Tuesday, December 2, 2008

லெமூரியாக் கண்டம்.

லெமூரியாக் கண்டம்.

கடலில் மூழ்கிப் போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். அன்றைய குமரி முனைக்குத் தெற்கிலிருந்து, குமரியாறு வரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று அதனால்தான், அந்த ஆற்றின் பெயர் எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராகக் குமரிமுனை என வருகிறது.

மேலும் விவரங்களுக்கு:

http://unarvukal.com/lofiversion/index.php?t1380.html

http://www.thule.org/lemuria.html


message from
minjamal@gmail.com

No comments: