Thursday, March 18, 2010

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்
கட்டுரைப்போட்டி தலைப்பு :
பெரும் புரட்சியாளர் பெருமானார் ( அல்லது )
நம் தியாகத்தால் கிடைத்தது நாட்டுக்கு சுதந்திரம்
சும்மா கிடைக்குமோ ஆட்சி, அதிகாரம்
- ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஓர் ஆய்வு

கலந்து கொள்ளத் தகுதி : மாணவர்கள் மற்றும் 40 வயதிற்குட்பட்ட அனைவரும்
அளவு : ஏ4 அளவுத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் டைப் செய்து ஐந்து பக்கங்களுக்கு மிகாமல்
தியாகிகள் மையத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 ஏப்ரல் 2010

பரிசு : நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு தலா ரூ. 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள்

முகவரி :
தியாகிகள் மையம்
எண் 10 ( பழைய எண் 73 ) தாதா முத்தியப்பன் தெரு ( பிராட்வே )
பிளாட் எண் 5 முதல் தளம்
கொத்தவால் சாவடி காவல் நிலையம் எதிரில்
ஜார்ஜ் டவுண்
சென்னை 600 001
போன் : 044 – 421 65 352

No comments: