தமிழ்நாட்டு பழமொழிகள்
அ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து
விடுவார்கள்.
அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை
நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆ
ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
இ
இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.
ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
உ
உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
ஊ
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை
இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
எ
எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு
எட்டுப் பணியாரம்.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க
விட்டுப் போகுமே விக்கல்.
எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே
இருக்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
எண்ணம்போல் வாழ்வு.
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
ஏ
ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன்
படாதே!
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஐ
ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
ஒழுக்கம் விழுப்பம் தரும்.
ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
ஒத்தடம் அரை வைத்தியம்.
ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
ஓ
ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
ஓடிப் பழகிய கால் நிற்காது.
ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
க
கண்ணுக்கு இமை பகையா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
கல்வி விரும்பு.
கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன
தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
கடலில் கரைத்த பெருங்காயம் போல.
கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
கார்த்திகை கன மழை.
கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
காணிச் சோம்பல் கோடி நட்டம்.
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி
கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
கிட்டப் போயின் முட்டப் பகை.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ
கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு
குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
குருடனுக்கு ஒரே மதி.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
குதிரையும் கழுதையும் ஒன்றா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூழானாலும் குளித்துக் குடி.
கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
கூலிப் படை வெட்டுமா?
கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ
கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை
கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
கை பட்டால் கண்ணாடி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ
கொடிக்கு காய் பாரமா?
கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ
கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது
அரிது.
கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி
கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ
கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
ச
சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி
சிறுதுளி பெருவெள்ளம்.
சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
சித்திரை எள்ளைச்சிதறி விதை.
சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
சித்திரை மழை செல்ல மழை.
சீ
சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு
சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
சுக்கைப் போல மருந்தில்லை.
சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
சுத்தம் சோறு போடும்.
சுற்றம் சூழ வாழ்
சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ
சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
செ
செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே
சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ
சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
சோம்பித் திரியேல.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
த
தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை
க்டது யாரு?
தண்ணீரே உணவகளின் அரசன்.
தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
மனிதனுக்கச் சோதனை பெண்!
தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
தண்ணீரில் அடி பிடிக்கிறது.
தலை பகை, வால் உறவா?
தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
தலைக்குத் தலை பெரிய தனம்.
தன் தப்பு பிறருக்குச் சத்து
தன் உயிர்போல் மண் உயிர் நினை.
தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
தன் கையே தனக்கு உதவி.
தர்மம் தலை காக்கும்.
தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ
தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
தூங்காதவனே நீங்காதவன்.
தூரமிருந்தால் சேர உறவு.
தெ
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
தையல் சொல் கேளேல்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
ப
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் உள்ளவனுக்கு அச்சம்;
பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
பல் போனால் சொல் போச்சு.
பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பங்குனி மாதம் பதர் கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
படுக்க படுக்க பாயும் பகை.
பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பா
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள
முடியாது.
புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத்
திரும்பச் சொல்கிறார்கள்.
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு
உண்ணும்.
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா.
ந
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
நன்றி மறவேல்.
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய்
நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
நாளை என்பது நட்டாற்று ஓடம்.
நாளை என்று ஒருநாள் உண்டா?
நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
நாளும் அதிகாலையில் நீராடு.
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
நீலிக்கு கண்ணீர் இமையிலே.
நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ
எண்ணிப்பார்.
நெ
நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, April 17, 2010
திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்
திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்
கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:
1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.
2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, கதவில் பொருத்திய லென்ஸ் வழியாகவோ பார்த்து, அடையாளம் தெரிந்த பிறகு கதவை திறக்க வேண்டும்.
3. வாசல் மற்றும் முன், பின் கதவுகளுக்கு கூடுதலான தாழ்ப்பாள்கள், கதவுகளுடன் உள்ள சங்கிலி இணைப்புகள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.
4. குளியலறை மற்றும் ஏர்கண்டிஷன் ஜன்னல்களுக்கு கூடுதல் கிரில் கம்பி பாதுகாப்பு கொடுங்கள்.
5. உங்கள் மொட்டை மாடியில் இருந்து மாடிப்படி வழியாக வீட்டுக்குள் வர இயலாத வகையில் தடுப்புச் சுவர் மற்றும் கதவுகளை அமைத்து, அடைத்து வைக்கவும்.
6. வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்கள், அருகில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லவும்.
7. வெளியே செல்லும்போது எல்லா அறைகளையும் பூட்டி சாவிகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
8. பகல் நேரங்களில் தண்ணீர் கேட்டோ, விசாரணை என்ற பெயரிலோ, விற்பனையாளர்களாகவும், மின்சாரம், தொலைபேசி ரிப்பேர் செய்பவர்களாகவும், பால் கவர், பழைய பேப்பர் வாங்குபவர்களாகவும், நகைக்கு பாலீஸ் போடுபவர்களாகவும், திருடர்கள் வரலாம். இரக்கம் காட்டி ஏமாற வேண்டாம்.
9. சந்தேகத்துக்கிடமாக யாரேனும் உங்கள் வீட்டையோ, தெருவிலோ, சுற்றித் திரிந்தால், நோட்டமிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். அவர்களை விசாரிக்கையில் ஒத்துழைப்பு கொடுங்கள். டிவி பார்க்கும்போதும், சமைக்கும்போதும் வீட்டின் கதவு உள்பக்கம் எப்போதும் பூட்டியபடியே இருக்கட்டும்.
10. வீட்டில் தனியாக இருப்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களை டி.வி., போன், கிரைண்டர், பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய அனுமதிக்கக் கூடாது. அத்தகையோர் வேலை செய்யும்போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை வைத்துக் கொண்டு பணம் நகைகளை எடுக்கவோ, கழற்றி வைக்கவோ கூடாது.
11. வீட்டின் வேலைக்காரர்களை நியமிக்கும்போது அவர்களது இருப்பிட முகவரி மற்றும் புகைப்படம் அவருக்கு தெரிந்த நபர்களின் விலாசம் ஆகியவற்றை சேகரித்துக் கொள்வது அவசியம். வீட்டு வேலைக்காரர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்வதை தவிர்க்கவும். உங்கள் பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க வங்கி லாக்கர் மிகச் சிறந்தது.
12. அந்நியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது, அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவல், தொழில் விவரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், காஸ், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றின் நகல் பெற்ற பின்பு அனுமதிக்கவும்.
13. உங்கள் தெரு, காலனி, அப்பார்ட்மென்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களை நியமிக்கவும்.
14. பஸ்சில் பயணம் செய்யும்போது உங்கள் பர்ஸ், செல்போன் மற்றும் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.
15. உங்கள் பணம் கீழே கிடப்பதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உங்கள் உடமைகளை அபகரிக்கலாம்.
16. மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் தனியே செல்லும்போது செயின் பறிப்பு திருடர்களிடம் கவனமாக இருக்கவும்.
17. பொது இடங்களில் வைத்து உங்கள் பணத்தை எண்ணுவதை தவிர்க்கவும்.
18. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலோ, கணவன்& மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, காவல் நிலையத்துக்கு தகவல் தந்தால், நாங்கள் உங்கள் வீட்டை கண்காணிக்க வசதியாக இருக்கும். தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்.
19. இரவு நேரங்களில் தூங்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குவது, ஜன்னல் அருகே விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.
20. இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது சைடுலாக் அவசியம் போட வேண்டும்.
இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
Courtesy : http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2214&id1=9
கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:
1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.
2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, கதவில் பொருத்திய லென்ஸ் வழியாகவோ பார்த்து, அடையாளம் தெரிந்த பிறகு கதவை திறக்க வேண்டும்.
3. வாசல் மற்றும் முன், பின் கதவுகளுக்கு கூடுதலான தாழ்ப்பாள்கள், கதவுகளுடன் உள்ள சங்கிலி இணைப்புகள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.
4. குளியலறை மற்றும் ஏர்கண்டிஷன் ஜன்னல்களுக்கு கூடுதல் கிரில் கம்பி பாதுகாப்பு கொடுங்கள்.
5. உங்கள் மொட்டை மாடியில் இருந்து மாடிப்படி வழியாக வீட்டுக்குள் வர இயலாத வகையில் தடுப்புச் சுவர் மற்றும் கதவுகளை அமைத்து, அடைத்து வைக்கவும்.
6. வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்கள், அருகில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லவும்.
7. வெளியே செல்லும்போது எல்லா அறைகளையும் பூட்டி சாவிகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
8. பகல் நேரங்களில் தண்ணீர் கேட்டோ, விசாரணை என்ற பெயரிலோ, விற்பனையாளர்களாகவும், மின்சாரம், தொலைபேசி ரிப்பேர் செய்பவர்களாகவும், பால் கவர், பழைய பேப்பர் வாங்குபவர்களாகவும், நகைக்கு பாலீஸ் போடுபவர்களாகவும், திருடர்கள் வரலாம். இரக்கம் காட்டி ஏமாற வேண்டாம்.
9. சந்தேகத்துக்கிடமாக யாரேனும் உங்கள் வீட்டையோ, தெருவிலோ, சுற்றித் திரிந்தால், நோட்டமிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். அவர்களை விசாரிக்கையில் ஒத்துழைப்பு கொடுங்கள். டிவி பார்க்கும்போதும், சமைக்கும்போதும் வீட்டின் கதவு உள்பக்கம் எப்போதும் பூட்டியபடியே இருக்கட்டும்.
10. வீட்டில் தனியாக இருப்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களை டி.வி., போன், கிரைண்டர், பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய அனுமதிக்கக் கூடாது. அத்தகையோர் வேலை செய்யும்போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை வைத்துக் கொண்டு பணம் நகைகளை எடுக்கவோ, கழற்றி வைக்கவோ கூடாது.
11. வீட்டின் வேலைக்காரர்களை நியமிக்கும்போது அவர்களது இருப்பிட முகவரி மற்றும் புகைப்படம் அவருக்கு தெரிந்த நபர்களின் விலாசம் ஆகியவற்றை சேகரித்துக் கொள்வது அவசியம். வீட்டு வேலைக்காரர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்வதை தவிர்க்கவும். உங்கள் பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க வங்கி லாக்கர் மிகச் சிறந்தது.
12. அந்நியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது, அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவல், தொழில் விவரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், காஸ், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றின் நகல் பெற்ற பின்பு அனுமதிக்கவும்.
13. உங்கள் தெரு, காலனி, அப்பார்ட்மென்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களை நியமிக்கவும்.
14. பஸ்சில் பயணம் செய்யும்போது உங்கள் பர்ஸ், செல்போன் மற்றும் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.
15. உங்கள் பணம் கீழே கிடப்பதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உங்கள் உடமைகளை அபகரிக்கலாம்.
16. மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் தனியே செல்லும்போது செயின் பறிப்பு திருடர்களிடம் கவனமாக இருக்கவும்.
17. பொது இடங்களில் வைத்து உங்கள் பணத்தை எண்ணுவதை தவிர்க்கவும்.
18. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலோ, கணவன்& மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, காவல் நிலையத்துக்கு தகவல் தந்தால், நாங்கள் உங்கள் வீட்டை கண்காணிக்க வசதியாக இருக்கும். தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்.
19. இரவு நேரங்களில் தூங்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குவது, ஜன்னல் அருகே விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.
20. இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது சைடுலாக் அவசியம் போட வேண்டும்.
இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
Courtesy : http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2214&id1=9
ஏழு விஷயங்கள். . .
ஏழு விஷயங்கள். . .
நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க்க
தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam
நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க்க
தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam
Thursday, April 15, 2010
Save your citizenship through Census 2011
Save your citizenship through Census 2011
Appeals Federation of Minorities’ NGOs
Mumbai: 15 March: Census 2011 has already begun from 1st April 2010 nationwide. This census is different from ones in the past and very exclusive in style.
While addressed a press conference, today, at Marathi Patrakar Sang (Mumbai Press Club), the leaders of the Federation of Minorities NGOs (FMN) – Maul. Mahmood Daryabadi, Dr. Azimuddin, Maul. Burhanuddin Qasmi, Mr. Salim Alware, Dr. SK Abdullah and Mr. Iqbal Memom, have urged all NGO activists, especially those from Muslims NGOs to fully volunteer their skill and time to the on going census 2011 in India.
The leaders have requested all members of the community to note the followings and take part in the census process. They said, an enrolment in the census enables an individual to be 'the citizens' of the country. The census 2011 will help decide numbers of BPL people in 2013. Moreover, this census is collecting Photos of above 15 age-group along with Biometric Identity and the databank collected by the census will be used by the Unified Identity Authority of India (UIDAI). If any once fails to get into the data-Bank he will be out of UIDAI which is an indirect proof of 'Citizenship' for every individual. Furthermore, all the future 'Planning' and Budget allocations against particular, community or caste will be based on this databank
The FMN is launching a statewide awareness campaign in Maharashtra from today itself through its 100 plus member NGOs to educate common people to ensure their complete and correct entries during the census, the leaders said in the press conference. Maulana Burhanuddin Qasmi said that the census authority of India should train its enumerators through effective workshops to minimize common mistakes like wrong spellings of Muslim names and filling in wrong religion, language or caste etc.
The Federation of Muslims NGOs believes that for effective planning precise information about religious, social and economic conditions is essential. Our nation can effectively plan political, educational, social and economic development on the basis of correct information. Therefore, social activists must ensure detail entries of the data correctly.
Every educated Indian must cooperate in this massive task so that we may know ourselves correctly. Precise data is more important for minorities and marginalized sections. Caste based census was done last time in 1931. That is why there is a growing need for it now to reassure all statistics. If we update caste figures greater justice can be provided for marginalised people.
Every citizen should be alert about information which is being recorded. He/she must check and verify the forms which are being filled by enumerators. No room should be given to dishonest manipulators who are doing a disservice to nation and truth by incorrect data entry. The Maharashtra Federation of Minorities NGOs requests all not for profit activists, through this press conference to offer their services during 1st May to 15th June for 2011 census in Maharashtra.
-----END-----
------------------------------------
M. Burhanuddin Qasmi
Director
Markazul Ma'arif Education & Research Centre
Patliputra Nagar (Masjid)
Oshiwara, New Link Road
Jogeshwari (W), Mumbai 400102 (India)
Web site: www.markazulmaarif.org
Email. manager@markazulmaarif.org
Tel: 022 65567157 Fax: 022 26798538
Appeals Federation of Minorities’ NGOs
Mumbai: 15 March: Census 2011 has already begun from 1st April 2010 nationwide. This census is different from ones in the past and very exclusive in style.
While addressed a press conference, today, at Marathi Patrakar Sang (Mumbai Press Club), the leaders of the Federation of Minorities NGOs (FMN) – Maul. Mahmood Daryabadi, Dr. Azimuddin, Maul. Burhanuddin Qasmi, Mr. Salim Alware, Dr. SK Abdullah and Mr. Iqbal Memom, have urged all NGO activists, especially those from Muslims NGOs to fully volunteer their skill and time to the on going census 2011 in India.
The leaders have requested all members of the community to note the followings and take part in the census process. They said, an enrolment in the census enables an individual to be 'the citizens' of the country. The census 2011 will help decide numbers of BPL people in 2013. Moreover, this census is collecting Photos of above 15 age-group along with Biometric Identity and the databank collected by the census will be used by the Unified Identity Authority of India (UIDAI). If any once fails to get into the data-Bank he will be out of UIDAI which is an indirect proof of 'Citizenship' for every individual. Furthermore, all the future 'Planning' and Budget allocations against particular, community or caste will be based on this databank
The FMN is launching a statewide awareness campaign in Maharashtra from today itself through its 100 plus member NGOs to educate common people to ensure their complete and correct entries during the census, the leaders said in the press conference. Maulana Burhanuddin Qasmi said that the census authority of India should train its enumerators through effective workshops to minimize common mistakes like wrong spellings of Muslim names and filling in wrong religion, language or caste etc.
The Federation of Muslims NGOs believes that for effective planning precise information about religious, social and economic conditions is essential. Our nation can effectively plan political, educational, social and economic development on the basis of correct information. Therefore, social activists must ensure detail entries of the data correctly.
Every educated Indian must cooperate in this massive task so that we may know ourselves correctly. Precise data is more important for minorities and marginalized sections. Caste based census was done last time in 1931. That is why there is a growing need for it now to reassure all statistics. If we update caste figures greater justice can be provided for marginalised people.
Every citizen should be alert about information which is being recorded. He/she must check and verify the forms which are being filled by enumerators. No room should be given to dishonest manipulators who are doing a disservice to nation and truth by incorrect data entry. The Maharashtra Federation of Minorities NGOs requests all not for profit activists, through this press conference to offer their services during 1st May to 15th June for 2011 census in Maharashtra.
-----END-----
------------------------------------
M. Burhanuddin Qasmi
Director
Markazul Ma'arif Education & Research Centre
Patliputra Nagar (Masjid)
Oshiwara, New Link Road
Jogeshwari (W), Mumbai 400102 (India)
Web site: www.markazulmaarif.org
Email. manager@markazulmaarif.org
Tel: 022 65567157 Fax: 022 26798538
SPEND YOUR SUMMER IN SEEKING KNOWLEDGE
SPEND YOUR SUMMER IN SEEKING KNOWLEDGE
BismiAllaahir-Rahmaanir-Raheem
After a long anticipated wait, Ilm Courses is pleased to finally announce the launch of their website, as well as opening registration for the upcoming 'Ilm & Tazkiyah 2010' summer intensive.
By the permission of Allaah, Ilm Courses Presents:
Ilm and Tazkiyah Summer Intensive 2010
This years summer intensive is structured to present each student with an in-depth understanding and mastery of the authentic views of Ahlus-Sunnah on all aspects of Aqeedah, making the student fully acquainted with the basics of the entire Fiqh Spectrum, the Fundamentals of Usool al-Fiqh, Science of Hadeeth and an in-depth study in purifying the soul through classical authentic texts.
This course is ideally designed for not only the beginner wanting to learn his or her religion but also caters for those students of knowledge wanting to undertake on a path of classical study in a structured methodology.
Dates: 28th June – 29th July Monday – Thursday 10am – 5pm
Instructor: Ustadh Abu Abdillah Yunus Ibn Mahmood (Islamic University of Madeenah)
Venue: Tarbiyyah Centre, 49-51 Lewsin Rd, Stoke Newington, London, N16 7NX
Course Fee: £200, Student/Unemployed: £150
Course Content
Aqidah
Kitab at Tawheed by Shaikh Muhammed at-Tamimi
Kashf ash-Shubuhaat by Shaikh Muhammed at-Tamimi
Aqidatul Waasitiyyah by Shaikh al-’Allaamah Ahmed ibn Taymiyyah
Fiqh
Bulugh al-Maram by al-Haafidh Ahmed ibn Hajr [Complete Text]
Usul al-Fiqh
Al-Waraqat by Abul Ma’aali al Juwaini
Mustalah al-Hadith
Nukhbatul Fikr by al-Haafidh Ahmed ibn Hajr
Heart softeners and Etiquettes
Diseases of the Heart by Shaikh al-’Allaamah Ahmed ibn Taymiyyah
The Evil of Craving Wealth and Status by al-Hafidh Abdur Rahman ibn Rajab al-Hanbali
The Condemnation of the Hard Heart by al-Hafidh Abdur Rahman ibn Rajab al-Hanbali
The Book of Knowledge by Imaam Aboo Khaythamah an-Nasaa’ee
Click here to Register
HURRY UP… LIMITED SPACES AVAILABLE!
For more information, please visit:
www.ilmcourses.org
Contact: admin@ilmcourses.org
BismiAllaahir-Rahmaanir-Raheem
After a long anticipated wait, Ilm Courses is pleased to finally announce the launch of their website, as well as opening registration for the upcoming 'Ilm & Tazkiyah 2010' summer intensive.
By the permission of Allaah, Ilm Courses Presents:
Ilm and Tazkiyah Summer Intensive 2010
This years summer intensive is structured to present each student with an in-depth understanding and mastery of the authentic views of Ahlus-Sunnah on all aspects of Aqeedah, making the student fully acquainted with the basics of the entire Fiqh Spectrum, the Fundamentals of Usool al-Fiqh, Science of Hadeeth and an in-depth study in purifying the soul through classical authentic texts.
This course is ideally designed for not only the beginner wanting to learn his or her religion but also caters for those students of knowledge wanting to undertake on a path of classical study in a structured methodology.
Dates: 28th June – 29th July Monday – Thursday 10am – 5pm
Instructor: Ustadh Abu Abdillah Yunus Ibn Mahmood (Islamic University of Madeenah)
Venue: Tarbiyyah Centre, 49-51 Lewsin Rd, Stoke Newington, London, N16 7NX
Course Fee: £200, Student/Unemployed: £150
Course Content
Aqidah
Kitab at Tawheed by Shaikh Muhammed at-Tamimi
Kashf ash-Shubuhaat by Shaikh Muhammed at-Tamimi
Aqidatul Waasitiyyah by Shaikh al-’Allaamah Ahmed ibn Taymiyyah
Fiqh
Bulugh al-Maram by al-Haafidh Ahmed ibn Hajr [Complete Text]
Usul al-Fiqh
Al-Waraqat by Abul Ma’aali al Juwaini
Mustalah al-Hadith
Nukhbatul Fikr by al-Haafidh Ahmed ibn Hajr
Heart softeners and Etiquettes
Diseases of the Heart by Shaikh al-’Allaamah Ahmed ibn Taymiyyah
The Evil of Craving Wealth and Status by al-Hafidh Abdur Rahman ibn Rajab al-Hanbali
The Condemnation of the Hard Heart by al-Hafidh Abdur Rahman ibn Rajab al-Hanbali
The Book of Knowledge by Imaam Aboo Khaythamah an-Nasaa’ee
Click here to Register
HURRY UP… LIMITED SPACES AVAILABLE!
For more information, please visit:
www.ilmcourses.org
Contact: admin@ilmcourses.org
NICE QUOTES:
NICE QUOTES:
No one will manufacture a lock without a key; Similarly God won’t give problems without a solution
If you miss a opportunity don’t fill eyes with tears; It will hide another better opportunity in front of you.
Mistakes are painful when they happen; But year’s latter collection of mistakes is called experience, which leads to success.
Be bold when you lose and be calm when you win.
Heated gold becomes ornament ; Beaten copper becomes wire; Depleted stone becomes statue; So the more pain you get in the life you become more valuable.
Every success person has a painful story; Every painful story has a successful ending; Accept the pain and get ready for success.
If a problem can be solved, no need to worry about it; If a problem cannot be solved, what is the use of worrying?
“Changing the face” can change nothing; But “facing the change” can change everything.
Don’t complain about others; Change yourself if you want peace.
No one will manufacture a lock without a key; Similarly God won’t give problems without a solution
If you miss a opportunity don’t fill eyes with tears; It will hide another better opportunity in front of you.
Mistakes are painful when they happen; But year’s latter collection of mistakes is called experience, which leads to success.
Be bold when you lose and be calm when you win.
Heated gold becomes ornament ; Beaten copper becomes wire; Depleted stone becomes statue; So the more pain you get in the life you become more valuable.
Every success person has a painful story; Every painful story has a successful ending; Accept the pain and get ready for success.
If a problem can be solved, no need to worry about it; If a problem cannot be solved, what is the use of worrying?
“Changing the face” can change nothing; But “facing the change” can change everything.
Don’t complain about others; Change yourself if you want peace.
Wednesday, April 14, 2010
மதுரையில் - உருது பேசும் மணமகன் தேவை
மதுரையில் - உருது பேசும் மணமகன் தேவை
பிஸ்மில்லா..
அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
என் பெயர் பெரோஸ்கான் ரியாதில் உள்ளேன். நான் பெண்ணுக்கு தாய்மாமன்
பெண்ணின் வயது - 19
படிப்பு - பி.ஏ முதலாம் ஆண்டின் இறுதிப்பகுதி
நிறம் - சிகப்பு
உயரம் - 5அடி
தாய் இல்லை
தாய்மொழி - உருது
மார்க்கப்பற்றுள்ள மணமகன் தேவை
மணமகன் மதுரையில் இருக்க வேண்டும் என்பது மணமகளின் வேண்டுகோள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
தொடர்புக்கு : 00966 559964100
tamilianselvan@gmail.com
பிஸ்மில்லா..
அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
என் பெயர் பெரோஸ்கான் ரியாதில் உள்ளேன். நான் பெண்ணுக்கு தாய்மாமன்
பெண்ணின் வயது - 19
படிப்பு - பி.ஏ முதலாம் ஆண்டின் இறுதிப்பகுதி
நிறம் - சிகப்பு
உயரம் - 5அடி
தாய் இல்லை
தாய்மொழி - உருது
மார்க்கப்பற்றுள்ள மணமகன் தேவை
மணமகன் மதுரையில் இருக்க வேண்டும் என்பது மணமகளின் வேண்டுகோள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
தொடர்புக்கு : 00966 559964100
tamilianselvan@gmail.com
Tuesday, April 13, 2010
Use ful Job Web Sites
Use ful Job Web Sites
Dear ,
Please find some of the Jobsites which may be helpful to someone in need.Please visit the below links for New Job Postings: http://jobslinksaroundtheworld.blogspot.com/The other Job sites are as follows:http://www.uaedubaijobs.com http://www.alluaejobs.com
http://www.dubaijobs.net http://www.bayt.com
http://www.uaestaffing.com http://www.nadia-me.com
http://www.jobsindubai.com http://www.naukrigulf.com
http://www.itjobsgulf.com http://www.gulftalent.com
http://www.mybetterfuture.com http://http://jobs.theemiratesnetwork.com
http://ae.timesjobs.com http://aljazeerajobs.com/jobs/jobs-in-dubai-uae.html
http://www.allarabia.com http://uae.monstergulf.com/
http://www.recruitgulf.com http://www.apnijobs.com/
http://www.jobs-me.com http://jobs.efinancialcareers.com/Accounting_Finance/UAE.htm
http://www.fsi.jobs http://www.jobs123.com/
http://www.arabianbusiness.com/jobs http://www.gulfconstructionjobs.com/
http://www.ixpats.com/jobs http://www.careerjet.ae/
http://www.recruitgulf.com/Jobs-in-UAE.asp http://www.emiratesvillage.com/
http://dubai-bb.com/dubai-classifieds-40.html http://www.balajob.com/index.php
http://www.charterhouseme.ae http://www.gnads4u.com/jobs
http://www.retailjobsdubai.com http://uae.monstergulf.com/it-jobs-uae.html
http://www.dubaijobsnetwork.com http://www.syriajobs.net/
http://www.workindubaiuae.com http://www.guide2dubai.com/jobs/
http://aljazeerajobs.com http://www.riskcareers.com/jobs/jobs-in-UAE
http://www.jobs4medical.co.uk/medical-jobs-in-uae.php http://www.gulftalent.com/home/index.php
http://gulfjobseeker.com http://www.jobs-in-gulf-uae-bahrain-qatar-oman-dubai.linksseo.com/
http://www.bestdubaijobs.com http://www.gulfjobsbank.com/
http://www.jobsouk.com http://www.jobsup.com/
http://www.careermidway.com http://www.allabudhabijobs.com/
http://www.gulfresumeblaster.com http://www.wizeefa.com
http://www.kareerbuddy.com/public/index.php http://www.fsi.jobs/advantages.asp
http://www.apnijobs.com/jobs/uae http://jobs.efinancialcareers.ie/UAE.htm
http://www.emirates-ads.ae/jobs.aspx http://www.naukrihub.com/overseas-jobs/gulf/uae/
http://www.hoteliercareer.com/ http://www.naukridubai.com/
http://www.precisiondubai.com http://groups.yahoo.com/group/esdubai
Kindly find below the website links.
www.uaehrzone.com
http://www.fundook.com/
http://www.abudhabi.fundook.com/
http://www.dubai.fundook.com/
http://www.sharjah.fundook.com/
http://www.northernemirates.fundook.com/
http://www.itjobsabudhabi.com/
http://www.itjobsinabudhabi.com/
http://www.hrjobsuae.com/
http://www.accountingjobsabudhabi.com/
http://www.accountingjobsuae.com/
http://www.constructionjobsabudhabi.com/
http://www.engineeringjobsuae.com/
http://www.hoteljobsuae.com/
http://www.engineeringjobsinuae.com/
http://www.uaeaccountingjobs.com/
http://www.uaeengineeringjobs.com/
http://www.constructionjobsuae.com/
http://www.abudhabiaccountingjobs.com/
http://www.abudhabiengineeringjobs.com/[/
--
A
www.abcrecruitment.ae
- Hide quoted text -
www.adeccome.com
www.agnmak.co.uk - Seems to be mainly for top-level management.
www.allarabia.com
www.almadina.co.ae –
www.appointments.ae / www.appointmentsdubai.com
www.alwazanuae.com
www.a1sbs.com
www.aajobs.com
www.althawiya.com
www.alkhadam.com - This one is for maid recruitment.
www.atlasmed.com - Primarily for Healthcare.
www.appleselection.com
http://www.azmcdxb.com/
http://www.aamcon.com
http://ablefisher.com/ - Global recruitment firm but has positions in Dubai as well. Interestingly enough, I saw some Islamic positions as well. Perhaps some brothers and sisters with Islamic Law experience should check it out.
http://www.antal.com – Global recruitment agency but has jobs in the UAE.
http://www.al-taayeen.com/
http://www.al-araj.com/ - For Saudi Arabia
http://www.arabrec.com/
http://www.azizcairo.com – For Egyptians who want to work outside Egypt, especially in the Gulf.
http://www.arabiancareers.com/ - Mainly Saudi Arabia but surrounding countries as well.
http://www.apthrd.com/
http://www.alchemywin.com/
B
www.bacme.com - They advertise job vacancies in Gulf News as well. Pretty good selection.
www.bayt.com - You need to keep refreshing your CV, even if you don’t make any changes. That way, it will appear faster on an employer’s search.
www.budgerecruitment.com
www.bbt.co.uk
http://www.brunelenergy.net/
http://www.brookswhittle.com/
http://www.boyden.com/
C
www.clarendonparker.com - Very Good Selection. An acquaintance got a job with ORACLE through them.
www.careermideast.com
www.careercentre.ae - Please note that “ Dubai Internet City”, for example, means the government authority itself, not all the companies located in DIC. For DIC companies, check the links at the bottom of this document.
www.charterhouseme.ae
www.carefor.com
www.conticontract.com
www.corporateco.com – For Banking and Finance.
www.careerposition.com – Free Career Assessment.
www.catererglobal.com – Hotel, restaurant and ….BAR jobs. Be careful.
www.careerdubai.net
http://www.careerbuilder.com/ - Not for UAE but has good career advice.
http://careers.yahoo.com/ - Once again, not UAE but has many other countries.
http://www.careerlinedubai.com/
http://www.chronosme.com/
http://www.conticontract.com/
http://www.carmichaelfisher.com/
D
www.dulscojobs.com
www.dewanconsultants.com
www.dubaidonkey.com – Job Search Engine
http://www.difcjobs.com/ - Jobs for Dubai International Financial Centre.
http://www.dubai-recruitment. com/ - For Dubai and Saudi.
www.distinctivechoice.com
http://www.dsa.ae/
E
www.emasco.com
www.expertoilaffairs.com
www.europe-me.com
www.enritimes.com
www.experts.ae
www.elitehrsolutions.com
www.emirateservices.com
www.emiratesgroupcareers.com
www.expatengineer.net – Mainly Engineering and Oil and Gas jobs
http://www.eurojobs.ae/
http://www.emiratisation.org/ - For UAE nationals to keep up-to-date.
http://www.e-jobsearch.com/uae/Jobseekers.asp - Searches for recruiters in the UAE. There are hints that it’s a paid service but I’m not sure, so please be careful.
http://www.thealessanetwork.com/
http://www.euroasiame.com/ or www.euroasia.ae
F
www.falconhuntersinternational.com
www.focusdirect.net
www.forumintl.com – Links to two other sites mentioned under G.
www.fsidubai.com
http://www.first-counsel.co.uk/recruitment/working_middle_east.asp - Mainly for the legal profession.
http://www.firstselectuae.com/ or www.fsi.jobs
G
http://www.gulfjobsites.com/ - Nice site covering the whole gulf. The UAE has a section with recruitment agencies links. I’ve copied all of them onto this document as it’s a bit tedious to navigate this site. However, you can check out the ratings that they gave to various agencies. Also, they have many other job links.
www.globaljobsfair.com
www.gulfpersonnel.com
www.grafton-group.com
www.gulfbankers.com – For Bankers.
www.gulfmanagers.com – For Managers.
www.gouae.com/employ - Not a recruitment agency but jobs are posted there.
http://www.gulftalent.com/
http://www.globaljobsengineers.com/ - Not just for engineers as the name implies. I’m not sure whether they have many jobs in the UAE but you can always check it out.
http://www.gulfjobseekers.com/
http://geocities.com/gkmc444/ - They use Geocities and then have the audacity to call themselves “one of the leading Dubai based companies”.
H
www.hruae.com
www.headhuntersdxb.com
www.hospitalitydubai.com – For the hotel and leisure industry.
http://www.hays.ae/
http://www.heroes-emea.com/
http://www.hr-first.com/
Dear ,
Please find some of the Jobsites which may be helpful to someone in need.Please visit the below links for New Job Postings: http://jobslinksaroundtheworld.blogspot.com/The other Job sites are as follows:http://www.uaedubaijobs.com http://www.alluaejobs.com
http://www.dubaijobs.net http://www.bayt.com
http://www.uaestaffing.com http://www.nadia-me.com
http://www.jobsindubai.com http://www.naukrigulf.com
http://www.itjobsgulf.com http://www.gulftalent.com
http://www.mybetterfuture.com http://http://jobs.theemiratesnetwork.com
http://ae.timesjobs.com http://aljazeerajobs.com/jobs/jobs-in-dubai-uae.html
http://www.allarabia.com http://uae.monstergulf.com/
http://www.recruitgulf.com http://www.apnijobs.com/
http://www.jobs-me.com http://jobs.efinancialcareers.com/Accounting_Finance/UAE.htm
http://www.fsi.jobs http://www.jobs123.com/
http://www.arabianbusiness.com/jobs http://www.gulfconstructionjobs.com/
http://www.ixpats.com/jobs http://www.careerjet.ae/
http://www.recruitgulf.com/Jobs-in-UAE.asp http://www.emiratesvillage.com/
http://dubai-bb.com/dubai-classifieds-40.html http://www.balajob.com/index.php
http://www.charterhouseme.ae http://www.gnads4u.com/jobs
http://www.retailjobsdubai.com http://uae.monstergulf.com/it-jobs-uae.html
http://www.dubaijobsnetwork.com http://www.syriajobs.net/
http://www.workindubaiuae.com http://www.guide2dubai.com/jobs/
http://aljazeerajobs.com http://www.riskcareers.com/jobs/jobs-in-UAE
http://www.jobs4medical.co.uk/medical-jobs-in-uae.php http://www.gulftalent.com/home/index.php
http://gulfjobseeker.com http://www.jobs-in-gulf-uae-bahrain-qatar-oman-dubai.linksseo.com/
http://www.bestdubaijobs.com http://www.gulfjobsbank.com/
http://www.jobsouk.com http://www.jobsup.com/
http://www.careermidway.com http://www.allabudhabijobs.com/
http://www.gulfresumeblaster.com http://www.wizeefa.com
http://www.kareerbuddy.com/public/index.php http://www.fsi.jobs/advantages.asp
http://www.apnijobs.com/jobs/uae http://jobs.efinancialcareers.ie/UAE.htm
http://www.emirates-ads.ae/jobs.aspx http://www.naukrihub.com/overseas-jobs/gulf/uae/
http://www.hoteliercareer.com/ http://www.naukridubai.com/
http://www.precisiondubai.com http://groups.yahoo.com/group/esdubai
Kindly find below the website links.
www.uaehrzone.com
http://www.fundook.com/
http://www.abudhabi.fundook.com/
http://www.dubai.fundook.com/
http://www.sharjah.fundook.com/
http://www.northernemirates.fundook.com/
http://www.itjobsabudhabi.com/
http://www.itjobsinabudhabi.com/
http://www.hrjobsuae.com/
http://www.accountingjobsabudhabi.com/
http://www.accountingjobsuae.com/
http://www.constructionjobsabudhabi.com/
http://www.engineeringjobsuae.com/
http://www.hoteljobsuae.com/
http://www.engineeringjobsinuae.com/
http://www.uaeaccountingjobs.com/
http://www.uaeengineeringjobs.com/
http://www.constructionjobsuae.com/
http://www.abudhabiaccountingjobs.com/
http://www.abudhabiengineeringjobs.com/[/
--
A
www.abcrecruitment.ae
- Hide quoted text -
www.adeccome.com
www.agnmak.co.uk - Seems to be mainly for top-level management.
www.allarabia.com
www.almadina.co.ae –
www.appointments.ae / www.appointmentsdubai.com
www.alwazanuae.com
www.a1sbs.com
www.aajobs.com
www.althawiya.com
www.alkhadam.com - This one is for maid recruitment.
www.atlasmed.com - Primarily for Healthcare.
www.appleselection.com
http://www.azmcdxb.com/
http://www.aamcon.com
http://ablefisher.com/ - Global recruitment firm but has positions in Dubai as well. Interestingly enough, I saw some Islamic positions as well. Perhaps some brothers and sisters with Islamic Law experience should check it out.
http://www.antal.com – Global recruitment agency but has jobs in the UAE.
http://www.al-taayeen.com/
http://www.al-araj.com/ - For Saudi Arabia
http://www.arabrec.com/
http://www.azizcairo.com – For Egyptians who want to work outside Egypt, especially in the Gulf.
http://www.arabiancareers.com/ - Mainly Saudi Arabia but surrounding countries as well.
http://www.apthrd.com/
http://www.alchemywin.com/
B
www.bacme.com - They advertise job vacancies in Gulf News as well. Pretty good selection.
www.bayt.com - You need to keep refreshing your CV, even if you don’t make any changes. That way, it will appear faster on an employer’s search.
www.budgerecruitment.com
www.bbt.co.uk
http://www.brunelenergy.net/
http://www.brookswhittle.com/
http://www.boyden.com/
C
www.clarendonparker.com - Very Good Selection. An acquaintance got a job with ORACLE through them.
www.careermideast.com
www.careercentre.ae - Please note that “ Dubai Internet City”, for example, means the government authority itself, not all the companies located in DIC. For DIC companies, check the links at the bottom of this document.
www.charterhouseme.ae
www.carefor.com
www.conticontract.com
www.corporateco.com – For Banking and Finance.
www.careerposition.com – Free Career Assessment.
www.catererglobal.com – Hotel, restaurant and ….BAR jobs. Be careful.
www.careerdubai.net
http://www.careerbuilder.com/ - Not for UAE but has good career advice.
http://careers.yahoo.com/ - Once again, not UAE but has many other countries.
http://www.careerlinedubai.com/
http://www.chronosme.com/
http://www.conticontract.com/
http://www.carmichaelfisher.com/
D
www.dulscojobs.com
www.dewanconsultants.com
www.dubaidonkey.com – Job Search Engine
http://www.difcjobs.com/ - Jobs for Dubai International Financial Centre.
http://www.dubai-recruitment. com/ - For Dubai and Saudi.
www.distinctivechoice.com
http://www.dsa.ae/
E
www.emasco.com
www.expertoilaffairs.com
www.europe-me.com
www.enritimes.com
www.experts.ae
www.elitehrsolutions.com
www.emirateservices.com
www.emiratesgroupcareers.com
www.expatengineer.net – Mainly Engineering and Oil and Gas jobs
http://www.eurojobs.ae/
http://www.emiratisation.org/ - For UAE nationals to keep up-to-date.
http://www.e-jobsearch.com/uae/Jobseekers.asp - Searches for recruiters in the UAE. There are hints that it’s a paid service but I’m not sure, so please be careful.
http://www.thealessanetwork.com/
http://www.euroasiame.com/ or www.euroasia.ae
F
www.falconhuntersinternational.com
www.focusdirect.net
www.forumintl.com – Links to two other sites mentioned under G.
www.fsidubai.com
http://www.first-counsel.co.uk/recruitment/working_middle_east.asp - Mainly for the legal profession.
http://www.firstselectuae.com/ or www.fsi.jobs
G
http://www.gulfjobsites.com/ - Nice site covering the whole gulf. The UAE has a section with recruitment agencies links. I’ve copied all of them onto this document as it’s a bit tedious to navigate this site. However, you can check out the ratings that they gave to various agencies. Also, they have many other job links.
www.globaljobsfair.com
www.gulfpersonnel.com
www.grafton-group.com
www.gulfbankers.com – For Bankers.
www.gulfmanagers.com – For Managers.
www.gouae.com/employ - Not a recruitment agency but jobs are posted there.
http://www.gulftalent.com/
http://www.globaljobsengineers.com/ - Not just for engineers as the name implies. I’m not sure whether they have many jobs in the UAE but you can always check it out.
http://www.gulfjobseekers.com/
http://geocities.com/gkmc444/ - They use Geocities and then have the audacity to call themselves “one of the leading Dubai based companies”.
H
www.hruae.com
www.headhuntersdxb.com
www.hospitalitydubai.com – For the hotel and leisure industry.
http://www.hays.ae/
http://www.heroes-emea.com/
http://www.hr-first.com/
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
புதிய தலைமுறை வார இதழை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பெருகி வரும் பத்திரிகை எண்ணிக்கையின் மத்தியில், புதிய தலைமுறையின் வருகைக்குக் காரணம் என்ன ? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம்.
பத்திரிகையின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இப்பத்திரிகை மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்த சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும், இப்பத்திரிகை விழையும்.
இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
நாடு, சமூகம், சுற்றம் மட்டும் மாற வேண்டும் எண்ணாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தானாக மாறவேண்டும். தான் காண நினைக்கும் மாற்றத்தின் முதல்படியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எனப்படும் த மிழ்குடி இன்னும் தழைத்திருப்பது காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதியன புகுத்தி , பழையன கழித்ததால்தான். ஆற்றலையோ அறிவையோ விட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் இனமே தழைக்கும் என்பதை உணர்ந்து பின்பற்றியதால்தான்.
அப்படியொரு மாற்றத்தை இந்த நவீன யுகத்திலும் புதிய தலைமுறையினரிடம் புகுத்தி , மேலும் மாண்புடன் நம் நாடு உயர்ந்திட இந்தப் பத்திரிகை செயல்படும்.
அம்முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாய் இருந்து, எங்களை உற்சாகப்படுத்துவீர்கள் என உங்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இனி ஒருவிதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்
PUTHIYA THALAIMURAI,
GENERATION NOW MEDIA PRIVATE LTD,
24, G.N.CHETTY ROAD, T.NAGAR,
CHENNAI - 600 017.
TAMILNADU, INDIA.
e -mail : puthiyathalaimurai@puthiyathalaimurai.com
புதிய தலைமுறை வார இதழை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பெருகி வரும் பத்திரிகை எண்ணிக்கையின் மத்தியில், புதிய தலைமுறையின் வருகைக்குக் காரணம் என்ன ? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம்.
பத்திரிகையின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இப்பத்திரிகை மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்த சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும், இப்பத்திரிகை விழையும்.
இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
நாடு, சமூகம், சுற்றம் மட்டும் மாற வேண்டும் எண்ணாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தானாக மாறவேண்டும். தான் காண நினைக்கும் மாற்றத்தின் முதல்படியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எனப்படும் த மிழ்குடி இன்னும் தழைத்திருப்பது காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதியன புகுத்தி , பழையன கழித்ததால்தான். ஆற்றலையோ அறிவையோ விட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் இனமே தழைக்கும் என்பதை உணர்ந்து பின்பற்றியதால்தான்.
அப்படியொரு மாற்றத்தை இந்த நவீன யுகத்திலும் புதிய தலைமுறையினரிடம் புகுத்தி , மேலும் மாண்புடன் நம் நாடு உயர்ந்திட இந்தப் பத்திரிகை செயல்படும்.
அம்முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாய் இருந்து, எங்களை உற்சாகப்படுத்துவீர்கள் என உங்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இனி ஒருவிதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்
PUTHIYA THALAIMURAI,
GENERATION NOW MEDIA PRIVATE LTD,
24, G.N.CHETTY ROAD, T.NAGAR,
CHENNAI - 600 017.
TAMILNADU, INDIA.
e -mail : puthiyathalaimurai@puthiyathalaimurai.com
MAGNETIC TECHNOLOGIES
MAGNETIC TECHNOLOGIES LLC
Magnetic Technologies L.L.C. was established in the United Arab Emirates in the year 1995 with the aim of propaganda knowledge in the sphere of magnetic energies, practical realization of results more than 30 years of research, introducing magnetic technologies in daily live of people.
We work for health of the people, for environment protection, for rational using of natural resources:
Hundreds thousand of people are using our magnetic devices for health, the devices for water quality improvement are fixed on hundreds of Villas.
The magnetic system of industrial application are installed in many companies, including such large ones as National Cement Company (PSC), Union Paper Mills, Dubai Aluminium Company Limited.
Our devices for agriculture are used for irrigation hundred thousand hectares.
Our ecological systems with success were used for clearing lagoons in Oman, United Arab Emirates & Saudi Arabia
We have protected an environment from tens tons of harmful substances.
Products of our company are supplied to more than 20 countries around the world.
To speak to us about products or for any other help, you may contact us in the following ways:
Magnetic Technologies L.L.C.,
171 Al Ittihad road, Dubai, UAE
(beside Peugeot showroom)
Office - entrance D, mezzanine floor, MD4
Showroom - ground floor
P.O Box 27559
Dubai
United Arab Emirates
Tel: +971 4 269 6033
Fax: +971 4 269 9144
Email: magtech@emirates.net.ae
Magnetic Technologies L.L.C. was established in the United Arab Emirates in the year 1995 with the aim of propaganda knowledge in the sphere of magnetic energies, practical realization of results more than 30 years of research, introducing magnetic technologies in daily live of people.
We work for health of the people, for environment protection, for rational using of natural resources:
Hundreds thousand of people are using our magnetic devices for health, the devices for water quality improvement are fixed on hundreds of Villas.
The magnetic system of industrial application are installed in many companies, including such large ones as National Cement Company (PSC), Union Paper Mills, Dubai Aluminium Company Limited.
Our devices for agriculture are used for irrigation hundred thousand hectares.
Our ecological systems with success were used for clearing lagoons in Oman, United Arab Emirates & Saudi Arabia
We have protected an environment from tens tons of harmful substances.
Products of our company are supplied to more than 20 countries around the world.
To speak to us about products or for any other help, you may contact us in the following ways:
Magnetic Technologies L.L.C.,
171 Al Ittihad road, Dubai, UAE
(beside Peugeot showroom)
Office - entrance D, mezzanine floor, MD4
Showroom - ground floor
P.O Box 27559
Dubai
United Arab Emirates
Tel: +971 4 269 6033
Fax: +971 4 269 9144
Email: magtech@emirates.net.ae
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786
நெடுங்காலம் வாழ்வது எப்படி?
ஒருவன் முறைப்படித் தன்னுடைய வேலைகளை வகுத்து, முறைப்படி அவற்றைச் செய்து, முறைப்படி உண்டு, முறைப்படி துயிலெழுந்து வருவானாயின் அவன் நூறு ஆண்டும் வாழலாம். அதற்கு மேலும் வாழலாம். அவ்விதம் வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் எடுத்தியம்பியிள்ளார். பன்னூலாசிரியர் அறிஞர் அப்துற் – றஹீம் அவர்கள்.
குறிப்பிடத்தக்க வாழ்வியல் நூல் ..!
ஆசிரியர்: அப்துற் – றஹீம்
பக்கங்கள்: 136
விலை : ரூ 45/-
இதயத்தின் இரகசியம்
இதயத்தின் இரகசியம் எனும் இந்நூல் அல்லாமா இக்பால் எழுதிய ‘அஸ்ரா ரெகுதி’ என்னும் நூலின் தமிழாக்கமாகும். இக்பால் அவர்கள் தம் குருவான ஜமாலுத்தீன் ரூமியின் மூச்சுக் காற்றிலிருந்து உயிர் பெற்ற தாம் இதுவரை எவரும் கூறாத இரகசியத்தை இந்நூலில் கூறப்போவதாகத் தெரிவிக்கிறார்.
நூல்: முழுக்க ஆழமான தத்துவக் கருத்துகள்.
ஆசிரியர்: அல்லாமா இக்பால்
தமிழாக்கம்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள்: 144
விலை: ரூ 45/-
மனமே பயமேன்?
நாம் நம் அறிவில் திறனில் நம்பிக்கை கொண்டு எவர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கலாம். அச்சமோ, நடுக்கமோ அணுவளவும் கொள்ள வேண்டியதில்லை. நாம் பேசுவதற்கோ, நடந்து கொள்வதோ பிறருக்குப் பிடிக்காது என்று ஏன் நாம் எண்ணவேண்டும்? உண்மையில் நாம் கூறிய கருத்துகள் பலரைக் கவர்ந்திருக்கலாம். நாம் நடந்து கொண்ட முறை பலரின் பாராட்டைப் பெறத் தக்கதா யிருக்கலாம்.
தன்னம்பிக்கை ஊட்டும் உற்சாக நூல் ..!
ஆசிரியர்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 80
விலை : ரூ 25/-
அறிவுச் சுருள்
ஆதரவற்ற எளிய மக்களை வாட்டி வதைக்க வேண்டாம்!
புதைகுழியின் குறுகலைப் பற்றிய அச்சமின்றி கொடுமை யின் கடைப்பக்கம் சாய்ந்துவிடாதே !
மனிதர்களின் இதயங்களிலிருந்து பொங்கி எழும் புகையைப் பொருட்படுத்தாது இருந்துவிடாதே !
அவசரக்காரனே, நீ மனித இனத்தை வாட்டி வதைக்கும் கொடுமைக்காரனாய் ஒருபோதும் இராதே !
ஏனெனில் நீ எதிர்பாராதிருக்கும்போது ஒரே நொடியில் இறைவனின் சினமானது உன்னை மிகைத்து விடும் !
ஏதுமறியா எளியவரைக்
கொடுமைக்குள்ளாக்காதே !
ஏனெனில் நிச்சயமாகக் கொடியவன்
நெருப்பையே அடைவான் !
ஷைகு சஅதியின் ‘பளீர் பளீர்’ வரிகள் ..!
ஆசிரியர்: ஷைகு சஆதி
தமிழாக்கம் : M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 64 விலை ரூ 20/-
நான்கு நூல்களும் கிடைக்குமிடம் :
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786
நெடுங்காலம் வாழ்வது எப்படி?
ஒருவன் முறைப்படித் தன்னுடைய வேலைகளை வகுத்து, முறைப்படி அவற்றைச் செய்து, முறைப்படி உண்டு, முறைப்படி துயிலெழுந்து வருவானாயின் அவன் நூறு ஆண்டும் வாழலாம். அதற்கு மேலும் வாழலாம். அவ்விதம் வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் எடுத்தியம்பியிள்ளார். பன்னூலாசிரியர் அறிஞர் அப்துற் – றஹீம் அவர்கள்.
குறிப்பிடத்தக்க வாழ்வியல் நூல் ..!
ஆசிரியர்: அப்துற் – றஹீம்
பக்கங்கள்: 136
விலை : ரூ 45/-
இதயத்தின் இரகசியம்
இதயத்தின் இரகசியம் எனும் இந்நூல் அல்லாமா இக்பால் எழுதிய ‘அஸ்ரா ரெகுதி’ என்னும் நூலின் தமிழாக்கமாகும். இக்பால் அவர்கள் தம் குருவான ஜமாலுத்தீன் ரூமியின் மூச்சுக் காற்றிலிருந்து உயிர் பெற்ற தாம் இதுவரை எவரும் கூறாத இரகசியத்தை இந்நூலில் கூறப்போவதாகத் தெரிவிக்கிறார்.
நூல்: முழுக்க ஆழமான தத்துவக் கருத்துகள்.
ஆசிரியர்: அல்லாமா இக்பால்
தமிழாக்கம்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள்: 144
விலை: ரூ 45/-
மனமே பயமேன்?
நாம் நம் அறிவில் திறனில் நம்பிக்கை கொண்டு எவர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கலாம். அச்சமோ, நடுக்கமோ அணுவளவும் கொள்ள வேண்டியதில்லை. நாம் பேசுவதற்கோ, நடந்து கொள்வதோ பிறருக்குப் பிடிக்காது என்று ஏன் நாம் எண்ணவேண்டும்? உண்மையில் நாம் கூறிய கருத்துகள் பலரைக் கவர்ந்திருக்கலாம். நாம் நடந்து கொண்ட முறை பலரின் பாராட்டைப் பெறத் தக்கதா யிருக்கலாம்.
தன்னம்பிக்கை ஊட்டும் உற்சாக நூல் ..!
ஆசிரியர்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 80
விலை : ரூ 25/-
அறிவுச் சுருள்
ஆதரவற்ற எளிய மக்களை வாட்டி வதைக்க வேண்டாம்!
புதைகுழியின் குறுகலைப் பற்றிய அச்சமின்றி கொடுமை யின் கடைப்பக்கம் சாய்ந்துவிடாதே !
மனிதர்களின் இதயங்களிலிருந்து பொங்கி எழும் புகையைப் பொருட்படுத்தாது இருந்துவிடாதே !
அவசரக்காரனே, நீ மனித இனத்தை வாட்டி வதைக்கும் கொடுமைக்காரனாய் ஒருபோதும் இராதே !
ஏனெனில் நீ எதிர்பாராதிருக்கும்போது ஒரே நொடியில் இறைவனின் சினமானது உன்னை மிகைத்து விடும் !
ஏதுமறியா எளியவரைக்
கொடுமைக்குள்ளாக்காதே !
ஏனெனில் நிச்சயமாகக் கொடியவன்
நெருப்பையே அடைவான் !
ஷைகு சஅதியின் ‘பளீர் பளீர்’ வரிகள் ..!
ஆசிரியர்: ஷைகு சஆதி
தமிழாக்கம் : M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 64 விலை ரூ 20/-
நான்கு நூல்களும் கிடைக்குமிடம் :
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786
Sunday, April 11, 2010
இறங்குமுக இலக்கங்கள்
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/57511466188800000 0 - வெள்ளம்
1/57511466188800000 000 - நுண்மணல்
1/23238245302272000 00000 - தேர்த்துகள்
Message from
Mohaideen Batcha Jaffer Sadik
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/57511466188800000 0 - வெள்ளம்
1/57511466188800000 000 - நுண்மணல்
1/23238245302272000 00000 - தேர்த்துகள்
Message from
Mohaideen Batcha Jaffer Sadik
Saturday, April 10, 2010
Meelad Bayaan - Part 06 - Welcome - baqavi.com
Check out Meelad Bayaan - Part 06 - Welcome - baqavi.com
http://www.baqavi.com/web/guest/home/-/asset_publisher/nr3I/content/meelad-bayaan-part-06?redirect=%2Fweb%2Fguest
http://www.baqavi.com/web/guest/home/-/asset_publisher/nr3I/content/meelad-bayaan-part-06?redirect=%2Fweb%2Fguest
சென்னையில் டெஸ்டிங் டூல்ஸ் பழக
சென்னையில் டெஸ்டிங் டூல்ஸ் பழக
சென்னையில் Load Runner and QTP மற்றும் அனைத்து டெஸ்டிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்துகொள்ள பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற டெஸ்டிங் கோர்ஸ் நடத்தும் நிறுவனங்களில் பொதுவாக நேரில் தான் சொல்லித்தருவார்கள்.
சென்னையில் ஒரு தமிழர் இது போன்ற டெஸ்டிங் கோர்ஸை முழுமையான ஆன்லைனிலேயே நடத்துகிறார். மொத்தம் 30 மணி நேரம் ஆன்லைனில் இந்த கோர்ஸை நடத்துகிறார். இதில் வசதி என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த டெஸ்டிங் கோர்ஸை பழகலாம்.
அவரை தொடர்புகொள்ள loadrunner.qtp@gmail.com
கோர்ஸ் மெட்டீரியல் என்ன என்று கேட்டு அதனை முழுமையாக பார்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டும் இணையுங்கள். ரெபரன்ஸ் 'செந்தழல் ரவி' என்று சொல்லவும்.
சென்னையில் Load Runner and QTP மற்றும் அனைத்து டெஸ்டிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்துகொள்ள பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற டெஸ்டிங் கோர்ஸ் நடத்தும் நிறுவனங்களில் பொதுவாக நேரில் தான் சொல்லித்தருவார்கள்.
சென்னையில் ஒரு தமிழர் இது போன்ற டெஸ்டிங் கோர்ஸை முழுமையான ஆன்லைனிலேயே நடத்துகிறார். மொத்தம் 30 மணி நேரம் ஆன்லைனில் இந்த கோர்ஸை நடத்துகிறார். இதில் வசதி என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த டெஸ்டிங் கோர்ஸை பழகலாம்.
அவரை தொடர்புகொள்ள loadrunner.qtp@gmail.com
கோர்ஸ் மெட்டீரியல் என்ன என்று கேட்டு அதனை முழுமையாக பார்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டும் இணையுங்கள். ரெபரன்ஸ் 'செந்தழல் ரவி' என்று சொல்லவும்.
Tollfree numbers:
Tollfree numbers:
Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
SpiceJet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101
Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636
Computers/IT
Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
RailWay :
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
Investments/ Finance
CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101
Travel
Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344 Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262
Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090
Hotel Reservations
GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825
Teleshoppin
Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777
Others
Domino's Pizza - 1800 111 123
Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111
Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
SpiceJet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101
Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636
Computers/IT
Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
RailWay :
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
Investments/ Finance
CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101
Travel
Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344 Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262
Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090
Hotel Reservations
GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825
Teleshoppin
Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777
Others
Domino's Pizza - 1800 111 123
Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111
பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கவும்
பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கவும்
- ஷேக் அப்துல்லாஹ் -
பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவிலிருந்து
அப்பா எழுதினார்
“பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்”
விமானமும் விசாவும்
கிளர்ச்சியூட்டியக் கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம்
பிச்சைக் காரனாக
விழுவதற்குள் ஆவியாகும்
பாலைவனத்தூறல் மாதிரி
எழுவதற்குள் காணாமல் போனது
கனவு
கழிவறை சுத்தம் செய்யும்
கைத் தொழிலொன்றில்
அப்பாவும் நானும்
அழுக்கானதில்
சுத்தமானது – வீட்டு வறுமை
ஆசையும் மோகமும்
தொண்ணூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு
அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்டக்
கனியைத் தின்றோம்
சபிக்கப்பட்டது – எங்கள்
இளமை?
நானில்லையெனத் தெரிந்தும்
நானாக இருப்பேனோ – என
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
வெட்கம் விலக்கி
தொலைபேசிக்கும் தெரியாமல்
மனைவி தந்த பதில் முத்தம்!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுறுக வைக்கும் மரணங்கள்
பிழைப்புத்தேடி – வாழ்வை
இழந்தோம்
உறையும் குளிர்
உருகும் வெயில்
நத்தைக் கூட்டிற்குள்
நாலைந்து பேர்கள்!
பழகிப்போன பழைய பசி
காய்ந்த ரொட்டி!
அரேபியனிடம் அடகு வைத்த
சுயமரியாதை!
சகித்து சகித்து
சம்பாதித்தவையெல்லாம்
அரைகிரௌண்டில் நிலம்
அதிலோர் வீடு
வயதும் முகமும்
வகுப்பும் படிப்பும்
சரியாய் தெரியாத
குழந்தைகள் இரண்டு
சர்க்கரையும் அழுத்தமும்
சரிவிகிதத்தில்!
வரவுக்காக வந்தோம்
செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்
என் மகன் எழுதினான்
பத்தாம் வகுப்பு பெயில்
வேறு வழியில்லை –
நானும் எழுதினேன் –
“பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்”.
- ஷேக் அப்துல்லாஹ் -
பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவிலிருந்து
அப்பா எழுதினார்
“பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்”
விமானமும் விசாவும்
கிளர்ச்சியூட்டியக் கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம்
பிச்சைக் காரனாக
விழுவதற்குள் ஆவியாகும்
பாலைவனத்தூறல் மாதிரி
எழுவதற்குள் காணாமல் போனது
கனவு
கழிவறை சுத்தம் செய்யும்
கைத் தொழிலொன்றில்
அப்பாவும் நானும்
அழுக்கானதில்
சுத்தமானது – வீட்டு வறுமை
ஆசையும் மோகமும்
தொண்ணூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு
அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்டக்
கனியைத் தின்றோம்
சபிக்கப்பட்டது – எங்கள்
இளமை?
நானில்லையெனத் தெரிந்தும்
நானாக இருப்பேனோ – என
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
வெட்கம் விலக்கி
தொலைபேசிக்கும் தெரியாமல்
மனைவி தந்த பதில் முத்தம்!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுறுக வைக்கும் மரணங்கள்
பிழைப்புத்தேடி – வாழ்வை
இழந்தோம்
உறையும் குளிர்
உருகும் வெயில்
நத்தைக் கூட்டிற்குள்
நாலைந்து பேர்கள்!
பழகிப்போன பழைய பசி
காய்ந்த ரொட்டி!
அரேபியனிடம் அடகு வைத்த
சுயமரியாதை!
சகித்து சகித்து
சம்பாதித்தவையெல்லாம்
அரைகிரௌண்டில் நிலம்
அதிலோர் வீடு
வயதும் முகமும்
வகுப்பும் படிப்பும்
சரியாய் தெரியாத
குழந்தைகள் இரண்டு
சர்க்கரையும் அழுத்தமும்
சரிவிகிதத்தில்!
வரவுக்காக வந்தோம்
செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்
என் மகன் எழுதினான்
பத்தாம் வகுப்பு பெயில்
வேறு வழியில்லை –
நானும் எழுதினேன் –
“பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்”.
மக்களின் அறிவு வளர்ச்சி
மக்களின் அறிவு வளர்ச்சி
அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.
யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.
தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.
இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.
அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.
யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.
தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.
இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.
தமிழ்நாட்டு பழமொழிகள்
தமிழ்நாட்டு பழமொழிகள்
அ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆ
ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
இ
இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.
ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
உ
உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
ஊ
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
எ
எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
எண்ணம்போல் வாழ்வு.
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
ஏ
ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஐ
ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
ஒழுக்கம் விழுப்பம் தரும்.
ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
ஒத்தடம் அரை வைத்தியம்.
ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
ஓ
ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
ஓடிப் பழகிய கால் நிற்காது.
ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
க
கண்ணுக்கு இமை பகையா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
கல்வி விரும்பு.
கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
கடலில் கரைத்த பெருங்காயம் போல.
கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
கார்த்திகை கன மழை.
கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
காணிச் சோம்பல் கோடி நட்டம்.
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி
கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
கிட்டப் போயின் முட்டப் பகை.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ
கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு
குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
குருடனுக்கு ஒரே மதி.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
குதிரையும் கழுதையும் ஒன்றா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூழானாலும் குளித்துக் குடி.
கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
கூலிப் படை வெட்டுமா?
கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ
கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை
கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
கை பட்டால் கண்ணாடி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ
கொடிக்கு காய் பாரமா?
கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ
கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி
கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ
கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
ச
சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி
சிறுதுளி பெருவெள்ளம்.
சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
சித்திரை எள்ளைச்சிதறி விதை.
சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
சித்திரை மழை செல்ல மழை.
சீ
சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு
சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
சுக்கைப் போல மருந்தில்லை.
சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
சுத்தம் சோறு போடும்.
சுற்றம் சூழ வாழ்
சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ
சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
செ
செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே
சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ
சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
சோம்பித் திரியேல.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
த
தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
தண்ணீரே உணவகளின் அரசன்.
தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
மனிதனுக்கச் சோதனை பெண்!
தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
தண்ணீரில் அடி பிடிக்கிறது.
தலை பகை, வால் உறவா?
தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
தலைக்குத் தலை பெரிய தனம்.
தன் தப்பு பிறருக்குச் சத்து
தன் உயிர்போல் மண் உயிர் நினை.
தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
தன் கையே தனக்கு உதவி.
தர்மம் தலை காக்கும்.
தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ
தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
தூங்காதவனே நீங்காதவன்.
தூரமிருந்தால் சேர உறவு.
தெ
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
தையல் சொல் கேளேல்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
ப
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் உள்ளவனுக்கு அச்சம்;
பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
பல் போனால் சொல் போச்சு.
பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பங்குனி மாதம் பதர் கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
படுக்க படுக்க பாயும் பகை.
பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பா
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா.
ந
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
நன்றி மறவேல்.
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய்
நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
நாளை என்பது நட்டாற்று ஓடம்.
நாளை என்று ஒருநாள் உண்டா?
நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
நாளும் அதிகாலையில் நீராடு.
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
நீலிக்கு கண்ணீர் இமையிலே.
நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ம
மனம் போல வாழ்வு
மனம் ஒரு குரங்கு
மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
மனைவி வீட்டின் ஆபரணம்.
மனைவி சொல்லே மந்திரம்.
மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
மனித நேயம் வளர்ப்பதே மதம்.
மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
மதியாதார் வாசல் மிதியாதே!
மனசாட்சியை ஏமாற்றாதே!
மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
மந்திரம் கால்; மதி முக்கால்.
மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
முன் வைத்த காலை பின் வைக்காதே!
முயன்றால் முடியாதது இல்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினையாக்கும்.
மூ
மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
வ
வட்டியோடு முதலும் போச்சு.
வளைகிற முள் நுழையாது.
வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
வண்டி வந்தால் வழி உண்டாகும்.
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
வாய் உள்ளவன் உள்ளே.
வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
கடந்த காலம் ஒரு கனவு
வருங்காலம் ஒரு பெருமூச்சு
வாய் அரை வைத்தியன்.
வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
விரலுக்கேற்ற வீக்கம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்.
தொகுப்பு:
நினா. கண்ணன்
அ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
ஆ
ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
இ
இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.
ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
உ
உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
ஊ
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
எ
எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
எண்ணம்போல் வாழ்வு.
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
ஏ
ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஐ
ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
ஒ
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
ஒழுக்கம் விழுப்பம் தரும்.
ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
ஒத்தடம் அரை வைத்தியம்.
ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
ஓ
ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
ஓடிப் பழகிய கால் நிற்காது.
ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.
க
கண்ணுக்கு இமை பகையா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
கடுங்காற்று மழைக்கூட்டும்.
கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
கல்வி விரும்பு.
கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
கணக்கு எழுதாதன் நிலைமை.
கழுதை புரண்ட இடம் மாதிரி.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
கடலில் கரைத்த பெருங்காயம் போல.
கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
கார்த்திகை கன மழை.
கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
காணிச் சோம்பல் கோடி நட்டம்.
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி
கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
கிட்டப் போயின் முட்டப் பகை.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ
கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு
குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
குருடனுக்கு ஒரே மதி.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
குதிரையும் கழுதையும் ஒன்றா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூழானாலும் குளித்துக் குடி.
கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
கூலிப் படை வெட்டுமா?
கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ
கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை
கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
கை பட்டால் கண்ணாடி.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ
கொடிக்கு காய் பாரமா?
கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ
கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
கோமளவல்லிக்கு ஒரு மொழி
கோளாறுகாரிக்குப் பல மொழி
கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ
கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.
ச
சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி
சிறுதுளி பெருவெள்ளம்.
சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
சித்திரை எள்ளைச்சிதறி விதை.
சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
சித்திரை மழை செல்ல மழை.
சீ
சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு
சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
சுக்கைப் போல மருந்தில்லை.
சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
சுத்தம் சோறு போடும்.
சுற்றம் சூழ வாழ்
சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ
சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
செ
செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே
சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ
சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
சோம்பித் திரியேல.
சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?
த
தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
தண்ணீரே உணவகளின் அரசன்.
தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
மனிதனுக்கச் சோதனை பெண்!
தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
தண்ணீரில் அடி பிடிக்கிறது.
தலை பகை, வால் உறவா?
தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
தலைக்குத் தலை பெரிய தனம்.
தன் தப்பு பிறருக்குச் சத்து
தன் உயிர்போல் மண் உயிர் நினை.
தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
தன் கையே தனக்கு உதவி.
தர்மம் தலை காக்கும்.
தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ
தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
தூங்காதவனே நீங்காதவன்.
தூரமிருந்தால் சேர உறவு.
தெ
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
தையல் சொல் கேளேல்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
ப
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பணம் உள்ளவனுக்கு அச்சம்;
பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
பல் போனால் சொல் போச்சு.
பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பங்குனி மாதம் பதர் கொள்.
பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
படுக்க படுக்க பாயும் பகை.
பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
பணம் பாதாளம் வரை பாயும்.
பா
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா.
ந
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
நன்றி மறவேல்.
நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
நன்மைக்கு நன்மை செய்
தீமைக்கு நன்மையே செய்
நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
நாளை என்பது நட்டாற்று ஓடம்.
நாளை என்று ஒருநாள் உண்டா?
நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
நாளும் அதிகாலையில் நீராடு.
நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
நீலிக்கு கண்ணீர் இமையிலே.
நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ம
மனம் போல வாழ்வு
மனம் ஒரு குரங்கு
மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
மனைவி வீட்டின் ஆபரணம்.
மனைவி சொல்லே மந்திரம்.
மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
மனித நேயம் வளர்ப்பதே மதம்.
மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
மதியாதார் வாசல் மிதியாதே!
மனசாட்சியை ஏமாற்றாதே!
மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
மந்திரம் கால்; மதி முக்கால்.
மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
முன் வைத்த காலை பின் வைக்காதே!
முயன்றால் முடியாதது இல்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினையாக்கும்.
மூ
மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
வ
வட்டியோடு முதலும் போச்சு.
வளைகிற முள் நுழையாது.
வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
வண்டி வந்தால் வழி உண்டாகும்.
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
வாய் உள்ளவன் உள்ளே.
வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
கடந்த காலம் ஒரு கனவு
வருங்காலம் ஒரு பெருமூச்சு
வாய் அரை வைத்தியன்.
வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
விரலுக்கேற்ற வீக்கம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்.
தொகுப்பு:
நினா. கண்ணன்
Days Calendar
Days Calendar
Below is some more dates:-
January12 - National Pharmacist Day
March 9 - Employee Appreciation Day
March 21 World Forestry Day
March 22 World Water Day
March 04 - National Safety Week
March 04 to 10 - National Safety Week
April 7 - World Health Day
April 22 World Earth Day:
April 27 Sectary's Day
May 1 Labour Day
May 11 Mother's Day
May 25 Towel Day
May 26 Memorial Day
May 31 World No-Tobacco Day
June 5 World Environment Day
June 14 Flag Day
June 15 Father's Day
July Last week of July Arbor Week
First Monday Arbor Day
Aug 19 World Photography Day
Sept 1 Wattle Day
8 International Literacy Day
First week of September National Landcare Week
Month of September Biodiversity Month
Oct 14 World Standards Day
Oct 16 Boss's Day
Oct 19 World Food Day
End of October National Threatened Species Day
Dec 10 Human Rights Day
Date / MonthParticular / Event
31st JanuaryWorld Leprosy Day
8th MarchInternational Women’s Day
11th MarchWorld Kidney Day
23rd MarchWorld Water Day
23rd MarchWorld Optometry Day
24th MarchWorld Tuberculosis Day
7th AprilWorld Health Day
11th AprilWorld Parkinson’s Day
17th AprilWorld Hemophilia Day
3rd MayWorld Asthma Day
8th MayWorld Red cross Day
18th MayWorld Aids Vaccine Day
31st MayWorld NO Tobacco Day
1st JuneInternational Day of Innocent children-victims of Aggression
5th JuneWorld Environment Day
26th JuneInternational Day against Drug Abuse and Illicit Drug Trafficking
11th JulyWorld Population Day
16th JulyWorld Hepatitis Day
1st – 7th AugustWorld Breast Feeding Week
11-17th AugustOrgan Donor Week
21st SeptemberWorld Alzheimer’s Day
26th SeptemberWorld Heart Day
1st OctoberInternational Day for Older Persons
10th OctoberWorld Mental Health Awareness day
12th OctoberWorld Arthritis Day
13-17th OctoberWorld Eye Care Week
14th NovemberWorld Diabetes Day
1st DecemberWorld AIDS Day
3rd DecemberInternational Day for Disabled People
10th DecemberHuman Rights Day
29th DecemberWorld Biodiversity Day
Below is some more dates:-
January12 - National Pharmacist Day
March 9 - Employee Appreciation Day
March 21 World Forestry Day
March 22 World Water Day
March 04 - National Safety Week
March 04 to 10 - National Safety Week
April 7 - World Health Day
April 22 World Earth Day:
April 27 Sectary's Day
May 1 Labour Day
May 11 Mother's Day
May 25 Towel Day
May 26 Memorial Day
May 31 World No-Tobacco Day
June 5 World Environment Day
June 14 Flag Day
June 15 Father's Day
July Last week of July Arbor Week
First Monday Arbor Day
Aug 19 World Photography Day
Sept 1 Wattle Day
8 International Literacy Day
First week of September National Landcare Week
Month of September Biodiversity Month
Oct 14 World Standards Day
Oct 16 Boss's Day
Oct 19 World Food Day
End of October National Threatened Species Day
Dec 10 Human Rights Day
Date / MonthParticular / Event
31st JanuaryWorld Leprosy Day
8th MarchInternational Women’s Day
11th MarchWorld Kidney Day
23rd MarchWorld Water Day
23rd MarchWorld Optometry Day
24th MarchWorld Tuberculosis Day
7th AprilWorld Health Day
11th AprilWorld Parkinson’s Day
17th AprilWorld Hemophilia Day
3rd MayWorld Asthma Day
8th MayWorld Red cross Day
18th MayWorld Aids Vaccine Day
31st MayWorld NO Tobacco Day
1st JuneInternational Day of Innocent children-victims of Aggression
5th JuneWorld Environment Day
26th JuneInternational Day against Drug Abuse and Illicit Drug Trafficking
11th JulyWorld Population Day
16th JulyWorld Hepatitis Day
1st – 7th AugustWorld Breast Feeding Week
11-17th AugustOrgan Donor Week
21st SeptemberWorld Alzheimer’s Day
26th SeptemberWorld Heart Day
1st OctoberInternational Day for Older Persons
10th OctoberWorld Mental Health Awareness day
12th OctoberWorld Arthritis Day
13-17th OctoberWorld Eye Care Week
14th NovemberWorld Diabetes Day
1st DecemberWorld AIDS Day
3rd DecemberInternational Day for Disabled People
10th DecemberHuman Rights Day
29th DecemberWorld Biodiversity Day
‘Islamic banking may solve Vidarbha crisis’
‘Islamic banking may solve Vidarbha crisis’
ISLAMIC banking may be the solution to farmer suicide crisis in Vidarbha, said father of Indian green revolution, M S Swaminathan.
Speaking at Karuna Ratna award presentation function, he said the exorbitant lending rates charged by money lenders in Vidarbha had created a vicious cycle of debt and suicide in the region. “Even yesterday we heard news about 30 farmers who committed suicide in Vidarbha.Islamic banking, which propagates zero interest lending, could hold the key to solving this crisis”, he said.
He recollected his childhood incident, when he was asked by his parents to donate his jewellery to Gandhiji, who auctioned those valuables to raise money for the cause of Harijans. “My father was a freedom fighter. And he taught me to give away the surplus for the cause of the downtrodden. I was asked to donate my bangle and chain at an auction by Gandhiji to raise money for Harijans”, he said.
KARUNA AWARDS: Karuna awards for outstanding work on ahimsa, love for ecology and vegetarianism was presented on Monday by Karuna International, Chennai, an organisation working to promote peace and kindness. The awards, a cash prize of Rs 1lakh each, were given to four eminent social workers in their respective fields by MS Swaminathan. The winners include Padmashree Muzaffer Hussain, for research on Islam and vegetarianism, Chinny Krishna of Blue Cross and Nanditha Krishna of CPR Foundation.
Source: The New Indian Express, Chennai - Tuesday, April 6, 2010, Page 5
http://epaper.newindpress.com/NE/NE/2010/04/06/ArticleHtmls/06_04_2010_005_041.shtml?Mode=1
ISLAMIC banking may be the solution to farmer suicide crisis in Vidarbha, said father of Indian green revolution, M S Swaminathan.
Speaking at Karuna Ratna award presentation function, he said the exorbitant lending rates charged by money lenders in Vidarbha had created a vicious cycle of debt and suicide in the region. “Even yesterday we heard news about 30 farmers who committed suicide in Vidarbha.Islamic banking, which propagates zero interest lending, could hold the key to solving this crisis”, he said.
He recollected his childhood incident, when he was asked by his parents to donate his jewellery to Gandhiji, who auctioned those valuables to raise money for the cause of Harijans. “My father was a freedom fighter. And he taught me to give away the surplus for the cause of the downtrodden. I was asked to donate my bangle and chain at an auction by Gandhiji to raise money for Harijans”, he said.
KARUNA AWARDS: Karuna awards for outstanding work on ahimsa, love for ecology and vegetarianism was presented on Monday by Karuna International, Chennai, an organisation working to promote peace and kindness. The awards, a cash prize of Rs 1lakh each, were given to four eminent social workers in their respective fields by MS Swaminathan. The winners include Padmashree Muzaffer Hussain, for research on Islam and vegetarianism, Chinny Krishna of Blue Cross and Nanditha Krishna of CPR Foundation.
Source: The New Indian Express, Chennai - Tuesday, April 6, 2010, Page 5
http://epaper.newindpress.com/NE/NE/2010/04/06/ArticleHtmls/06_04_2010_005_041.shtml?Mode=1
Learn arabic Via tamil
Learn arabic Via tamil
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
http://www.youtube.com/watch?v=Tg15KyPSqvc
Friday, April 9, 2010
Everything is energy Holy water Zam Zam ..
Everything is energy Holy water Zam Zam ..
http://www.youtube.com/watch?v=SqtZLmktZ-U
http://www.youtube.com/watch?v=5DcZLe8qK2g
http://www.youtube.com/watch?v=AzHX8SlJkoM
http://www.youtube.com/watch?v=rpBmGhrJH2I
http://www.youtube.com/watch?v=gvSzzBWXyIQ
http://www.youtube.com/watch?v=SqtZLmktZ-U
http://www.youtube.com/watch?v=5DcZLe8qK2g
http://www.youtube.com/watch?v=AzHX8SlJkoM
http://www.youtube.com/watch?v=rpBmGhrJH2I
http://www.youtube.com/watch?v=gvSzzBWXyIQ
Tuesday, April 6, 2010
1200 copies of Marathi Translation of Quran sold Akhil Bhartiya Marathi Sahitya Sammelan
1200 copies of Marathi Translation of Quran sold Akhil Bhartiya Marathi Sahitya Sammelan
83 rd Akhil Bhartiya Marathi Sahitya Sammelan was held at SP College Ground, Pune from 26th to 28th Marathi translation of Holy Quran was the biggest hits, with more than 1200 copies sold. March 2010. A large exhibition and sale of Marathi books and literature on science, history, art, culture, health, religion etc was organised on the occasion. Islamic Literature in Marathi was displayed by Islamic Marathi Publication Trust.
DVDs of recitation with Marathi translation too were displayed on the stall.
People from all walks of life as students, housewives, sadhus, doctors, administrative oficials thronged the stall in large numbers. An estimated 10- 12000 citizens visited. They were amazed to see more than 190 titles on Islam in Marathi. We were not aware that so much literature on Islam is available in Marathi.
Mr. R Gholap of Bibwewadi said “ I bought the Holy Quran because it is in Marathi. I have copies of the Ramayana and the Gita but never read Quran”.
Visitors commented with this literature misunderstandings about Islam will be removed and communal harmony will be fostered amongst our society. This literature should reach the masses. We would love to associate with your activities.
Manohar Joshi, Former Loksabha Speaker was one of the notable visitor and was presented with a copy of the Holy Quran.
83 rd Akhil Bhartiya Marathi Sahitya Sammelan was held at SP College Ground, Pune from 26th to 28th Marathi translation of Holy Quran was the biggest hits, with more than 1200 copies sold. March 2010. A large exhibition and sale of Marathi books and literature on science, history, art, culture, health, religion etc was organised on the occasion. Islamic Literature in Marathi was displayed by Islamic Marathi Publication Trust.
DVDs of recitation with Marathi translation too were displayed on the stall.
People from all walks of life as students, housewives, sadhus, doctors, administrative oficials thronged the stall in large numbers. An estimated 10- 12000 citizens visited. They were amazed to see more than 190 titles on Islam in Marathi. We were not aware that so much literature on Islam is available in Marathi.
Mr. R Gholap of Bibwewadi said “ I bought the Holy Quran because it is in Marathi. I have copies of the Ramayana and the Gita but never read Quran”.
Visitors commented with this literature misunderstandings about Islam will be removed and communal harmony will be fostered amongst our society. This literature should reach the masses. We would love to associate with your activities.
Manohar Joshi, Former Loksabha Speaker was one of the notable visitor and was presented with a copy of the Holy Quran.
Monday, April 5, 2010
மைனாரிட்டி முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்
From: Mohamed Ali
Date: Mon, Apr 5, 2010 at 4:30 PM
Assalamu allaikum
I have sent the article on minority welfare. I am again sending it. I hope you would agree on my view points and circulate. Any views are also most welcome.
AP,Mohamed Ali
மைனாரிட்டி முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ,பீ.எஸ்(ஓ)
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே!
உங்களுக்கு 28.3.2010 அன்று மாலை பாப்புலர் ஃபிரண்ட் அணியினர் சென்னையில் ஹோட்டல் பிரசிடெண்ட்டில் கூட்டிய இட ஒதுக்கீடு கருத்தரங்கில் கலந்து கொண்டு என்னுடைய கருத்துக்களை முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு உள்பட எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல் என்னுடைய சார்பாக இரண்டு தீர்மானங்கள் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் கொண்டு வந்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
என்னுடைய இரண்டு தீர்மானங்கள் கீழ் வருமாறு:
1) அரசு அலுவல்களில் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தகுதியான முஸ்லிம் வேட்பாளர்களில்லை என்று மற்ற பிரிவு மக்களுக்குக் கொடுக்கக்கூடாது. அதனை அடுத்த ஆண்டு காலி யிடங்கள் நிரப்பப்படும் போது முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்பப்பட வேண்டும்.
2) மத்திய அரசின் 27 பிற்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டிலும், பிரதமரின் 15 அம்ச கொள்கையின்படியும், மாநில அரசின முஸ்லிம்களின் ஒதுக்கீடுகளின் பயன் பெற்ற முஸ்லிம்களின் அனைத்து துறையிலும் விவரமான வெள்ளை அறிக்கை வெளியிட வற்புறுத்த வேண்டும்.
உங்களுக்கெல்லாம் மத்தியில் மைனாரிட்டி நலனுக்காக ஒரு அமைச்சகம் இருப்பது தெரியும். இதற்கு முன்பு மகாராஷ்ட்ராவினைச் சார்ந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள் அமைச்சராக இருந்தார்கள். அவருக்கென்று தனி அறை கூட ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது மத்திய அமைச்சராக உ.பி. மாநிலத்தினைச் சார்ந்க சால்மான் குர்சித் அவர்கள். உள்ளார்கள். அந்தத் துறையில் அதிகாரிகள் காலியிடங்களை நிரப்ப எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் ஆர்வம் காட்டுவதில்லையாம். உதாரணத்திற்கு ஒரு இணைச் செயலாளர் பதவி காலியாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இருப்பதாகவும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரை செய்தாலும் அதனை அவர்கள் தட்டிக்கழித்து இன்னும் அந்தப்பதவி நிரப்பப்படாமல் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சச்சார் அறிக்கை மத்திய அரசிடம் 2007ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த அறிக்கையினை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்வது எமாற்றமளிக்கிற செய்தியாக இருக்கவில்லையா? முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் 20 மாநிலங்களில் 90 மாவட்டஙகளை தேர்ந்தெடுத்து அதனை முன்னேற்ற ‘எம்.சி.டி’ திட்டம் என்று பெயரிட்டு(அதாவது (முஸ்லிம் கான்சென்ட்ரேட்டடு டிஸ்ட்ரிக்) அதற்தகான செலவு தொகை ரூ.பாய் 1821.50 கோடி 31.12.2009 அன்று ஒதுக்கப்பட்டது. ஆனால் இது வரை முஸ்லிம்கள் நலனுக்காக செலவழித்தது வெறும் ரூபாய் 142.40 கோடி மட்டுமே. அதில் உ.பி.மாநிலம் மட்டும் ஒதுக்கப்பட்ட ரூபாய் 582.30 கோடியில் ரூபாய் 14.30 கோடி செலவிட்டு அதிகம் செலவழித்த மாநிலமாக திகழ்கிறது என்பது எவ்வாறு மாநில அரசுகளும, மத்திய அரசம் முஸ்லிம்களின் நலனில் ‘பெப்பே’ காட்டி அக்கரையுடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இதனை நான் சொல்லவில்லை சச்சார் கமிட்டியில் உறுப்பினர் செயலாளராக இருந்த அபுதாலே செரீப் அவர்கள் கூறுகிறார்கள். அரசுகள் முஸ்லிம் நலன் பற்றி பேசுவது உதட்டளவே என்று புரிகிறதா சொந்தங்களே?
ஆகவே தான் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தன்னுடைய அமைச்சகம் சாதாரண முஸ்லிம் மக்களின் நலனைத் தொட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து அசரசுகளும், அதிகாரிகளும் முஸ்லிம் நலனைக் காப்பதில் ‘கழுவுற மீனில் நழுவுற மீனாக’ இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
துமிழக முதல்வர் அவர்கள் பாரதப் பிரதமர் அவர்களுக்கு 1. 4. 2010 அன்று எழுதிய கடிதத்தில் கிறித்துவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு அவர்கள் முன்பு அனுபவித்த சலுகைகளை மதம் மாறினாலும் வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள். ஆனால் எந்த மத்திய அமைச்சராவது அல்லது மாநில முதல்வராவது சச்சார் அல்லது ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை அமல் நடத்த வேண்டும் என பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுதி பேட்டி கொடுத்துள்ளார்களா? அல்லது தங்கள் மாநில மைனாரிட்டி நல கமிஷனுக்கு முஸ்லிம் தலைவரை நியமித்துள்ளார்களா? அப்படி மத்தியில் நியமித்தாலும் அவர்களின் அறிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் ஓட்டினைப்பெற மட்டும் போட்டிபோட்டு வாக்குறுதி அள்ளி வீசப்படுகின்றனல்லவா? அவையெல்லாம் முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டத்தானே!
மேலே சொன்ன எம்.சி.டி பணத்தினை 2009ஆம் ஆண்டு செலவு செய்யாதததினை 2010ஆம் ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அதாவது சென்ற ஆண்டு நிதி காலாவதியாகாது இந்த ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுமா என்பது சந்தேகமே! இதனை எந்த முஸ்லிம் அமைப்பாவது அரசு கவனத்திற்கு இனியாவது கொண்டு வருமா சொந்தங்களே!
1 4. 2010 அன்று மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் 2011 சென்சஸ் என்ற இந்திய நாட்டு 120 மக்கள் தொகை ‘பயோமெட்ரிக்’ கணக்கெடுப்பினை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பு இதற்கு முந்திய கணக்கெடுப்பினை விட மாறுபட்டது. எப்படி என்றால் இந்த கணக்கெடுப்பில் மக்களை போட்டோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கை ரேகையும் பதிவு செய்யப்படும். ஏற்கனவே முஸ்லிம்கள் அதிக மக்கள் தொகையிருந்தாலும் அவர்கள் வெளி நாடுகளில் வாழ்வதினால் அவர்கள் பதிவேட்டிலிருந்து விடுபட்டதுமல்லாமல் அவர்கள் தங்கள் இந்திய நாட்டிற்கு வரும்போது ஓட்டுப்போடும் உரிமையினை இழந்தவர்கள் ஆகிறார்கள். இந்தத்தடவை போட்டோவுடன் கைரேகையும் சேர்த்து கணக்கெடுப்பில் இருப்பதால் பெரும்பாலான வளைகுடா நாட்டில் பிழைப்பிற்காக சென்ற முஸ்லிம் மக்கள் கணக்கெடுப்பில் விடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கு மாற்று வழி ஒன்று இருக்கிறது. அது என்றவென்றால் வெளிநாட்டில் குடியுரிமை பெறாத மக்கள் அந்தந்த நாட்டு இந்திய நாட்டு வெளியுறவு அலுவலகத்தில் போட்டோவுடன் கைரேகை கொடுத்து தங்களை இந்திய மக்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்ய குரல் கொடுக்க முஸ்லிம் அமைப்புகள் முன்வர வேண்டும். ஏற்கனவே இரட்டை குடியுரிமை தகுதி வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இருக்கும் போது அதே முறையில் தங்களை இந்திய வாக்காளர்களாக பதிவு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மூன்றாம்தர மக்களாக கருதி தங்களக்கு இந்திய குடியுரிமைச்சட்டம் அளித்த அடிப்படை உரிமையினை இழக்க வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் அந்த சென்சஸ் கணக்கெடுப்பில் பாதையோர மக்களையும், திருநங்கை என்ற அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள். ஆகவே கணக்கெடுப்பு கொள்கையில் மாற்றம் வர வழிவுள்ளது.
எனவே இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளில் இயங்கும் ஐய்மான் அமைப்பு பேன்றவைகளும் இப்போதே மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுவது சரிதானே சொந்தங்களே!
1.4.2010 பாரதப்பிரதமர் ஆறு வயதிலிருந்து 14 வயது வரை கட்டாயக்கல்வி என்று அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் வாழ் ஊர்களில் இயங்கும் மதரஸாக்களையும் இத்துடன் இணைத்து உலக-மற்றும் மார்க்க கல்விக்கு வழிவகை செய்ய அரசின் கவனத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனையும் ஒரு கோரிக்கையாக மத்திய-மாநில அரசுகளின் கோரிக்கைகளாக வைக்கலாமே! சொந்தங்கள் குரல் கொடுப்பார்களா இளம் முஸ்லிம் பிள்ளைகளுக்கு அறிவுக்கண் திறக்க?
--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com
Date: Mon, Apr 5, 2010 at 4:30 PM
Assalamu allaikum
I have sent the article on minority welfare. I am again sending it. I hope you would agree on my view points and circulate. Any views are also most welcome.
AP,Mohamed Ali
மைனாரிட்டி முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ,பீ.எஸ்(ஓ)
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே!
உங்களுக்கு 28.3.2010 அன்று மாலை பாப்புலர் ஃபிரண்ட் அணியினர் சென்னையில் ஹோட்டல் பிரசிடெண்ட்டில் கூட்டிய இட ஒதுக்கீடு கருத்தரங்கில் கலந்து கொண்டு என்னுடைய கருத்துக்களை முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு உள்பட எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல் என்னுடைய சார்பாக இரண்டு தீர்மானங்கள் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் கொண்டு வந்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
என்னுடைய இரண்டு தீர்மானங்கள் கீழ் வருமாறு:
1) அரசு அலுவல்களில் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தகுதியான முஸ்லிம் வேட்பாளர்களில்லை என்று மற்ற பிரிவு மக்களுக்குக் கொடுக்கக்கூடாது. அதனை அடுத்த ஆண்டு காலி யிடங்கள் நிரப்பப்படும் போது முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்பப்பட வேண்டும்.
2) மத்திய அரசின் 27 பிற்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டிலும், பிரதமரின் 15 அம்ச கொள்கையின்படியும், மாநில அரசின முஸ்லிம்களின் ஒதுக்கீடுகளின் பயன் பெற்ற முஸ்லிம்களின் அனைத்து துறையிலும் விவரமான வெள்ளை அறிக்கை வெளியிட வற்புறுத்த வேண்டும்.
உங்களுக்கெல்லாம் மத்தியில் மைனாரிட்டி நலனுக்காக ஒரு அமைச்சகம் இருப்பது தெரியும். இதற்கு முன்பு மகாராஷ்ட்ராவினைச் சார்ந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள் அமைச்சராக இருந்தார்கள். அவருக்கென்று தனி அறை கூட ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது மத்திய அமைச்சராக உ.பி. மாநிலத்தினைச் சார்ந்க சால்மான் குர்சித் அவர்கள். உள்ளார்கள். அந்தத் துறையில் அதிகாரிகள் காலியிடங்களை நிரப்ப எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் ஆர்வம் காட்டுவதில்லையாம். உதாரணத்திற்கு ஒரு இணைச் செயலாளர் பதவி காலியாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இருப்பதாகவும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரை செய்தாலும் அதனை அவர்கள் தட்டிக்கழித்து இன்னும் அந்தப்பதவி நிரப்பப்படாமல் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சச்சார் அறிக்கை மத்திய அரசிடம் 2007ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த அறிக்கையினை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்வது எமாற்றமளிக்கிற செய்தியாக இருக்கவில்லையா? முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் 20 மாநிலங்களில் 90 மாவட்டஙகளை தேர்ந்தெடுத்து அதனை முன்னேற்ற ‘எம்.சி.டி’ திட்டம் என்று பெயரிட்டு(அதாவது (முஸ்லிம் கான்சென்ட்ரேட்டடு டிஸ்ட்ரிக்) அதற்தகான செலவு தொகை ரூ.பாய் 1821.50 கோடி 31.12.2009 அன்று ஒதுக்கப்பட்டது. ஆனால் இது வரை முஸ்லிம்கள் நலனுக்காக செலவழித்தது வெறும் ரூபாய் 142.40 கோடி மட்டுமே. அதில் உ.பி.மாநிலம் மட்டும் ஒதுக்கப்பட்ட ரூபாய் 582.30 கோடியில் ரூபாய் 14.30 கோடி செலவிட்டு அதிகம் செலவழித்த மாநிலமாக திகழ்கிறது என்பது எவ்வாறு மாநில அரசுகளும, மத்திய அரசம் முஸ்லிம்களின் நலனில் ‘பெப்பே’ காட்டி அக்கரையுடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இதனை நான் சொல்லவில்லை சச்சார் கமிட்டியில் உறுப்பினர் செயலாளராக இருந்த அபுதாலே செரீப் அவர்கள் கூறுகிறார்கள். அரசுகள் முஸ்லிம் நலன் பற்றி பேசுவது உதட்டளவே என்று புரிகிறதா சொந்தங்களே?
ஆகவே தான் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தன்னுடைய அமைச்சகம் சாதாரண முஸ்லிம் மக்களின் நலனைத் தொட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து அசரசுகளும், அதிகாரிகளும் முஸ்லிம் நலனைக் காப்பதில் ‘கழுவுற மீனில் நழுவுற மீனாக’ இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
துமிழக முதல்வர் அவர்கள் பாரதப் பிரதமர் அவர்களுக்கு 1. 4. 2010 அன்று எழுதிய கடிதத்தில் கிறித்துவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு அவர்கள் முன்பு அனுபவித்த சலுகைகளை மதம் மாறினாலும் வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள். ஆனால் எந்த மத்திய அமைச்சராவது அல்லது மாநில முதல்வராவது சச்சார் அல்லது ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை அமல் நடத்த வேண்டும் என பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுதி பேட்டி கொடுத்துள்ளார்களா? அல்லது தங்கள் மாநில மைனாரிட்டி நல கமிஷனுக்கு முஸ்லிம் தலைவரை நியமித்துள்ளார்களா? அப்படி மத்தியில் நியமித்தாலும் அவர்களின் அறிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் ஓட்டினைப்பெற மட்டும் போட்டிபோட்டு வாக்குறுதி அள்ளி வீசப்படுகின்றனல்லவா? அவையெல்லாம் முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டத்தானே!
மேலே சொன்ன எம்.சி.டி பணத்தினை 2009ஆம் ஆண்டு செலவு செய்யாதததினை 2010ஆம் ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அதாவது சென்ற ஆண்டு நிதி காலாவதியாகாது இந்த ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுமா என்பது சந்தேகமே! இதனை எந்த முஸ்லிம் அமைப்பாவது அரசு கவனத்திற்கு இனியாவது கொண்டு வருமா சொந்தங்களே!
1 4. 2010 அன்று மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் 2011 சென்சஸ் என்ற இந்திய நாட்டு 120 மக்கள் தொகை ‘பயோமெட்ரிக்’ கணக்கெடுப்பினை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பு இதற்கு முந்திய கணக்கெடுப்பினை விட மாறுபட்டது. எப்படி என்றால் இந்த கணக்கெடுப்பில் மக்களை போட்டோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கை ரேகையும் பதிவு செய்யப்படும். ஏற்கனவே முஸ்லிம்கள் அதிக மக்கள் தொகையிருந்தாலும் அவர்கள் வெளி நாடுகளில் வாழ்வதினால் அவர்கள் பதிவேட்டிலிருந்து விடுபட்டதுமல்லாமல் அவர்கள் தங்கள் இந்திய நாட்டிற்கு வரும்போது ஓட்டுப்போடும் உரிமையினை இழந்தவர்கள் ஆகிறார்கள். இந்தத்தடவை போட்டோவுடன் கைரேகையும் சேர்த்து கணக்கெடுப்பில் இருப்பதால் பெரும்பாலான வளைகுடா நாட்டில் பிழைப்பிற்காக சென்ற முஸ்லிம் மக்கள் கணக்கெடுப்பில் விடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கு மாற்று வழி ஒன்று இருக்கிறது. அது என்றவென்றால் வெளிநாட்டில் குடியுரிமை பெறாத மக்கள் அந்தந்த நாட்டு இந்திய நாட்டு வெளியுறவு அலுவலகத்தில் போட்டோவுடன் கைரேகை கொடுத்து தங்களை இந்திய மக்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்ய குரல் கொடுக்க முஸ்லிம் அமைப்புகள் முன்வர வேண்டும். ஏற்கனவே இரட்டை குடியுரிமை தகுதி வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இருக்கும் போது அதே முறையில் தங்களை இந்திய வாக்காளர்களாக பதிவு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மூன்றாம்தர மக்களாக கருதி தங்களக்கு இந்திய குடியுரிமைச்சட்டம் அளித்த அடிப்படை உரிமையினை இழக்க வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் அந்த சென்சஸ் கணக்கெடுப்பில் பாதையோர மக்களையும், திருநங்கை என்ற அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள். ஆகவே கணக்கெடுப்பு கொள்கையில் மாற்றம் வர வழிவுள்ளது.
எனவே இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளில் இயங்கும் ஐய்மான் அமைப்பு பேன்றவைகளும் இப்போதே மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுவது சரிதானே சொந்தங்களே!
1.4.2010 பாரதப்பிரதமர் ஆறு வயதிலிருந்து 14 வயது வரை கட்டாயக்கல்வி என்று அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் வாழ் ஊர்களில் இயங்கும் மதரஸாக்களையும் இத்துடன் இணைத்து உலக-மற்றும் மார்க்க கல்விக்கு வழிவகை செய்ய அரசின் கவனத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனையும் ஒரு கோரிக்கையாக மத்திய-மாநில அரசுகளின் கோரிக்கைகளாக வைக்கலாமே! சொந்தங்கள் குரல் கொடுப்பார்களா இளம் முஸ்லிம் பிள்ளைகளுக்கு அறிவுக்கண் திறக்க?
--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com
Sunday, April 4, 2010
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !
ஒரு கிராமவாசி நபி ( ஸல் 0 அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
? நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
• நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
• தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
? நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
? நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
• ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
? நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
• நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
? நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
• அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
? அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
• அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
? ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
• எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
? துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
• ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
? முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
• நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
? கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
• குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
? பாவங்கள் குறைய வழி என்ன ?
• அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
? கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
• அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
? அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
• பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
? உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
• விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
? அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
• அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
? அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
• பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
? நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
• அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
• கண்ணீர், பலஹீனம், நோய்
? நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
• இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
? அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
• மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
? எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
• கெட்ட குணம் – கஞ்சத்தனம்
? எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
• நற்குணம் – பொறுமை – பணிவு
? அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
• மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
தொகுத்தவர் :
மௌலவி எஸ். முஹம்மது ஷகீல் தாவூதி
முதல்வர்
ரவ்ளத்துஸ் ஸாலிஹாத் பெண்கள் மதரஸா
மஹ்பூப்பாளையம்
மதுரை 625 010
மத்ரஸா இம்தாதுல் இஹ்வான்
13/42 அழகர் நகர் 2 வது தெரு,
கே.புதூர்
மதுரை 625 007
ஒரு கிராமவாசி நபி ( ஸல் 0 அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
? நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
• நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
• தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
? நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
? நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
• ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
? நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
• நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
? நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
• அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
? அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
• அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
? ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
• எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
? துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
• ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
? முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
• நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
? கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
• குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
? பாவங்கள் குறைய வழி என்ன ?
• அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
? கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
• அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
? அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
• பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
? உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
• விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
? அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
• அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
? அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
• பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
? நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
• அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
• கண்ணீர், பலஹீனம், நோய்
? நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
• இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
? அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
• மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
? எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
• கெட்ட குணம் – கஞ்சத்தனம்
? எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
• நற்குணம் – பொறுமை – பணிவு
? அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
• மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
தொகுத்தவர் :
மௌலவி எஸ். முஹம்மது ஷகீல் தாவூதி
முதல்வர்
ரவ்ளத்துஸ் ஸாலிஹாத் பெண்கள் மதரஸா
மஹ்பூப்பாளையம்
மதுரை 625 010
மத்ரஸா இம்தாதுல் இஹ்வான்
13/42 அழகர் நகர் 2 வது தெரு,
கே.புதூர்
மதுரை 625 007
Friday, April 2, 2010
Arjuna Award
Arjuna Award is given by Government of India for achievements in sports. Here is the list of Muslim Arjuna Awardees.
1961 : Saleem Durani (Cricket)
1964 : Mansur Ali Khan Pataudi (Cricket)
1966 : Yusuf Khan (Football)
1969 : Mir Kasim Ali (Table Tennis)
1970 : Abbas Moontasir (Basketball)
1970 : S. Naeemuddin (Football)
1973 : A. Kareem (Ball Badminton)
1973 : Afsar Hussain (Yachting)
1973 : Dafadar Khan M. Khan (Equestrian)
1975 : L.A. Iqbal (Ball Badminton)
1980-81 : Mohammed Habib (Football)
1980-81 : Mohd. Shahid (Hockey)
1980-81 : Syed Modi (Badminton)
1980-81 : Syed M.H. Kirmani (Cricket)
1981 : Sabir Ali (Atheletics)
1982 : Farokh Tarapore (Yachting)
1983 : Zafar Iqbal (Hockey)
1984 : Capt. G. Mohd. Khan (Equestrian)
1986 : M. Azharuddin (Cricket)
1989 : Abdul Basith (Volleyball)
1996 : Moraad A. Khan (Shooting)
1997 : Asif Ismail (Tennis)
1998 : Mohd. Riyaz (Hockey)
2000 : Akhtar Ali (Tennis)
2000 : Jalaluddin Rizvi (Hockey)
2002 : Anwer Sultan (Shooting)
2002 : Md. Ali Qamar (Boxing)
2003 : Akram Shah (Judo)
2004 : Sania Mirza (Tennis)
source: http://yas.nic.in/yasroot/awards/arjuna.htm
Rajaghiri Gazzali
www.rajaghiri.net
1961 : Saleem Durani (Cricket)
1964 : Mansur Ali Khan Pataudi (Cricket)
1966 : Yusuf Khan (Football)
1969 : Mir Kasim Ali (Table Tennis)
1970 : Abbas Moontasir (Basketball)
1970 : S. Naeemuddin (Football)
1973 : A. Kareem (Ball Badminton)
1973 : Afsar Hussain (Yachting)
1973 : Dafadar Khan M. Khan (Equestrian)
1975 : L.A. Iqbal (Ball Badminton)
1980-81 : Mohammed Habib (Football)
1980-81 : Mohd. Shahid (Hockey)
1980-81 : Syed Modi (Badminton)
1980-81 : Syed M.H. Kirmani (Cricket)
1981 : Sabir Ali (Atheletics)
1982 : Farokh Tarapore (Yachting)
1983 : Zafar Iqbal (Hockey)
1984 : Capt. G. Mohd. Khan (Equestrian)
1986 : M. Azharuddin (Cricket)
1989 : Abdul Basith (Volleyball)
1996 : Moraad A. Khan (Shooting)
1997 : Asif Ismail (Tennis)
1998 : Mohd. Riyaz (Hockey)
2000 : Akhtar Ali (Tennis)
2000 : Jalaluddin Rizvi (Hockey)
2002 : Anwer Sultan (Shooting)
2002 : Md. Ali Qamar (Boxing)
2003 : Akram Shah (Judo)
2004 : Sania Mirza (Tennis)
source: http://yas.nic.in/yasroot/awards/arjuna.htm
Rajaghiri Gazzali
www.rajaghiri.net
துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்
துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்
துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.
சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
மேலும் விபரங்களுக்கு :
தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677
மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com
துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.
சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
மேலும் விபரங்களுக்கு :
தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677
மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com
கருமமே ........
From: Sheikh Sintha Mathar Masoud
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருமமே ........
(ஷேக் சிந்தா மதார்)
அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா.
தெருவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள் விழுந்துவிட்டார்.
உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார்.
அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார்.
திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும், “நீங்க யாரு, தெரியலையே?” என்றார், அந்த முதியவரிடம்.
“நான்தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்.
அதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களைச் சேற்றிலே விழவச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்திட்டீங்க. ரண்டாவது தடவையும் விழச் செஞ்சேன். அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்திட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒருதடவை நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னோரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறமும் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.
* * * * * * * *
ஷேக் சிந்தா மதார்
Sheikh Sintha Mathar
Project Manager
Emirates Electrical Engineering
P.O. Box 16482, Dubai, UAE
Tel : +9714 2954808
Fax : +9714 2954880
Mob: +97150 6245662
Email: sheikh@alrostamanigroup.ae
Website: www.alrostamani.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருமமே ........
(ஷேக் சிந்தா மதார்)
அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா.
தெருவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள் விழுந்துவிட்டார்.
உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார்.
அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார்.
திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும், “நீங்க யாரு, தெரியலையே?” என்றார், அந்த முதியவரிடம்.
“நான்தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்.
அதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களைச் சேற்றிலே விழவச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்திட்டீங்க. ரண்டாவது தடவையும் விழச் செஞ்சேன். அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்திட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒருதடவை நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னோரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறமும் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.
* * * * * * * *
ஷேக் சிந்தா மதார்
Sheikh Sintha Mathar
Project Manager
Emirates Electrical Engineering
P.O. Box 16482, Dubai, UAE
Tel : +9714 2954808
Fax : +9714 2954880
Mob: +97150 6245662
Email: sheikh@alrostamanigroup.ae
Website: www.alrostamani.com
Dr Himana Syed Speech
Dr Himana Syed
Tamil Speech Apr 02
http://www.koothanallur.net/bayan/Data2010/RasoolSAL-byDrHimanaSyed-atSingaporeTampinesStadium-2010Apr02.mp3
Http://bayan.koothanallur.net
mustaq@singnet.com.sg
Tamil Speech Apr 02
http://www.koothanallur.net/bayan/Data2010/RasoolSAL-byDrHimanaSyed-atSingaporeTampinesStadium-2010Apr02.mp3
Http://bayan.koothanallur.net
mustaq@singnet.com.sg
Abdur Rauf Baqavi Speeches
Abdur Rauf Baqavi Speeches
The Link to Meelad speeches at Bencoolen Masjid of Singapore this year:
Visit: http:\\bayan.koothanallur.net
http://www.baqavi.com
The Link to Meelad speeches at Bencoolen Masjid of Singapore this year:
Visit: http:\\bayan.koothanallur.net
http://www.baqavi.com
Thursday, April 1, 2010
பயனுள்ள மென்பொருள் : Dropbox
பயனுள்ள மென்பொருள் : Dropbox
Dropbox என்ற மென்பொருளை நான் கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகிறேன், இது நமது ஆவணங்களை இணையத்தில் சேமித்து வைக்க மிகவும் இலகுவான மென்பொருள்.
அதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று உங்கள் கணனியில் ஆவணங்கள் இருக்கும் இடத்தை மென்பொருளுக்கு அறிவித்துவிட்டால் வேறு எந்தவித வேலைகளுமின்றி உங்கள் ஆவணங்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.
பின்னர் புகைப்படம்/ஆவணம் போன்றவைகளை பிறருக்கு அனுப்ப அதன் சுட்டியை மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
முதற்கட்டமாக 2GB தருகிறார்கள், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் 250MB தருகிறார்கள் மொத்தம் 10GB வரை ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும். முயற்சித்து பாருங்களேன்.
https://www.dropbox.com/referrals/NTQ4NjUwMDA5?f=0
Dropbox is the easiest way to store, sync, and, share files online. There's no complicated interface to learn. Dropbox works seamlessly with your operating system and automatically makes sure your files are up-to-date. Available for Windows, Mac, and Linux.
imthias@imthias.com
Dropbox என்ற மென்பொருளை நான் கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகிறேன், இது நமது ஆவணங்களை இணையத்தில் சேமித்து வைக்க மிகவும் இலகுவான மென்பொருள்.
அதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று உங்கள் கணனியில் ஆவணங்கள் இருக்கும் இடத்தை மென்பொருளுக்கு அறிவித்துவிட்டால் வேறு எந்தவித வேலைகளுமின்றி உங்கள் ஆவணங்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.
பின்னர் புகைப்படம்/ஆவணம் போன்றவைகளை பிறருக்கு அனுப்ப அதன் சுட்டியை மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
முதற்கட்டமாக 2GB தருகிறார்கள், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் 250MB தருகிறார்கள் மொத்தம் 10GB வரை ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும். முயற்சித்து பாருங்களேன்.
https://www.dropbox.com/referrals/NTQ4NjUwMDA5?f=0
Dropbox is the easiest way to store, sync, and, share files online. There's no complicated interface to learn. Dropbox works seamlessly with your operating system and automatically makes sure your files are up-to-date. Available for Windows, Mac, and Linux.
imthias@imthias.com
Subscribe to:
Posts (Atom)