விண்டோஸ் எக்ஸ்பி Tips
விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.
1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.
2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் ரன் விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!
3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, February 9, 2009
Sunday, February 8, 2009
பலஸ்தீன் செய்திகள் இப்போது தமிழில்
பலஸ்தீன் செய்திகள் இப்போது தமிழில்
பலஸ்தீன் பற்றிய நாளாந்தச் செய்திகளைத் தமிழில் வாசிக்க விரும்பும் சகோதர சகோதரிகளின் நலன்கருதி தற்போது புதியதொரு இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது:
http://www.freepalastine.com
Dear Brothers & sisters,
Assalaamu Alaikkum.
Its really glad to inform you all, now there is a new website in Tamil on Palestine issues.
http://www.freepalastine.com
Please pass this message among your friends who really interests to read on Palestine issues.
Jazakallah Khairan wa Baarakallahu feequm.
Umm Rashid.
பலஸ்தீன் பற்றிய நாளாந்தச் செய்திகளைத் தமிழில் வாசிக்க விரும்பும் சகோதர சகோதரிகளின் நலன்கருதி தற்போது புதியதொரு இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது:
http://www.freepalastine.com
Dear Brothers & sisters,
Assalaamu Alaikkum.
Its really glad to inform you all, now there is a new website in Tamil on Palestine issues.
http://www.freepalastine.com
Please pass this message among your friends who really interests to read on Palestine issues.
Jazakallah Khairan wa Baarakallahu feequm.
Umm Rashid.
நட்பு
shaik ibrahim
dateSun, Feb 8, 2009 at 9:52 AM
subjectAssalaamu alaikum
நட்பு
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு
என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம்
நட்பு;
என் உடலில் ஒரு உலகம் உண்டு
ஆனால் அதை இன்றுவரை நான்
பார்த்தது இல்லை;
அது ஒரு கனம் துடிக்க
மறந்து விட்டால் நான் ஒரு பிணம்
அதுபோல நட்பு மனதிலிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது;
தினம் நான் செல்லும் வழியில்
ஒரு ரோஜா புதிதாய்
பூத்திருப்பதை கண்டேன்
அதனழகு என்னை கவர்ந்திழுத்தது
பிரகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன்
அரை மணி கழித்து பார்த்தால்
செடியில் அது இல்லை;
ஏமாற்ற மிகுதியில் சோகத்துடன்
பள்ளிக்கூடம் சென்று பார்த்தேன்
என் நண்பன் கையில் அந்த ரோஜா
எனக்காக!
அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;
உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;
நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்
- ஷேக் இப்ராஹிம்
dateSun, Feb 8, 2009 at 9:52 AM
subjectAssalaamu alaikum
நட்பு
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு
என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம்
நட்பு;
என் உடலில் ஒரு உலகம் உண்டு
ஆனால் அதை இன்றுவரை நான்
பார்த்தது இல்லை;
அது ஒரு கனம் துடிக்க
மறந்து விட்டால் நான் ஒரு பிணம்
அதுபோல நட்பு மனதிலிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது;
தினம் நான் செல்லும் வழியில்
ஒரு ரோஜா புதிதாய்
பூத்திருப்பதை கண்டேன்
அதனழகு என்னை கவர்ந்திழுத்தது
பிரகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன்
அரை மணி கழித்து பார்த்தால்
செடியில் அது இல்லை;
ஏமாற்ற மிகுதியில் சோகத்துடன்
பள்ளிக்கூடம் சென்று பார்த்தேன்
என் நண்பன் கையில் அந்த ரோஜா
எனக்காக!
அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;
உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;
நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்
- ஷேக் இப்ராஹிம்
Google தேடல் டிப்ஸ்
Google தேடல் டிப்ஸ்
மேற்கோள் குறிகள் இரண்டாக அமையட்டும்: எப்போதும் நீங்கள் தேடும் சொற்கள் அல்லது சொல் தொகுதி கொண்ட இணைய தளம் வேண்டுமென்றால் அவற்றை இரு மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கவும். எடுத்துக் காட்டாக women who love rosesஎன்ற சொல் தொகுதி கொண்ட தளம் தேவைப்படுகையில் மேற்கோள் குறி இல்லாமல் தேடிய போது 3,46,00,000 என்ற எண்ணிக்கையில் தளங்கள் இருப்பதாகக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவை நாம் தேடும் தளங்களுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கலாம். இதனையே ""women who love roses'' என டைப் செய்து தேடிய போது தளங்கள் 45,500 என்று காட்டப்பட்டது. மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்படுகையில் மிகச் சரியாக நாம் எந்த வரிசையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அந்த வரிசையில் சொல் தொகுதிகள் இருந்தால் மட்டுமே தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரப்படுகின்றன.
1. சிறிய நட்சத்திரக் குறியீடு (*) : ஆங்கிலத்தில் wildcard என்று கூறப்படுவதனைக் குறிக்க சிறிய நட்சத்திரக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறோம். இதனை உங்கள் தேடுதல் பணியிலும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சொல்லினை அடுத்து எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்று அமைக்க இந்த குறியீட்டினை அமைத்துத் தேடலாம். குறிப்பிட்ட சொல் தொகுதியில் ஒரே ஒரு சொல்லை மறந்துவிட்டு அதனைத் தேட முயற்சிக்கையில் இந்த வகை குறியீட்டுடனான தேடல் கை கொடுக்கிறது. எடுத்துக் காட்டாக காவிரியின் குறுக்கே உள்ள பாலம் என்பதனைக் குறிக்க "the bridge on the river cauvery'' என அமைக்கலாம். ஆனால் காவேரி என்பது மறந்துவிட்டால் the bridge on the river XXஎன அமைக்க முடியாது. அது தவறான தகவலையே தரும். இங்கே the bridge on the river * என அமைத்தால் காவேரி குறுக்கே உள்ள பாலங்கள் குறித்த தகவல் கிடைக்கும். இரண்டு சொற்கள் இருக்கலாம் என தேட விரும்பினால் "the bridge on the river ** ”என அமைக்கவும்.
2.குறிப்பிட்ட தளத்தில் மட்டும்: இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நீங்கள் தேடும் தகவல் உள்ளது. ஆனால் அது எங்கே தரப்பட்டுள்ளது என்று நினைவில் இல்லை. அந்த தளத்தில் மட்டும் தேட விரும்பினால் "site:" என்று கொடுத்துத் தேடலாம். எடுத்துக் காட்டாக தமிழ் நாடு அரசின் இணைய தளமான www.tn.nic.in என்ற இணைய தளத்தில் மட்டும் ஞிச்ததிஞுணூதூ என்ற சொல் உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினால் "cauvery" site:www.tn.nic.in என டைப் செய்து கொடுத்து சரியான முடிவுகளைப் பெறலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் தேடும் தகவல் இருப்பது நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே இந்த தளம் இல்லாமல் மற்ற தளங்களில் தேடித் தகவல்களை அறிய வேண்டும் என்றால் ஒரு கழித்தல் () அடையாளத்தை இங்கு ண்டிtஞு: ஆப்பரேட்டருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக காவேரி குறித்து தமிழ்நாடு அரசு தளம் தவிர மற்ற தளங்களில் தேட வேண்டும் என்றால் "cauvery" site:www.tn.nic.in எனக் கொடுத்துத் தேடலாம்.
3. அதே பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல்லின் பொருள் சார்ந்து இருக்கும் மற்ற சொற்களை அறிந்து கொள்ள கூகுள் தேடலை வரையறை செய்திடலாம். இதற்கு ஆங்கிலத்தில் tilde ("~") என அழைக்கப்படும் அடையாளக் குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் தேடும் சொல்லின் முன்னால் எந்த இடைவெளியும் இன்றி அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக எம்.எஸ்.வேர்ட் தொகுப்பு குறித்து விளக்கமான குறிப்புகள் தரும் தளங்களைக் காண விரும்புகிறீர்கள். இந்த குறிப்புகள் என எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவற்றைப் பெறும் வழியை இந்த ஆப்பரேட்டர் தருகிறது. இங்கு "msword" ~tutorial என அமைத்தால் எம்.எஸ் வேர்ட் குறித்த basics, hints, guide, tips, tricks ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
4.விளக்கங்கள் பெற: ஒரு சொல்லின் விளக்கங்கள் பெற கூகுள் "define" என்ற ஆப்பரேட்டரைக் கையாள்கிறது. எந்த சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதன் முன்னால் இதனை இணைத்துச் செயல்படுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக nano technology என்ற சொல் குறித்து விளக்கம் வேண்டும் என்றால் define nano technology என்று கொடுத்தால் போதும். விளக்கத்தோடு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து தளங்களும் கிடைக்க what is nano technology எனக் கொடுத்துப் பெறலாம்.
from
mansoorkmc@yahoo.com
மேற்கோள் குறிகள் இரண்டாக அமையட்டும்: எப்போதும் நீங்கள் தேடும் சொற்கள் அல்லது சொல் தொகுதி கொண்ட இணைய தளம் வேண்டுமென்றால் அவற்றை இரு மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கவும். எடுத்துக் காட்டாக women who love rosesஎன்ற சொல் தொகுதி கொண்ட தளம் தேவைப்படுகையில் மேற்கோள் குறி இல்லாமல் தேடிய போது 3,46,00,000 என்ற எண்ணிக்கையில் தளங்கள் இருப்பதாகக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவை நாம் தேடும் தளங்களுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கலாம். இதனையே ""women who love roses'' என டைப் செய்து தேடிய போது தளங்கள் 45,500 என்று காட்டப்பட்டது. மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்படுகையில் மிகச் சரியாக நாம் எந்த வரிசையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அந்த வரிசையில் சொல் தொகுதிகள் இருந்தால் மட்டுமே தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரப்படுகின்றன.
1. சிறிய நட்சத்திரக் குறியீடு (*) : ஆங்கிலத்தில் wildcard என்று கூறப்படுவதனைக் குறிக்க சிறிய நட்சத்திரக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறோம். இதனை உங்கள் தேடுதல் பணியிலும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சொல்லினை அடுத்து எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்று அமைக்க இந்த குறியீட்டினை அமைத்துத் தேடலாம். குறிப்பிட்ட சொல் தொகுதியில் ஒரே ஒரு சொல்லை மறந்துவிட்டு அதனைத் தேட முயற்சிக்கையில் இந்த வகை குறியீட்டுடனான தேடல் கை கொடுக்கிறது. எடுத்துக் காட்டாக காவிரியின் குறுக்கே உள்ள பாலம் என்பதனைக் குறிக்க "the bridge on the river cauvery'' என அமைக்கலாம். ஆனால் காவேரி என்பது மறந்துவிட்டால் the bridge on the river XXஎன அமைக்க முடியாது. அது தவறான தகவலையே தரும். இங்கே the bridge on the river * என அமைத்தால் காவேரி குறுக்கே உள்ள பாலங்கள் குறித்த தகவல் கிடைக்கும். இரண்டு சொற்கள் இருக்கலாம் என தேட விரும்பினால் "the bridge on the river ** ”என அமைக்கவும்.
2.குறிப்பிட்ட தளத்தில் மட்டும்: இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நீங்கள் தேடும் தகவல் உள்ளது. ஆனால் அது எங்கே தரப்பட்டுள்ளது என்று நினைவில் இல்லை. அந்த தளத்தில் மட்டும் தேட விரும்பினால் "site:" என்று கொடுத்துத் தேடலாம். எடுத்துக் காட்டாக தமிழ் நாடு அரசின் இணைய தளமான www.tn.nic.in என்ற இணைய தளத்தில் மட்டும் ஞிச்ததிஞுணூதூ என்ற சொல் உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினால் "cauvery" site:www.tn.nic.in என டைப் செய்து கொடுத்து சரியான முடிவுகளைப் பெறலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் தேடும் தகவல் இருப்பது நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே இந்த தளம் இல்லாமல் மற்ற தளங்களில் தேடித் தகவல்களை அறிய வேண்டும் என்றால் ஒரு கழித்தல் () அடையாளத்தை இங்கு ண்டிtஞு: ஆப்பரேட்டருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக காவேரி குறித்து தமிழ்நாடு அரசு தளம் தவிர மற்ற தளங்களில் தேட வேண்டும் என்றால் "cauvery" site:www.tn.nic.in எனக் கொடுத்துத் தேடலாம்.
3. அதே பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல்லின் பொருள் சார்ந்து இருக்கும் மற்ற சொற்களை அறிந்து கொள்ள கூகுள் தேடலை வரையறை செய்திடலாம். இதற்கு ஆங்கிலத்தில் tilde ("~") என அழைக்கப்படும் அடையாளக் குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் தேடும் சொல்லின் முன்னால் எந்த இடைவெளியும் இன்றி அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக எம்.எஸ்.வேர்ட் தொகுப்பு குறித்து விளக்கமான குறிப்புகள் தரும் தளங்களைக் காண விரும்புகிறீர்கள். இந்த குறிப்புகள் என எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவற்றைப் பெறும் வழியை இந்த ஆப்பரேட்டர் தருகிறது. இங்கு "msword" ~tutorial என அமைத்தால் எம்.எஸ் வேர்ட் குறித்த basics, hints, guide, tips, tricks ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
4.விளக்கங்கள் பெற: ஒரு சொல்லின் விளக்கங்கள் பெற கூகுள் "define" என்ற ஆப்பரேட்டரைக் கையாள்கிறது. எந்த சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதன் முன்னால் இதனை இணைத்துச் செயல்படுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக nano technology என்ற சொல் குறித்து விளக்கம் வேண்டும் என்றால் define nano technology என்று கொடுத்தால் போதும். விளக்கத்தோடு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து தளங்களும் கிடைக்க what is nano technology எனக் கொடுத்துப் பெறலாம்.
from
mansoorkmc@yahoo.com
இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)
இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)
Posted by: முஃப்தி on Sunday, February 8th, 2009
தமிழ்மணம் பரிந்துரை : 0/0
http://www.nwebsupport.com/?p=118
Pathivu Toolbar ©2009thamizmanam.com
இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே.
உதா: image shadow
மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.
தனிப்பட்ட html பக்கங்களை பயன்படுத்துகின்றவர்கள் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட இம்முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேர்ட்பிரஸ்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் Theme-ல் “img” என்ற மூன்றெழுத்து folder-ஐ உருவாக்கி அதில் shadow.gif என்ற கோப்பினை பதிவேற்றுங்கள்.
உங்களின் theme sytlesheet மாதிரியை முழுவதுமாக backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழ்கண்ட வரிகளை sytlesheet-ல் சேர்க்கவேண்டும்.
img
{
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
படங்களுக்காக இதனை ஒத்த வேறு ஏதேனும் css code (உதா: img { } ) உங்கள் stylesheet-ல் எழுதப்பட்டிருந்தால் அதனை மட்டும் கண்டுப்பிடித்து நீக்கி சோதித்துப் பார்க்கவும்.
பிளாக்கர்:
பிளாக்கர் டெம்ளேட்டுகளில் அதிகமானவை ஏதாவதொரு image decor code-களை உள்ளடக்கியிருக்கம். அத்தகைய Code-களை நீக்காவிட்டால் இதனை சோதித்துப்பார்க்க இயலாது. எனவே ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் பிளாக்கரில் இதனை சோதித்துப் பார்க்கவும்.
Layout பகுதிக் சென்று Edit HTML கிளிக் செய்து Download Full Template என்பதை சொடுக்கி Backup ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, கீழ்கண்ட வரிகளை Template-ன் Head பகுதியில் stylesheet code-களை குறிக்கக்கூடிய பகுதியில் சேர்க்க வேண்டும்.
img
{
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
குறிப்பு: பொதுவாக stylesheet-ல் ஏற்பட்ட மாற்றங்கள், தளத்தில் உடனடியாக தெரிவிதில்லை. எனவே refresh செய்து பார்க்கவும்.
Posted by: முஃப்தி on Sunday, February 8th, 2009
தமிழ்மணம் பரிந்துரை : 0/0
http://www.nwebsupport.com/?p=118
Pathivu Toolbar ©2009thamizmanam.com
இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே.
உதா: image shadow
மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.
தனிப்பட்ட html பக்கங்களை பயன்படுத்துகின்றவர்கள் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட இம்முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேர்ட்பிரஸ்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் Theme-ல் “img” என்ற மூன்றெழுத்து folder-ஐ உருவாக்கி அதில் shadow.gif என்ற கோப்பினை பதிவேற்றுங்கள்.
உங்களின் theme sytlesheet மாதிரியை முழுவதுமாக backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழ்கண்ட வரிகளை sytlesheet-ல் சேர்க்கவேண்டும்.
img
{
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
படங்களுக்காக இதனை ஒத்த வேறு ஏதேனும் css code (உதா: img { } ) உங்கள் stylesheet-ல் எழுதப்பட்டிருந்தால் அதனை மட்டும் கண்டுப்பிடித்து நீக்கி சோதித்துப் பார்க்கவும்.
பிளாக்கர்:
பிளாக்கர் டெம்ளேட்டுகளில் அதிகமானவை ஏதாவதொரு image decor code-களை உள்ளடக்கியிருக்கம். அத்தகைய Code-களை நீக்காவிட்டால் இதனை சோதித்துப்பார்க்க இயலாது. எனவே ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் பிளாக்கரில் இதனை சோதித்துப் பார்க்கவும்.
Layout பகுதிக் சென்று Edit HTML கிளிக் செய்து Download Full Template என்பதை சொடுக்கி Backup ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, கீழ்கண்ட வரிகளை Template-ன் Head பகுதியில் stylesheet code-களை குறிக்கக்கூடிய பகுதியில் சேர்க்க வேண்டும்.
img
{
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}
குறிப்பு: பொதுவாக stylesheet-ல் ஏற்பட்ட மாற்றங்கள், தளத்தில் உடனடியாக தெரிவிதில்லை. எனவே refresh செய்து பார்க்கவும்.
Saturday, February 7, 2009
சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா
சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா
சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற சவூதி தமிழ்ச்சங்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.
வியாழனன்று (05.02.2009) இரவு 08:30 மணிக்கு ஜித்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மேதகு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ்ச்சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை திரு. ராபியா தொகுத்து வழங்கினார். திரு. ஜைனுலாபிதீன் வரவேற்புரை வழங்கினார். திரு. லியாகத் அலி, திரு. ஒ. பி. ஆர். குட்டி, திரு. அக்பர் பாட்சா, திரு. அப்துல் பத்தாஹ், டாக்டர். ரபிக், சவுதிக்கான இலங்கை இணைத் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாபிர், மற்றும் சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் "அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதற்கு பெரிதும் காரணம் - கல்வியே! கடமையே!! கண்ணியமே!!!" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைப்பெற்றது.
நடுவராக திரு. குணசேகரன் பங்கேற்க, கல்வியே என்ற அணியில் டாக்டர். ஜெயஸ்ரீ மற்றும் திரு. ராமசந்திரன்; கடமையே என்ற அணியில் திரு. பீர் முஹம்மது மற்றும் திருமதி. ராபத்; கண்ணியமே என்ற அணியில் திருமதி. மைதிலி மற்றும் திரு செய்யது ராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.
பட்டி மன்ற நடுவர் தனது தீர்ப்பில், இந்த மூன்று தலைப்புக்கும் தீர்ப்புக் கூற நம் தூதர் ஐயா தான் பொருத்தமானவர் என்று அவர்களின் முடிவிக்கே விட்டுவிட்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் திரு. அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்குப்பின், இரவு விருந்துக்கு விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த விழாவில் ஜெத்தா தமிழ் சங்கம், தஃபாரஜ்-ஜெத்தா மற்றும் கிரிட் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன .
செய்தி:
மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் ஜெத்தா, சவூதி அரேபியா
________________________________________________________________________
இந்த நிகழ்ச்சியின் பொது, சவூதி தமிழ்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் அவர்கள் திரு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கவிதை:
ஆதவன் அச்சுறுத்தலில் அன்றாடம்
அல்லுலுற்று அழும் பாலைவனம்
அன்று பலப்பலப்போடு பளிச்சிட்டது!
காலை முதல் மாலை வரை
அலட்டிய ஆட்சி அழிந்தது
அடிமைப்பட்ட அவலமும் ஒழிந்ததென
பூரித்தது பாலைவனம்!
ஏனெனில் ...
அதன் படுகையில்
பெருமை மிகு புதுவையின்
புகழ் மிக்க ஐயா அவர்கள் !!
கொடியவன் கதிரவன்
கலக்கமுற்று கதறினான்
வையகத்து விடிவெள்ளி
வந்துவிட்டதே இங்குமென்று !
உங்கள் வருகை
வறண்ட இவ்வனத்துக்கு
மட்டுமல்ல
இருண்டிருந்த இந்திய
இதயங்களுக்கும் இதமளித்ததையா ...!
தாய் திருதேசத்தின்
தலை மகனாய்
இந்திய மக்களுக்கு
அரணாய்
எங்களனைவருக்கும்
வரமாய்
இந்நாட்டையும், எம்நாட்டையும்
இணைக்கும் பாலமாய்
உறவை வளர்க்கும்
உண்ணத தூதராய் வந்த
தங்களின் வருகையால்
தமிழனின் தனித்துவம்
தலைத்தூக்கியது!
தன்மானம் தழைத்தது!!
பண்பால், பாசத்தால்
பரிவால், பதவியால்
உள்ளத்தால், உரையாடலால்
உயர்ந்து விளங்கும்
ஐயா அவர்களே!
சாதனைப் படைப்பதும்
அதைச் செவ்வனே செய்து
சரித்திரம் பதிப்பதும்
தங்களின் சிறப்பாயிற்றே !
புகழும், புதுமையும்
விரல் வைத்து
வியக்கும் வண்ணம்
மேதகு தூதராய்
இரு நாட்டவரும்
பெருமைப்பட, பெருமிதமுற
தாங்களாற்றிய அரும்பணிகள்
பற்பல !
இந்திய மண்ணின் உயர்வை
தாய் மொழியின் வல்லமையை
வானுற வளர்த்திட்ட
தாங்கள் மென்மேலும்
நலத்தோடும், வளத்தோடும்
புகழோடும், வாழ்ந்து
வெற்றிகள் படைக்க
வேண்டுகிறேன் வல்லவனை!
தமிழ் உறவுகளே!
வியக்க வேண்டாம்...!!
சஞ்சலமில்லா வாழ்வில்
சுகத்தை தந்து
அவ்வப்போது
சோகத்தையும் சுமந்து
அச்சோகத்திலும் ஒரு
சுகத்தையும் ஈந்து
சிறுகதைகள் சிந்திய
என் பேனா முனையில்
இப்போது
கவிதைகளையும் சிதரச்செய்த
நீ சிறப்புற வேண்டும் !
வல்லவனே!
வையகத்தில் வாழ்ந்து
உன்னை வாழ்த்தி
என்றென்றும் வழிப்பட
வாய்ப்பளிப்பாயாக - இறைவனே
இறைஞ்சுகிறேன் - இருகரமேந்தி
உன்னை!!
சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற சவூதி தமிழ்ச்சங்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.
வியாழனன்று (05.02.2009) இரவு 08:30 மணிக்கு ஜித்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மேதகு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ்ச்சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை திரு. ராபியா தொகுத்து வழங்கினார். திரு. ஜைனுலாபிதீன் வரவேற்புரை வழங்கினார். திரு. லியாகத் அலி, திரு. ஒ. பி. ஆர். குட்டி, திரு. அக்பர் பாட்சா, திரு. அப்துல் பத்தாஹ், டாக்டர். ரபிக், சவுதிக்கான இலங்கை இணைத் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாபிர், மற்றும் சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் "அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதற்கு பெரிதும் காரணம் - கல்வியே! கடமையே!! கண்ணியமே!!!" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைப்பெற்றது.
நடுவராக திரு. குணசேகரன் பங்கேற்க, கல்வியே என்ற அணியில் டாக்டர். ஜெயஸ்ரீ மற்றும் திரு. ராமசந்திரன்; கடமையே என்ற அணியில் திரு. பீர் முஹம்மது மற்றும் திருமதி. ராபத்; கண்ணியமே என்ற அணியில் திருமதி. மைதிலி மற்றும் திரு செய்யது ராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.
பட்டி மன்ற நடுவர் தனது தீர்ப்பில், இந்த மூன்று தலைப்புக்கும் தீர்ப்புக் கூற நம் தூதர் ஐயா தான் பொருத்தமானவர் என்று அவர்களின் முடிவிக்கே விட்டுவிட்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் திரு. அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்குப்பின், இரவு விருந்துக்கு விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த விழாவில் ஜெத்தா தமிழ் சங்கம், தஃபாரஜ்-ஜெத்தா மற்றும் கிரிட் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன .
செய்தி:
மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் ஜெத்தா, சவூதி அரேபியா
________________________________________________________________________
இந்த நிகழ்ச்சியின் பொது, சவூதி தமிழ்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் அவர்கள் திரு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கவிதை:
ஆதவன் அச்சுறுத்தலில் அன்றாடம்
அல்லுலுற்று அழும் பாலைவனம்
அன்று பலப்பலப்போடு பளிச்சிட்டது!
காலை முதல் மாலை வரை
அலட்டிய ஆட்சி அழிந்தது
அடிமைப்பட்ட அவலமும் ஒழிந்ததென
பூரித்தது பாலைவனம்!
ஏனெனில் ...
அதன் படுகையில்
பெருமை மிகு புதுவையின்
புகழ் மிக்க ஐயா அவர்கள் !!
கொடியவன் கதிரவன்
கலக்கமுற்று கதறினான்
வையகத்து விடிவெள்ளி
வந்துவிட்டதே இங்குமென்று !
உங்கள் வருகை
வறண்ட இவ்வனத்துக்கு
மட்டுமல்ல
இருண்டிருந்த இந்திய
இதயங்களுக்கும் இதமளித்ததையா ...!
தாய் திருதேசத்தின்
தலை மகனாய்
இந்திய மக்களுக்கு
அரணாய்
எங்களனைவருக்கும்
வரமாய்
இந்நாட்டையும், எம்நாட்டையும்
இணைக்கும் பாலமாய்
உறவை வளர்க்கும்
உண்ணத தூதராய் வந்த
தங்களின் வருகையால்
தமிழனின் தனித்துவம்
தலைத்தூக்கியது!
தன்மானம் தழைத்தது!!
பண்பால், பாசத்தால்
பரிவால், பதவியால்
உள்ளத்தால், உரையாடலால்
உயர்ந்து விளங்கும்
ஐயா அவர்களே!
சாதனைப் படைப்பதும்
அதைச் செவ்வனே செய்து
சரித்திரம் பதிப்பதும்
தங்களின் சிறப்பாயிற்றே !
புகழும், புதுமையும்
விரல் வைத்து
வியக்கும் வண்ணம்
மேதகு தூதராய்
இரு நாட்டவரும்
பெருமைப்பட, பெருமிதமுற
தாங்களாற்றிய அரும்பணிகள்
பற்பல !
இந்திய மண்ணின் உயர்வை
தாய் மொழியின் வல்லமையை
வானுற வளர்த்திட்ட
தாங்கள் மென்மேலும்
நலத்தோடும், வளத்தோடும்
புகழோடும், வாழ்ந்து
வெற்றிகள் படைக்க
வேண்டுகிறேன் வல்லவனை!
தமிழ் உறவுகளே!
வியக்க வேண்டாம்...!!
சஞ்சலமில்லா வாழ்வில்
சுகத்தை தந்து
அவ்வப்போது
சோகத்தையும் சுமந்து
அச்சோகத்திலும் ஒரு
சுகத்தையும் ஈந்து
சிறுகதைகள் சிந்திய
என் பேனா முனையில்
இப்போது
கவிதைகளையும் சிதரச்செய்த
நீ சிறப்புற வேண்டும் !
வல்லவனே!
வையகத்தில் வாழ்ந்து
உன்னை வாழ்த்தி
என்றென்றும் வழிப்பட
வாய்ப்பளிப்பாயாக - இறைவனே
இறைஞ்சுகிறேன் - இருகரமேந்தி
உன்னை!!
Shamrock Journeys, New Delhi
Greetings from all of us at Shamrock Journeys….
Benchmarking: Destination Attractiveness and Hospitality Business Performance
We are a professionally managed company which started in the year 1999 and backed by a diligent and pro-active team of professionals, holding sound experience, helping us to confidently meet every challenge that comes our way and leaving no room for any customer grievances.
We have achieved the reputation of the leading tour operators in India by rendering the best travel related services for various kinds of groups and individuals.
We cover all the Indian destinations and provide services for our precious clients according to their desire, demand, special need and interest. Consumers also benefit through clearer indication of the service likely to be offered, so that their service expectations are more likely to correspond with our performances, and their satisfaction with the destination to be increased by observing our hospitality.
Special care and remarkable homely hospitality make our clients always with us.
Visit us - www.shamrockjourneys.com
Looking forward to give you the best services.
Regards,
SHAHID ALI KHAN
Shamrock Journeys(P)Ltd.
Accredited & Associated with IATO, ITOPC, ADTOI
Recognized by Ministry of Tourism - Govt. of India
Regd. Address:
Shamrock Journeys (P) Ltd.
108, R.B.House
Hzt.Nizamuddin West
New Delhi – 110 013 (INDIA)
Tel: +91-11- 41827651 / 41827817 / 24355735 Fax: +91-11- 41827919, Cell: + 91-9811091230
Benchmarking: Destination Attractiveness and Hospitality Business Performance
We are a professionally managed company which started in the year 1999 and backed by a diligent and pro-active team of professionals, holding sound experience, helping us to confidently meet every challenge that comes our way and leaving no room for any customer grievances.
We have achieved the reputation of the leading tour operators in India by rendering the best travel related services for various kinds of groups and individuals.
We cover all the Indian destinations and provide services for our precious clients according to their desire, demand, special need and interest. Consumers also benefit through clearer indication of the service likely to be offered, so that their service expectations are more likely to correspond with our performances, and their satisfaction with the destination to be increased by observing our hospitality.
Special care and remarkable homely hospitality make our clients always with us.
Visit us - www.shamrockjourneys.com
Looking forward to give you the best services.
Regards,
SHAHID ALI KHAN
Shamrock Journeys(P)Ltd.
Accredited & Associated with IATO, ITOPC, ADTOI
Recognized by Ministry of Tourism - Govt. of India
Regd. Address:
Shamrock Journeys (P) Ltd.
108, R.B.House
Hzt.Nizamuddin West
New Delhi – 110 013 (INDIA)
Tel: +91-11- 41827651 / 41827817 / 24355735 Fax: +91-11- 41827919, Cell: + 91-9811091230
தமிழ் முஸ்லிம் நூலகம்
அன்புச் சகோதரர் இராஜகிரி கஸ்ஸாலி அவர்களின் நூலகங்கள் குறித்த கட்டுரை நம் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளது. குறிப்பாக மின்னூலாக்கம் குறித்து கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமானது.
இந்த வகையில் எமது புதிய முயற்சியாக இணையத்தில் கிடைக்கும் இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வாசிக்க வசதியாக தமி்ழ் முஸ்லிம் நூலகம் என்னும் பெயரில் தனியொரு வலைப்பதிவு தொடங்கியுள்ளோம்.
இணையத்தில் காணும் இஸ்லாமிய நூல்கள் பற்றிய விபரங்களை சகோதார்கள் எமக்கு தெரிவித்தால் நன்றியுடன் எமது பதிவில் வெளியிடுகிறோம். நீங்கள் எழுதிய இஸ்லாமிய நூல்களை இணையத்தில் வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
நூலகத்தை பார்வையிட இங்கே கிளிக்கவும்
தமிழ் முஸ்லிம் நூலகம்
http://tamilmuslimlibrary.blogspot.com/
தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்
masdooka@hotmail.com
Date: Mon, 2 Feb 2009 00:47:49 -0800
From: gazzalie@yahoo.com
Subject: லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
To: imantimes@googlegroups.com
அறிவு தளத்திலே களமிறங்கி இருக்கும் லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
நாம் களமிறங்க வேண்டியவை நிறைய இருகிறது நண்பர்களே. ஒன்றை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் இஸ்லாமிய சமுகத்தில் வெளியான புத்தகங்கள் ( திருகுரான் உள்பட வெறும் பத்து நூல்கள் மட்டுமே மின்னூலாக்கம் செய்ய பட்டு இருக்கிறது) பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை மின் புத்தகங்களாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மை போன்ற இளைஞர்களுக்கு உள்ளது. எனவே தாங்கள் அத்தைகய விசயங்களிலும் மிக தீவிர கவனம் செலுத்த வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
நாம் செய்ய தவறினால் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது அன்பு நண்பர்களே!!!
நீங்கள் அனைவரும் களமிறங்குங்கள்!
உலகிற்கு உன்னதமான வரலாற்றை சொல்லி தந்த சமுதாயம் நாம்!
நேற்று வரை உறங்கி விட்டோம்!
இனி தீயாக புறப்படுவோம்!!
வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி
இந்த வகையில் எமது புதிய முயற்சியாக இணையத்தில் கிடைக்கும் இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வாசிக்க வசதியாக தமி்ழ் முஸ்லிம் நூலகம் என்னும் பெயரில் தனியொரு வலைப்பதிவு தொடங்கியுள்ளோம்.
இணையத்தில் காணும் இஸ்லாமிய நூல்கள் பற்றிய விபரங்களை சகோதார்கள் எமக்கு தெரிவித்தால் நன்றியுடன் எமது பதிவில் வெளியிடுகிறோம். நீங்கள் எழுதிய இஸ்லாமிய நூல்களை இணையத்தில் வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
நூலகத்தை பார்வையிட இங்கே கிளிக்கவும்
தமிழ் முஸ்லிம் நூலகம்
http://tamilmuslimlibrary.blogspot.com/
தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்
masdooka@hotmail.com
Date: Mon, 2 Feb 2009 00:47:49 -0800
From: gazzalie@yahoo.com
Subject: லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
To: imantimes@googlegroups.com
அறிவு தளத்திலே களமிறங்கி இருக்கும் லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
நாம் களமிறங்க வேண்டியவை நிறைய இருகிறது நண்பர்களே. ஒன்றை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் இஸ்லாமிய சமுகத்தில் வெளியான புத்தகங்கள் ( திருகுரான் உள்பட வெறும் பத்து நூல்கள் மட்டுமே மின்னூலாக்கம் செய்ய பட்டு இருக்கிறது) பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை மின் புத்தகங்களாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மை போன்ற இளைஞர்களுக்கு உள்ளது. எனவே தாங்கள் அத்தைகய விசயங்களிலும் மிக தீவிர கவனம் செலுத்த வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
நாம் செய்ய தவறினால் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது அன்பு நண்பர்களே!!!
நீங்கள் அனைவரும் களமிறங்குங்கள்!
உலகிற்கு உன்னதமான வரலாற்றை சொல்லி தந்த சமுதாயம் நாம்!
நேற்று வரை உறங்கி விட்டோம்!
இனி தீயாக புறப்படுவோம்!!
வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி
கோடிகளைகொட்டி மாநாடுகள்; கொட்டிக்கொடுப்பவர்கள் சிந்தி...
சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கென்று ஒவ்வொரு கட்சி உதயம் என்று சொல்லுமளவிற்கு தமிழகத்தில் முஸ்லிம்கட்சிகள்/இயக்கங்கள்/அமைப்புகள் பெருத்துவிட்டன. ஒவ்வொரு தனி முஸ்லிமுக்கும் ஒரு அமைப்பு என்ற நிலைவரும்வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது.
இந்த அமைப்புகள்/இயக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறோம் என்றபெயரிலோ, மார்க்கத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோதான் இதுவரை மாநில அளவில் மாநாடுகளை நடத்திவந்தன. இப்போது பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு கட்சி துவங்குவதற்கு கோடிகள் செலவில் மாநில மாநாடு நடக்கிறது. இப்படி புதிய புதிய அமைப்புகளை, இயக்கங்களை, கட்சிகளை உருவாக்கி நடத்துவதற்கும், அவ்வப்போது லட்சங்கள்/கோடிகள் செலவில் மாநாடுகள் நடத்துவதற்கும் பொருளாதார உதவி செய்வது யார்?
இந்த அமைப்புகள்/ இயக்கங்கள் 'நாங்கள் எந்த வெளிநாட்டு அரசிடமோ,வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் பெறமாட்டோம்' என்று பைலாவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படியாயின் உதவுவது யார்? தனது வறுமையை போக்க, இறைவன் வழங்கிய இளமையை தொலைத்து, மனைவிமக்களை பிரிந்து அனாதையாக அரபுநாடுகளில் அற்ப சம்பளத்தில் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்கள்தான். நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த இந்த தொகை சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் தருகிறார்கள்.
ஆனால், வியர்வை சிந்தி உழைத்தபனம் வீணாக நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், மாநாடுகளுக்கும் விரயமாவதையும், லட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கத்தையும் தாண்டி, சக சகோதரர்களைப்பற்றிய பித்னாக்கள்தான் பெருமளவில் அரங்கேறுகிறது என்பதையும் உதவும் உள்ளங்கள் கண்டுகொள்வதில்லை. நாம் நல்வழியில் செலவுசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய ஒவ்வொரு நயாப்பைசாவும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது கடமையாகும்.
கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் தொகையை வைத்து இந்த சமுதாயத்திற்கு எத்தனையோ பயனுள்ள விசயங்களை செய்யலாம். சென்னையில் பிளாட்பாரத்தில் தொழில்செய்யும் ஒரு முஸ்லிம் ஆயிரம் ரூபாய் முதலீடு இல்லாமல் தண்டலுக்கு வாங்கி வியாபாரம் செய்து கிடைக்கும் அற்ப லாபத்தில் வட்டியும் கட்டி, தன்குடும்பத்தோடு அல்லாடுகிறானே அவனுக்கு முதலீட்டுக்கு பனம்தருவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்டவுட்டுகளும் பேனர்களும் வைப்பது இறை உவப்பை பெற்றுத்தருமா?
மருத்துவம் செய்ய வசதியின்றி, எத்தனையோ ஏழைகள் இந்த இயக்கங்களின் படியேறும்போது பலநேரங்களில் விரட்டப்பட்டு, சிலநேரங்களில் உதவிகள் செய்யப்படுகிறதே! இந்த மாநாட்டு தொகையைவைத்து எத்தனையோ நோயாளிகளின் நோயை போக்கலாமே! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடியுமா? ஏடுகளின் விளம்பரத்தில் இறைவனைக்கானமுடியுமா?
நன்றாக படிக்கக்கூடிய நம்சமுதாயத்து பிள்ளைகள் பெற்றோரால் படிக்க வைக்கமுடியாமல், கல்லூரியில் கேட்கும் கட்டணத்தை செலுத்தமுடியாமல் கல்வியை தூக்கிப்போட்டுவிட்டு கடைகளில் பணியாற்றும் சமுதாய மாணவமணிகளை இந்த மாநாடு நடத்தும் தொகையில் எத்துனையோபேரை பட்டதாரிகளாக உருவாக்கலாமே? கல்விக்கு நம்பனம் செலவாவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்சிகளுக்கு செய்யும் விளம்பரங்கள் பெற்றுத்தருமா?
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் உதவிதேடும் அமைப்பினர், அவர்கள் வெளிநாடுசெல்வதற்காக வட்டியில்லா கடன்கேட்டால், நாங்கள் வெளிநாடு செல்பவர்களுக்கு கடன்தரமாட்டோம் என்று தத்துவம் பேச, வட்டி மார்க்கத்தில் பெரும்பாவம் என்று தெரிந்திருந்தும் வட்டிக்கு வாங்கி வெளிநாட்டு வேலைக்கு வந்து, சம்பாதிப்பதில் பெரும்பங்கை வட்டிக்கு தீனியாக தந்துகொண்டு இருக்கிறானே அவனைப்போன்றோருக்கு உதவுவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? அல்லது 'கண்காட்சி' நடத்துவது இறைஉவப்பை பெற்றுத்தருமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு நாம் சொல்லும்போது 'நாங்கள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவை செய்வதில்லையா? என்று இயக்க ஆர்வலர்கள் கேட்கலாம். நீங்கள், ஒருஆண்டுக்கு மருத்துவம்-கல்வி உள்ளிட்ட சமுதாயப்பனிகளுக்கு செய்யும் செலவையும், அமைப்பின்/கட்சியின் பலத்தை அடுத்தவர்களிடம் காட்டுவதற்காக செய்யும் செலவையும் ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம்.
எனவே, உதவி செய்யும் உள்ளங்களே! உங்கள் உதவிகள் எதற்கு பயன்படுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். இயக்கத்தலைவர்களே! நபி[ஸல்] அவர்கள் மாநாடு போட்டு மார்கத்தை வளர்க்கவில்லை; மாநாடு போட்டு மன்னராகவில்லை. இதை கவனத்தில் கொண்டு உங்களை நம்பி தரும் தொகைகளை முழுக்க முழுக்க மார்க்கப்பிரச்சாரத்திற்கும், முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துங்கள். மாறாக பலம்காட்டும் வித்தைக்கு செலவு செய்தால், படைத்தோனின் விசாரணைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
--
2/06/2009 10:14:00 PM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் நிழல்களும் நிஜங்களும் ஆல் இடுகையிடப்பட்டது
இந்த அமைப்புகள்/இயக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறோம் என்றபெயரிலோ, மார்க்கத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோதான் இதுவரை மாநில அளவில் மாநாடுகளை நடத்திவந்தன. இப்போது பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு கட்சி துவங்குவதற்கு கோடிகள் செலவில் மாநில மாநாடு நடக்கிறது. இப்படி புதிய புதிய அமைப்புகளை, இயக்கங்களை, கட்சிகளை உருவாக்கி நடத்துவதற்கும், அவ்வப்போது லட்சங்கள்/கோடிகள் செலவில் மாநாடுகள் நடத்துவதற்கும் பொருளாதார உதவி செய்வது யார்?
இந்த அமைப்புகள்/ இயக்கங்கள் 'நாங்கள் எந்த வெளிநாட்டு அரசிடமோ,வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் பெறமாட்டோம்' என்று பைலாவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படியாயின் உதவுவது யார்? தனது வறுமையை போக்க, இறைவன் வழங்கிய இளமையை தொலைத்து, மனைவிமக்களை பிரிந்து அனாதையாக அரபுநாடுகளில் அற்ப சம்பளத்தில் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்கள்தான். நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த இந்த தொகை சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் தருகிறார்கள்.
ஆனால், வியர்வை சிந்தி உழைத்தபனம் வீணாக நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், மாநாடுகளுக்கும் விரயமாவதையும், லட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கத்தையும் தாண்டி, சக சகோதரர்களைப்பற்றிய பித்னாக்கள்தான் பெருமளவில் அரங்கேறுகிறது என்பதையும் உதவும் உள்ளங்கள் கண்டுகொள்வதில்லை. நாம் நல்வழியில் செலவுசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய ஒவ்வொரு நயாப்பைசாவும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது கடமையாகும்.
கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் தொகையை வைத்து இந்த சமுதாயத்திற்கு எத்தனையோ பயனுள்ள விசயங்களை செய்யலாம். சென்னையில் பிளாட்பாரத்தில் தொழில்செய்யும் ஒரு முஸ்லிம் ஆயிரம் ரூபாய் முதலீடு இல்லாமல் தண்டலுக்கு வாங்கி வியாபாரம் செய்து கிடைக்கும் அற்ப லாபத்தில் வட்டியும் கட்டி, தன்குடும்பத்தோடு அல்லாடுகிறானே அவனுக்கு முதலீட்டுக்கு பனம்தருவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்டவுட்டுகளும் பேனர்களும் வைப்பது இறை உவப்பை பெற்றுத்தருமா?
மருத்துவம் செய்ய வசதியின்றி, எத்தனையோ ஏழைகள் இந்த இயக்கங்களின் படியேறும்போது பலநேரங்களில் விரட்டப்பட்டு, சிலநேரங்களில் உதவிகள் செய்யப்படுகிறதே! இந்த மாநாட்டு தொகையைவைத்து எத்தனையோ நோயாளிகளின் நோயை போக்கலாமே! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடியுமா? ஏடுகளின் விளம்பரத்தில் இறைவனைக்கானமுடியுமா?
நன்றாக படிக்கக்கூடிய நம்சமுதாயத்து பிள்ளைகள் பெற்றோரால் படிக்க வைக்கமுடியாமல், கல்லூரியில் கேட்கும் கட்டணத்தை செலுத்தமுடியாமல் கல்வியை தூக்கிப்போட்டுவிட்டு கடைகளில் பணியாற்றும் சமுதாய மாணவமணிகளை இந்த மாநாடு நடத்தும் தொகையில் எத்துனையோபேரை பட்டதாரிகளாக உருவாக்கலாமே? கல்விக்கு நம்பனம் செலவாவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்சிகளுக்கு செய்யும் விளம்பரங்கள் பெற்றுத்தருமா?
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் உதவிதேடும் அமைப்பினர், அவர்கள் வெளிநாடுசெல்வதற்காக வட்டியில்லா கடன்கேட்டால், நாங்கள் வெளிநாடு செல்பவர்களுக்கு கடன்தரமாட்டோம் என்று தத்துவம் பேச, வட்டி மார்க்கத்தில் பெரும்பாவம் என்று தெரிந்திருந்தும் வட்டிக்கு வாங்கி வெளிநாட்டு வேலைக்கு வந்து, சம்பாதிப்பதில் பெரும்பங்கை வட்டிக்கு தீனியாக தந்துகொண்டு இருக்கிறானே அவனைப்போன்றோருக்கு உதவுவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? அல்லது 'கண்காட்சி' நடத்துவது இறைஉவப்பை பெற்றுத்தருமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு நாம் சொல்லும்போது 'நாங்கள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவை செய்வதில்லையா? என்று இயக்க ஆர்வலர்கள் கேட்கலாம். நீங்கள், ஒருஆண்டுக்கு மருத்துவம்-கல்வி உள்ளிட்ட சமுதாயப்பனிகளுக்கு செய்யும் செலவையும், அமைப்பின்/கட்சியின் பலத்தை அடுத்தவர்களிடம் காட்டுவதற்காக செய்யும் செலவையும் ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம்.
எனவே, உதவி செய்யும் உள்ளங்களே! உங்கள் உதவிகள் எதற்கு பயன்படுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். இயக்கத்தலைவர்களே! நபி[ஸல்] அவர்கள் மாநாடு போட்டு மார்கத்தை வளர்க்கவில்லை; மாநாடு போட்டு மன்னராகவில்லை. இதை கவனத்தில் கொண்டு உங்களை நம்பி தரும் தொகைகளை முழுக்க முழுக்க மார்க்கப்பிரச்சாரத்திற்கும், முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துங்கள். மாறாக பலம்காட்டும் வித்தைக்கு செலவு செய்தால், படைத்தோனின் விசாரணைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
--
2/06/2009 10:14:00 PM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் நிழல்களும் நிஜங்களும் ஆல் இடுகையிடப்பட்டது
பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்
பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்
எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.
முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.
நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.
1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.
'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.
ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.
இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.
நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்
எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.
முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.
நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.
1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.
'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.
ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.
இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.
நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்
சலீம் கான்
இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.
ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.
இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.
சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.
2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.
உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.
ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''
மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.
சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.
பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.
புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''
அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!
ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.
இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.
சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.
2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.
உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.
ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''
மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.
சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.
பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.
புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''
அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!
முதுவைவிஷன்.காம்
முதுவைவிஷன்.காம்
Sudarvamsam vamsam
dateMon, Feb 9, 2009 at 4:23 PM
subjectbest wishes
Congratulations, My best wishes to Muduvai Vision.
Warm regards
Raghuraj
Sudarvamsam vamsam
dateMon, Feb 9, 2009 at 4:23 PM
subjectbest wishes
Congratulations, My best wishes to Muduvai Vision.
Warm regards
Raghuraj
Friday, February 6, 2009
Green Channel Business Center & Guest House
From: Jaffer Rafiq [mailto:Rafiq.Jaffer@tetrapak.com]
Sent: Tuesday, February 03, 2009 7:48 PM
To: gcinfotech@gmail.com
Subject: Green Channel Business Center & Guest House
Dear Brothers,
Assalamu Alaikum!
I have sarted a business center in coimbatore & Chennai offering fully furnished office space and facilities .
Please find enclosed details of the services offered. You can also visit www.gcinfotech.in for more information.
In another one month, GREEN CHANNEL GUEST HOUSE will be offering fully furnished a/c apartments near chennai airport : MKN road , Alandur on daily rental basis.
Location: 5 minutes drive to airport, St thomas mount Railway stn , Kattipara etc
Mosque: Located just after 2 buildings on MKN road.
Following facilities will be offered:Airport pick up & Drop, 24hrs internet connectivity, car hire, air/train / bus ticket booking /reconfirmation and any other services required by NRIs.
A new website www.nriclub.net will slso be launched on March 15th where NRIs can post classified ads free of cost . The site will provide free news letters and consultancy on various investment options available for NRIs. Your input is highly appreciated to shape the site to include various topics which could be of interest to NRIs.
If you need any of the above services or interested in promoting this among your circle , please feel free to contact me.
Best regards
BEST REGARDS,
A.Rafiq Mohammed Jaffer
Systems Sales Manager – Processing Division
Tetra Pak Arabia
Tetra Pak Manufacturing Limited
P.O.Box:9454,Lot 88-103, JCCI Warehouse city,
Jeddah-21413 , SAUDI ARABIA
Telephone: +966 2 6351515,Direct: +966 2 2688236 Mobile: +966504653276
Fax: +96626370188
Rafiq.jaffer@tetrapak.com
www.tetrapak.com
Sent: Tuesday, February 03, 2009 7:48 PM
To: gcinfotech@gmail.com
Subject: Green Channel Business Center & Guest House
Dear Brothers,
Assalamu Alaikum!
I have sarted a business center in coimbatore & Chennai offering fully furnished office space and facilities .
Please find enclosed details of the services offered. You can also visit www.gcinfotech.in for more information.
In another one month, GREEN CHANNEL GUEST HOUSE will be offering fully furnished a/c apartments near chennai airport : MKN road , Alandur on daily rental basis.
Location: 5 minutes drive to airport, St thomas mount Railway stn , Kattipara etc
Mosque: Located just after 2 buildings on MKN road.
Following facilities will be offered:Airport pick up & Drop, 24hrs internet connectivity, car hire, air/train / bus ticket booking /reconfirmation and any other services required by NRIs.
A new website www.nriclub.net will slso be launched on March 15th where NRIs can post classified ads free of cost . The site will provide free news letters and consultancy on various investment options available for NRIs. Your input is highly appreciated to shape the site to include various topics which could be of interest to NRIs.
If you need any of the above services or interested in promoting this among your circle , please feel free to contact me.
Best regards
BEST REGARDS,
A.Rafiq Mohammed Jaffer
Systems Sales Manager – Processing Division
Tetra Pak Arabia
Tetra Pak Manufacturing Limited
P.O.Box:9454,Lot 88-103, JCCI Warehouse city,
Jeddah-21413 , SAUDI ARABIA
Telephone: +966 2 6351515,Direct: +966 2 2688236 Mobile: +966504653276
Fax: +96626370188
Rafiq.jaffer@tetrapak.com
www.tetrapak.com
DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.
DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.
We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.
A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.
We used to provide a decent lunch to honour our guests.
Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.
In the evening there will be an seminar on for Muslims.
This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.
Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com
We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.
A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.
We used to provide a decent lunch to honour our guests.
Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.
In the evening there will be an seminar on for Muslims.
This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.
Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com
DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.
DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.
We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.
A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.
We used to provide a decent lunch to honour our guests.
Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.
In the evening there will be an seminar on for Muslims.
This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.
Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com
We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.
A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.
We used to provide a decent lunch to honour our guests.
Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.
In the evening there will be an seminar on for Muslims.
This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.
Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com
வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்
வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்
ராமநாதபுரம்,பிப்.6-
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சார் பில் வெளிநாடு செல்பவர் களுக்கு இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் கிர் லோஷ்குமார் தெரிவித் தார்.
தொழிற் பயிற்சி
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல உள்ள தொழிற்பயிற்சி முடித்தவர்கள் மற்றும் ஓரளவு தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் கிண்டி, வடசென்னை, கோயம்புத் தூர், கடலூர், ஈரோடு, செங் கல்பட்டு, ஓசூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அம்பத்தூர், தூத்துக் குடி விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்பட 28 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இதில் பிட்டர், வெல்டர், தச்சர், பிளம்பர், டர்னர், மெக் கானிக், லிப்ட் மெக்கானிக், கொத்தனார், கிரேன் ஆப ரேட்டர் உள்பட பல பணி களுக்கு இலவச பயிற்சி அளிக் கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் படித்தவர்களும், தொழிற்சாலை பயிற்சி சான்றி தழ் வைத்து இருப்பவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு பாஸ்போர்ட்டு, முன் அனுபவம் தேவையில்லை. தினமும் 5 மணி நேரம் வீதம் 15 நாட்களுக்கு பயிற்சி நடை பெறும்.
விண்ணப்பம்
மேலும் இதில் அயல்நாட்டு வேலைக்கு செல்வதற்கு பின் பற்ற வேண்டிய உரிய வழி முறைகள், அந்தந்த நாடுகளில் தொழிற் தேவை மற்றும் சட் டங்கள் தொடர்பான பயிற் சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் வசதியினை விண் ணப்பதாரர்களே ஏற்க வேண் டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முதல் கட்டமாக வருகிற 11-ந்தேதி முதல் 25 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதேபோல 2ம் கட்டமாக 2.3.09 முதல் 16.3.09 வரையும், 3ம் கட்டமாக 23.3.09 முதல் 6.4.09 வரையும் பயிற்சிகள் நடைபெறும். எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர் கள் அருகில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் உடனடி யாக விண்ணப்பிக்க வேண் டும். இதன் ஒரு நகலை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,பிப்.6-
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சார் பில் வெளிநாடு செல்பவர் களுக்கு இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் கிர் லோஷ்குமார் தெரிவித் தார்.
தொழிற் பயிற்சி
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல உள்ள தொழிற்பயிற்சி முடித்தவர்கள் மற்றும் ஓரளவு தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் கிண்டி, வடசென்னை, கோயம்புத் தூர், கடலூர், ஈரோடு, செங் கல்பட்டு, ஓசூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அம்பத்தூர், தூத்துக் குடி விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்பட 28 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இதில் பிட்டர், வெல்டர், தச்சர், பிளம்பர், டர்னர், மெக் கானிக், லிப்ட் மெக்கானிக், கொத்தனார், கிரேன் ஆப ரேட்டர் உள்பட பல பணி களுக்கு இலவச பயிற்சி அளிக் கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் படித்தவர்களும், தொழிற்சாலை பயிற்சி சான்றி தழ் வைத்து இருப்பவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு பாஸ்போர்ட்டு, முன் அனுபவம் தேவையில்லை. தினமும் 5 மணி நேரம் வீதம் 15 நாட்களுக்கு பயிற்சி நடை பெறும்.
விண்ணப்பம்
மேலும் இதில் அயல்நாட்டு வேலைக்கு செல்வதற்கு பின் பற்ற வேண்டிய உரிய வழி முறைகள், அந்தந்த நாடுகளில் தொழிற் தேவை மற்றும் சட் டங்கள் தொடர்பான பயிற் சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் வசதியினை விண் ணப்பதாரர்களே ஏற்க வேண் டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முதல் கட்டமாக வருகிற 11-ந்தேதி முதல் 25 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதேபோல 2ம் கட்டமாக 2.3.09 முதல் 16.3.09 வரையும், 3ம் கட்டமாக 23.3.09 முதல் 6.4.09 வரையும் பயிற்சிகள் நடைபெறும். எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர் கள் அருகில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் உடனடி யாக விண்ணப்பிக்க வேண் டும். இதன் ஒரு நகலை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
Thursday, February 5, 2009
ஒளுவும்; தொழுகையும்" பாடம்
ஒளுவும்; தொழுகையும்" பாடம்
தூயோனைத் தொழ நாடும் போழ்து
தூயதோர் அமல் "ஒளு" என்பது
" பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம்
துவக்கமாய்க் ஓதி
உள்ளங்கைகளால் நீரைக் கோதி;
உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன்
உதடுகளால் "கலிமா"வை விளம்பு:
கைகளை நன்றாக அலம்பு
நாக்கு வழி; அதனால்
அச்சரச் சுத்தமாய்
உச்சரிக்கும் இறைவசனம் -உன்
நாக்கு வழி....!!
பல் விலக்கு; அதனால்
பல நோய்கட்கு விலக்கு
நாசி துவாரத்தில்
தூசிகள் போக்கிட
நீர் செலுத்திக் கொண்டே
வாய்க் கொப்பளி
முகத்தை கழுவு முழுவதுமாய்;
முகமொளிரும் முழுநிலவாய்..
கையால் நீரேந்தி
முழங்கை வரை அந்நீரை ஓட விடு;
புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..!
தலையை நீரால் வாரிவிடு;
தலையில் உட்கார்ந்துள்ள
ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..!
புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு;
புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..!
கரண்டை வரை கால்கள்
இரண்டையும் கழுவி விடு;
விரண்டோடிடுவான்
விரட்டப்பட்ட ஷைத்தான்..!!!
இறைவன் கட்டளைப்படியே "ஒளு"
நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே..
தொழுகை:
தொழுகையை நாடு;
தூய்மையான இடம் தேடு.....
"குறிப்பிட்ட நேரத்தின்
குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை
குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி
அல்லாஹ்வைத் தொழுவதாய்..."
"நிய்யத்" என்னும் எண்ணத்தை
நிர்ணயித்துக் கொண்டு,
"அல்லாஹு அக்பர்" என்றே
கைகளை உயர்த்தி விடு
"இறைவனே பெரியவன்" என்று படி;
சரணடைவதில் இதுவே முதற்படி
நெஞ்சில் கைவைத்து;
அஞ்சி தலை தாழ்த்தி;
அஞ்சலை அனுப்பு
"அல்-fபாத்திஹா" வரிகளில்
"ஆமீன்" முத்திரைப் பதித்து
கொஞ்சம் ஒதிடு இறை வசனம்;
கெஞ்சும் குரலோடு உன் வதனம்..
"அல்லாஹு அக்பர்" என்றே
பணிந்து போகும் எண்ணத்தில்
குனிந்து முட்டுகளில் கைகள் படுக
"தூயோனவனே புகழுக்குரியோன்"
வாயால் வாழ்த்து பாடுக
"அவனைப் புகழ்வதை கேட்பவன்
அவனே" என்று சொல்லிய வண்ணம்
தலை நிமிர்ந்து
நிலைக்கு வந்து விடு
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய
நெற்றியினைத் தரை மீது வைத்து
வெற்றி என்னும் புதையல்
பெற்றிடும் பேறு பெறுக;
அரும்பின் தேனைச் சுவைத்திட
விரும்பி மலருக்குள்
சுருண்டு கிடக்கும்
"சுரும்பு" என்னும் வண்டினைப் போல்..
இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்;
இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!!
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
சிறியதோர் இருப்பிலமர்ந்து
பிரியமான அவனிடம்
பிரியத்துடன் கேள்:
"மன்னிபு;இரக்கம்;
மண்ணில் வாழும் வரை இரணம்"
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
மீண்டுமொரு முறை
"சுஜூது"வின் சுகமேப்
பெற்றிடவே ஆவலுடன்
நெற்றியினைத் தரையில் வைத்து
"தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து
முதல் நிலையை முடித்த நிலையில்..
இரண்டாம் நிலைகு வரும் பொழுதும்
"அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு
அடுத்த நிலையில் நில்லு.
இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்)
இறைவனோடு தொடர்பு தொழுகை என்று
துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ
அதன் எண்ணிகை முடியும்
இறுதி நிலையாம்
"தஷ்ஹுத்" இருப்பில் அமருக
இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும்
நிறைவுடனே "மிராஜ்"ல்
நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க..
மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும்
இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும்
இனிய ஸலாம் படித்து விடு;
இனிதாய் தொழுகை முடித்து விடு.
ஓர் அதிசயச்செய்தி:
நீர் பட்டால் துருவாகும்
நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........
"ஒளு"ச் செய்யும் நீர்
உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!!
இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி:
யோகாசனம் போதிக்கும்
ஆசான்கள் யாவரும்
படம் போட்டு
பாடம் நடத்தும் போழ்து
சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி:
"முஸ்லிம்கள் தொழுகையின்
இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற
அச்செய்தியினைப் படித்தேன்:
"அல்லாஹ் நமக்கு அருளிய
முழுமையான ஒர் அமல்
தொழுகையின் நிலைகளே.. ஆஹா
பரிபூரணமான யோகா..-என்றே
உரியோனிடம் நன்றி கூறி
மகிழ்ந்தேன்; "தீன்" என்னும்
தேனைச் சுவைத்தேன்...
அன்பான் குழந்தாய்..!
அன்போடு அழைத்தேன்
-"தீன்" என்னும்
தேனைச் சுவைத்திடு
தெரியாமல் உள்ளோரை அழைத்திடு
-என்றும் அன்பு படர்ந்த
இதயமுடன்
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
தூயோனைத் தொழ நாடும் போழ்து
தூயதோர் அமல் "ஒளு" என்பது
" பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம்
துவக்கமாய்க் ஓதி
உள்ளங்கைகளால் நீரைக் கோதி;
உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன்
உதடுகளால் "கலிமா"வை விளம்பு:
கைகளை நன்றாக அலம்பு
நாக்கு வழி; அதனால்
அச்சரச் சுத்தமாய்
உச்சரிக்கும் இறைவசனம் -உன்
நாக்கு வழி....!!
பல் விலக்கு; அதனால்
பல நோய்கட்கு விலக்கு
நாசி துவாரத்தில்
தூசிகள் போக்கிட
நீர் செலுத்திக் கொண்டே
வாய்க் கொப்பளி
முகத்தை கழுவு முழுவதுமாய்;
முகமொளிரும் முழுநிலவாய்..
கையால் நீரேந்தி
முழங்கை வரை அந்நீரை ஓட விடு;
புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..!
தலையை நீரால் வாரிவிடு;
தலையில் உட்கார்ந்துள்ள
ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..!
புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு;
புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..!
கரண்டை வரை கால்கள்
இரண்டையும் கழுவி விடு;
விரண்டோடிடுவான்
விரட்டப்பட்ட ஷைத்தான்..!!!
இறைவன் கட்டளைப்படியே "ஒளு"
நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே..
தொழுகை:
தொழுகையை நாடு;
தூய்மையான இடம் தேடு.....
"குறிப்பிட்ட நேரத்தின்
குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை
குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி
அல்லாஹ்வைத் தொழுவதாய்..."
"நிய்யத்" என்னும் எண்ணத்தை
நிர்ணயித்துக் கொண்டு,
"அல்லாஹு அக்பர்" என்றே
கைகளை உயர்த்தி விடு
"இறைவனே பெரியவன்" என்று படி;
சரணடைவதில் இதுவே முதற்படி
நெஞ்சில் கைவைத்து;
அஞ்சி தலை தாழ்த்தி;
அஞ்சலை அனுப்பு
"அல்-fபாத்திஹா" வரிகளில்
"ஆமீன்" முத்திரைப் பதித்து
கொஞ்சம் ஒதிடு இறை வசனம்;
கெஞ்சும் குரலோடு உன் வதனம்..
"அல்லாஹு அக்பர்" என்றே
பணிந்து போகும் எண்ணத்தில்
குனிந்து முட்டுகளில் கைகள் படுக
"தூயோனவனே புகழுக்குரியோன்"
வாயால் வாழ்த்து பாடுக
"அவனைப் புகழ்வதை கேட்பவன்
அவனே" என்று சொல்லிய வண்ணம்
தலை நிமிர்ந்து
நிலைக்கு வந்து விடு
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய
நெற்றியினைத் தரை மீது வைத்து
வெற்றி என்னும் புதையல்
பெற்றிடும் பேறு பெறுக;
அரும்பின் தேனைச் சுவைத்திட
விரும்பி மலருக்குள்
சுருண்டு கிடக்கும்
"சுரும்பு" என்னும் வண்டினைப் போல்..
இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்;
இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!!
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
சிறியதோர் இருப்பிலமர்ந்து
பிரியமான அவனிடம்
பிரியத்துடன் கேள்:
"மன்னிபு;இரக்கம்;
மண்ணில் வாழும் வரை இரணம்"
"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
மீண்டுமொரு முறை
"சுஜூது"வின் சுகமேப்
பெற்றிடவே ஆவலுடன்
நெற்றியினைத் தரையில் வைத்து
"தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து
முதல் நிலையை முடித்த நிலையில்..
இரண்டாம் நிலைகு வரும் பொழுதும்
"அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு
அடுத்த நிலையில் நில்லு.
இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்)
இறைவனோடு தொடர்பு தொழுகை என்று
துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ
அதன் எண்ணிகை முடியும்
இறுதி நிலையாம்
"தஷ்ஹுத்" இருப்பில் அமருக
இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும்
நிறைவுடனே "மிராஜ்"ல்
நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க..
மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும்
இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும்
இனிய ஸலாம் படித்து விடு;
இனிதாய் தொழுகை முடித்து விடு.
ஓர் அதிசயச்செய்தி:
நீர் பட்டால் துருவாகும்
நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........
"ஒளு"ச் செய்யும் நீர்
உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!!
இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி:
யோகாசனம் போதிக்கும்
ஆசான்கள் யாவரும்
படம் போட்டு
பாடம் நடத்தும் போழ்து
சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி:
"முஸ்லிம்கள் தொழுகையின்
இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற
அச்செய்தியினைப் படித்தேன்:
"அல்லாஹ் நமக்கு அருளிய
முழுமையான ஒர் அமல்
தொழுகையின் நிலைகளே.. ஆஹா
பரிபூரணமான யோகா..-என்றே
உரியோனிடம் நன்றி கூறி
மகிழ்ந்தேன்; "தீன்" என்னும்
தேனைச் சுவைத்தேன்...
அன்பான் குழந்தாய்..!
அன்போடு அழைத்தேன்
-"தீன்" என்னும்
தேனைச் சுவைத்திடு
தெரியாமல் உள்ளோரை அழைத்திடு
-என்றும் அன்பு படர்ந்த
இதயமுடன்
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஹபூப் அலி தலைமை வகித்தார். யுஏஇ தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலர் ஏ. முஹம்மது சிராஜுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மணக்கும் மணவாழ்வு நூல் தொகுப்பாசிரியர் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் நூலை வெளியிட நூலின் பிரதியினை யுஏஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.
மணக்கும் மணவாழ்வு எனும் இந்நூலில் கணவன் மனைவி உறவுகள், பெற்றொர் பிள்ளை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலினை படித்து உணர்ந்து அதன்படி நடக்க முற்பட்டால் திருமண வாழ்வு சிறப்புற அமையும் என்றார் ஆடிட்டர் ஃபெரோஸ்கான்.
ஆடிட்டர் ஃபெரோஸ்கானுக்கு யுஎஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் அசன், முஹம்மது, இளங்கோவன், அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்
ராமநாதபுரம், பிப். 4: சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இரு இஸ்லாமியர்கள் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியிருப்பதாக திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பும் போது குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் வந்திறங்கிய துறைமுக கட்டடம் தற்போது நினைவு மண்டபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத்.சுவாமி சதானந்த மகராஜ் பேசியதாவது:
இந்நினைவு மண்டபத்தை அமைக்க மத்திய அரசு ரூ.47 லட்சம் வழங்கியிருக்கிறது. மேலும் பலரின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி வரை நன்கொடை பெற்று அழகு நிறைந்த நினைவு மண்டபமாக மாற்றி இருக்கிறோம்.
இங்கு தற்போதுள்ள சுவாமி விவேகானந்தரின் கற்சிலை அகற்றப்பட்டு வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும். இங்கு சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளது மிகுந்த பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.
தானமாக இடம் வழங்கிய மண்டபத்தைச் சேர்ந்த எம்.ஷாஜகான் மரைக்காயர், கே.ஏ.ரகுமான் மரைக்காயர் ஆகியோருக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.
பின்னர் கே.எம்.ரகுமான் மரைக்காயர் பேசியதாவது:
அனைத்து மக்களும் சகோதர உணர்வோடும், மிகுந்த ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இடத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இன்னும் கேட்டாலும் கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தேவை ஒற்றுமை தான் என்றார்.
ராமநாதபுரம், பிப். 4: சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இரு இஸ்லாமியர்கள் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியிருப்பதாக திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பும் போது குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் வந்திறங்கிய துறைமுக கட்டடம் தற்போது நினைவு மண்டபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத்.சுவாமி சதானந்த மகராஜ் பேசியதாவது:
இந்நினைவு மண்டபத்தை அமைக்க மத்திய அரசு ரூ.47 லட்சம் வழங்கியிருக்கிறது. மேலும் பலரின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி வரை நன்கொடை பெற்று அழகு நிறைந்த நினைவு மண்டபமாக மாற்றி இருக்கிறோம்.
இங்கு தற்போதுள்ள சுவாமி விவேகானந்தரின் கற்சிலை அகற்றப்பட்டு வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும். இங்கு சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளது மிகுந்த பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.
தானமாக இடம் வழங்கிய மண்டபத்தைச் சேர்ந்த எம்.ஷாஜகான் மரைக்காயர், கே.ஏ.ரகுமான் மரைக்காயர் ஆகியோருக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.
பின்னர் கே.எம்.ரகுமான் மரைக்காயர் பேசியதாவது:
அனைத்து மக்களும் சகோதர உணர்வோடும், மிகுந்த ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இடத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இன்னும் கேட்டாலும் கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தேவை ஒற்றுமை தான் என்றார்.
Wednesday, February 4, 2009
மக்காமஸ்ஜித்.காம்
மக்காமஸ்ஜித்.காம்
http://makkamasjid.com
மௌலானா ஸம்சுத்தீன் காஸிமி
ஏப்ரல், 12, 1969இல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் ஜனாப், முஹம்மத் ஸாலிஹ், ஜமீலா பீவி தம்பதியரின் பத்தாவது புதல்வராகப் பிறந்தார் மௌலானா, ஷம்சுத்தீன் காஸிமீ.
இவரது குடும்பம், 1973ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் தனது குர்ஆன் மக்தப் கல்வியை அஷ்ஷெய்க் முஹம்மத் சயீத் அவர்களிடம் பயின்றார்.
அதன் பிறகு பத்தாம் வகுப்புவரை சாந்தோம் மேநிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் 1982-1990 வரை மௌலவி பட்டப் படிப்பை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதரஸா காஷிஃபுல் ஹுதாவில் மேற்கொண்டார்.
அதன் பிறகு ஷரீஆ உயர்கல்வியை உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் கலாசாலையில் 3 ஆண்டுகள் பயின்றார்.. அதன் பிறகுதான் இவரது பெயருடன் ‘காஸிமீ’ என்ற பட்டப்பெயரும் சேர்த்து அழைக்கப்படலாயிற்று.
‘காஸிமீ’ என்பது தாருல் உலூம் கலாசாலையின் நிறுவனர் மௌலானா, நானூத்தவீ அவர்களின் நினைவாக அழைக்கப்படுவதாகும்.
1993ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் வரலாற்றில் (எம்.ஏ.) முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு மயிலை மாங்கொல்லை மஸ்ஜிதுல் ஹுதாவில் ஒன்றரை ஆண்டுகள் இமாமாகவும், ராயப்பேட்டை ஜாம் பஜார் காட்பாவா பள்ளிவாசலில் ஐந்தாண்டுகள் ஜுமுஆ சொற்பொழிவாளராகவும் (கத்தீபாக) பணியாற்றினார்.
அத்துடன் மயிலை அருண்டேல் மஸ்ஜித், புரசைவாக்கம் தானா தெரு மஸ்ஜித், எழும்பூர் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் மஸ்ஜித் ஆகியவற்றில் வாராந்திர குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்திவந்தார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தலைமை இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
''மக்கா ஹஜ் சர்வீஸ்'' என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் ஆண்டுதோறும் ஹஜ், உம்ராவிற்காக அழைத்துச் செல்கிறார்.
மஸ்ஜித்களில் பணியாற்றிக்கொண்டிருக்கவே, தப்லீஃக் ஜமாஅத், மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றியுள்ளார்.
மக்கா மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பது என்ற இமாமத் பணியோடு நின்றுவிடாது, ''அழகிய கடன் அறக்கட்டளை'', ''ஷரீஅத் கவுன்சில்'' ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் ஏராளமான சமூகப் பணிகளில் ஊக்கமிக்க குழுவினருடன் இணைந்து சேவைகள் பல ஆற்றி வருகிறார். (அல்ஹம்து லில்லாஹ்!)
ரமளான் காலங்களில் தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவதுடன், தமிழன் தொலைக்காட்சியில் தினசரி அரைமணி நேரம் நேரலை மூலம் மார்க்க ஐயங்களை தெளிவுபடுத்தியும் வருகிறார்.
http://makkamasjid.com
மௌலானா ஸம்சுத்தீன் காஸிமி
ஏப்ரல், 12, 1969இல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் ஜனாப், முஹம்மத் ஸாலிஹ், ஜமீலா பீவி தம்பதியரின் பத்தாவது புதல்வராகப் பிறந்தார் மௌலானா, ஷம்சுத்தீன் காஸிமீ.
இவரது குடும்பம், 1973ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் தனது குர்ஆன் மக்தப் கல்வியை அஷ்ஷெய்க் முஹம்மத் சயீத் அவர்களிடம் பயின்றார்.
அதன் பிறகு பத்தாம் வகுப்புவரை சாந்தோம் மேநிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் 1982-1990 வரை மௌலவி பட்டப் படிப்பை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதரஸா காஷிஃபுல் ஹுதாவில் மேற்கொண்டார்.
அதன் பிறகு ஷரீஆ உயர்கல்வியை உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் கலாசாலையில் 3 ஆண்டுகள் பயின்றார்.. அதன் பிறகுதான் இவரது பெயருடன் ‘காஸிமீ’ என்ற பட்டப்பெயரும் சேர்த்து அழைக்கப்படலாயிற்று.
‘காஸிமீ’ என்பது தாருல் உலூம் கலாசாலையின் நிறுவனர் மௌலானா, நானூத்தவீ அவர்களின் நினைவாக அழைக்கப்படுவதாகும்.
1993ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் வரலாற்றில் (எம்.ஏ.) முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு மயிலை மாங்கொல்லை மஸ்ஜிதுல் ஹுதாவில் ஒன்றரை ஆண்டுகள் இமாமாகவும், ராயப்பேட்டை ஜாம் பஜார் காட்பாவா பள்ளிவாசலில் ஐந்தாண்டுகள் ஜுமுஆ சொற்பொழிவாளராகவும் (கத்தீபாக) பணியாற்றினார்.
அத்துடன் மயிலை அருண்டேல் மஸ்ஜித், புரசைவாக்கம் தானா தெரு மஸ்ஜித், எழும்பூர் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் மஸ்ஜித் ஆகியவற்றில் வாராந்திர குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்திவந்தார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தலைமை இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
''மக்கா ஹஜ் சர்வீஸ்'' என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் ஆண்டுதோறும் ஹஜ், உம்ராவிற்காக அழைத்துச் செல்கிறார்.
மஸ்ஜித்களில் பணியாற்றிக்கொண்டிருக்கவே, தப்லீஃக் ஜமாஅத், மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றியுள்ளார்.
மக்கா மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பது என்ற இமாமத் பணியோடு நின்றுவிடாது, ''அழகிய கடன் அறக்கட்டளை'', ''ஷரீஅத் கவுன்சில்'' ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் ஏராளமான சமூகப் பணிகளில் ஊக்கமிக்க குழுவினருடன் இணைந்து சேவைகள் பல ஆற்றி வருகிறார். (அல்ஹம்து லில்லாஹ்!)
ரமளான் காலங்களில் தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவதுடன், தமிழன் தொலைக்காட்சியில் தினசரி அரைமணி நேரம் நேரலை மூலம் மார்க்க ஐயங்களை தெளிவுபடுத்தியும் வருகிறார்.
Major Sins in Islam
Major Sins in Islam
01. Associating anything with Allah
02. Not Praying
03. Not paying Zakat
04. Not fasting on a Day of Ramadan without excuse
05. Not performing Hajj, while being able to do so
06. Murder
07. Practicing magic
08. Disrespect to parents
09. Abandoning relatives
10. Fornication and Adultery
11. Homosexuality (sodomy)
12. Interest (Riba)
13. Wrongfully consuming the property of an orphan
14. Lying about Allah and His Messenger
15. Running away from the battlefield
16. A leader's deceiving his people and being unjust to them
17. Pride and arrogance
18. Bearing false witness
19. Drinking Khamr (wine)
20. Gambling......
01. Associating anything with Allah
02. Not Praying
03. Not paying Zakat
04. Not fasting on a Day of Ramadan without excuse
05. Not performing Hajj, while being able to do so
06. Murder
07. Practicing magic
08. Disrespect to parents
09. Abandoning relatives
10. Fornication and Adultery
11. Homosexuality (sodomy)
12. Interest (Riba)
13. Wrongfully consuming the property of an orphan
14. Lying about Allah and His Messenger
15. Running away from the battlefield
16. A leader's deceiving his people and being unjust to them
17. Pride and arrogance
18. Bearing false witness
19. Drinking Khamr (wine)
20. Gambling......
கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்
கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்
நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , அந்த நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.
நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்கலில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை , இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.
அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.
நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , அந்த நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.
நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்கலில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை , இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.
அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.
Reasons Why You Should Exercise
Reasons Why You Should Exercise
http://www.healthymuslim.com:80/articles/sutte-reasons-why-you-should-exercise.cfm
An active body that gets adequate exercise is one that is likely to remain to remain healthy. As your body is a trust, it is a religious obligation upon you to look after it, to keep it free of disease and ailments to the best of your ability (except as Allaah wills).
Below, you'll find several good reasons why you should start exercising now.
Contributes to fat loss
It is well proven from scientific research all over the world that physical exercise contributes to weight loss. If you burn more calories than you consume through nutrition, you'll lose weight. When you exercise, you burn more calories than when you don't. It's really simple - the more you exercise, the more weight or fat you'll lose.
Prevent disease
The chances of developing various diseases has been proven to decrease when exercising. These diseases include heart disease, cancer, diabetes, and the stroke.
Around 4 out of 5 deaths caused by heart disease and cancer, are linked to factors that include stress and lack of exercise. We all know that diabetes increases the chance for heart attacks and strokes. What this shows, is that many of the risk factors and diseases caused by not exercising are working in conjunction to damage your health. To prevent this from happening, start exercising.
Improving disease
Many severe and minor diseases can be improved or even healed through regular exercise. These even include the diseases listed above. By following a regular plan, you can decrease triglyceride levels and decrease your blood pressure as well. Exercising on a regular basis will also reduce the risk of prostate cancer for men, breast and uterine cancer for women, and much more. All of this is scientifically proven, which is why you should start exercising today.
Enhance your state of mind
Everyone knows from the many scientific studies that regular exercising will lead to an increased release of endorphins in the body. These chemicals will fight depression and make you feel happy. The body releases these endorphins only 12 minutes into the workout.
There is another chemical known as serotonin that is increased during and after a workout. The increased levels of serotonin in the central nervous system is associated with feelings of well being and decreased mental depression. The chemical can also help you sleep better at night.
Enhance your wellness
When you are in great shape and well fit, you'll have more energy and you'll notice that your overall mood is improved. You will have experienced that you can stretch beyond your own limits and you know that you can do more than you thought possible.
Persistence
Exercising regularly will give you more energy, which can help you be more productive at home and at work. Exercising can help give your new goals a sense of purpose and give you something to focus on and aim for. This can help you increase your persistence and prevent you from going off track while you aim for your goal.
Social capabilities
After a workout on a regular basis you can boost your self esteem. This can help you look better and you'll be more comfortable as well. exercise will also help you to become more active, feel confident and prevent you from feeling isolated and unsupported.
After knowing all of these tips and reasons to exercise, you shouldn't hesitate to get out there and exercise. You can exercise at home or go out there and join a gym if this is appropriate, having a suitable Islamic environment.
There are several different ways that you can exercise, all you have to do is select a few that you like. Take a little bit of time out of your day and start exercising - you'll feel better than ever before and your body will thank you.
__._,_.___
http://www.healthymuslim.com:80/articles/sutte-reasons-why-you-should-exercise.cfm
An active body that gets adequate exercise is one that is likely to remain to remain healthy. As your body is a trust, it is a religious obligation upon you to look after it, to keep it free of disease and ailments to the best of your ability (except as Allaah wills).
Below, you'll find several good reasons why you should start exercising now.
Contributes to fat loss
It is well proven from scientific research all over the world that physical exercise contributes to weight loss. If you burn more calories than you consume through nutrition, you'll lose weight. When you exercise, you burn more calories than when you don't. It's really simple - the more you exercise, the more weight or fat you'll lose.
Prevent disease
The chances of developing various diseases has been proven to decrease when exercising. These diseases include heart disease, cancer, diabetes, and the stroke.
Around 4 out of 5 deaths caused by heart disease and cancer, are linked to factors that include stress and lack of exercise. We all know that diabetes increases the chance for heart attacks and strokes. What this shows, is that many of the risk factors and diseases caused by not exercising are working in conjunction to damage your health. To prevent this from happening, start exercising.
Improving disease
Many severe and minor diseases can be improved or even healed through regular exercise. These even include the diseases listed above. By following a regular plan, you can decrease triglyceride levels and decrease your blood pressure as well. Exercising on a regular basis will also reduce the risk of prostate cancer for men, breast and uterine cancer for women, and much more. All of this is scientifically proven, which is why you should start exercising today.
Enhance your state of mind
Everyone knows from the many scientific studies that regular exercising will lead to an increased release of endorphins in the body. These chemicals will fight depression and make you feel happy. The body releases these endorphins only 12 minutes into the workout.
There is another chemical known as serotonin that is increased during and after a workout. The increased levels of serotonin in the central nervous system is associated with feelings of well being and decreased mental depression. The chemical can also help you sleep better at night.
Enhance your wellness
When you are in great shape and well fit, you'll have more energy and you'll notice that your overall mood is improved. You will have experienced that you can stretch beyond your own limits and you know that you can do more than you thought possible.
Persistence
Exercising regularly will give you more energy, which can help you be more productive at home and at work. Exercising can help give your new goals a sense of purpose and give you something to focus on and aim for. This can help you increase your persistence and prevent you from going off track while you aim for your goal.
Social capabilities
After a workout on a regular basis you can boost your self esteem. This can help you look better and you'll be more comfortable as well. exercise will also help you to become more active, feel confident and prevent you from feeling isolated and unsupported.
After knowing all of these tips and reasons to exercise, you shouldn't hesitate to get out there and exercise. You can exercise at home or go out there and join a gym if this is appropriate, having a suitable Islamic environment.
There are several different ways that you can exercise, all you have to do is select a few that you like. Take a little bit of time out of your day and start exercising - you'll feel better than ever before and your body will thank you.
__._,_.___
SONG FOR A PALESTINIAN CHILD
SONG FOR A PALESTINIAN CHILD
************ ********* ********* ********* ****
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
I was born in the midst of fire,
Coffin on the body is my attire;
I can face everything, dark and dire,
The time fails to sink me in its mire.
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
Always ready for bullets is my chest,
The bombs can never dampen my zest;
My blood is meant for my country’s best,
Only in the grave, I shall take my rest.
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
I aspire for peace , have love for all,
I want to demolish the religion’s wall;
When the world is weeping on my fall,
I must also try to rise high and tall .
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
Playing with death, is my ordinary game,
For me , earth and sky are all the same;
I am a violent storm, no power can tame,
My enemy will suffer a lasting shame.
I am a Palestinian child. I am a Palestinian child .
People think, I am meek and mild.
Desire for freedom makes me wild,
I am a Palestinian child. I am a Palestinian child
************ ********* ********* ********* ********* *
Dr. Mustafa Kamal Sherwani
All India Muslim Forum
Lucknow , U.P. India
Email:sherwanimk@ yahoo.com
Phones:+91-522- 2733715
+91-9919777909
************ ********* ********* ********* ****
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
I was born in the midst of fire,
Coffin on the body is my attire;
I can face everything, dark and dire,
The time fails to sink me in its mire.
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
Always ready for bullets is my chest,
The bombs can never dampen my zest;
My blood is meant for my country’s best,
Only in the grave, I shall take my rest.
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
I aspire for peace , have love for all,
I want to demolish the religion’s wall;
When the world is weeping on my fall,
I must also try to rise high and tall .
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
Playing with death, is my ordinary game,
For me , earth and sky are all the same;
I am a violent storm, no power can tame,
My enemy will suffer a lasting shame.
I am a Palestinian child. I am a Palestinian child .
People think, I am meek and mild.
Desire for freedom makes me wild,
I am a Palestinian child. I am a Palestinian child
************ ********* ********* ********* ********* *
Dr. Mustafa Kamal Sherwani
All India Muslim Forum
Lucknow , U.P. India
Email:sherwanimk@ yahoo.com
Phones:+91-522- 2733715
+91-9919777909
அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...
அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...
பழைய கம்ப்யூட்டரிலிருந்து நவீன கம்ப்யூட்டருக்கு மாறவிரும்புகிறீர்களா…? உடனே பழைய ஹார்ட் டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லையென்றால் உங்களது ரகசியங்களை வேறு ஒருவர் திருடி தவறாக பயன்னடுத்தக்கூடும்.
கம்ப்யூட்டரில் விலை மதிப்பற்ற பல்வேறு தகவல்களை சேமித்து வைக்கிறோம்.இதில் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் சில ரகசிய தகவல்களும் அடங்கும். நண்பர்களுடன் சாட்டிங் செய்தல் மற்றும் ஆன்லைன் சாப்பிங் செய்வதற்கும் இதை பயன்படுத்துகிறோம்.
இந்நிலையில் பழைய கம்ப்யூட்டரை இபே இணையதளம் மூலம் விற்று விட்டு அல்லது ஸ்க்ராப் ஆக போட்டு விட்டு புதிய கம்ப்யூட்டரை வாங்க விரும்புகிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
அதாவது அதில் உள்ள ஹார்டு டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ரகசிய விவரங்களை திருடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் உங்களது விவரங்கள் அடங்கிய பைல்களை அழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென உள்ள சாப்ட்வேரைக் கொண்டு அழித்துவிட்ட பைல்களையும் திரும்பப் பெற்று முறைக்கேடு செய்ய வாய்பிருக்கிறதாம். எனவே ஹார்டு டிஸ்க்கை மட்டும் உடைத்து விடுவது தான் 100 சதவீதம் பாதுகாப்பானது.
அண்மையில் இபே இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 8 பழைய கம்ப்யூட்டர்களை வாங்கினோம். அதிலிருந்து அழிக்கப்பட்ட 22 ஆயிரம் பைல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த தகவல் மிகவும் முக்கிய தகவலாகக் கூட இருக்கலாம்.
எனவே ஹார்டு டிஸ்க்கை உடைப்பதுதான் ஒரே வழி என இணையதள பத்திரிக்கை எச்சரித்துள்ளது.
கவனமாக இருப்போம் பிரச்சனைகளைத் தவிர்ப்போம்…!
நன்றி - தினகரன்
பழைய கம்ப்யூட்டரிலிருந்து நவீன கம்ப்யூட்டருக்கு மாறவிரும்புகிறீர்களா…? உடனே பழைய ஹார்ட் டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லையென்றால் உங்களது ரகசியங்களை வேறு ஒருவர் திருடி தவறாக பயன்னடுத்தக்கூடும்.
கம்ப்யூட்டரில் விலை மதிப்பற்ற பல்வேறு தகவல்களை சேமித்து வைக்கிறோம்.இதில் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் சில ரகசிய தகவல்களும் அடங்கும். நண்பர்களுடன் சாட்டிங் செய்தல் மற்றும் ஆன்லைன் சாப்பிங் செய்வதற்கும் இதை பயன்படுத்துகிறோம்.
இந்நிலையில் பழைய கம்ப்யூட்டரை இபே இணையதளம் மூலம் விற்று விட்டு அல்லது ஸ்க்ராப் ஆக போட்டு விட்டு புதிய கம்ப்யூட்டரை வாங்க விரும்புகிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
அதாவது அதில் உள்ள ஹார்டு டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ரகசிய விவரங்களை திருடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் உங்களது விவரங்கள் அடங்கிய பைல்களை அழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென உள்ள சாப்ட்வேரைக் கொண்டு அழித்துவிட்ட பைல்களையும் திரும்பப் பெற்று முறைக்கேடு செய்ய வாய்பிருக்கிறதாம். எனவே ஹார்டு டிஸ்க்கை மட்டும் உடைத்து விடுவது தான் 100 சதவீதம் பாதுகாப்பானது.
அண்மையில் இபே இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 8 பழைய கம்ப்யூட்டர்களை வாங்கினோம். அதிலிருந்து அழிக்கப்பட்ட 22 ஆயிரம் பைல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த தகவல் மிகவும் முக்கிய தகவலாகக் கூட இருக்கலாம்.
எனவே ஹார்டு டிஸ்க்கை உடைப்பதுதான் ஒரே வழி என இணையதள பத்திரிக்கை எச்சரித்துள்ளது.
கவனமாக இருப்போம் பிரச்சனைகளைத் தவிர்ப்போம்…!
நன்றி - தினகரன்
40 Hadeeth Seminar: Registration Now Open!
Imagine the Prophet (salla Allahu 'alayhi wa sallam) surrounded by his beloved Companions, as they sit and listen to his most precious words, revelation from above the seven heavens. Would you like to recreate even a fraction of what that must have been like? Would you like to listen to the same exact words that had flowed from the Prophet’s lips, preserved intact 1400 years later? Do you want to strengthen your knowledge about Islam, increase your eeman & be in a gathering where angels surround you?
Join us for one of the most rewarding and unforgettable weekends you’ll ever experience inshaa Allaah.
KALEMAH Presents
Imam An-Nawawi’s 40 Hadeeth (Part I)
Explained by Shaykh Muhammad Salah from Huda TV
Intensive Weekend Seminar
Timings: Friday 6th & 7th March, 8.30 AM - 6:30 PM (15 hours of study with breaks for salah, lunch & snacks)
Location: Dubai Chamber of Commerce, Deira, Dubai
Registration Fee: DHS 200 & DHS 100 for students
Lunch, snacks & course material will be provided at no extra charge
Limited places available. Reserve your place here
Registration open for ages 12 and above
For more information:
Tel: 04 2644115
Email: info@kalemah.org
Web: www.kalemah.org
Join us for one of the most rewarding and unforgettable weekends you’ll ever experience inshaa Allaah.
KALEMAH Presents
Imam An-Nawawi’s 40 Hadeeth (Part I)
Explained by Shaykh Muhammad Salah from Huda TV
Intensive Weekend Seminar
Timings: Friday 6th & 7th March, 8.30 AM - 6:30 PM (15 hours of study with breaks for salah, lunch & snacks)
Location: Dubai Chamber of Commerce, Deira, Dubai
Registration Fee: DHS 200 & DHS 100 for students
Lunch, snacks & course material will be provided at no extra charge
Limited places available. Reserve your place here
Registration open for ages 12 and above
For more information:
Tel: 04 2644115
Email: info@kalemah.org
Web: www.kalemah.org
CLP Today!
" I will not be presumptuous enough to say that my life can be a role model for anybody; but some poor child living in an obscure place in an underprivileged social setting may find a little solace in the way my destiny has been shaped. It could perhaps help such children liberate themselves from the bondage of their illusory backwardness and hopelessness? "
These are the words of former President of India and the father of Indian Rocketry Dr. A.P.J Abdul Kalaam. From being a shy boy of Rameshwaram to the highest office of India he has moulded his life in a remarkable way!
CIGI CLP is aiming just the same. Preparing the Community to produce leaders from the backwardness of the society.
Join us and help us to sustain and nurture this dream!
Together we can do it!
CLP Today (4th Feb 2009) at FLORA HOTEL APARTMENTS, NASSER SQ, DEIRA. TIME 8:00PM
Your presence is important.. please do attend.
With warm regards
For CLP Implementation Team
Ashraf Thayyil
ashraf.thayyil@gmail.com
Asslamu Alaikkum Gentlemen!
Your presence without fail is expected at Flora Hotel Appartments , Nasser Square tonight at 8PM for the CLP workshop.
Highlights of the programme are -
Rashid Hamza will insha Allah start the programme with Qirath at 8PM.
Shafeeq will embark on his journey to become a successful mass communicator by taking his first step today by doing the ice breaker session.
Hisham will speak about a cause that is close to his heart and that would be his attempt to achieve the Module II objectives
Master Blaster Sangeeth will present a Demo session on Module 4 with all the tips and tricks.
Siraj Hamza will take us through the session as the CIGEAN of the day, with a theme that would shed light on the opportunities and perils of the economic meltdown. He would also conduct a table topic session having topics related to the on-going recession, so come prepared, grand prizes will be given away to the best speakers of the table topic session.
Let us make the CLP workshops a platform for the youth of our community to find new frontiers in leadership . Yes we can – Insha Allah !
CLP implementation
These are the words of former President of India and the father of Indian Rocketry Dr. A.P.J Abdul Kalaam. From being a shy boy of Rameshwaram to the highest office of India he has moulded his life in a remarkable way!
CIGI CLP is aiming just the same. Preparing the Community to produce leaders from the backwardness of the society.
Join us and help us to sustain and nurture this dream!
Together we can do it!
CLP Today (4th Feb 2009) at FLORA HOTEL APARTMENTS, NASSER SQ, DEIRA. TIME 8:00PM
Your presence is important.. please do attend.
With warm regards
For CLP Implementation Team
Ashraf Thayyil
ashraf.thayyil@gmail.com
Asslamu Alaikkum Gentlemen!
Your presence without fail is expected at Flora Hotel Appartments , Nasser Square tonight at 8PM for the CLP workshop.
Highlights of the programme are -
Rashid Hamza will insha Allah start the programme with Qirath at 8PM.
Shafeeq will embark on his journey to become a successful mass communicator by taking his first step today by doing the ice breaker session.
Hisham will speak about a cause that is close to his heart and that would be his attempt to achieve the Module II objectives
Master Blaster Sangeeth will present a Demo session on Module 4 with all the tips and tricks.
Siraj Hamza will take us through the session as the CIGEAN of the day, with a theme that would shed light on the opportunities and perils of the economic meltdown. He would also conduct a table topic session having topics related to the on-going recession, so come prepared, grand prizes will be given away to the best speakers of the table topic session.
Let us make the CLP workshops a platform for the youth of our community to find new frontiers in leadership . Yes we can – Insha Allah !
CLP implementation
அரசர்குளம்.நெட்
அன்புச் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் எங்கள் ஊர் அரசர்குளம் சார்பாக ஒரு website தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். நான் designing ல் அவ்வளவாக பழக்கம் இல்லாதவன். எனக்கு 2 விசயங்களில் உங்களின் உதவி தேவைப் படுகிறது. தெரிந்தவர்கள் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1. No of visitors கண்டுபிடிப்பது எப்படி? தயவு செய்து code குடுத்து உதவவும்.
2. நான் இப்பொழுது 15" மானிட்டரில் எங்கள் webpage ஐ design செய்கிறேன். அந்த பக்கம் எத்தனை இன்ச் மானிட்டரில் பார்த்தாலும் ஒரே போல் தெரிய நான் எவ்வாறு coding அடிக்க வேண்டும் . தயவு செய்து எப்படி கோட் அடிக்க வேண்டும் என்று உதாரணத் தோடு விளக்கவும்.
www.arasarkulam.net
இப்படிக்கு,
அன்புடன்,
சிராஜுதீன்,
அரசர்குலம்.
H/P: 9941585566
needjaris@gmail.com
To get visitor number counter pls go to link (http://my8.statcounter.com/logout.php) and regisiter they will give u the code copy and paste it to ur site wer u like to view it. They other question i dont have much knowlage if u get answer pls let me know also. Pls post these to question into this my site http://www.muduvaivision.com/discuss/
K. Shahul Hameed
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் எங்கள் ஊர் அரசர்குளம் சார்பாக ஒரு website தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். நான் designing ல் அவ்வளவாக பழக்கம் இல்லாதவன். எனக்கு 2 விசயங்களில் உங்களின் உதவி தேவைப் படுகிறது. தெரிந்தவர்கள் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1. No of visitors கண்டுபிடிப்பது எப்படி? தயவு செய்து code குடுத்து உதவவும்.
2. நான் இப்பொழுது 15" மானிட்டரில் எங்கள் webpage ஐ design செய்கிறேன். அந்த பக்கம் எத்தனை இன்ச் மானிட்டரில் பார்த்தாலும் ஒரே போல் தெரிய நான் எவ்வாறு coding அடிக்க வேண்டும் . தயவு செய்து எப்படி கோட் அடிக்க வேண்டும் என்று உதாரணத் தோடு விளக்கவும்.
www.arasarkulam.net
இப்படிக்கு,
அன்புடன்,
சிராஜுதீன்,
அரசர்குலம்.
H/P: 9941585566
needjaris@gmail.com
To get visitor number counter pls go to link (http://my8.statcounter.com/logout.php) and regisiter they will give u the code copy and paste it to ur site wer u like to view it. They other question i dont have much knowlage if u get answer pls let me know also. Pls post these to question into this my site http://www.muduvaivision.com/discuss/
K. Shahul Hameed
Tuesday, February 3, 2009
துபாயில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு
துபாயில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு
துபாயில் 04 பிப்ரவரி 2009 புதன்கிழமை மாலை எட்டு மணிக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு துபாய் தேரா ஃபுளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு அஷ்ரஃப் ashraf.thayyil@gmail.com
துபாயில் 04 பிப்ரவரி 2009 புதன்கிழமை மாலை எட்டு மணிக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு துபாய் தேரா ஃபுளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு அஷ்ரஃப் ashraf.thayyil@gmail.com
25 Ways to Deal with Stress and Anxiety
25 Ways to Deal with Stress and Anxiety
by Abdul Malik Mujahid
Stress is life. Stress is anything that causes mental, physical, or spiritual tension. There is no running away from it. All that matters is how you deal with it. This article does not deal with the factors of stress, anxiety, and depression, nor is it a clinical advice. If you feel depressed, you are not alone. It has been estimated that 75 to 90 percent of all visits to primary care physicians in America are for stress-related problems. This is why it is wise to consult a doctor if you are having physical symptoms of stress. However, here are some tips that can help from a spiritual perspective. Please send us your feedback so that we can improve this article Insha Allah.
Torture. Beatings. Loss of property. The death of loved ones. These were just some of the enormous challenges the Muslims of Makkah faced in the seventh century following their acceptance of Islam in fiercely tribal and polytheistic Makkah.
Detention. Harassment. Beatings. Discrimination. Loss of Job. Profiling. Hate Crimes. Constant media attention. Surveillance. These are just some of the challenges Muslims in America today face, post-9/11. Like our predecessors in Makkah, we have begun to face great stress, anxiety, and pressure, more than ever in our recent history on this continent, although Muslims who were brought here as slaves faced worse than what we can even imagine.
Ask Him. He Listens: Dua
Turn each anxiety, each fear and each concern into a Dua (supplication). Look at it as another reason to submit to God and be in Sajdah (prostration), during which you are closest to Allah. God listens and already knows what is in your heart, but He wants you to ask Him for what you want. The Prophet said: Allah is angry with those who do not ask Him for anything (Tirmidhi).
The Prophet once said that in prayer, he would find rest and relief (Nasai). He would also regularly ask for God’s forgiveness and remain in prostration during prayer praising God (Tasbeeh) and asking for His forgiveness (Bukhari).
Allah wants you to be specific. The Prophet advised us to ask Allah for exactly what we want instead of making vague Duas. Dua is the essence of worship (the Prophet as quoted in Tirmidhi).
"Call on your Lord with humility and in private: for Allah loveth not those who trespass beyond bounds. Do not make mischief on the earth, after it hath been set in order, but call on Him with fear. And longing (in your hearts): for the mercy of Allah is (always) near to those who do good" (Quran 7:55-56).
Tie your Camel: Do your Part
One day Prophet Muhammad, peace and blessings be upon him, noticed a Bedouin leaving his camel without tying it. He asked the Bedouin, "Why don't you tie down your camel?" The Bedouin answered, "I put my trust in Allah." The Prophet then said, "Tie your camel first, then put your trust in Allah" (Tirmidhi).
Muslims must never become fatalistic. Although we know only Allah is in control and that He has decreed all things, we are each responsible for making the right choices and doing the right thing in all situations of our lives. We must take action (link to planning articles on SV). We must work to alleviate the hardships we, our families and our communities face.
Ask yourself the following questions if you are worried about the state of the world: are you part of the peace movement? Is your Masjid part of the peace movement? Are you part of an interfaith group with an agenda of peace and justice? Are you working with a group fighting discrimination? If your answer is no, it is time that you sat down to plan your share of time and money in finding solutions to the problems you face. "Verily Allah does not change men’s condition unless they change their inner selves" (Quran 13: 11).
Turn each worry into a Dua and each Dua into an action plan. That will show your commitment to your request and will focus your energy in the right direction.
Remember that human responsibility is limited
While we need to carry out our duty to the best of our abilities, always remember that you don't control the outcome of events. Even the Prophets did not control the outcome of their efforts. Some were successful, others were not. Once you have done your duty, leave the results to Allah. Regardless of the results of your efforts, you will be rewarded for the part you have played.
However, never underestimate your abilities. Understand the concept of Barakah (blessings from Allah) and remember that Allah can and Insha Allah will expand them if you are sincerely exerting your energies for the right path.
Leave the world behind you five times a day
Use the five daily prayers as a means to become more Hereafter-oriented and less attached to this temporary world. Start distancing yourself as soon as you hear Adhan, the call to prayer. When you perform Wudu, keep repeating Shahada, the declaration of faith, as water drops slip down your face, hands, arms, and hair. When you stand ready to pray, mentally prepare yourself to leave this world and all of its worries and stresses behind you.
Of course, Shaytan will try to distract you during prayer. But whenever this happens, go back and remember Allah. The more you return, the more Allah will reward you for it. Also, make sure your Sajdas (prostrations) are talking Sajdas, in which you are really connecting to God and seeking His Mercy, praising Him, and asking His forgiveness.
Seek help through Sabr
Seek help through Sabr and Salat (Quran 2:45). This instruction from Allah provides us with two critical tools that can ease our worries and pain. Patience and prayer are two oft-neglected stressbusters. Sabr is often translated as patience but it is not just that. It includes self-control, perseverance, endurance, and a focussed struggle to achieve one’s goal. Unlike patience, which implies resignation, the concept of Sabr includes a duty to remain steadfast to achieve your goals despite all odds.
Being patient gives us control in situations where we feel we have little or no control. ‘We cannot control what happens to us but we can control our reaction to our circumstances’ is the mantra of many modern-day self-help books. Patience helps us keep our mind and attitude towards our difficulties in check.
Excuse Me! You are Not Running the World, He is.
It is important to remind ourselves that we don’t control all the variables in the world. God does. He is the Wise, the All-Knowing. Sometimes our limited human faculties are not able to comprehend His wisdom behind what happens to us and to others, but knowing that He is in control and that as human beings we submit to His Will, enriches our humanity and enhances our obedience (Uboodiah in Arabic) towards him. Read the story of the encounter of Moses with the mysteries behind God’s decision (Quran: 18:60-82). Familiarize yourself with God's 99 Names, which are also known as His Attributes. It is a powerful way of knowing Him.
"God-there is no deity save Him, the Ever-Living, the Self-Subsistent Fount of All being. Neither slumber overtakes Him, nor sleep. His is all that is in the heavens and all that is on earth. Who is there that could intercede with Him, unless it be by His leave? He knows all that lies open before men and all that is hidden from them, whereas they cannot attain to aught of His knowledge save that which He wills them to attain. His eternal power overspreads the heavens and the earth, and their upholding wearies Him not. And He alone is truly exalted, tremendous." (Quran 2:255).
The Prophet recommended reading this verse, known as Ayat al kursi, after each prayer, Allah’s peace and blessings be upon him. Once Ali, may Allah be pleased with him, approached the Prophet during a difficult time and he found the Prophet in Sajda, where he kept repeating "Ya Hayy Ya Qayyum", words which are part of this verse.
Birds Don’t Carry their Food
Allah is al Razzaq (the Provider). "How many are the creatures that carry not their own sustenance? It is Allah Who feeds them and you, for He hears and knows all things (Quran 29:60)." By reminding yourself that He is the Provider, you will remember that getting a job or providing for your family in these economically and politically challenging times, when Muslims are often the last to be hired and the first to be fired, is in God’s Hands, not yours. As Allah says in the Quran: "And He provides for him from (sources) he never could imagine. And if anyone puts his trust in Allah, sufficient is (Allah) for him. For Allah will surely accomplish His purpose. Verily, for all things has Allah appointed a due proportion (Quran 65:3).
God controls Life and Death
If you fear for your physical safety and security, remember that only Allah gives life and takes it back and, that He has appointed the time for it. No one can harm you except if Allah wills. As He says in the Quran: "Wherever you are, death will find you out, even if you are in towers built up strong and high!" (Quran 4:78).
9. Remember that life is short
It's easy to get caught up in our own stress and anxiety. However, if we remember that our life is short and temporary, and that the everlasting life is in the Hereafter, this will put our worries in perspective.
This belief in the transitory nature of the life of this world reminds us that whatever difficulties, trials, anxieties, and grief we suffer in this world are, Insha Allah, something we will only experience for a short period of time. And more importantly, if we handle these tests with patience, Allah will reward us for it.
Do Zikr, Allah, Allah!
"… without doubt in the remembrance (Zikr) of Allah do hearts find tranquility" (Quran 13:28).
If you commute, use your time in Zikr. Pick any Tasbeeh and do that instead of listening to the radio or reading the newspaper. Maybe you can divide it up between Zikr and planning. Personally, I recite the Tasbeeh of "Subhana Allahe wa be hamdihi, subhan Allahil Azeem" 100 times as I drive. The Prophet taught us these two short phrases which are easy to say but will weigh heavy on our scale of good deeds in the Hereafter.
When your heart feels heavy with stress or grief, remember Allah and surround yourself with His Zikr. Zikr refers to all forms of the remembrance of Allah, including Salat, Tasbeeh, Tahmeed, Tahleel, making supplication (Dua), and reading Quran.
"And your Lord says: ‘Call on Me; I will answer your (prayer)…" (Quran 40:60)
By remembering Allah in the way He has taught us to, we are more likely to gain acceptance of our prayers and His Mercy in times of difficulty. We are communicating with the only One Who not only Hears and Knows all, but Who can change our situation and give us the patience to deal with our difficulties.
"Remember Me, and I shall remember you; be grateful to Me, and deny Me not" (Quran 2:152).
Relying on Allah: Tawakkul
When you awaken in the morning, thank Allah for giving you life after that short death called sleep. When you step out of your home, say 'in Your Name Allah, I put my trust in Allah, and there is no power or force except with Allah' (Bismillahi Tawakal to al Allah wa la hawla wa la quwwata illa billah). At night, remember Allah, with His praises on your lips.
Once you have established a plan you intend to follow through on to deal with a specific issue or problem in your life, put your trust in the most Wise and the All-Knowing. "When you have taken a decision, put your trust in Allah" (Quran 3: 159).
Rely on Allah by constantly remembering Him throughout your day. When you lay down to sleep, remember that sleep is death. That is why one of the recommended supplications before going to sleep is "with Your (Allah's) Name I die and become alive".
Connect with other human beings
You are not alone. Muslims are not alone. We are not suffering in silence. There are millions of good people who are not Muslim with beautiful hearts and minds. These are people who have supported us, individually and collectively, post-9/11, by checking up on us and making sure we are safe. These are individuals and organizations who have spoken up in defense of Muslims as we endured harassment and discrimination.
We must think of them, talk to them, connect with them, and pray for them. Through our connections, we will break the chain of isolation that leads to depression and anxiety.
Compare your dining table with that of those who don't have as much as you do
The Prophet said: Whenever you see someone better than you in wealth, face or figure, you should look at someone who is inferior to you in these respects (so that you may thank Allah for His blessings) (Bukhari, Muslim).
Next time you sit down to eat, eye the table carefully. Check out the selection of food, the quality, the taste, the quantity, and then think of the millions of others who don't have even half as much. The Prophet's Hadith reminds us of this so that we can appreciate and thank God for all that we have.
Also remember that the Prophet only encouraged us to compare ourselves to others in two respects: in our Islamic knowledge and level of belief in God (Deen). In these two areas, we should compare ourselves with those who have more than what we do.
Say it Loud: Allahu Akbar, Allahu Akbar: Takbirat & Adhan
Find a corner of a lake, go out in the wilderness, or even stand on your lawn at your home and call the Adhan with your heart. While driving, instead of listening to the same news over and over again, say Allahu Akbar as loudly as you can or as softly as you want, based on your mood. Year ago, I remember calling Adhan on a Lake Michigan shore in Chicago after sunset as the water gushed against my knees. I was calling it for myself. There was no one else accept the waves after waves of water with their symphony. It was relaxing and meaningful. Allahu Akbar, Allahu Akbar.
Pray in congregation (Jamat)
Pray with other people instead of alone. If you can't pray all five prayers in congregation, at least find one or two prayers you can pray with others. If you are away, establish Jamat in your own family. During the Prophet's time, even though the Muslims endured great persecution, including physical beatings, they would sometimes meet on the side of a mountain or valley and tried to pray together. This is a great morale booster.
16. How is your Imam's Dua?
Does the Imam at your local mosque make Dua silently or out loud? Ask him to supplicate with the whole congregation. Suggest Duas for him to make. Ask him to make Dua for other people.
Work for the Unity of Muslims
Bringing Muslims together will not only help the Muslims, but it will also encourage you to focus your energies on something constructive versus zeroing in on and consistently fretting about difficulties you are going through.
Invite Muslims from other ethnic groups to your functions. Visit Masjids other than yours in your city. When you meet a Muslim leader, after thanking him for his efforts, ask him what he is doing for Muslim unity. Ask Imams to make Dua for this. These are just small ways you can help yourself and the Muslim community.
Sleep the way the Prophet slept
End your day on a positive note. Make Wudu, then think of your day. Thank Allah for all the good things you accomplished, like Zikr and Salat. Ask yourself what you did today to bring humanity together and what you did to help Muslims become servants of humanity. For everything positive, say Alhamdu lillah (Praise be to Allah). For everything negative say Astaghfirullah wa atoobo ilayk (I seek Allah's forgiveness and I turn to You [Allah]). Recite the last two chapters of the Quran, thinking and praying as you turn on your right side with your hand below your right cheek, the way the Prophet used to sleep. Then close your day with the name of Allah on your tongue. Insha Allah, you will have a good, restful night.
Begin the Day on a Positive Note
Get up early. Get up thanking God that He has given you another day. Alhamdu lillahil lazi ahyana bada ma amatana, wa ilaihin Nushoor (Praise be to Allah Who gave us life after death and unto Him will be the return). Invest in an audio tape driven alarm clock so you can get up to the melody of the Quran. Or Let Dawud Wharnsby's joyful notes put you in a good mood. Sing along if you like. Develop your to do list for the day if you didn't do it the night before. Begin with the name of Allah, with Whose name nothing in the heavens or the earth can hurt you. He is the Highest and the Greatest. (Bismillahillazi la yazurru maa ismihi shaiun fil arze wa la fis samae, wahuwal Alee ul Azeem). The Prophet used to say this after every Fajr and Maghrib prayers.
Avoid Media Overexposure: Switch from News to Books
Don't spend too much time checking out the news on the radio, television or internet. Spend more time reading good books and journals. When you listen to the persistent barrage of bad news, especially relating to Muslims nowadays, you feel not only depressed, but powerless. Cut down media time to reduce your stress and anxiety. It's important to know what's going on but not to an extent that it ruins your day or your mood.
Pray for Others to Heal Yourself.
The Prophet was always concerned about other people, Muslims and non-Muslims, and would regularly pray for them. Praying for others connects you with them and helps you understand their suffering. This in itself has a healing component to it. The Prophet has said that praying for someone who is not present increases love.
Make the Quran your Partner
Reading and listening to the Quran will help refresh our hearts and our minds. Recite it out loud or in a low voice. Listen to it in the car. When you are praying Nafl or extra prayers, pick it up and use it to recite portions of the Quran you are not as familiar with. Connecting to the Quran means connecting to God. Let it be a means to heal your heart of stress and worries. Invest in different recordings of the Quran and their translations.
"O humanity! There has come to you a direction from your Lord and a cure for all [the ills] in men’s hearts - and for those who believe, a Guidance and a Mercy" (Quran 10:57).
Be thankful to Allah
"If you are grateful, I will give you more" (Quran 14:7).
Counting our blessings helps us not only be grateful for what we have, but it also reminds us that we are so much better off than millions of others, whether that is in terms of our health, family, financial situation, or other aspects of our life. And being grateful for all we have helps us maintain a positive attitude in the face of worries and challenges we are facing almost daily.
Ideals: One step at a time
Ideals are wonderful things to pursue. But do that gradually. Think, prioritize, plan, and move forward. One step at a time.
Efforts not Results Count in the Eyes of Allah
Our success depends on our sincere efforts to the best of our abilities. It is the mercy of Allah that He does not demand results, Alhamdu lillah. He is happy if He finds us making our best sincere effort. Thank you Allah!
by Abdul Malik Mujahid
Stress is life. Stress is anything that causes mental, physical, or spiritual tension. There is no running away from it. All that matters is how you deal with it. This article does not deal with the factors of stress, anxiety, and depression, nor is it a clinical advice. If you feel depressed, you are not alone. It has been estimated that 75 to 90 percent of all visits to primary care physicians in America are for stress-related problems. This is why it is wise to consult a doctor if you are having physical symptoms of stress. However, here are some tips that can help from a spiritual perspective. Please send us your feedback so that we can improve this article Insha Allah.
Torture. Beatings. Loss of property. The death of loved ones. These were just some of the enormous challenges the Muslims of Makkah faced in the seventh century following their acceptance of Islam in fiercely tribal and polytheistic Makkah.
Detention. Harassment. Beatings. Discrimination. Loss of Job. Profiling. Hate Crimes. Constant media attention. Surveillance. These are just some of the challenges Muslims in America today face, post-9/11. Like our predecessors in Makkah, we have begun to face great stress, anxiety, and pressure, more than ever in our recent history on this continent, although Muslims who were brought here as slaves faced worse than what we can even imagine.
Ask Him. He Listens: Dua
Turn each anxiety, each fear and each concern into a Dua (supplication). Look at it as another reason to submit to God and be in Sajdah (prostration), during which you are closest to Allah. God listens and already knows what is in your heart, but He wants you to ask Him for what you want. The Prophet said: Allah is angry with those who do not ask Him for anything (Tirmidhi).
The Prophet once said that in prayer, he would find rest and relief (Nasai). He would also regularly ask for God’s forgiveness and remain in prostration during prayer praising God (Tasbeeh) and asking for His forgiveness (Bukhari).
Allah wants you to be specific. The Prophet advised us to ask Allah for exactly what we want instead of making vague Duas. Dua is the essence of worship (the Prophet as quoted in Tirmidhi).
"Call on your Lord with humility and in private: for Allah loveth not those who trespass beyond bounds. Do not make mischief on the earth, after it hath been set in order, but call on Him with fear. And longing (in your hearts): for the mercy of Allah is (always) near to those who do good" (Quran 7:55-56).
Tie your Camel: Do your Part
One day Prophet Muhammad, peace and blessings be upon him, noticed a Bedouin leaving his camel without tying it. He asked the Bedouin, "Why don't you tie down your camel?" The Bedouin answered, "I put my trust in Allah." The Prophet then said, "Tie your camel first, then put your trust in Allah" (Tirmidhi).
Muslims must never become fatalistic. Although we know only Allah is in control and that He has decreed all things, we are each responsible for making the right choices and doing the right thing in all situations of our lives. We must take action (link to planning articles on SV). We must work to alleviate the hardships we, our families and our communities face.
Ask yourself the following questions if you are worried about the state of the world: are you part of the peace movement? Is your Masjid part of the peace movement? Are you part of an interfaith group with an agenda of peace and justice? Are you working with a group fighting discrimination? If your answer is no, it is time that you sat down to plan your share of time and money in finding solutions to the problems you face. "Verily Allah does not change men’s condition unless they change their inner selves" (Quran 13: 11).
Turn each worry into a Dua and each Dua into an action plan. That will show your commitment to your request and will focus your energy in the right direction.
Remember that human responsibility is limited
While we need to carry out our duty to the best of our abilities, always remember that you don't control the outcome of events. Even the Prophets did not control the outcome of their efforts. Some were successful, others were not. Once you have done your duty, leave the results to Allah. Regardless of the results of your efforts, you will be rewarded for the part you have played.
However, never underestimate your abilities. Understand the concept of Barakah (blessings from Allah) and remember that Allah can and Insha Allah will expand them if you are sincerely exerting your energies for the right path.
Leave the world behind you five times a day
Use the five daily prayers as a means to become more Hereafter-oriented and less attached to this temporary world. Start distancing yourself as soon as you hear Adhan, the call to prayer. When you perform Wudu, keep repeating Shahada, the declaration of faith, as water drops slip down your face, hands, arms, and hair. When you stand ready to pray, mentally prepare yourself to leave this world and all of its worries and stresses behind you.
Of course, Shaytan will try to distract you during prayer. But whenever this happens, go back and remember Allah. The more you return, the more Allah will reward you for it. Also, make sure your Sajdas (prostrations) are talking Sajdas, in which you are really connecting to God and seeking His Mercy, praising Him, and asking His forgiveness.
Seek help through Sabr
Seek help through Sabr and Salat (Quran 2:45). This instruction from Allah provides us with two critical tools that can ease our worries and pain. Patience and prayer are two oft-neglected stressbusters. Sabr is often translated as patience but it is not just that. It includes self-control, perseverance, endurance, and a focussed struggle to achieve one’s goal. Unlike patience, which implies resignation, the concept of Sabr includes a duty to remain steadfast to achieve your goals despite all odds.
Being patient gives us control in situations where we feel we have little or no control. ‘We cannot control what happens to us but we can control our reaction to our circumstances’ is the mantra of many modern-day self-help books. Patience helps us keep our mind and attitude towards our difficulties in check.
Excuse Me! You are Not Running the World, He is.
It is important to remind ourselves that we don’t control all the variables in the world. God does. He is the Wise, the All-Knowing. Sometimes our limited human faculties are not able to comprehend His wisdom behind what happens to us and to others, but knowing that He is in control and that as human beings we submit to His Will, enriches our humanity and enhances our obedience (Uboodiah in Arabic) towards him. Read the story of the encounter of Moses with the mysteries behind God’s decision (Quran: 18:60-82). Familiarize yourself with God's 99 Names, which are also known as His Attributes. It is a powerful way of knowing Him.
"God-there is no deity save Him, the Ever-Living, the Self-Subsistent Fount of All being. Neither slumber overtakes Him, nor sleep. His is all that is in the heavens and all that is on earth. Who is there that could intercede with Him, unless it be by His leave? He knows all that lies open before men and all that is hidden from them, whereas they cannot attain to aught of His knowledge save that which He wills them to attain. His eternal power overspreads the heavens and the earth, and their upholding wearies Him not. And He alone is truly exalted, tremendous." (Quran 2:255).
The Prophet recommended reading this verse, known as Ayat al kursi, after each prayer, Allah’s peace and blessings be upon him. Once Ali, may Allah be pleased with him, approached the Prophet during a difficult time and he found the Prophet in Sajda, where he kept repeating "Ya Hayy Ya Qayyum", words which are part of this verse.
Birds Don’t Carry their Food
Allah is al Razzaq (the Provider). "How many are the creatures that carry not their own sustenance? It is Allah Who feeds them and you, for He hears and knows all things (Quran 29:60)." By reminding yourself that He is the Provider, you will remember that getting a job or providing for your family in these economically and politically challenging times, when Muslims are often the last to be hired and the first to be fired, is in God’s Hands, not yours. As Allah says in the Quran: "And He provides for him from (sources) he never could imagine. And if anyone puts his trust in Allah, sufficient is (Allah) for him. For Allah will surely accomplish His purpose. Verily, for all things has Allah appointed a due proportion (Quran 65:3).
God controls Life and Death
If you fear for your physical safety and security, remember that only Allah gives life and takes it back and, that He has appointed the time for it. No one can harm you except if Allah wills. As He says in the Quran: "Wherever you are, death will find you out, even if you are in towers built up strong and high!" (Quran 4:78).
9. Remember that life is short
It's easy to get caught up in our own stress and anxiety. However, if we remember that our life is short and temporary, and that the everlasting life is in the Hereafter, this will put our worries in perspective.
This belief in the transitory nature of the life of this world reminds us that whatever difficulties, trials, anxieties, and grief we suffer in this world are, Insha Allah, something we will only experience for a short period of time. And more importantly, if we handle these tests with patience, Allah will reward us for it.
Do Zikr, Allah, Allah!
"… without doubt in the remembrance (Zikr) of Allah do hearts find tranquility" (Quran 13:28).
If you commute, use your time in Zikr. Pick any Tasbeeh and do that instead of listening to the radio or reading the newspaper. Maybe you can divide it up between Zikr and planning. Personally, I recite the Tasbeeh of "Subhana Allahe wa be hamdihi, subhan Allahil Azeem" 100 times as I drive. The Prophet taught us these two short phrases which are easy to say but will weigh heavy on our scale of good deeds in the Hereafter.
When your heart feels heavy with stress or grief, remember Allah and surround yourself with His Zikr. Zikr refers to all forms of the remembrance of Allah, including Salat, Tasbeeh, Tahmeed, Tahleel, making supplication (Dua), and reading Quran.
"And your Lord says: ‘Call on Me; I will answer your (prayer)…" (Quran 40:60)
By remembering Allah in the way He has taught us to, we are more likely to gain acceptance of our prayers and His Mercy in times of difficulty. We are communicating with the only One Who not only Hears and Knows all, but Who can change our situation and give us the patience to deal with our difficulties.
"Remember Me, and I shall remember you; be grateful to Me, and deny Me not" (Quran 2:152).
Relying on Allah: Tawakkul
When you awaken in the morning, thank Allah for giving you life after that short death called sleep. When you step out of your home, say 'in Your Name Allah, I put my trust in Allah, and there is no power or force except with Allah' (Bismillahi Tawakal to al Allah wa la hawla wa la quwwata illa billah). At night, remember Allah, with His praises on your lips.
Once you have established a plan you intend to follow through on to deal with a specific issue or problem in your life, put your trust in the most Wise and the All-Knowing. "When you have taken a decision, put your trust in Allah" (Quran 3: 159).
Rely on Allah by constantly remembering Him throughout your day. When you lay down to sleep, remember that sleep is death. That is why one of the recommended supplications before going to sleep is "with Your (Allah's) Name I die and become alive".
Connect with other human beings
You are not alone. Muslims are not alone. We are not suffering in silence. There are millions of good people who are not Muslim with beautiful hearts and minds. These are people who have supported us, individually and collectively, post-9/11, by checking up on us and making sure we are safe. These are individuals and organizations who have spoken up in defense of Muslims as we endured harassment and discrimination.
We must think of them, talk to them, connect with them, and pray for them. Through our connections, we will break the chain of isolation that leads to depression and anxiety.
Compare your dining table with that of those who don't have as much as you do
The Prophet said: Whenever you see someone better than you in wealth, face or figure, you should look at someone who is inferior to you in these respects (so that you may thank Allah for His blessings) (Bukhari, Muslim).
Next time you sit down to eat, eye the table carefully. Check out the selection of food, the quality, the taste, the quantity, and then think of the millions of others who don't have even half as much. The Prophet's Hadith reminds us of this so that we can appreciate and thank God for all that we have.
Also remember that the Prophet only encouraged us to compare ourselves to others in two respects: in our Islamic knowledge and level of belief in God (Deen). In these two areas, we should compare ourselves with those who have more than what we do.
Say it Loud: Allahu Akbar, Allahu Akbar: Takbirat & Adhan
Find a corner of a lake, go out in the wilderness, or even stand on your lawn at your home and call the Adhan with your heart. While driving, instead of listening to the same news over and over again, say Allahu Akbar as loudly as you can or as softly as you want, based on your mood. Year ago, I remember calling Adhan on a Lake Michigan shore in Chicago after sunset as the water gushed against my knees. I was calling it for myself. There was no one else accept the waves after waves of water with their symphony. It was relaxing and meaningful. Allahu Akbar, Allahu Akbar.
Pray in congregation (Jamat)
Pray with other people instead of alone. If you can't pray all five prayers in congregation, at least find one or two prayers you can pray with others. If you are away, establish Jamat in your own family. During the Prophet's time, even though the Muslims endured great persecution, including physical beatings, they would sometimes meet on the side of a mountain or valley and tried to pray together. This is a great morale booster.
16. How is your Imam's Dua?
Does the Imam at your local mosque make Dua silently or out loud? Ask him to supplicate with the whole congregation. Suggest Duas for him to make. Ask him to make Dua for other people.
Work for the Unity of Muslims
Bringing Muslims together will not only help the Muslims, but it will also encourage you to focus your energies on something constructive versus zeroing in on and consistently fretting about difficulties you are going through.
Invite Muslims from other ethnic groups to your functions. Visit Masjids other than yours in your city. When you meet a Muslim leader, after thanking him for his efforts, ask him what he is doing for Muslim unity. Ask Imams to make Dua for this. These are just small ways you can help yourself and the Muslim community.
Sleep the way the Prophet slept
End your day on a positive note. Make Wudu, then think of your day. Thank Allah for all the good things you accomplished, like Zikr and Salat. Ask yourself what you did today to bring humanity together and what you did to help Muslims become servants of humanity. For everything positive, say Alhamdu lillah (Praise be to Allah). For everything negative say Astaghfirullah wa atoobo ilayk (I seek Allah's forgiveness and I turn to You [Allah]). Recite the last two chapters of the Quran, thinking and praying as you turn on your right side with your hand below your right cheek, the way the Prophet used to sleep. Then close your day with the name of Allah on your tongue. Insha Allah, you will have a good, restful night.
Begin the Day on a Positive Note
Get up early. Get up thanking God that He has given you another day. Alhamdu lillahil lazi ahyana bada ma amatana, wa ilaihin Nushoor (Praise be to Allah Who gave us life after death and unto Him will be the return). Invest in an audio tape driven alarm clock so you can get up to the melody of the Quran. Or Let Dawud Wharnsby's joyful notes put you in a good mood. Sing along if you like. Develop your to do list for the day if you didn't do it the night before. Begin with the name of Allah, with Whose name nothing in the heavens or the earth can hurt you. He is the Highest and the Greatest. (Bismillahillazi la yazurru maa ismihi shaiun fil arze wa la fis samae, wahuwal Alee ul Azeem). The Prophet used to say this after every Fajr and Maghrib prayers.
Avoid Media Overexposure: Switch from News to Books
Don't spend too much time checking out the news on the radio, television or internet. Spend more time reading good books and journals. When you listen to the persistent barrage of bad news, especially relating to Muslims nowadays, you feel not only depressed, but powerless. Cut down media time to reduce your stress and anxiety. It's important to know what's going on but not to an extent that it ruins your day or your mood.
Pray for Others to Heal Yourself.
The Prophet was always concerned about other people, Muslims and non-Muslims, and would regularly pray for them. Praying for others connects you with them and helps you understand their suffering. This in itself has a healing component to it. The Prophet has said that praying for someone who is not present increases love.
Make the Quran your Partner
Reading and listening to the Quran will help refresh our hearts and our minds. Recite it out loud or in a low voice. Listen to it in the car. When you are praying Nafl or extra prayers, pick it up and use it to recite portions of the Quran you are not as familiar with. Connecting to the Quran means connecting to God. Let it be a means to heal your heart of stress and worries. Invest in different recordings of the Quran and their translations.
"O humanity! There has come to you a direction from your Lord and a cure for all [the ills] in men’s hearts - and for those who believe, a Guidance and a Mercy" (Quran 10:57).
Be thankful to Allah
"If you are grateful, I will give you more" (Quran 14:7).
Counting our blessings helps us not only be grateful for what we have, but it also reminds us that we are so much better off than millions of others, whether that is in terms of our health, family, financial situation, or other aspects of our life. And being grateful for all we have helps us maintain a positive attitude in the face of worries and challenges we are facing almost daily.
Ideals: One step at a time
Ideals are wonderful things to pursue. But do that gradually. Think, prioritize, plan, and move forward. One step at a time.
Efforts not Results Count in the Eyes of Allah
Our success depends on our sincere efforts to the best of our abilities. It is the mercy of Allah that He does not demand results, Alhamdu lillah. He is happy if He finds us making our best sincere effort. Thank you Allah!
அகில இந்திய வானொலி செய்திகள் இணையத்தில்
All India Radio News in Indian languages on Air (by Internet) thrice in a day.
Click the below link to visit...
http://www.newsonair.com
Click the below link to visit...
http://www.newsonair.com
Monday, February 2, 2009
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
__._,_.___
Abu Ajmal
முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
__._,_.___
Abu Ajmal
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009020228204
DIWANIYA
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
By Sameera Aziz
THERE are some writers who are able to get their idea across effortlessly and describe an idea accurately. Rauf Siddiqui's name is among those writers and dedicated Islamic researchers who have unveiled the 'History of Ka'aba'. The distinct voice of his writing is always unmistakable and this time, he has presented an excellent classical book by sketching the history of the Ka'aba, which is considered the center of the Muslim world and is a unifying focal point for Islamic worship.
Siddiqui's research-based compilation on the History of Ka'aba was launched in Arabic, Urdu and English languages on Jan. 28, 2009. The Urdu and Arabic version was released with the name 'Tareekh-e-Baitullah'.
"Keeping in view the significance of the topic and its demand, the book is being launched in three languages and is currently available worldwide," said Rauf Siddiqui to Saudi Gazette.
"Its Persian translation is also being planned in the near future. The publication takes inspiration from a rare booklet of Sh. Muhammad Saleh Zainul Abideen Al-Sheebi who wrote on the history of Holy Ka'aba in 1299 Hijri," he said.
Though a number of books have been written on the history of Islam and the history of Makkah, however, there was still room for an exclusive book on the history of the Holy Ka'aba. The book contains Siddiqui's research work to trace back the origins of Holy Ka'aba and elaborates on the various developments through the pages of history, incorporating important pictures and references side by side.
"I hope that Tareekh-e- Baitullah' will clarify significant aspects relating to the history of Ka'aba as the publication has been produced on modern lines after painstaking research containing relevant references and pictorial insertations," noted Siddiqui.
Siddiqui is a well known figure in Pakistani politics and is providing his services as the Minister of industries and commerce to government of Sindh province. He is also a former Interior Minister of Sindh and has lived in the Kingdom since a long time. His friendship with Al-Sheebi family directed him to contribute further research work on the Holy Ka'aba through an insightful and well written book.
"The copy of the rare booklet was gifted to me by my friend from Al-Sheebi family, Abdul Rehman Salah Zain Ul Abideen Al-Sheebi and hence, I decided to carry on the research work for making this Islamic history accessible to world," said Siddiqui.
Earlier, Siddiqui has contributed to literature through his many poetic, literary and journalistic works. His book, 'The History of Ka'aba' would be an excellent entry work for those with seeking knowledge of Islamic history. Indeed, it is a fantastic short book on the journey of the soul.
It is a straightforward and accessible historical introduction to the history of Ka'aba, covering theological facts. – SG
DIWANIYA
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
By Sameera Aziz
THERE are some writers who are able to get their idea across effortlessly and describe an idea accurately. Rauf Siddiqui's name is among those writers and dedicated Islamic researchers who have unveiled the 'History of Ka'aba'. The distinct voice of his writing is always unmistakable and this time, he has presented an excellent classical book by sketching the history of the Ka'aba, which is considered the center of the Muslim world and is a unifying focal point for Islamic worship.
Siddiqui's research-based compilation on the History of Ka'aba was launched in Arabic, Urdu and English languages on Jan. 28, 2009. The Urdu and Arabic version was released with the name 'Tareekh-e-Baitullah'.
"Keeping in view the significance of the topic and its demand, the book is being launched in three languages and is currently available worldwide," said Rauf Siddiqui to Saudi Gazette.
"Its Persian translation is also being planned in the near future. The publication takes inspiration from a rare booklet of Sh. Muhammad Saleh Zainul Abideen Al-Sheebi who wrote on the history of Holy Ka'aba in 1299 Hijri," he said.
Though a number of books have been written on the history of Islam and the history of Makkah, however, there was still room for an exclusive book on the history of the Holy Ka'aba. The book contains Siddiqui's research work to trace back the origins of Holy Ka'aba and elaborates on the various developments through the pages of history, incorporating important pictures and references side by side.
"I hope that Tareekh-e- Baitullah' will clarify significant aspects relating to the history of Ka'aba as the publication has been produced on modern lines after painstaking research containing relevant references and pictorial insertations," noted Siddiqui.
Siddiqui is a well known figure in Pakistani politics and is providing his services as the Minister of industries and commerce to government of Sindh province. He is also a former Interior Minister of Sindh and has lived in the Kingdom since a long time. His friendship with Al-Sheebi family directed him to contribute further research work on the Holy Ka'aba through an insightful and well written book.
"The copy of the rare booklet was gifted to me by my friend from Al-Sheebi family, Abdul Rehman Salah Zain Ul Abideen Al-Sheebi and hence, I decided to carry on the research work for making this Islamic history accessible to world," said Siddiqui.
Earlier, Siddiqui has contributed to literature through his many poetic, literary and journalistic works. His book, 'The History of Ka'aba' would be an excellent entry work for those with seeking knowledge of Islamic history. Indeed, it is a fantastic short book on the journey of the soul.
It is a straightforward and accessible historical introduction to the history of Ka'aba, covering theological facts. – SG
Subscribe to:
Posts (Atom)


