Thursday, December 25, 2008

கவிதைப்போட்டி

தமிழ் மன்ற சொந்தங்களே!

உங்கள் கவித்திறனுக்கு தீனி கொடுக்கும் வகையில் மன்றத்தால் நடத்தப்படும் கவிதைப்போட்டித்தொடரின் பதினாறாவது போட்டி நத்தார், ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, தைப்பொங்கல், இன்னும் விடுபட்ட அனைத்து நன்னாட்களையும் முன்னிட்டு நடத்தப்படுகிறது.

சிறந்த கவிதைகள் தமிழ்மன்றத்தில் மின்னிதழில் (நந்தவனத்தில்) வெளியிடப்படும்.

தலைப்பு : புதிதாய் ஒரு பூமி

அனுப்பவேண்டிய கடைசித்திகதி : 31.12.2008

ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்

வாக்கெடுப்பு தொடங்கும் திகதி : 01.01.2009

வாக்கெடுப்பு முடியும் திகதி : பங்கெடுக்கும் கவிதைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பின்னர் தீர்மானிக்கப்படும்.

கவிதைகளை அமரன்-க்கு தனிமடலிடுங்கள். அல்லது amaran.tamilmantram@gmail.com இந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இடுங்கள். (முடிந்தால் பொருத்தமான படங்களையும் கவிதையுடன் இணையுங்கள் : கட்டாயமில்லை)

வரும் கவிதைகளில் இதழ்குழு தேர்ந்தெடுக்கும் கவிதை(கள்) தை இதழில் இடம்பெறும்.

No comments: