Saturday, March 14, 2009

சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

அமுதம் மாதஇதழ் மற்றும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

சிறுகதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 1000
2 வது பரிசு ரூ. 500
3 வது பரிசு ரூ. 300
ஆறுதல் பரிசு - 5 ரூ. 100

சமுதாய சிந்தனையுடன் சமூக, வரலாற்று பின்னணி கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் அமுதம் இதழின் மூன்று பக்கங்களுக்கு மிகாது இருக்க வேண்டும்.

கவிதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 500
2 வது பரிசு ரூ. 300
3 வது பரிசு ரூ. 200
ஆறுதல் பரிசு - 5 ரூ. 50

கவிதைகள் சமுதாய வளர்ச்சி சிந்தனைகள் கொண்டதாகவும் 20 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

சிறுகதை, கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள். 31-3-2009


அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி:

Kathai & Kavithai Potti
Editor,
Amudam tamil monthly,
519, Main Road,
Christu nagar,
Nagercoil - 629003
K.K. Dist., TN, India.

No comments: