Saturday, March 14, 2009

நாம் உணர்வது என்ன?

நாம் உணர்வது என்ன?

* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
* தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
* சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்.
* இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
* ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
* நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நமது தேவை என்ன?

> தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
> மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
> நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
> இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.

செய்யக்கூடியான சில

# தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
# பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
# சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.
# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
# புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
# புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
# முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்து
நிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
$ குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
$ அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
$ நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்
பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
$ உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.
$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
$ அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
$ அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
$ மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.

(Better to India)
தயாராக இருங்கள்
இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன...

@ இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
@ தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
@ நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்..
@ இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )


அன்புடன்,
சா. ஸைபுல்லாஹ் ஹூஸைன்,
அபுதாபி.

Qatar Faculty of Islamic Studies

Dear friends,

Are you interested in learning more about Islam? Have you been searching for a golden opportunity to do so? Well, I'd like to inform you of the following...

The Qatar Faculty of Islamic Studies (QFIS) is offering full-scholarships for the following programs:

1. Master of Arts in Islamic Studies with a specialization in Contemporary Fiqh
2. Master of Arts in Islamic Studies with a specialization in Religions and Contemporary thought
3. Master of Arts in Public Policy in Islam
4. Master of Science in Islamic Finance
5. Diploma in Islamic Finance
6. Diploma in Islamic Studies

Note: only the first two programs require a bachelors of religious studies as a pre-requisite

Scholarships include tuition, housing etc. for international students

Deadline for applying: 31 March, 09
Deadline for submitting language results (TOEFL & Arabic test): 13 August, 09

Please visit the website for the admissions and scholarship forms and for further details.

Contact Information:

Admissions Office
Qatar Faculty of Islamic Studies
P.O Box 34110
Doha, Qatar
Phone: +974 4546560 / +974 4546559
email: nalmerikhi@qfis.edu.qa
website: http://www.qfis.edu.qa

Madhyamam: A Muslim Media Success Story

Madhyamam: A Muslim Media Success Story
Submitted by admin4 on 10 March 2009 - 11:37am.

By Yoginder Sikand,

Kerala’s Muslims, who form roughly a quarter of the state’s population, are among the most literate Muslim communities in India. A major reason for, as well as a consequence of, the community’s high literacy rate is the thriving Muslim-owned Malayalam press. Today, literally hundreds of magazines, journals and newspapers are brought out by various Kerala Muslim organizations. These deal not simply with religion (as in the case of many north Indian Muslim-owned publications) but with social and political issues as well. These publications have played a crucial role in promoting social and political awareness among Kerala’s Muslims and in getting Muslim views and concerns across to fellow Malayali non-Muslims and to the state authorities and in promoting closer interaction between the various communities in Kerala.

Set up in 1987 by the Ideal Publications Trust, most of whose members are affiliated with the Kerala unit of the Jamaat-e Islami, Madhyamam is regarded as the most successful Muslim-owned daily newspaper in Kerala. It boasts the third highest circulation among all Malayalam daily newspapers in the state. Its chief editor O.Abdur Rahman stresses that it is not a specifically Muslim or an Islamic paper. ‘Madhyamam is geared to all Malayalam readers and takes up general issues, while focusing in particular on those related to marginalized and minority communities, including Dalits, Adivasis and Backward Castes, and not just Muslims alone. We see it as the voice of the voiceless’, he states. ‘We have been consistently anti-imperialist, supporting a range of liberation movements and also bitterly critiquing fascism, extremism in the name of religion and terrorism’, he adds. He describes Madhyamam as ‘a value-based paper, stressing ethics and morals, in contrast to commercial papers, whose sole motive is profit-making.’



Madhyamam’s editorial offices are located in Calicut, the major intellectual centre for Muslims in Kerala. Currently, it brings out separate editions from six cities in Kerala—Cochin, Trivandrum, Cannanore, Mallapuram, Kottayam and Calicut—and two in Karnataka—Bangalore and Mangalore. Separate Gulf editions, catering to the half million-odd Malayalis living in Arab countries, come out from Dubai, Bahrain, Kuwait, Doha, Dammam, Riyadh and Jeddah, making Madhyamam the largest-circulated Malayalam newspaper in the region. In addition, the Madhyamam Weekly magazine has a circulation of some 25,000. Currently, the entire Madhyamam group has some 1200 staff on its rolls, including around 500 full-time journalists.

A major challenge that Madhyamam has had to contend with is lack of sufficient advertisement revenue. Explains Abdur Rahman, ‘Newspapers survive on money from advertisements, but from the very beginning we had decided, as a matter of policy, to be very selective about the advertisements we published. No ads showing immodestly-clad women, no ads for banks, alchohol, fraudulent investments and movies. This is why we had to suffer major losses, and even now just manage to break even.’ A portion of the profits that the paper generates is diverted to the Madhyamam Health Care Programme, which provides free medical facilities to poor people, irrespective of religion and caste in hospitals with which it has a tie-up with. In the last six years, some 3000 patients have benefited from the Programme at a cost of 3 crore rupees.

A major problem that Muslim-run papers face, Abdur Rahman explains, is the lack of professionally- qualified journalists. It was to address this concern that last year the Madhyamam Institute of Journalism was launched. Currently located in the paper’s Calicut office, the Institute offers a one year diploma in journalism. At present, it has fourteen students—girls and boys, Muslims and Hindus—on its rolls. The course fee is Rs.20,000. ‘This is the only Muslim-run institution of its kind in Kerala,’ says Abdur Rahman. The course involves considerable hands-on training in Madhyamam itself, and successful students are likely to be absorbed by the newspaper after they finish.

What lessons does the successful Madhyamam experiment provide for Muslim-owned media houses in India? How is it that Madhyamam has made such bold strides, in contrast to many Muslim-run papers in other parts of the country? Abdur Rahman insists that for Muslim-owned newspapers in India to be effective must be broad-based in their appeal and approach, and not limited just to Muslims alone. ‘A Muslim-owned daily newspaper should be secular, and not confined to simply Muslim community or religious issues,’ he says. ‘This is the only way we can present our views and problems to the wider society. Otherwise, others will not take us seriously and we won’t be able to have any impact outside a narrow Muslim circle. The example of ghettoized north Indian Urdu papers well illustrates this argument. Because of our approach, many of our readers are non-Muslims.’

‘We do not regularly publish articles on or about religion as such, limiting ourselves, as any newspaper should, to just news and views about news’, Abdur Rahman elaborates. ‘On religious festivals we bring out special issues, but this is not limited to just Muslim festivals. We do this for Onam and Vishu—Malayali Hindu festivals—and for Christmas as well.’ He contrasts this ecumenical approach to that of most Muslim-run publications in other parts of India, which, he laments, ‘focus only on Islam alone, often narrowly defined, and ignore social issues.’
‘At the same time,’ Abdur Rahman continues, ‘this does not mean that a Muslim daily newspaper should ignore Muslim concerns. What we in Madhyamam do is to present news as news, and highlight all relevant news, and not just developments concerned only with Muslims. But we also highlight our own views about the news in our editorial pages and in the columns to which we invite specialists to contribute. In this way, Muslim perspectives on various developments can be articulated. We also allow people to critique us in our columns. Muslim papers must allow this, and abstain from a one-way monologue.’

Another advice that Abdur Rahman gives for Muslim-run papers is to invite non-Muslim writers to contribute their views. ‘A number of leading non-Muslim intellectuals and social activists write for Madhyamam.’ To make for a healthy work environment, he also suggests that Muslim-owned papers employ non-Muslim professionals too and not make themselves into a Muslim-only concern. ‘In Madhyamam some forty per cent of our journalists are non-Muslims—Christia ns, Hindus, Marxists and atheists. And our staff have their own political leanings and affiliations. Some are pro-Muslim League, others are with the Congress, and yet others are with the Communists, but that does not matter as long as they work in a professional manner,’ he says. This openness to others, he remarks, is a hallmark of Kerala society, where different religious communities share a common culture and a strong common identity as Malayalis. ‘A major drawback of most Muslim-owned papers’, he opines, ‘is the lack of professionalism. A multi-religious and multi-communal workplace can make much of a difference in this regard.’

Madhyamam has ambitious plans for the future, says Abdur Rahman. These include a daily English newspaper, with simultaneous editions from Delhi, Mumbai, Calcutta, Hyderabad, Bangalore and Chennai, a regular television channel (that would follow the same media policy as Madhyamam), as well as new editions from some other locations in Kerala. Certainly, then, a novel experiment that other Muslim media houses could learn much from.

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

இப்போது எல்லாம் MS Office 2007 தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஆபிஸ் 2003-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் 2007-ல் திறக்கும். ஆனால், ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்ளை ஆபிஸ் 2003-ல் திறந்திட முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஏனெனில் ஆபிஸ் 2007-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் .docx, . xlsx, .pptx என்று முடியும். இதை எப்படி படிப்பது என்று ஆபிஸ் 2003-க்குத் தெரியாது. ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட வழி உள்ளது. (ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்களுக்காக)

1) மைக்ரோ சாப்ட் "File Format Converter" என்ற patch ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை ஆபிஸ் 2003 இருக்கும் கம்ப்யுட்டாில் நிறுவினால், ஆபிஸ் 2007 பைல்கள் அனைத்தும் அந்த கணினியிலும் திறக்கலாம்.

இதை டவுண்லோட் செய்ய இங்கே செல்லவும். (27mb)


http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003

--
Endrum Ninaivudan...
K. Saravanan

Thursday, March 12, 2009

சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டும் கட்டுரைப் போட்டி

சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டும் கட்டுரைப் போட்டி

தலைப்பு: இன்றைய கல்வி நிலையங்கள் நற்குடி மக்களை உருவாக்க உதவுகின்றதா ?
ரூ 25,௦௦௦ பரிசு காத்திருக்கிறது . மேல் விபரங்களுக்கு www.makkalsevai.org Tel:9443117984 / 9786489493

ஏற்பாட்டாளர்கள் : மக்கள் சேவை மையம் . இளையான்குடி

மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சமூக சேவை மனப்பான்மையுள்ள ஆங்கில ஆசிரியை / தலைமை ஆசிரியை தேவை . தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

Thank you

ferozkhan
fk@ferozkhancpa.com

எல்லாப் புகழும் இறைவனுக்கே

எல்லாப் புகழும் இறைவனுக்கே

முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
mdaliips@yahoo.com

2009 ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய துணைக் கண்டமே ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை பத்ரா குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்வளின் வாழ்க்கையினை தத்துருவமாக சித்தரித்த “ஸ்லம்டாக் மில்லினர்” என்ற படத்திற்கு எட்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது கண்டு அனைவர் உள்ளமும் துள்ளிக் குதித்தது. அதற்கு சிகரம் வைத்தாற்போல ஒரு தமிழன் என்ற முறையிலும், அதிலும் ஒரு முஸ்லிம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த செய்தி அத்தனை இந்தியரையும், குறிப்பாக அதைத்து முஸ்லிம்களும் ஒட்டுமொத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூல்கடித்தது. அமெரிக்க நாட்டின் ஹாலிவுட் நகரை நான் 2001 ஆம் ஆண்டு கண்டிருக்கிறேன். லூஸ் ஏஞ்சலில் உள்ள பிரமாண்டமான அரங்கங்களைப் பார்வையிட உலக அளவில் மக்கள் கூட்டம் மொய்க்கும். அங்கே விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரகுமான் தனது கொஞ்சும் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று நன்றி சொன்னபோது அனைத்து இறை நம்பிக்கை உள்ளவர்களும், குறிப்பாக ஏக இறைவன் அல்லாஹ் மீது ஈமான் கொண்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களின் உள்ளங்களும் குளிர்ந்தது.

ஏனென்றால் கடும் வெயிலிலும், கரடு முரடான பகுதியிலும், மூட நம்பிக்கையின் மொத்த உருவத்தில் உழன்ற காட்டு அரபிகளின் மத்தியிலே கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்த அன்னல் நபி அவர்கள் அரேபியர்களை செம்மைப்படுத்த தனது 40 ஆம் வயதில் நபித்துவம் பெற்று, சொல்லடியும், கல்லடியும் பெற்று ஏக இறைவன் ‘அல்லஹ்’ என்ற தாரக மந்திரத்தை மாந்தருக்கெல்லாம் கற்றுத்தந்த பொன்மொழி அகில உலகெங்கும் ஒளித்துக் கொண்டிருக்கிறது. மதினாவிலிருந்து மக்காவிற்;க்கு தனது காலடியினை எடுத்து வைத்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? ஏக இறை கொள்கைக்கு எதிராக நாள்தோறும் ஒரு கடவுள் உருவத்தினை வைத்து வணங்கிய ‘காபா’விற்கு சென்று அங்கு இருந்த சிலைகளை தானே ஒரு கம்பினை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்து எறிந்தார்கள் என்கிறது வரலாறு.
ரசூலல்லாவினால் ஏற்றிவைத்த ஏக இறை தத்துவத் தீபத்தினை எடுத்துக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்பிய புகழ் ரசூலல்லாவின் தோழர்களையும், சகாபிகளையும் சாரும். அவ்வாறு பரப்ப இந்தியாவிற்கும் சில சகாபிகள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள்களும், அவர்களால் ஈர்க்கப்பட்டவர்களும் மரணமடைந்து பல இடங்களில் சமாதிகளும் உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் அவர்களெல்லாம் தனி சக்தி பெற்று வரம் தருபவர்களல்ல எனக் கருதாது சமாதியே கதி என கிடக்கும் இஸ்லாமியர்களைக் காண பரிதாபமாக இல்லையா?

பாமரர்கள், படிக்காதவர்கள், புகழ் பெறாதவர்கள் அவ்வாறு சமாதிகளை வழி பட்டால் அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என விட்டு விடலாம். ஆனால் உலக புகழின் உச்சியில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவான ‘பெட்ட தர்காவிற்கு 27.2.2009 அன்று சென்று காலை 7 மணியிலிருந்து மாலை ஒரு மணிவரை வழிபட்டிருக்கிறார். ஏதற்காக? அந்த ‘பெட்ட தர்காவிற்கு வந்த பின்பு தான் தனது ஒவ்வொரு காரியமும் வெற்றியடைந்ததாக’ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். யார் சொல்வது? உலக மக்கள் அத்தனை பேர்களும் டி.வி யில் வைத்த கண் மாறாது லாஸ் ஏஞ்சலில் இரட்டை ஆஸ்கார் விருதினை பெறும்போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உரத்த குரலில் சொன்ன ஏ.ஆர். ரகுமான் தான் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?


அவர் பெட்ட தர்காவில் வழிபட்ட பெட்டிச் செய்தியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
எங்கள் ஊர் இளையாங்குடியில் 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு இங்கே தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர் அருகில் மல்லிபட்டணம் என்ற ஊர் உள்ளது.
அங்கு வருடந்தோரும் ஒரு சிறிய தர்காவின் சந்தனக்கூடு வருடா வருடம் நடக்கும்.
அந்த சந்தனக்கூடை இளையாங்குடிக்கு கொண்டுவர சிலர் முயன்றனர். ஆனால் ஈமானில் நம்பிக்கை உள்ள சிலர் சந்தனக்கூடு எடுத்து வந்த டிராக்டரின் டயர்களின் முன் விழுந்து மறித்து எங்கள் பிணம் மீது தான் சந்தனக்கூடு இளையாங்குடிக்குள் வர வேண்டும் என்று எதிர்த்ததால் அந்த முயற்சியினை அவர்கள் கை விட்டனர். அதன் பிறகு இது வரை 30 ஆண்டுகளாக மல்லிபட்டணம் சந்தனக்கூடு இளையாங்குடி எல்லையினைத் தொடவில்லை.
ரசூலுல்லாவிற்கு எல்லாம் வல்ல இறைவன் கொள்கையினை கைவிட்டால் உகது மலை அளவு தங்கம் தருவதாகவும், விரும்பும் பெண்ணை மணம் முடித்துத் தருவதாகவும் கூறிய குரைசியர்களின் ஆசை வார்த்தைக்கெல்லாம் ரசூலல்லா மசியவில்லை. ஏன் ரசூலல்லாவிற்குப் பின் வந்த கலிபாக்கள், சகாபிக்கள் நினைத்திருந்தால் தங்களுக்கு அழங்காரமான சமாதிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது போன்ற தனி நபர் துதிபாடு;க்கெல்லாம் அவர்கள் இடம் கொடுக்கவில்லை என்பதினை மக்கா, மதினா சென்றவர்கள் நன்கு அறிவர். மாற்று மதத்தினர் காபாவினை படங்களில் பார்க்கும்போது அதனை ஒரு கல் என்றும் எங்களைப்போல் முஸ்லிம்களும் கல்லைத்தானே வணங்க மக்கா செல்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டிருக்கிறேன். நான் மக்கா 1999 ஆம் ஆண்டு சென்றபோது காபாவில் அசர்(சுகர்) தொழுது கொண்டு இருந்தபோது அதிசயமாக திடீர் என்று ஆலங்கட்டி மலை பெய்தது. இரவோடு இரவாக காபாவை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தான் அது கல்லல்ல, மாறாக கதவுடன் கூடிய தொழுகைக் கட்டிடம் என்று அறிந்தேன். இததை மாற்று மதத்தினரிடமும் எடுத்துச் சொன்னால் தான் அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

இப்போதும் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப்பெற சென்னை மவுணட்;ரோடு தர்கா போன்ற இடங்களில் போர்வை, மலர் வலையம் வைப்பதினைக் காணலாம். அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா? முஸ்லிம்களில் சிலர் அங்கு சென்று வழிபடுவதால் தானே மாற்று மதத்தினரும் தர்காக்கள் தான் முஸ்லிம்கள் வழிபடும் கடவுள் என நினைக்கின்றனர். மனநிலை பாதித்த மக்களுக்கு நல்ல மனநல டாக்டர்களிடம் வைத்தியம் செய்யாது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் வைத்திருந்த 30 க்கு மேற்பட்டோர் தீ விபத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்ததினை நாம் மறக்க முடியுமா?

ஓரு முறை நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரசூலல்லா அவர்களுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் போது முஆத்தை அழைத்து, “ அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்று தெரியுமா? ஏன வினவினார்கள். ஆதற்கு முஆத் அவர்கள், ‘ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள் என்றார்.

அதற்கு ரசூலுல்லாஹ், “மக்கள் அல்லாவிற்கு மட்டுமே அடிபணிந்து வணங்கி வாழ்வதும்-வேறொருவரையும் இணை வைக்காமலிருப்பதும் தான் அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்” என்றார்கள். “ யா முஆதிப்ன ஜபலி குத்து லப்பைக்க யாரசூலல்லாஹி வசைஹ்தைக்க…” என்ற வசனத்தில் இருக்கிறது. இசை முறசு நாகூர் கனிபா 50 வருடத்திற்கு முன்பு நான் சிறுவனாக இருந்த போது பாடிய பாடல் இங்கே சொல்வது பொருத்தமானதாக இருக்கும், “இறைவன் மேல் ஆணை, இறை மறையின் மேல் ஆணை, ஈமான் மறக்க மாட்டேன்”. சாதாரன மக்கள் யாராவது தர்காவிற்கு சென்றால் இஸ்லாத்திற்கு பெரிய தாக்கத்தினை ஏர்ப்படுத்தாது. ஆனால் உலக அளவில் புகழ் பெற்ற ஏ.ஆர். ரகுமான் செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 1987ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது உடல் நலம் குன்றி அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து சென்னை திரும்பிய உடன் கர்னாடகாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகமானது. அவர் மறைவதிற்கு பின் அதன் மவுசு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை, மாற்று மத நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஆகவே எப்போதும் அழியா புகழுடன் இருக்கும் எல்லா வல்ல அல்லாவிஹ்கு யாரும் நிகரில்லை. ஆகவே இனியாவது நாம் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்வதினை மாற்றி “எல்லாப் புகழும் அல்லாவிஹ்விற்கே” என்பதின் மூலம் ஏக இறை தத்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என இஸ்லாமிய சமூகத்திற்கு உரத்த குரலில் சொல்லலாம்

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 20ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

இம்மாதத்திற்கான தலைப்புகள் 'பணம் மற்றும் உழவு'. கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டு இத்தலைப்புகளில் கவிதை படிக்க உள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வரும் ஏப்ரலில் தமிழ்த்தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் மிக விரைவில்....
தொடர்புக்கு,
சிம்மபாரதி, +971505646267
reachsimma@gmail.com

சொற்பொழிவு : Spiritual Medidation

Assalamu Alaikum

All are cordially invited to attend valuable speech, will be delivered by Khalifa. M Mohamed Malik, details as follows

Speaker : Khalifa. M Mohamed Malik
Subject : Spiritual Medidation
Venue : Lootha Jamia (Kuwait) Masjid , Deira
Date : 13 March 2009
Time : After Juma' Prayer

Wassalam
Rgds
Shuja
md_suja@yahoo.com

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீட்டு விழா

சென்னையில் ஆத்ம் ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீப்பின் தமிழாக்கம் வெளியீட்டு விழா 15.03.2009 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு சென்னை-17, தி.நகர், 32 வெங்கடேசன் தெருவில் அமையப்பெற்றுள்ள கீதாஞ்சலி கன்வென்ஷன் செண்டரில் நடைபெற இருக்கிறது.

ஃபஹிமிய்யா டிரஸ்ட் தலைவர் காஜா ஃபஹீமுல்லாஹ் ஷாஹ் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியினை கூடுவாஞ்சேரி கான்காஹே ஃபஹீமிய்யாவின் ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

Wednesday, March 11, 2009

வல்லோனே ! ரஹ்மானே !

வல்லோனே ! ரஹ்மானே !
எம். முஹம்மது ஆஸாத் – இராஜமுந்திரி

இறைவா ! ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒரு போதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும்

உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையே குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும், காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழவேண்டும்
பொறுமை, அமைதி, சாந்தி,
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்

பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் – நல்ல
நண்பன் அருகில் வேண்டும்
உனக்கு அடிபணிவதில் எனக்கு

பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே இனி வேண்டும்

அனைவருக்கும் உதாரணமாய் என்
வாழ்வு அமைய வேண்டும்

இறக்கும் போது கலிமவை நான்
மொழிய வேண்டும் – மறுமையில்

இனிய பரிசாக இன்பம் நிறைந்த – சொர்க்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

நன்றி : குர் ஆனின் குரல் - பிப்ரவரி 2009

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி


கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.

இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.

Tuesday, March 10, 2009

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி

ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்

14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.

இவண்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com

Sunday, March 8, 2009

Saturday, March 7, 2009

Quality of a leader in one line

A leader is one who knows the way, goes the way, and shows the way

Friday, March 6, 2009

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
EEGARAI SIVAKUMAR


--
Posted By Adirai Mansoor to அதிரை எக்ஸ்பிரஸ் அனைவரையும் அன்போடு அழைக்கிறது at 3/04/2009 10:53:00 PM

SEVEN COMMON MISTAKES IN CV WRITING

SEVEN COMMON MISTAKES IN CV WRITING

Typo errors: Spelling mistakes can leave a poor impression. So your CV proof read by someone to remove such errors.

Factual mistakes: Incorrect tenure in an organization, faulty name of chronology of experience, can all lead to misunderstandings.

Long flowing sentences: This distracts the scanning eyes of a recruiter due to the limited time they allot to reading CVs.

Formatting: The size & type of font chosen can have an impact on the readability.
Incorrect contact information: This being the second most critical data after your experience & skills, has to be correctly presented. Mention both present & permanent addresses with direct contact numbers.

Lack of objective/focus: Unclear objectives can leave a recruiter guessing which field or type of job you are interested in. A great objective statement clearly defines your career goal aligned with the job you are targeting for.

Length: The CV should be descriptive enough to explain what your key skills are, yet short enough to retain interest of the recruiter.

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.

இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!

Thursday, March 5, 2009

இஸ்லாமிக்கூகுள்.காம்

http://www.islamicgoogle.com/

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

சென்னை, மார்ச் 3: லெப்பை நல வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாக்கர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

தர்ஹாக்களில் அடக்கமாகி அருள்பாலித்து வரும் இறைநேயர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டம், அங்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாத்திஹா ஓதி சேவை செய்து கொண்டும் இருக்கிறவர்கள் லெப்பைமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி சுமார் 30 லட்சம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர்.

இவர்களுக்கு லெப்பைமார்கள் நல வாரியம் என்று தனியாக அமைத்து துயர்நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக உலேமாக்கள் நல வாரியம் உருவாக்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சிறுபான்மை சமூகத்தினரின் நல்வாழ்வுக்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நீங்கள் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மார்ச் 3: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயணத்துக்கான விண்ணப்பங்கள், புதிய எண். 13, (பழைய எண். 7), மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் இருந்து மார்ச் 5-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு ரூ. 200-ஐ பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவுக்கான நடப்பு கணக்கு எண். 30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அளிக்க வேண்டும்.

பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.

குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

மதுரை,மார்ச்.6

இந்தியாவின் தொழில் நிறுவமான ஸ்ரீ ராம் குழுமத்தின் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், திருக்குறளில் கூறப்பெறும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மானுட சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருவோரில் ஒருவரைத் தெரிவித்து அவருக்கு `அறம்' விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளைத் தொடர்ந்து ஆறாம் முறையாக இந்த ஆண்டும் வழங்கவுள்ளது. தகுதியுடையவரை ஆர்வலர்கள் பரிந்துரைக்கலாம்.


`அறம்' விருதுக்குரிவரைத் தேர்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முனைவர், ஒளவை நடராசன் தலைவராகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி.ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதிற்குரியவரைத் தேர்ந்தெடுக்கக் குறைந்த நிலைத் தகுதிகள் வருமாறு; பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் அவர் சமூக மேம்பாட்டிற்கு பெரிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். தமிழராகவோ (அ) தமிழ்நாட்டில் வசிப்பவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்தியராக, இந்தியாவில் வசிப்பவராக இருந்தல் அவசியம். வயது வரம்பு எதுவுமில்லை. ஆனால் தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவர் தனி மனிதராகவோ அல்லது ஒரு அமைப்பின் நிறுவனராகவோ இருக்கலாம். விருதிற்குரியவராகப் பரிந்துரை செய்யப்படுபவர் தாமாக விண்ணப்பிக்க முடியாது. அவரை நன்கு தெரிந்த ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்.

விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும் `அறம்' விருதும் மகத்தானதொரு விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவர் மூலம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இவ்விருதிற்குத் தகுதியானவராக இருப்பதாகக் கருதினால் அவவைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும், அவர் ஆற்றிய கடமைகள், தொண்டுகள் முதலியவற்றைப் பற்றியும் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை _ 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 31,2009 ஆகும்.

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா


நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:

இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.

இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.

Tuesday, March 3, 2009

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள்!நாளை முதல் வினியோகம் !

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள்!நாளை முதல் வினியோகம் !

www.muduvaivision.com


தமிழ்நாடு மாநில ஹஜ் பயணக்குழு உறுப்பினர்-செயல் அலுவலர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள், அதற்கான விண்ணப்பங்களை, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை-சென்னை 34), ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 5-3-2009 முதல் பெற்றுக் கொள்ளலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-3-2009 ஆகும்.
பன்னாட்டு கடவுச் சீட்டில் மட்டுமே (பாஸ்போர்ட்) ஹஜ் பயணத்துக்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோரில், தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் பன்னாட்டு கடவுச் சீட்டு பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, March 2, 2009

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன்


குர் ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப்
பகர்ந்தது.


கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !

திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் – வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !

இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !


இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !

உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !

இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !

இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !

இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.

இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !

இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !

தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.

பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .

இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !


இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.

செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.


குர்ஆன்

குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !


தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
அலைப்பேசி : 94442 72269



நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009
www.samarasam.net

Sunday, March 1, 2009

Arabic Language

Arabic Language



"The Key to Understand - "Holy Qur’an"



We all feel touched when we open up a good translation of the meaning of the Qur’an and we ponder and wonder at the beauty of the words and the deep meanings within. But in reality we are just seeing a glimpse of the real treasure that the Qur’an is.

Imagine how you’d feel if you could understand the words of Allah in the form in which they were sent down and not just rely on a translation of the meaning in English. Imagine the power of the words and the directness of the message then! The potency would be awesome!

The Qur’an is the word of Allah; a direct message from Allah to us His creation and Allah chose the Arabic language as the language of this message. Indeed Allah tells us this in the Qur’an emphasising to us that to understand the message in its fuller form one must understand the language:

“Indeed we have sent it down as an Arabic Qur’an, in order that you may understand” (Surah Yusuf, Aayah 2)

“And thus we have inspired to you an Arabic Qur’an so that you may warn the mother of towns and all around it” (Surah ash-Shura, 7)

Arabic and the message of the Qur’an cannot be separated and translators throughout the ages have tried to convey to the non-Arabic speaking people the beauty of the meaning of the Qur’an but have always called it ‘The translation of the meaning of the Qur’an’, emphasising the fact that the Qur’an’s direct translation is not possible, because so much of the potency and splendour of the words and their meanings which are inextricably linked to the Arabic language are lost in English or any other language. Indeed to even appreciate the poetic beauty of the Qur’an one needs to have an understanding of Arabic.

Remember that for the Arabs in the time of the Prophet (SAW) who were masters of eloquence and poetry, the words of the Qur’an itself were so unique compared to the poetry of the most eloquent of them that many came to Islam recognising that the Qur’an could not be the handiwork of even the best human poet, rather it could only come from Allah. The language itself was one of the miracles of the Qur’an. Allah challenges mankind:

“And if you are in doubt about what we have sent down to our servant, then produce a chapter like it and call your witnesses besides Allah if you are truthful. But if you do not do it, and you can never do it, then fear the Fire whose fuel is men and stones, prepared for the disbelievers” (Surah Baqarah, aayaat 23-24)

The Preservation of the Arabic Language:

Languages usually evolve. Just look at the difference between Shakespearean English and modern day English. In many ways they seem like two totally different languages and a man from England in Shakespearean times and a man from modern day England would find it extremely difficult to communicate! But the Arabic language is not just ‘a language’. This is why the Sahabah and the early generations of Muslims strove to preserve the classical Arabic language. It was Ali (radi allaahu ‘anhu) who noticed on the tongues of some of the Arabs a slight change in dialect and ordered for the grammar rules of Arabic to be recorded in a universal form. He knew that the preservation of the Arabic language was part of the preservation of Islam itself.

Arabic unified the Muslim countries as it spread to every land that embraced Islam. This is why it is seen that those Muslim societies that are ignorant of Arabic are in general less knowledgeable about Islam. This ignorance has in turn made them more prone to stray from the straight path.

The enemies of Islam know this and have worked hard to tear the Muslims from the Arabic language and the Qur’an. During the French occupation of Algeria, the French government was advised, “We will never be able to overpower the Algerians as long as they read the Qur’an and speak Arabic. Therefore we must remove the Arabic Qur’an from their midst and abolish the Arabic language from their tongues.”

And unfortunately this is exactly what the secular leader of Turkey, Kamal Ataturk, who abolished the Islamic caliphate, did. He ordered that the Qur’an be recited in Turkish, even in prayers and changed the Turkish language which used to be written in Arabic into a Latin alphabet.

Today you will find that although Arabs throughout the world unfortunately have different colloquial dialects, they are still taught the Classical Arabic in their schools and Classical Arabic is the standard written Arabic in every Arabic newspaper and book. So it has been preserved by Allah as He(SWT) promised in the Qur’an:

“Indeed we have sent down the Reminder and surely we will preserve it.” (Surah Hijr, Aayah 9)

A Priority for all of us:

Scholars throughout the ages, from the Companions to the present day, encouraged the Ummah to learn the Arabic language.


Ubay ibn Ka’b (RA) said,
“Teach Arabic like you teach the memorisation of the Qur’an!”


Abu Bakr (RA) said,
“That I recite and forget (a portion of the Qur’an) is more beloved to me than to make a grammatical mistake!”


And ‘Umar (RA) once passed by a group of archers who missed their targets. He admonished them and they responded that they were only beginners, but in answering back they made a grammatical mistake in their wording. He told them, “Indeed, your mistakes in Arabic grammar are more difficult to bear than your mistakes in archery!”

Imam ash-Shaafi’ee said, "Therefore it is imperative that every Muslim should strive to learn Arabic as hard as he can, so that he can testify the shahada, and recite the Book of Allah and say the invocations that are mandatory upon him, such as the takbeer, tasbeeh, tashahud and other prayers. And the more he learns the language that Allah Himself chose to be the language of him who sealed the Prophets (SAW), and to be the language of His final revelation, the better it is for him!”

Imam ash-Shaafi’ee also said : "It is compulsory for every responsible Muslim to learn what they can of the Arabic language."

The great 8th century scholar Shaykul Islam Ibn Taymiyyah (rh) even went so far as to say that, “The Arabic language is part of the Religion, and knowing it is an obligation.”

Unfortunately, we have become comfortable with simply relying on translations and spending all of our time and efforts in studying other things, (other languages even!) which may not even benefit us in the hereafter and have forgotten that the Qur’an is in a very approachable language and we all have the ability or rather the responsibility to study and understand it. If you knew that Allah (SWT) had a message for you, personally, then would you not want to understand it in its original form? Think about it…we have the last revelation to mankind, the only communication from our Lord and Master, which is preserved in its original form, and yet in a 70 odd year life we do not give it the attention, which it deserves. We should realise that Allah has honoured us with the Qur’an and chosen for us the noblest of languages. Attention to Arabic is attention to the Book of Allah so we should make learning it a priority.

I remember the feeling of tasting the sweetness of Allah’s words in my Salaah when I first embarked upon my Arabic studies. I just repeated the same aayah of the Qur’an again and again savouring the words and suddenly feeling a deep emotion that I’d never felt before though I had read the same aayah many times before studying Arabic, it was as though a light had been lit for me and I’d suddenly discovered a new part of a house that I’d been living in for years. One of the definite benefits of learning Arabic is that it aids Khushoo’ or consciousness in salaah and helps us to improve all of our worships. Taraweeh prayer in Ramadan becomes a new experience!

Practical steps towards learning Arabic:

Alhamdulillah with all the teaching aids and easy access to information that we have, learning Arabic does not necessarily mean travelling on arduous journeys to distant lands as it once used to. With discipline and commitment, the student can study much in his own time

Here are some tips to help you along they way:

Make Du’a: As with everything we work towards, we should ask Allah to help us and make learning easy for us. We should ask Allah to purify our intentions so that we truly learn Arabic for the better understanding of the Qur’an and deen.

Discipline yourself! Put a set amount of time aside every day or twice a week for your Arabic studies and stick to it. Remember a little study regularly is better than hours of study once a month.

Know your basics well: going step by step is the best way to master any language, concentrating on improving your basic reading and writing is the first step in learning Arabic, even if it is repetitive. Then you can build on that firm foundation.

Invest in a good dictionary and Arabic books: A good dictionary is the Hans Wehr or Al-Mawrid dictionary, available in most Muslim bookshops and on the Internet too! Arabic words are usually arranged under their three letter roots. Get used to looking up words often and compile your own personal vocabulary dictionary. Some good three-book sets you can start working through are the three Madinah university books or the Kitaab-ul Asaasi books.

Enrol into a summer course: There are a few around every summer and they are a great way to kick-start your learning. They can be quite intensive so remember to revise and keep up your study afterwards.

Study Arabic as part of your full-time degree: If you are going to study a degree, why not study a degree in Arabic or one with Arabic as part of it?

Study under an Arab friend or tutor: The importance of a good teacher cannot be stressed enough. Although there is a lot of self-study involved, a friend who knows Arabic or an Arab brother or sister who you could go to regularly for guidance would be very valuable. You could even start going through your Arabic books with them.

Organise a class locally: There must be like-minded Muslims in your area who would like to study Arabic too. Maybe you could get together and pay for a teacher to teach you Arabic together at the local Masjid or in one of your homes. Studying with friends is a good way to stay motivated.

Study abroad in an Arab country: there are various good courses running in countries such as Egypt which really speed up your learning and can provide you with a nice experience. People have found that a few months in an Arab country can be more beneficial than a year or more of studying at home. Make sure you keep up your studying when you get back though!

Expose yourself to as much Arabic as you can: You can listen to Arabic lecture tapes, visit Muslim countries, read some Arabic everyday, and maybe get an Arab newspaper when you become more proficient.

Speak Arabic whenever you can: One of the biggest obstacles to speaking Arabic is being shy about making mistakes in speech and so not speaking at all. You must overcome this shyness and use whatever you know whenever you can. This is how you will eventually improve insha Allah. Maybe you could meet some Arab brothers or sisters who only speak Arabic. This way you’ll be forced to speak what you know and they’ll be pleased that you’re making the effort.

Relate your knowledge back to the Qur’an and other worships: Don’t forget that your aim is to understand what you recite of the Qur’an especially in your salaah and other adhkaar. Try to recognise Arabic words as you come across them in the Qur’an and apply your knowledge in understanding the Qur’an. Ponder over and pay attention to the words in your salaah.

May Allah help us all to master the language of the Qur’an and to aid its spread throughout the Ummah.


Some useful websites for learning Arabic:


1.http://www.lqtoronto.com
2.http://abdurrahman.org


For more info mail me @ : victoryummer@gmail.com


Remember me in your Dua's-


-Ummer sheriff.R.C,
India.

இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !

இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !

சிராஜுல் ஹஸன்
( பொறுப்பாசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ்)





மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.

எப்பொழுதோ அருளப்பட்ட வேதத்தை வைத்துக் கொண்டு அதனைத்தான் பின்பற்றுவோம் என முஸ்லிம்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பிற்போக்குத் தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் திணிக்கும் குர்ஆனை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முன்னேற முடியும்.

இந்த வகையில் அவர் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக் கொண்டே போனார். அதற்கு இடையிடையே பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
கூட்டம் முடிந்தபிறகு அந்த நண்பரைச் சந்தித்தேன். தங்கு தடையற்ற அவருடைய சொல்லாற்றலுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டுக் கேட்டேன்.

சகோதரரே. நீங்கள் குர்ஆனைப் படித்தது உண்டா?

ஒரு நிமிடம் அவர் அதிர்ந்தார்.இப்படிப்பட்ட நேரடிக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.

இல்லை… அது வந்து என்று இழுத்தவர் குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்களே என்றார்.

செவிவழிச் செய்திகளையும் ஊகக்கருத்துகளையும் கொண்டு ஒரு வேதத்தை நீங்கள் எடை போடலாமா? நீங்கள் குறிப்பிட்ட பிற்போக்குக்
கருத்துகளைத்தான் குர்ஆன் வலியுறுத்துகிறது எனில் அதற்குச் சான்றாக சில வசனங்களையாவது எடுத்துக்காட்டி யிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டேன்.

நண்பருக்கு வியர்த்துவிட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

அப்படியானால் குர்ஆனில் என்னதான் சொல்லியிருக்கு?

இப்பொழுது அவருடைய குரலில் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.

நண்பரே குர்ஆன் அறிவுப்பூர்வமான ஒரு வேதம் அதில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. இறைவன் சொல்வதைப் பாருங்கள்.

பெரும் பாக்கியங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனை நாமே அருளினோம். மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினைப் பெற வேண்டும் என்பதற்காக (குர்ஆன் 38:29 )

நண்பரே வேத வசனங்களைக் குறித்துச் சிந்திக்கச் சொல்லும் குர்ஆன் அப்படிச் சிந்திக்காதவர்களைக் கண்டிக்கவும் செய்கிறது.
இவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? ( குர்ஆன் 47:24 )

அன்பு நண்பரே உங்கள் இதயப் பூட்டுகளை நீங்கள் திறக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

நான் பேச்சை நிறுத்தினேன் உடனே அவர் கேட்டார். குர்ஆன் எனக்குக் கிடைக்குமா? குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியை எடுத்துக் கொடுத்தேன். நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்.

இனிமேல் எதைப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அது குறித்து நன்கு தெரிந்த பிறகுதான் பேசுவேன். என்று உறுதியளித்துவிட்டு நண்பர் புறப்பட்டார். அவர் அளித்த உறுதியில் அழுத்தம் இருந்தது. கூடவே நிதானமும் இருந்தது.


சமரசம் பிப்ரவரி 16-29, 2009 இதழிலிருந்து

www.samarasam.net

சமரசம்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
செனை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
samarasam12@gmail.com

Saturday, February 28, 2009

வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை

வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை


நெய்வேலி, பிப். 27: வக்ஃபு வாரியம் மூலம் தற்போது ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்படுவதை மாற்றி ரூ.1500 ஆக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க மண்டல சிறப்புக் கூட்டம் அதன் மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசிம் தலைமையில் நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் சி.சந்திரகுமார், சங்க மாநிலச் செயலர் ஷேக் அப்துல்காதர், நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஏஐடியுசி தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன் சட்டமன்றத்தில் பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.

அதன்படி சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சங்கச் செயலர் ஷேக்அப்துல்காதர்.

அதைத் தொடர்ந்து ஏஐடியுசி பள்ளிவாசல் பணியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிவாசல்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கி சேமநல வாரிய பதிவு செய்ய வேண்டும். அதற்கான பதிவு நடைமுறைகளை அறிவித்து தமிழக அரசு உடனடியாக பணியைத் துவக்க வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானுட வசந்தம் - கரூர் Dr.KV.S.Habeeb Mohamed @ Karur

மானுட வசந்தம் - கரூர் Dr.KV.S.Habeeb Mohamed @ Karur

Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Karur are now available in your favorite website www.tamilmuslimtube.com

தீவிரவாதிகளை இஸ்லாத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது?
Why Muslims not expelling Terrorists from Islam? question by Pon Panduranga swamigal - Part 1& 2 answer by Dr.KVS.
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-not-expelling-Terro
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-not-expelling-Terr-2

Why can’t God destroy evil things immediately?
தீமைகளை இறைவன் உடனுக்குடன் ஏன் அழிப்பதில்லை?
http://www.tamilmuslimtube.com/video/Why-cant-God-destroy-evil-thing

நல்ல நேரம் மற்றும் ஜோதிடத்தை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
What Islam says about good time, bad time and horoscope?
http://www.tamilmuslimtube.com/video/What-Islam-says-about-good-time


Why Communal harmony is weakening day by day?
சமுதாய நல்லிணக்கம் நாளுக்குநாள் குறைவதேன்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Communal-harmony-is-weakeni

Is it allowed to pray to dead holy Men?
இறந்தவர்களிடம் பிராத்தனை செய்யலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Is-it-allowed-to-pray-to-dead-h

Why Muslims are inviting atheist to Islamic functions?
கருணாநிதி, வீரமணி போன்ற நாத்திகவாதிகளை முஸ்லிம் விழாக்களுக்கு ஏன் அழைக்கிறீர்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-are-inviting-atheis


Do Muslims have holy men after Prophet?
நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் புனிதர்கள் தோன்றவில்லையா?
http://www.tamilmuslimtube.com/video/Do-Muslims-have-holy-men-after

What is Islam's stand on family planning?
குடும்பக் கட்டுபாட்டை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-stand-on-family

Why Muslims are involved in usury business?
வட்டியை இஸ்லாம் தடுத்திருந்தும் முஸ்லிம்கள் அதில் ஏன் ஈடுபடுகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-are-involved-in-

Why Muslim rulers not tried to abolish the caste system in India
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவில் ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslim-rulers-not-tried-to

Is there any sect called Dalit Muslims?
தலித் முஸ்லிம் என்ற பிரிவு உள்ளதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-there-any-sect-called-Dalit

What is Islams stand on witchcraft or occultism?
பில்லி,சூனியம் மற்றும் செய்வினை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-stand-on-witchcr

Why Muslims against drawing the picture of Prophet Mohamed PBUH?
நபிகள் நாயகத்தின் உருவப் படம் வரைவதை இஸ்லாம் தடுக்கிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-against-drawing-the


Is Emperor Akbar prophet?
மொகலாய பேரரசர் அக்பர் இறைத் தூதரா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Emperor-Akbar-prophet-QA-in

இளையாங்குடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கண்ணப்பனுக்கு மக்கள் பாராட்டு

இளையாங்குடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கண்ணப்பனுக்கு மக்கள் பாராட்டு

இளையாங்குடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்த கண்ணப்பனுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் இளையான்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அதன் மூலம் அத்தொகுதியில் திருமங்கலம் போன்று பணமமை பொழியும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் இடைத்தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இஸ்லாமிய கேள்வி பதில் - Islamic Q&A by Dr.K.V.S.Habeeb Mohamed

Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Madurai are now available in your favorite website www.tamilmuslimtube.com

சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்

1)Is Quran orders Muslims to kill non-believers?இறைமறுப்பாளர்களை வெட்டுங்கள் என்று திருக்குர்'ஆன் கூறுகிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Quran-orders-Muslims-to-kill

2)Is Quran verses repress Muslim woman?திருக்குர்'ஆன் வசனம் முஸ்லிம் பெண்களை அடிமைப் படுத்துகிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Quran-verses-repress-Muslim

3)How to sow religious harmony in younger ?
சிறுவர்களுக்கு மனித நேயத்தை போதிப்பது எப்படி?
http://www.tamilmuslimtube.com/video/How-to-sow-religious-harmony-in

4)What is Islam's view on female child?
பெண் குழந்தை பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-view-on-female-c

5)In multi religious society like India, What is Islam's approach to other religions?
பல்சமய சூழ்நிலையில் மாற்று மதத்தை பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
http://www.tamilmuslimtube.com/video/In-multi-religious-society-like

6)Why Muslims opposing common civil ?பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-opposing-common-civ

7)Are Indian Muslims converted to Islam by force? இந்திய முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?
http://www.tamilmuslimtube.com/video/Are-Muslims-in-India-forcefully

8)Why some extreme Muslim men threatening Muslim woman for not using veil?பர்தா அணியாதவர்களை சிலர் ஏன் துன்புறுத்துகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-some-extreme-Muslim-men-thr

9)Why Almighty God created bad people?கெட்டவர்களை இறைவன் ஏன் படைத்தான்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Almighty-God-created-bad-pe

10)Is bank interest acceptable in Islam? பேங்க் வட்டி வாங்கலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Is-bank-interest-acceptable-in

11)Why can't Muslims achieve Jihad through non violent method? அஹிம்சை மூலம் ஜிஹாதை அடையலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Why-cant-Muslims-achieve-Jihad

12)Why some Muslims derailed from basic belief? இஸ்லாமிய கோட்பாடிலிருந்து சிலர் ஏன் மாறுபடுகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-some-Muslims-derailed-from

13)What is Jihad?புனிதப் போர் / ஜிஹாத் என்றால் என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Jihad-QA-in-Tamil-by-Dr

14)Who is against humanity?மனிதநேயத்திற்கு எதிரி யார்?
http://www.tamilmuslimtube.com/video/Who-is-against-humanity-QA-in-T

15) Is only one God for all humanity & is he natural power? உலகம் முழுமைக்கும் ஒர் இறைவனா? இறைவன் இயற்க்கை சக்தியா?
http://www.tamilmuslimtube.com/video/Is-only-one-God-for-all-humanit

15)Is veil necessary for Muslim women?முஸ்லிம் பெண்களுக்கு பர்தா தேவையா?
http://www.tamilmuslimtube.com/video/Is-veil-necessary-for-Muslim-wo

16)What Islam preaches? இஸ்லாத்தின் தத்துவம் என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-Islam-preaches-QA-in-Tamil
__._,_.___

Friday, February 27, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்


திருச்சி, பிப். 26: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கும் வசதியாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை "யுமெக்ஸ்' கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி சசிதரன் கூறியது:

www.oscarwinnerarrahman.com என்ற இணையதள முகவரியில் வாழ்த்துகளை பதிவு செய்வோரின் விவரங்களை மொத்தமாகச் சேகரித்து ஏ.ஆர். ரஹ்மானிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏறத்தாழ 10,000 வாழ்த்துகள் வரை பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றார் அவர்.

Thursday, February 26, 2009

ச‌வுதி அரேபிய‌ இந்திய‌ப் ப‌ள்ளியில் சேர்க்கை விண்ண‌ப்ப‌ம்

ச‌வுதி அரேபிய‌ இந்திய‌ப் ப‌ள்ளியில் சேர்க்கை விண்ண‌ப்ப‌ம்

ச‌வுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள‌ இந்திய‌ ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் 2009 10 ஆம் க‌ல்வி ஆண்டிற்கான‌ சேர்க்கை விண்ண‌ப்ப‌ங்க‌ல் 27.12.2009 வெள்ளிக் கிழ‌மை மாலை 5 ம‌ணி முத‌ல் 8 ம‌ணி வ‌ரை ஆண்க‌ள் ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ஒவ்வொரு வ‌குப்பிலும் உள்ள‌ காலியிட‌ங்க‌ளைப் பொறுத்து விண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்படும்.

இவ்வ‌ரிய‌ வாய்ப்பினை ஜித்தாவில் உள்ள‌ இந்திய‌ப் பெரும‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ ஜெத்தா தாஃப்ர‌ஜ் குழுவின‌ர் கேட்டுக்கொள்கின்ற‌னர்.

Dear Parents,

Indian International School, Jeddah, Saudi Arabia announces that admission forms for the Academic Year 2009-10 will be issued as per the availability of seats on Friday,, the 27th of February 2009 in the Boys' School permises from 5:00 pm to 8:00 pm.

Please don't miss this opportunity.

Regards

TAFAREG-Jeddah
tafaregjeddah@gmail.com

Wednesday, February 25, 2009

குற்றாலம்

குற்றாலம்

குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.



குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.



தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.


குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.


1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.


2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.


3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.



5. ஐந்தருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.



6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.



7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.



8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.



9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.


படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம்: பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

தமிழக பாதுகாப்பு இயக்கம்

தமிழக பாதுகாப்பு இயக்கம்

அன்பு நண்பர்களே! தாய்மார்களே!! மாணவச் செல்வங்களே!!!

velunachiar@gmail.com

இந்த இந்திய தேசம் பல்வேறு இனம், மொழி, கலாசாரம், பண்பாடு மற்றும் பல்வேறு மாநிலங்கள் உள்ளடங்கிய கோடிக்கணக்கான மக்கள் வாழும் செழிப்பான பூமியாகும். இங்கு அவ்வபோது ஒரு சில சாதிகளின் பெயராலும், மதத்தின் பெயராலும் விரும்ப தாகத சம்பவங்கள் நடைப்பெற்றபோதும் கூட இந்த இந்திய தேசத்தை கட்டி அமைப்பதில் நாம் அனைவரும் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் ஒரு இனத்தின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கின்ற அனைத்து கிரிமினல் வேலைகளையும் செய்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக பழ. நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன், இலங்கை தமிழனின் வரலாறே தெரியாத சீமான் போன்ற சமூக விரோத கூட்டம் இன்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க புறப்பட்டு இருக்கிறது இளைஞர்களின் தமிழக பாதுகாப்பு இயக்கம்.

உலகப் பொருளாதார நெருக்கடிகளால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுரியாக்கப்படுள்ள நிலையில் அரசிற்கு அவப்பெயரை தேடித்தரும் என்ற நிலையில் இதுபோன்ற சமுக விரோதிகளின் செயல்களை அரசு கண்டுக்கொள்ள மறுக்கிறது. எனவே அன்பிற்கினிய தமிழ் சமுதாய சொந்தங்களே! இளைஞர்களே! மிகவும் விழிப்புடன் இருங்கள். மாணவச் செல்வங்களுக்கு தேர்வுகள் நெருங்கி விட்டன. கடந்த காலங்களில் தமிழ் பத்திரிகைகள் எல்லாம் கல்வி பற்றிய செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த வருடம் ஈழ தமிழன் என்று சொல்லி காசுப் பார்த்து வருகின்றன.

எங்கள் இயக்கத்தை பற்றிய செய்திகள் அனைத்து தமிழ் நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

வாருங்கள் ஒன்றுப்படுவோம்!
தமிழகத்தை பாதுகாப்போம்!!

இல‌வ‌ச‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌

இல‌வ‌ச‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌

தீ விப‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்டோர், இணைந்த‌ காது, மூக்கு, வாய் இவ‌ற்றுட‌ன் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கொடைக்கான‌ல் பாஸ‌ம் ம‌ருத்துவ‌ம‌னை மார்ச் 23 முத‌ல் ஏப்ர‌ல் 4 வ‌ரை ஜெர்ம‌ன் ம‌ருத்துவர்க‌ளைக் கொண்டு இல‌வ‌ச‌மாக‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

மேலும் விப‌ர‌ங்க‌ளுக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொலைபேசி எண்க‌ள்
045420240668,240668,245732

http://www.hindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

Free plastic surgery camp



Staff Reporter

KODAIKANAL: A free plastic surgery camp will be held at Pasam Hospital from March 23 to April 4. Internationally acclaimed surgeons from Germany will perform surgeries in the hospital to needy patients, said Dindigul Collector R. Vasuki,

In a press release issued here on Saturday, she said that those who were affected by any kind of burn injuries could avail treatment at the camp.

Those with ailments in eyes, ears, nose and lips by birth may register their names with the hospital for free treatment.

They may contact the hospital functioning on M.M. Street, Kodaikanal, either in person or through telephone (04542) 240778 and 240668 or e-mail pasam.vision@gmail.com for registration, the release added

புஷ்ஷின் மீது ஷுவை வீசிய வீரன் முன்தஸிர் அல் ஜய்தி

புஷ்ஷின் மீது ஷுவை வீசிய வீரன் முன்தஸிர் அல் ஜய்தி
-கமால்

புஷ் புஷ் என்று
வாயில் விரலை வைத்து உஷ்
என்று உலகே நடுங்கியபோது
ஷுவை எய்து அவனை
புஸ் என்று ஆக்கியவன் நீ

நீ வீசியது செருப்பல்ல
ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்பு

வல்லரசுகள் கூட ஒரு கொல்லரசை
கண்மூடித்தனமாக ஆதரித்த போது
அமெரிக்கா ஒரு புல்லரசு என்று புரிய வைத்தவன் நீ

ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூட
அணு ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூட
அவன் அடிவருடியபோது
ஆயுதம் தேவையில்லை
ஆண்மை தான் தேவை என்று தெரிய வைத்தவன் நீ



உலக இனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய்
அவன் கால்கையைப் பிடித்தால் தான் வாழ முடியும்
என்ற நினைப்பை உன் இரு அடியால்;
அவனுடைய காலையும் கையையும் குறுக வைத்து
முஸ்லிம்களின் வீரத்தை ஓரேயடியாய்; உயர்த்தியவன் நீ

அப்பாவிகள் மீது குண்டு வீச ஆணையிட்டு
கொக்கரித்த அப்“பாவி” மீது –
ஏவுகணை அல்ல
உன் கோபக்கணை எய்தபோது
இஸ்லாமியர்கள் இறுமாந்தனர்.
உலக இனங்கள் எல்லாம் மூக்கில் விரலை வைத்தன
முஸ்லிமின் தன்மானம் கண்டு

அவனைக் கண்டு அவனியே குனிந்தது
அவனையே குனிய வைத்தவன் நீ.
தலைக்குனிய வைத்தவன் நீ

குனிந்தது தலையல்ல
ஒரு தறுதலை

நீ கொடுத்தது செருப்படி மட்டுமல்ல
ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்படியும் கூட….


Kamal
Dubai United Arab Emirates
Mob: 050 8444097
vkamal@etazenath.com

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு


மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745

தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...

அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை
jaqhmoderator@gmail.com

Monday, February 23, 2009

Quran Mp3 Sites

Quran Mp3 Sites

--------------------------------------------------------------------------------
Online Quran Recitation.. and also Text
reciter.org Website

--------------------------------------------------------------------------------
VERY Good Quran Site....
quran.nu/

--------------------------------------------------------------------------------
Islamway.... Lots of Quran reciters Very Extensive and one of the biggest resources[/b]
Islamway Quran Section

--------------------------------------------------------------------------------
Shaykh Mesharee Rashid al Afasi's Website>>>
http://www.alafasy.com/en/

--------------------------------------------------------------------------------
BinDubai quran site
Recitation by Ahmad bin Ali Al-Ajmy
http://www.bindubai.com/quran/

--------------------------------------------------------------------------------
Live recitation from Mosques in Saudi and Kuwait... Recorded in Ramadhan
--- Ajami, Ghamidi.. Muhaysinee etc.....
http://www.liveislam.net/

--------------------------------------------------------------------------------
http://www.kitabullah.com/

--------------------------------------------------------------------------------
Daily Archive of The Month of Ramadhan with download links
http://liveislam.com/English/ramadhan.htm

--------------------------------------------------------------------------------
Mishary Rashid Al-Efasy/ مشاري بن راشد العفاسي
Nasir Al-Qitami/ ناصر القطامي Yasir failakawi/ [/b]ياسر الفيلكاوي
http://www.muslimwave.com/

--------------------------------------------------------------------------------
ANother Site... With Quran MP3s...
http://www.hidayahonline.org/audio/

--------------------------------------------------------------------------------
More Quran Recitations
http://download.al-islaam.com/audiov...sopgave/1.html

--------------------------------------------------------------------------------
Some little boy reciting Qur3aan... cute
http://www.alhesbah.net/quran/

-------------------------------------------------------------------
It has different people reciting the Quran, and translations in 5 different languages...
http://www.islamicity.com/mosque/quran/

------------------------------------------------------------------
Full Quran Mp3s. Makkah Imams.
http://www.marocstart.nl/islam/koran_downloaden.htm

------------------------------------------------------------------
AswatalIslam.Net

------------------------------------------------------------------
Hamo's Page Qur'anic Recitation

------------------------------------------------------------------
http://www.kazabri.sup.fr/

---------------------------------------------

Recitation of Sheikh Mishary Rashed Alafasy:
alafasy.tripod.com

-------------------------------------------------------------
http://www.islamweb.net/ver2/engblue...hp?page=rewaya
http://quranicfinder.com/

-----------------------------------------------------------------
http://soennah.com/qoraan.htm

-----------------------------------------------------------------




----------------------------------------------------

Thanks to:
TurnToIslam.Com Quran Section.
http://www.turntoislam.com/forum/forumdisplay.php?f=44

சென்னை – ஜும் ஆ உரைகள்

சென்னை – ஜும் ஆ உரைகள்

அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கும் அல்லாஹ் சொல்கிறான் மார்க்கத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் என்று

நீங்கள் முஸ்லிமாக இருந்தால் முழுமையாக மார்க்கத்துக்குள் வந்து விடுங்கள் இல்லாவிட்டால் ஷைத்தான் உங்களைத் தடுப்பான் ஈமான் கொண்டவர்களே நீங்கள் ஈமான் கொள்ளுங்கள் என்பதன் பொருளென்ன ? வாசற்படியிலேயே நிற்கிறீர்கள் உள்ளே நுழையுங்கள் முழுமையாக மார்க்கத்துக்குத் தோதாக மாறிக் கொள்ளுங்கள் என்பது தான் .

எல்லா மதங்களும் தோற்றுப் போகிற மார்க்கம் இஸ்லாம் எல்லாவற்றுக்கும் எல்லா நேரத்துக்கும் தீர்வை வைத்திருக்கிறது இஸ்லாம். 360 சிலைகளை வைத்திருந்தார்கள் ஒவ்வொருவரும் கக்கத்தில் மூன்று கல்லை வைத்துக் கொண்டிருந்தார்கள் 2 கல் அடுப்பெரிக்க ஒரு கல் வணங்க

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை இஸ்லாத்தில் பூரண முஸ்லிமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் ஏதோ இருந்துட்டு போவுது எனக்கூறுபவன் முஸ்லிம் இல்லை. குலப்பெருமை குடும்பப் பெருமைகளை தூக்கி வீசியது இஸ்லாம் இந்த மாற்றத்தை கொண்டு வராது பெயர் வைத்திருப்பவர்கள் முஸ்லிம் அல்ல பாதி இப்படியும் பாதி அப்படியுமாக சமீப காலங்களில் தான் தெரிகிறது நபி (ஸல்) காலத்தில் இப்படி இல்லை நாம் ஏற்றுக் கொண்ட ஈமான் சொல்லளவில் உள்ளது செயலளவில் இல்லை.

ஓர் ஒட்டகம் அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்ததற்காக நூறு வருஷம் போர் நடைபெற்றது அந்த மண்ணில் கூட இஸ்லாம் சாத்தியப்பட்டது அடுத்தவர் பசியோடு இருப்பார் என்பதற்காக ஒரு ஆட்டுத்தலை அடுத்தடுத்த வீடுகளுக்கு கைமாறி கொடுத்தவர் வீட்டுக்கே திரும்ப வருகிறது. அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்ற கட்டளையை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. போரில் எல்லாரும் இறந்தாலும் நபி (ஸல்) மட்டும் உயிரோடு இருந்தால் போதும் என ”துஆ”ச் செய்யப்பட்டது.மலை மாறியது என்றால் நம்பலாம் மனிதன் மாறினான் என்றால் நம்ப இயலாது ஆனால் இதனைச் சாத்தியப்படுத்தியது இஸ்லாம்.

ஒவ்வொருவரும் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் நாம் ஒரு சதவிகிதம் தான் தேறுவோம் ஸஹாபாக்கள் நூறு சதவிகிதம் தேறுவார்கள் நம்மைப் பார்த்து இஸ்லாத்தை மற்றவர்கள் படிக்க வேண்டும் அப்படி நம்மை அமைத்துக் கொள்வது அவசியம்.

பூமிக்காக இருவர் சண்டையிட்டுக் கொண்டு நபிகளாரிடம் வருகிறார்கள் இது சம்பந்தமான ‘வஹி’ (இறை ஆணை) எதுவும் இறங்கவில்லை நபி ஒரு மனிதராக இருந்து தீர்ப்பளித்தார்கள் இருவருக்கும் இடத்தை பிரித்துக் கொடுக்கிறேன் அதில் ஒரு துண்டு கூடுதலாக இருந்தால் அத்துண்டு நரகத்தின் ஒரு பகுதி என நபிகள் மறுமையை முன்னிறுத்தி கூறியவுடன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து எனது இடத்தை அவருக்கே கொடுத்து விடுகிறேன் என பூமிக்காகச் சண்டையிட்டவர்கள் ஒருவர் மற்றவர் இடத்தை விட்டுக் கொடுக்க முன் வருகின்றனர்.

ஹிஜ்ரி 8 இல் மக்கா வெற்றி 11 கோத்திரங்களைக் கொண்ட 50 குடும்பங்கள் இஸ்லாத்திற்கு வந்தன இஸ்லாத்திற்குள் வந்த பிறகு அவர்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஒருவருக்கொருவர் வட்டி, அசலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது தான் வட்டியைப் பற்றிய ஆயத்து இறங்கியது நபி (ஸல்) அக்குடும்பங்களை அழைத்து கேட்டார்கள் வட்டியை முழுமையாக விட்டு விடுங்கள் அசலை மட்டும் கொடுங்கள் எனக்கூற அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் நிறைய முஸ்லிம்களிடம் பாவங்கள் மிச்சமிருக்கின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் முஸ்லிமாக மாறியவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்கிறார் முழுமையான மார்க்கத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம். அவரிடம் ஒரு முஸ்லிம் இவ்வளவு அதிகப்படியான முஸ்லிம் தோற்றம் தேவைதானா என வினவ அவர் உங்களுக்கு தாய் தந்தை வழியாக இஸ்லாம் வந்துள்ளது நாங்களோ தேடி எடுத்துக் கொண்டது இஸ்லாத்தில் எங்களுக்கு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது எனப் பதிலளித்துள்ளார்.

இறைவனது வாக்குறுதி முழுமையாக இஸ்லாத்திற்கு மாறவில்லையெனில் வேறு வகையில் மாற்றிவிடுவேன் எந்த சமூகமும் அதுவாக மாறவேண்டும் நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம் எத்தகைய தியாகத்தை முஸ்லிம் என்பதற்காக விட்டு வந்திருக்கிறோம்.

(12.50 க்கு துவங்கிய ஜும் ஆ உரை ½ மணிநேரம் நடைபெற்றது ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் தொழுகையில் கலந்து கொண்டனர் )



மந்தைவெளி ஈத்கா பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் மன்பயீ அவர்கள் 28-11-08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

துல்ஹஜ் மாதத்தின் பிறை 10 வரை அமல்கள் ( நற்செயல்கள் ) செய்வது மற்ற நாட்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமானது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அறப்போர் செய்வதை விட இந்த நாட்கள் பொருத்தமா? எனக் கேட்கப்பட அல்லாஹ்வுக்கு பொருத்தமானது என நபி (ஸல்) பதிலளித்தார்கள் ‘பத்ரு’ போர் இல்லையென்றால் நாமெல்லாம் முஸ்லிமாக இருந்திருக்க முடியாது ரமலானுக்குப் பின்பாக மொத்த நாட்களைக் கூறி அமல்களைச் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியிருப்பது இந்த துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள்தான்.

ஹஜ் செல்லாதவர்கள் வீட்டிலிருந்தபடியே 10 நாட்கள் அமல்கள் செய்யலாம் வசதி படைத்தவர்களுக்கு குர்பானி வாஜிபு (கடமை) என இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியிருக்கிறார்கள் நிய்யத் வைத்தவர்கள் முடி,நகம் 10 நாட்களுக்குக் களையக்கூடாது.

மற்றவர்கள் பலியிடுவதற்கும் நமக்கும் வித்தியாசமுள்ளது அங்கு கொடுக்கப்படுவது சித்தாந்தத்தின் அடிப்படையில் நாம் கொடுப்பது தியாகத்தின் அடிப்படையில். தியாகத்தின் அடிப்படையில் மகனுக்குப் பகரமாக குர்பானீயை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அல்லாது இருந்திருந்தால் நாம் ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளைப் பலியிட வேண்டியிருந்திருக்கும் குர்பானியின் இரத்தம்,மாமிசம் இறைவனை அடைவதில்லை ஈமான் இறையச்சம் மட்டுமே இறைவனைச் சென்றடைகிறது தியாகம் முதல் நோக்கம் ஏழைகளுக்கு வழங்குவது இரண்டாவது நோக்கம் ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதற்காக அல்லாஹ் ஆடு,மாடு,ஒட்டகத்தை குர்பானீ கொடுக்கக் கூறியுள்ளான் பெருமைக்காக கொடுக்கக்கூடாது குர்பானீ

( இப்பள்ளியில் சுமார் 500 பேர் தொழுதனர் 25 நிமிடங்கள் ஜும் ஆ உரை நடைபெற்றது )


சென்னை கடற்கரை சாலையில் எழிலகத்தை ஒட்டி அமைந்துள்ள அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குப் பின்புறமாக அரசுப் பணியிலுள்ள முஸ்லிம்கள் அமைத்துள்ள பள்ளி மசூதியே ஏ அக்ஸா இப்பள்ளியில் அப்துல் வஹாப் பயாஜி அவர்கள் ஆற்றிய 05-12-08 ஜும் ஆ உரை!

அல்லாஹ் எதைப் பிரியப் படுகின்றானோ அது தான் தக்வா நீங்கள் தொழுத தொழுகை உங்கள் முகத்தில் தூக்கி அடிக்கப்படுவதாக ஹதீஸ் உள்ளது

கலிஃபா உமர் (ரலி) தனது மனைவிக்கு தேவையானதை அளந்து கொடுத்தார்கள் அதே சமயம் அனாதை ஏழை விதவை ஊனமுற்றோர் வந்தால் பணியாளர்களை அழைத்து கூட்டிட்டுப் போய் பைத்துல்மாலிலிருந்து தேவையானதை எடுத்துக் கொடுங்கள் எனக் கூறினார்கள் உமர்(ரலி) மனைவி கேட்டார்கள் எனக்கு மட்டும் அளந்து தருகிறீர்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று. ஏழைகளுக்கு தர்மம் செய்வதை அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான் என்று பதிலளித்தார்கள் .

இன்றைய நாள் துல்ஹஜ் மாதத்தின் நாள் இந்த நாளை நினைவுறுத்தும் நபி இபுராகிம் அவர்களுக்கு வயது 120 ஆகவும் ஹாஜரா அன்னைக்கு வயது 80 ஆகவும் இருக்கும் போது நபி இஸ்மாயில் பிறந்தார் நபி இபுராகிமுக்குப் பிறந்த நபி இஸ்ஹாக்கின் வாரிசுகளாக வரிசையாக நபிகள் வந்துள்ளனர். நபி இஸ்மாயில் அவர்களின் வரிசையில் வந்த ஒரே நபி ரசூலுல்லாஹ் மட்டுமே!

மகன் இஸ்மாயிலை நபி இபுராகிம் அல்லாஹ்வுக்கு பலியிடுவதற்காக அழைத்துச் செல்லும் போது ஷைத்தான் வந்து ஹாஜரா அன்னையாரிடம் கூறுகிறான் உங்களுக்கோ வயது 80 இடங்கள் கணவருக்கோ வயது 120 இனி இது போல் மகன் பிறக்க வாய்ப்பில்லை அல்லாஹ்வுக்கும் பலி தேவையில்லை எனக் கனைக்கிறான் ஆயினும் அன்னை ஹாஜரா அவர்கள் குறுக்கே வந்து கணவரைத் தடுக்கவில்லை இதே போன்று இஸ்லாத்திற்கு கணவர் நன்மை செய்ய முனையும்போது மனைவி குறுக்கே வந்து தடுக்கக்கூடாது உங்கள் தியாகத்திற்கு விலை இல்லை.

ஆட்டுக்கறி திண்ணாதவர்கள் மாட்டுக்கறியைத் திரும்பியே பார்க்காதவர்கள் நம்மிடையே உண்டு அதற்காகக் குர்பானீ கொடுக்காமல் இருக்கக்கூடாது ஆடு அல்லாஹ் அக்பர் என்ற ஒற்றை வார்த்தையில் உயிரைக் கொடுக்கிறது அது அல்லாஹ்விடம் செவிமடுக்கப்படுகிறது நாம் தொழுகையில் எத்தனை அல்லாஹ் அக்பர் சொன்னாலும் உள்ளச்சம் இல்லாதவரை அல்லாஹ் செவி மடுப்பதில்லை.

(20 நிமிடங்கள் ‘ஜும் ஆ’ உரை நிகழ்த்தப்பட்டது 125 ஆண்கள் சில பெண்கள் தொழுகையில் கலந்து கொண்டனர் ஆண்கள் தொழும் இடத்தில் மூன்றில் ஒரு பகுதியை பிரித்து திரையைத் தொங்கவிட்டிருந்தனர் அரசுப் பணியிலுள்ள முஸ்லிம் பெண்கள் இமாமைப் பின் தொடர்ந்து அங்கு தொழுதனர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு ஊழியர்களது பொருளாதார நிலையை தம் பாட்டு ஒன்றில் ஒன்னுலயிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் எனப் பாடியிருந்தது இத்தனைவருடங்கள் கடந்தும் பொருந்தும் விதமாக பள்ளிவாசல் கரும் பலகையில் எழுதப்பட்டிருந்த ஜும் ஆ வசூல் காட்சியளித்தது 14ந் தேதி 850/- 21ந்தேதி510/- 28ந்தேதி 275/- என்று எழுதப்பட்டிருந்தது அரசு ஊழியர்களான முஸ்லிம்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது )

விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் அமைந்துள்ள சாதிக் பாட்சா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் சிங்கப்பூர் ஹஜ்ரத் என அழைக்கப்பெற்ற ஹனீப் மன்பயீ அவர்கள் 12.12.08ல் நிகழ்த்திய ஜும் ஆ உரையிலிருந்து …

வருங்கால வளத்துக்கு பொறுப்பேற்கக் கூடிய இளைஞர்களே ! ஆண்டுக்கு இருமுறை அல்லாஹ் நன்மைகளை நன்னாட்சிகளின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறான் அந்நாட்களுக்கான நன்மைகளை முடித்த வரையில் நிறைவு செய்திருக்கிறோம்

நாம் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ், போன்றவற்றில் நன்மையும் மகிழ்ச்சி இருக்கிறது நாம் மகிழ்ச்சியோடு வாழ எவ்வளவு தான் பொருளீட்டி வாழ்ந்தாலும் அது அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியைத் தராது நமது இபாதத்தில் தான் அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியிருக்கிறது உயிர்வாழ உடல் தேவை. உடல் வாழ பொருள் தேவை. இந்த உடல் பொருள் இரண்டும் அல்லாஹ் கொடுத்தது.

நம் இஷ்டத்திற்கு உலகில் வாழ முடியாது அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்குத் தருகிறான் 80 வயதுடைய இபுராகீம் நபிக்கு இரண்டு மனைவிகளிருந்தும் குழந்தைகளில்லை யா அல்லாஹ் எனக்கு சாலிஹான குழந்தையைக் கொடு எனத் துஆக் கேட்டார்கள் ஆண் பெண் குழந்தையைக் கொடு எனக் கேட்கவில்லை நல்ல குழந்தையைக் கொடு என்று கேட்டார்கள் அல்லாஹ் இபுராகீம் நபிக்கு 90 வயதில் அன்னை ஹாஜரா மூலமாக நபி இஸ்மாயிலைக் கொடுத்தான்.

நாம் எதை எதிர்க்கிறோமோ அதில் நன்மை இருக்கும் எதைக் கேட்கிறீர்களோ அதில் தீமை இருக்கும் நபியிடம் அல்லாஹ்கூறுகிறான் நபியே! நீங்கள் இபுராகீம் வழியில் வந்தவர் என்று அன்று ஹாஜரா அன்னையார் ஸபா! மர்வா! மலைக்குன்றுகளுக் கிடையே ஓடி மகன் இஸ்மாயில் மூலம் அல்லாஹ்விடமிருந்து ஜம்-ஜம் நீரைப் பெற்றார்கள் அன்னை ஹாஜரா செய்த தியாகத்திற்கு அடையாளமாக இன்று ஸயீ தொங்கோட்டம் ஓடப்படுகிறது ஜம், ஜம் நீரை ஒரு நிமிடத்திற்கு லட்சக் கணக்கானோர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள் 5,000ம் வருடத்துக்கு முந்தைய தியாகம் இன்றைக்கும் நினைவு படுத்தப்படுகிறது.

ஜகாத் ஹஜ் பொருள் சம்பந்தமானது தொழுகை உடல் சம்பந்தமானது. உடலைக் காப்பாற்றுவதற்கு பர்ளு அவசியம் உனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதிலிருந்து ஜகாத்தொடு உலகில் எதுவும் உனக்குச் சொந்தமல்ல ஒரு விருந்தின் போது இபுராகீம் அவர்களிடம் உங்களுக்கென்ன ஏராளமான ஒட்டகங்களை வைத்திருக்கிறீர்கள் விருந்தளிக்கிறீர்கள் என்று ஒருவர் கூற உடனே நபி இபுராகீம் ஒட்டகம் என்ன என் பிள்ளையை அல்லாஹ் கேட்டால் அறுத்துப் பலியிடுவேன். எனக்கூறுவதைத் தான் அல்லாஹ் பிடித்துக்கொண்டு இபுராகீமே! எதைச் சொன்னாயோ அதைச் செய் எனக் கட்டளையிடுகிறான்.

மகனை பலி கொடுக்க தந்தை இபுராகீம் அழைத்துச் செல்லும் வேளையில் மூன்று இடங்களில் ஷைத்தான் இஸ்மாயில் நபி மனத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறான நபி இபுராகீம் மூன்று இடங்களிலும் ஷைத்தானை நோக்கிக் கல்லெறிகிறார். அது தான் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்மாயில் நபி தந்தையிடம் மூன்று விஷயங்களைக் கூறுகிறார் தந்தையே! எனது கை கால்களைக் கட்டி விடுங்கள் நீங்கள் அறுக்கும் போது திமிறாது இருப்பதற்காக. குப்புறப் போட்டு எனது கழுத்தை அறுங்கள் அப்போது தான் எனது முகத்தை நீங்கள் பார்த்து மனவேதனை அடைய மாட்டீர்கள் உங்களது கடமை தடுக்கப்படாது இரத்தம் படிந்த ஆடைகளை எனது அன்னையிடம் சேர்ப்பித்து விடுங்கள் அதை எனது நினைவாக என் அன்னை வைத்துக் கொள்வார். இது தான் இஸ்லாம் உணர்த்தும் தியாகம்.

( முஸ்லிம் முரசு ஜனவரி 2009 லிருந்து )

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி த‌லால் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 ம‌ணி முத‌ல் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இப்போட்டியில் ஜித்தா எஸ்.டி.கார்கோ அணியும், முஸ்லியார‌ங்காடி ந‌க‌ர் அணியும் மோத‌ இருக்கின்ற‌ன‌.

ஜித்தாவில் வ‌சிக்கும் அன்ப‌ர்க‌ள் இப்போட்டியைக் காண‌வ‌ருமாறு அன்புட‌ன் கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

" ஊனம்"

" ஊனம்"

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்
ஞானமற்ற மனிதா...!
நீயும் ஒரு நாளில் நிலத்தில்
சாயும் வேளையில்
உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!
உடல் முழுதும் செயலற்று
கிடக்கும்;"ஊனமுற்ற"நிலையே
கிடைக்கும்....


வேதத்தைக் காணாத கண்கள்;
ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;
உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..

அகம்பாவம் நிறைந்ததால்,
அகம்- பாவத்தில் உறைந்ததால்;
சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து
சுகம் தேடவேயில்லையே...!!

கருவறையே உலகமென்று
கருதியே சயனித்திருந்தாய்,
ஓருலகில் வந்து உதிப்பாயென்று
ஒருபோதும் நினைக்காதது போலவே;
மறு உலகம் உண்டென்பதை
மறந்து விட்டாய் மனமே..!

இரணமும்; மரணமும்
இரகசியமாய்த் தான்
இறைவனும் வைத்து விட்டான்;
இரண்டையும் நோக்கியே
இரவும் பகலும் பயணிக்கின்றோம்......

இரணத்தின் முடிவு;
மரணத்தின் துவக்கம்

சென்ற நிமிடம்-
நின்று பேசியவர்கள்
சென்ற இடம் எங்கே?
சென்று பார்த்து வா;
நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)

ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை
நன்றாக உருவமமைத்த இறைவனே
ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்
ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்
உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே "ஊனமுற்றவை".........

="கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

சட்டம் கருப்பு சட்டையின் ஊடே
ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில்
சகித்து இனைந்து வாழ்ந்தே தீர
வேண்;டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு

இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து
செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட
பொது ஜனம் கேட்கிறது உங்களிடம்
சந்தேகம் கலந்த சந்தேக குரலில்

காக்கும் பொறுப்பாளிகளே உங்களுக்கு தகுமா?
காக்கி அணிந்த காவலர்களே
உங்கள் உடலை மறைக்கத்தானே காக்கி உடை
இதயங்களுமா அதனுள் மறைந்து விட்டது?

சட்டம் பயின்றவர்களுக்கே இக்கதி எனில்
சட்டத்தின் நியாயங்களை கேட்டு
சாலை ஓரம் நின்று மன்றாடும்
சாமானியர்களுக்கு எக்கெதி?

சட்டக்கல்லூரி மாணவர்கள்
சண்டையிட்டு மண்டை உடைத்தபோது
செவ்வனே வேடிக்கை பார்த்தீர்கள் கைகட்டி அன்று
சாலையெல்லாம் ரத்த வெள்ளம்

என்னே ஒரு பெருமை இன்று!
ஏங்கிய உங்களின் கரங்களால்
மண்டை உடைக்கப்பட்டவர்களில்
மாநில நீதிமன்றத்தின் நீதிபதியும் ஒருவர்

ஒற்றுமை ஒன்று இங்கே உண்டு
ஓடிய ரத்தமெல்லாம் சட்டம் பயின்றவை
பாடம் சொல்கிறது உங்கள் சண்டைகள்
பயன் ஒன்றும் இல்லை உங்களை நம்பி

காக்கியும் கருப்பும் கை உயர்த்தி
காட்சிகளை கண்ணுற்ற மக்களிடத்தில்
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அன்றி
நீதி மன்றங்களும் காவல் நிலையங்களும்

கோட்டான்கள் வாழும் கூடாரங்கள்தான்
கேட்பாரற்று பாழமைந்த கட்டிடங்கள்தாம்
சிந்திய ரத்தங்களின் அழுக்கு கறைகள்
சீரிய வழியில் துடைக்கப்படாவிடின்
சட்டமும் ஒழுங்கும் சவக்கிடங்கில்தான்.

முதுவை சல்மான்
ரியாத்