Thursday, March 18, 2010

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1078

• இஸ்லாமிய மாண்புகளை, பண்பாடுகளை வலியுறுத்தும் வகையிலோ, இஸ்லாமிய வாழ்வியலின் சிறப்புக் கூறுகளை எடுத்துக் கூறும் வகையிலோ சிறுகதைகள் அமையலாம்
• சிறுகதைகள் மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருக்கக் கூடாது. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அளிக்கப்படல் வேண்டும்.
• இதற்கு முன்பு வேறு எந்த ஊடகத்திலும் எந்த வடிவிலும் வெளியானதாக இருக்கக் கூடாது.
• பெயர், முகவரி, அலைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதைப் பக்கங்களில் பெயரோ, முகவரியோ இடம் பெறக்கூடாது.
• அஞ்சல் தலை வைத்து அனுப்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
• சமரசத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் அமைய வேண்டும்.
• உறையின் மேல் சமரசம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிடுக
• நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
முதல் பரிசு : ரூ 2000
இரண்டாம் பரிசு : ரூ. 1000
மூன்றாம் பரிசு : ரூ. 500
( பரிசு பெறாத கதைகள் தகுதியிருப்பின் சமரசம் இதழில் வெளியாகும் )
சிறுகதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 31.03.2010
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர்
சமரசம்
எண் 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
மின்னஞ்சல் : samarasam12@gmail.com
www.samarasam.net

No comments: