Monday, December 22, 2008

துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்.

பாங்கு இகமாத்திற்கிடையில் கேட்கப்படும் துஆ மறுக்கப்பட மாட்டாது. (நபிமொழி) அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி.
இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்பட மாட்டாது. அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிகக் குறைவு. அவை பாங்கின் போதும், சிலர்சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும். (நபிமொழி). அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) நூல் : அபூதாவூத்

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். என்னிடம் பிரார்த்திப்பவர் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் உண்டா? நான் அவருக்குக் கொடுக்கிறேன். என்னிடம் பாவ மன்னிப்பைத் தேடுபவன் உண்டா? நான் அவருக்கு மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தை ஒரு முஸ்லிம் இவ்வுலக, மறு உலக நன்மையை இறைவனிடம் பிரார்த்தித்தவாறு அடைந்தால், இறைவன் அவனுக்கு அதை வழங்காமல் இருக்க மாட்டான். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்.

பயன்கள் :

• ஏனைய நேரங்களை விட பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதை அதிகம் எதிர்பார்க்கக் கூடிய சில நேரங்கள் இருக்கின்றன.
• இந்நேரங்களைப் பேணி இதில் அதிகமதிகம் பிரார்த்தனை செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
ஸஜ்தாவின் போது, பாங்கு இகாமத்துக்கிடையில், இரவின் கடைசி நேரம், போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது ஆகியவை இந்த நேரங்களைச் சார்ந்தனவாகும்.

State-of-the-art children's hospital to open in Dubai in 2010

State-of-the-art children's hospital to open in Dubai in 2010
By Nina Muslim, Staff Reporter
Last updated: December 21, 2008, 22:37


Dubai: The UAE's first hospital dedicated to children is "fast-tracked" to open by the end of 2010, and will have sub-specialiaties in paediatrics including cardiac surgery, cancer and organ transplants.

The 200-bed hospital, Al Jalila Bint Mohammad Bin Rashid Al Maktoum Children's Hospital, is an initiative by His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai.

Named after his daughter, the Dh740 million hospital will be located near Al Wasl Hospital, a maternity hospital, and Dubai Healthcare City in Garhoud.

Qadi Saeed Al Murooshid, director-general of Dubai Health Authority, told a news conference that the hospital would take on cases that needed highly-specialised care.


--------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------


"We are establishing this hospital because there is a shortage of paediatric sub-specialities. We provide paediatric care at Al Wasl Hospital but this hospital will take the [difficult] cases," he said.

"We will also do organ transplants that are allowed under the UAE law," he added.

UAE law currently allows organ transplants involving kidneys and liver between relatives. Al Qassimi Hospital, under the Ministry of Health, and Zayed Military Hospital in Abu Dhabi have hosted kidney and liver transplant surgeries since last year.

Al Murooshid added the hospital would deal with the paediatric aspects of existing services at public hospitals, such as orthopaedics.

Other sub-specialties that will be offered at the hospital include nephrology and reconstructive surgery.

Paediatricians hailed the announcement.

Dr Alya Ahmad, unofficial spokesperson for the incoming Dubai Chapter of American Academy of Paediatrics (AAP), told Gulf News the children's hospital could not have come at a better time.

"I'm very excited (because) it is something we need. Having adult and paediatric care at the same hospital is not (perfect). Children are not little adults," she said.

"As AAP comes forth, we will be able to (work with the hospital to) help direct policy on children's health," she added.

She said she hoped the hospital would also concentrate on having healthcare staff qualified in paediatric sub-specialties as "having a good children's hospital takes more than just having the facility".

Appreciating Arabic science that predates Newton

Appreciating Arabic science that predates Newton
Jim Al-Khalili

In this era of intolerance and cultural tension, the West needs to
appreciate the fertile scholarship that flowered with Islam.
Watching the daily news stories of never-ending troubles, hardship,
misery, and violence across the Arab world and central Asia, it is not
surprising that many in the West view the culture of these countries
as backward, and their religion as at best conservative and often as
violent and extremist. It has never been more timely or more resonant
to explore the extent to which Western cultural and scientific thought
is indebted to the work, a thousand years ago, of Arab and Muslim
thinkers.

If there is anything I truly believe in, it is that progress through
reason and rationality is a good thing — knowledge and enlightenment
are always better than ignorance. I proudly share my world view with
one of the greatest rulers the Islamic world has ever seen: the ninth-
century Abbasid caliph of Baghdad, Abu Ja’far Abdullah al-Ma’mun. Many
in the West will know something of Ma’mun’s more illustrious father,
Harun al-Rashid, the caliph who is a central character in so many of
the stories of the Arabian Nights. It was Ma’mun, who came to power in
813 AD, who truly launched the golden age of Arabic science. His
thirst for knowledge was such an obsession that he was to create in
Baghdad the greatest centre of learning the world has ever seen, known
throughout history simply as Bayt al-Hikma: the House of Wisdom.
Important period

We read in most accounts of the history of science that the
contribution of the ancient Greeks would not be matched until the
European Renaissance and the arrival of the likes of Copernicus and
Galileo in the 16th century. The 1,000-year period sandwiched between
the two is dismissed as the dark ages. But the scientists and
philosophers whom Ma’mun brought together, and whom he entrusted with
his dreams of scholarship and wisdom, sparked a period of scientific
achievement that was just as important as the Greeks or Renaissance,
and we cannot simply project the European dark ages on to the rest of
the world.

Of course, some Islamic scholars are well known in the West. The
Persian philosopher Avicenna — born in 980 AD — is famous as the
greatest physician of the Middle Ages. His Canon of Medicine was to
remain the standard medical text in the Islamic world and across
Europe until the 17th century, a period of more than 600 years. But
Avicenna was also undoubtedly the greatest philosopher of Islam and
one of the most important of all time. Avicenna’s work stands as the
pinnacle of medieval philosophy. But Avicenna was not the greatest
scientist in Islam. For he did not have the encyclopaedic mind or make
the breadth of impact across so many fields as a less famous Persian
who seems to have lived in his shadow: Abu Rayhan al-Biruni. Not only
did Biruni make significant breakthroughs as a brilliant philosopher,
mathematician, and astronomer, but he also left his mark as a
theologian, encyclopaedist, linguist, historian, geographer,
pharmacist, and physician. He is also considered to be the father of
geology and anthropology. Yet Biruni is hardly known in the Western
world.

Many of the achievements of Arabic science often come as a surprise.
For instance, while no one can doubt the genius of Copernicus and his
heliocentric model of the solar system in heralding the age of modern
astronomy, it is not commonly known that he relied on work carried out
by Arab astronomers many centuries earlier. Many of his diagrams and
calculations were taken from manuscripts of the 14th-century Syrian
astronomer Ibn al-Shatir. Why is he never mentioned in our textbooks?
Likewise, we are taught that English physician William Harvey was the
first to correctly describe blood circulation in 1616. He was not. The
first to give the correct description was the 13th-century Andalucian
physician Ibn al-Nafees.

And we are reliably informed at school that Newton is the undisputed
father of modern optics. School science books abound with his famous
experiments with lenses and prisms, his study of the nature of light
and its reflection, and the refraction and decomposition of light into
the colours of the rainbow. But Newton stood on the shoulders of a
giant who lived 700 years earlier. For, without doubt, one of the
greatest of the Abbasid scientists was the Iraqi Ibn al-Haytham (born
in 965 AD), who is regarded as the world’s first physicist and as the
father of the modern scientific method — long before Renaissance
scholars such as Bacon and Descartes.
But what surprises many even more is that a ninth-century Iraqi
zoologist by the name of al-Jahith developed a rudimentary theory of
natural selection a thousand years before Darwin. In his Book of
Animals, Jahith speculates on how environmental factors can affect the
characteristics of species, forcing them to adapt and then pass on
those new traits to future generations.

Clearly, the scientific revolution of the Abbasids would not have
taken place if not for Islam — in contrast to the spread of
Christianity over the preceding centuries, which had nothing like the
same effect in stimulating and encouraging original scientific
thinking. The brand of Islam between the beginning of the ninth and
the end of the 11th century was one that promoted a spirit of free
thinking, tolerance and rationalism.
Rulers’ indifference

The golden age of Arabic science slowed down after the 11th century.
Many have speculated on the reason for this. Some blame the Mongols’
destruction of Baghdad in 1258, others the change in attitude in
Islamic theology towards science, and the lasting damage inflicted by
religious conservatism upon the spirit of intellectual inquiry. But
the real reason was simply the gradual fragmentation of the Abbasid
empire and the indifference shown by weaker rulers towards science.
Why should this matter today? I would argue that, at time of increased
cultural and religious tensions, misunderstandings and intolerance,
the West needs to see the Islamic world through new eyes.
And, possibly more important, the Islamic world needs to see itself
through new eyes and take pride in its rich and impressive heritage. —
©Guardian Newspapers Limited, 2008

(Jim Al-Khalili is a professor of physics at the University of Surrey
and the 2007 recipient of the Royal Society’s Michael Faraday Prize.)

( This article was published in THE HINDU , but most of the Muslims
did't read this .....
very good article says that the Muslims are advanced in Science ......)

ilyasbuhari@gmail.com

Sunday, December 21, 2008

மனநோய் குணப்படுத்தும் சீரகம்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா?

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் மாநில‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்

இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் மாநில‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்


இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் க‌ன்ச‌ர்வேச‌ன் அன்ட் யுடிலைசேஷ‌ன் ஆஃப் ப‌யோ ரிசோர்ச‌ர்ஸ் ஃபார் ரூர‌ல் டெவ‌ல‌ப்மெண்ட் ( CONSERVATION AND UTILIZATION OF BIO RESOURCES FOR RURAL DEVELOPMENT) எனும் த‌லைப்பிலான‌ CONSERVE BIO RESOURCES 2008 ‍‍‍ க‌ருத்த‌ர‌ங்க‌ம் டிச‌ம்ப‌ர் 22 ம‌ற்றும் 23 ஆகிய‌ இரு தின‌ங்க‌ள் ந‌ட‌க்க‌ இருப்ப‌தாக‌ க‌ருத்த‌ர‌ங்க‌ செய‌லர் பேராசிரிய‌ர் முனைவ‌ர் எஸ். ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

இக்க‌ருத்த‌ர‌ங்கை சிற‌ப்புற‌ ந‌ட‌த்திட‌ க‌ல்லூரி செய‌ல‌ர் வி.எம். ஜ‌பருல்லாஹ் கான், முத‌ல்வர் முனைவ‌ர் எம்.எம்.இ. சைய‌து ஹுசைன் த‌லைமையில் பேராசிரிய‌ர்க‌ள் சித்திக் அலி, முஹ‌ம்ம‌து ஃபாரூக், ர‌ஜ்ப்தீன், உத்திர‌ செல்வ‌ம், இம்மானுவேல் சுரேஸ், க‌விதா, முனைவ‌ர் கே. உஸ்மான், பேராசிரிய‌ர் அஹ‌ம‌து உள்ளிட்டோரைக் கொண்ட‌ ஏற்பாட்டுக்குழு செய‌லாற்றி வ‌ருகிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் நாடெங்கிலும் இருந்து ஆராய்ச்சியாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட் சிற‌ப்பிக்க‌ உள்ள‌ன‌ர். இக்க‌ருத்த‌ர‌ங்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மானிய‌க்குழு உத‌வியுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 99658 92706

The monster in the mirror

http://www.guardian.co.uk/world/2008/dec/12/mumbai-arundhati-roy

The monster in the mirror

The Mumbai attacks have been dubbed 'India's 9/11', and there are
calls for a 9/11-style response, including an attack on Pakistan. Instead,
the country must fight terrorism with justice, or face civil war


We've forfeited the rights to our own tragedies. As the carnage in
Mumbai raged on, day after horrible day, our 24-hour news channels informed
us that we were watching "India's 9/11". Like actors in a
Bollywood rip-off
of an old Hollywood film, we're expected to play our parts and say our
lines, even though we know it's all been said and done before.

As tension in the region builds, US Senator John McCain has warned
Pakistan that if it didn't act fast to arrest the "Bad Guys" he
had personal
information that India would launch air strikes on "terrorist camps"
in
Pakistan and that Washington could do nothing because Mumbai was India's
9/11.

But November isn't September, 2008 isn't 2001, Pakistan isn't
Afghanistan and India isn't America.. So perhaps we should reclaim our
tragedy and pick through the debris with our own brains and our own broken
hearts so that we can arrive at our own conclusions.

It's odd how in the last week of November thousands of people in
Kashmir supervised by thousands of Indian troops lined up to cast their
vote, while the richest quarters of India's richest city ended up looking
like war-torn Kupwara - one of Kashmir's most ravaged districts.

The Mumbai attacks are only the most recent of a spate of terrorist
attacks on Indian towns and cities this year. Ahmedabad, Bangalore, Delhi,
Guwahati, Jaipur and Malegaon have all seen serial bomb blasts in which
hundreds of ordinary people have been killed and wounded. If the police are
right about the people they have arrested as suspects, both Hindu and
Muslim, all Indian nationals, it obviously indicates that something's going
very badly wrong in this country.

If you were watching television you may not have heard that ordinary
people too died in Mumbai. They were mowed down in a busy railway station
and a public hospital. The terrorists did not distinguish between poor and
rich. They killed both with equal cold-bloodedness. The Indian media,
however, was transfixed by the rising tide of horror that breached the
glittering barricades of India Shining and spread its stench in the marbled
lobbies and crystal ballrooms of two incredibly luxurious hotels and a small
Jewish centre.

We're told one of these hotels is an icon of the city of Mumbai.
That's absolutely true. It's an icon of the easy, obscene injustice
that
ordinary Indians endure every day.. On a day when the newspapers were full
of moving obituaries by beautiful people about the hotel rooms they had
stayed in, the gourmet restaurants they loved (ironically one was called
Kandahar), and the staff who served them, a small box on the top left-hand
corner in the inner pages of a national newspaper (sponsored by a pizza
company I think) said "Hungry, kya?" (Hungry eh?). It then, with the
best of
intentions I'm sure, informed its readers that on the international hunger
index, India ranked below Sudan and Somalia. But of course this isn't that
war. That one's still being fought in the Dalit bastis of our villages, on
the banks of the Narmada and the Koel Karo rivers; in the rubber estate in
Chengara; in the villages of Nandigram, Singur, Chattisgarh, Jharkhand,
Orissa, Lalgarh in West Bengal and the slums and shantytowns of our gigantic
cities.

That war isn't on TV. Yet. So maybe, like everyone else, we should
deal with the one that is.

There is a fierce, unforgiving fault-line that runs through the
contemporary discourse on terrorism. On one side (let's call it Side A) are
those who see terrorism, especially "Islamist" terrorism, as a
hateful,
insane scourge that spins on its own axis, in its own orbit and has nothing
to do with the world around it, nothing to do with history, geography or
economics. Therefore, Side A says, to try and place it in a political
context, or even try to understand it, amounts to justifying it and is a
crime in itself.

Side B believes that though nothing can ever excuse or justify
terrorism, it exists in a particular time, place and political context, and
to refuse to see that will only aggravate the problem and put more and more
people in harm's way. Which is a crime in itself.

The sayings of Hafiz Saeed, who founded the Lashkar-e-Taiba (Army of
the Pure) in 1990 and who belongs to the hardline Salafi tradition of Islam,
certainly bolsters the case of Side A. Hafiz Saeed approves of suicide
bombing, hates Jews, Shias and Democracy and believes that jihad should be
waged until Islam, his Islam, rules the world.. Among the things he said
are: "There cannot be any peace while India remains intact. Cut them, cut
them so much that they kneel before you and ask for mercy."

And: "India has shown us this path. We would like to give India a
tit-for-tat response and reciprocate in the same way by killing the Hindus,
just like it is killing the Muslims in Kashmir."

But where would Side A accommodate the sayings of Babu Bajrangi of
Ahmedabad, India, who sees himself as a democrat, not a terrorist? He was
one of the major lynchpins of the 2002 Gujarat genocide and has said (on
camera): "We didn't spare a single Muslim shop, we set everything on
fire
... we hacked, burned, set on fire ... we believe in setting them on fire
because these bastards don't want to be cremated, they're afraid of it
... I
have just one last wish ... let me be sentenced to death ... I don't care
if
I'm hanged ... just give me two days before my hanging and I will go and
have a field day in Juhapura where seven or eight lakhs [seven or eight
hundred thousand] of these people stay ... I will finish them off ... let a
few more of them die .... at least 25,000 to 50,000 should die."

And where, in Side A's scheme of things, would we place the
Rashtriya Swayamsevak Sangh bible, We, or, Our Nationhood Defined by MS
Golwalkar, who became head of the RSS in 1944. It says: "Ever since that
evil day, when Moslems first landed in Hindustan, right up to the present
moment, the Hindu Nation has been gallantly fighting on to take on these
despoilers. The Race Spirit has been awakening."
Or: "To keep up the purity of its race and culture, Germany shocked
the world by her purging the country of the Semitic races - the Jews. Race
pride at its highest has been manifested here ... a good lesson for us in
Hindustan to learn and profit by."

(Of course Muslims are not the only people in the gun sights of the
Hindu right. Dalits have been consistently targeted. Recently in Kandhamal
in Orissa, Christians were the target of two and a half months of violence
which left more than 40 dead. Forty thousand people have been driven from
their homes, half of who now live in refugee camps.)

All these years Hafiz Saeed has lived the life of a respectable man
in Lahore as the head of the Jamaat-ud Daawa, which many believe is a front
organization for the Lashkar-e-Taiba. He continues to recruit young boys for
his own bigoted jehad with his twisted, fiery sermons. On December 11 the UN
imposed sanctions on the Jammat-ud-Daawa. The Pakistani government succumbed
to international pressure and put Hafiz Saeed under house arrest. Babu
Bajrangi, however, is out on bail and lives the life of a respectable man in
Gujarat. A couple of years after the genocide he left the VHP to join the
Shiv Sena. Narendra Modi, Bajrangi's former mentor, is still the chief
minister of Gujarat. So the man who presided over the Gujarat genocide was
re-elected twice, and is deeply respected by India's biggest corporate
houses, Reliance and Tata.

Suhel Seth, a TV impresario and corporate spokesperson, recently
said: "Modi is God." The policemen who supervised and sometimes even
assisted the rampaging Hindu mobs in Gujarat have been rewarded and
promoted. The RSS has 45,000 branches, its own range of charities and 7
million volunteers preaching its doctrine of hate across India. They include
Narendra Modi, but also former prime minister AB Vajpayee, current leader of
the opposition LK Advani, and a host of other senior politicians,
bureaucrats and police and intelligence officers.

If that's not enough to complicate our picture of secular democracy,
we should place on record that there are plenty of Muslim organisations
within India preaching their own narrow bigotry.

So, on balance, if I had to choose between Side A and Side B, I'd
pick Side B. We need context. Always.

In this nuclear subcontinent that context is partition. The
Radcliffe Line, which separated India and Pakistan and tore through states,
districts, villages, fields, communities, water systems, homes and families,
was drawn virtually overnight. It was Britain's final, parting kick to us.
Partition triggered the massacre of more than a million people and the
largest migration of a human population in contemporary history. Eight
million people, Hindus fleeing the new Pakistan, Muslims fleeing the new
kind of India left their homes with nothing but the clothes on their backs.

Each of those people carries and passes down a story of unimaginable
pain, hate, horror but yearning too. That wound, those torn but still
unsevered muscles, that blood and those splintered bones still lock us
together in a close embrace of hatred, terrifying familiarity but also love.
It has left Kashmir trapped in a nightmare from which it can't seem to
emerge, a nightmare that has claimed more than 60,000 lives. Pakistan, the
Land of the Pure, became an Islamic Republic, and then, very quickly a
corrupt, violent military state, openly intolerant of other faiths. India on
the other hand declared herself an inclusive, secular democracy. It was a
magnificent undertaking, but Babu Bajrangi's predecessors had been hard at
work since the 1920s, dripping poison into India's bloodstream, undermining
that idea of India even before it was born.

By 1990 they were ready to make a bid for power. In 1992 Hindu mobs
exhorted by LK Advani stormed the Babri Masjid and demolished it. By 1998
the BJP was in power at the centre. The US war on terror put the wind in
their sails. It allowed them to do exactly as they pleased, even to commit
genocide and then present their fascism as a legitimate form of chaotic
democracy. This happened at a time when India had opened its huge market to
international finance and it was in the interests of international
corporations and the media houses they owned to project it as a country that
could do no wrong. That gave Hindu nationalists all the impetus and the
impunity they needed.

This, then, is the larger historical context of terrorism in the
subcontinent and of the Mumbai attacks. It shouldn't surprise us that Hafiz
Saeed of the Lashkar-e-Taiba is from Shimla (India) and LK Advani of the
Rashtriya Swayam Sevak Sangh is from Sindh (Pakistan).

In much the same way as it did after the 2001 parliament attack, the
2002 burning of the Sabarmati Express and the 2007 bombing of the Samjhauta
Express, the government of India announced that it has
"incontrovertible"
evidence that the Lashkar-e-Taiba backed by Pakistan's ISI was behind the
Mumbai strikes. The Lashkar has denied involvement, but remains the prime
accused. According to the police and intelligence agencies the Lashkar
operates in India through an organisation called the Indian Mujahideen. Two
Indian nationals, Sheikh Mukhtar Ahmed, a Special Police Officer working for
the Jammu and Kashmir police, and Tausif Rehman, a resident of Kolkata in
West Bengal, have been arrested in connection with the Mumbai attacks.

So already the neat accusation against Pakistan is getting a little
messy. Almost always, when these stories unspool, they reveal a complicated
global network of foot soldiers, trainers, recruiters, middlemen and
undercover intelligence and counter-intelligence operatives working not just
on both sides of the India-Pakistan border, but in several countries
simultaneously. In today's world, trying to pin down the provenance of a
terrorist strike and isolate it within the borders of a single nation state
is very much like trying to pin down the provenance of corporate money.
It's
almost impossible.

In circumstances like these, air strikes to "take out" terrorist
camps may take out the camps, but certainly will not "take out" the
terrorists. Neither will war. (Also, in our bid for the moral high ground,
let's try not to forget that the Liberation Tigers of Tamil Eelam, the LTTE
of neighbouring Sri Lanka, one of the world's most deadly terrorist groups,
were trained by the Indian army.)

Thanks largely to the part it was forced to play as America's ally
first in its war in support of the Afghan Islamists and then in its war
against them, Pakistan, whose territory is reeling under these
contradictions, is careening towards civil war. As recruiting agents for
America's jihad against the Soviet Union, it was the job of the Pakistan
army and the ISI to nurture and channel funds to Islamic fundamentalist
organizations. Having wired up these Frankensteins and released them into
the world, the US expected it could rein them in like pet mastiffs whenever
it wanted to.

Certainly it did not expect them to come calling in heart of the
Homeland on September 11. So once again, Afghanistan had to be violently
remade. Now the debris of a re-ravaged Afghanistan has washed up on
Pakistan's borders. Nobody, least of all the Pakistan government, denies
that it is presiding over a country that is threatening to implode. The
terrorist training camps, the fire-breathing mullahs and the maniacs who
believe that Islam will, or should, rule the world is mostly the detritus of
two Afghan wars. Their ire rains down on the Pakistan government and
Pakistani civilians as much, if not more than it does on India.

If at this point India decides to go to war perhaps the descent of
the whole region into chaos will be complete. The debris of a bankrupt,
destroyed Pakistan will wash up on India's shores, endangering us as never
before. If Pakistan collapses, we can look forward to having millions of
"non-state actors" with an arsenal of nuclear weapons at their
disposal as
neighbours.. It's hard to understand why those who steer India's ship
are so
keen to replicate Pakistan's mistakes and call damnation upon this country
by inviting the United States to further meddle clumsily and dangerously in
our extremely complicated affairs. A superpower never has allies. It only
has agents.

On the plus side, the advantage of going to war is that it's the
best way for India to avoid facing up to the serious trouble building on our
home front. The Mumbai attacks were broadcast live (and exclusive!) on all
or most of our 67 24-hour news channels and god knows how many international
ones. TV anchors in their studios and journalists at "ground zero"
kept up
an endless stream of excited commentary. Over three days and three nights we
watched in disbelief as a small group of very young men armed with guns and
gadgets exposed the powerlessness of the police, the elite National Security
Guard and the marine commandos of this supposedly mighty, nuclear-powered
nation.

While they did this they indiscriminately massacred unarmed people,
in railway stations, hospitals and luxury hotels, unmindful of their class,
caste, religion or nationality. (Part of the helplessness of the security
forces had to do with having to worry about hostages. In other situations,
in Kashmir for example, their tactics are not so sensitive. Whole buildings
are blown up. Human shields are used. The U.S and Israeli armies don't
hesitate to send cruise missiles into buildings and drop daisy cutters on
wedding parties in Palestine, Iraq and Afghanistan.) But this was different.
And it was on TV.

The boy-terrorists' nonchalant willingness to kill - and be killed -
mesmerised their international audience. They delivered something different
from the usual diet of suicide bombings and missile attacks that people have
grown inured to on the news. Here was something new. Die Hard 25. The
gruesome performance went on and on. TV ratings soared. Ask any television
magnate or corporate advertiser who measures broadcast time in seconds, not
minutes, what that's worth.

Eventually the killers died and died hard, all but one. (Perhaps, in
the chaos, some escaped. We may never know.) Throughout the standoff the
terrorists made no demands and expressed no desire to negotiate. Their
purpose was to kill people and inflict as much damage as they could before
they were killed themselves. They left us completely bewildered. When we say
"nothing can justify terrorism", what most of us mean is that nothing
can
justify the taking of human life. We say this because we respect life,
because we think it's precious. So what are we to make of those who care
nothing for life, not even their own? The truth is that we have no idea what
to make of them, because we can sense that even before they've died,
they've
journeyed to another world where we cannot reach them.

One TV channel (India TV) broadcast a phone conversation with one of
the attackers, who called himself Imran Babar. I cannot vouch for the
veracity of the conversation, but the things he talked about were the things
contained in the "terror emails" that were sent out before several
other
bomb attacks in India. Things we don't want to talk about any more: the
demolition of the Babri Masjid in 1992, the genocidal slaughter of Muslims
in Gujarat in 2002, the brutal repression in Kashmir. "You're
surrounded,"
the anchor told him. "You are definitely going to die. Why don't you
surrender?"

"We die every day," he replied in a strange, mechanical way.
"It's
better to live one day as a lion and then die this way." He didn't
seem to
want to change the world. He just seemed to want to take it down with him.

If the men were indeed members of the Lashkar-e-Taiba, why didn't it
matter to them that a large number of their victims were Muslim, or that
their action was likely to result in a severe backlash against the Muslim
community in India whose rights they claim to be fighting for? Terrorism is
a heartless ideology, and like most ideologies that have their eye on the
Big Picture, individuals don't figure in their calculations except as
collateral damage. It has always been a part of and often even the aim of
terrorist strategy to exacerbate a bad situation in order to expose hidden
faultlines. The blood of "martyrs" irrigates terrorism. Hindu
terrorists
need dead Hindus, Communist terrorists need dead proletarians, Islamist
terrorists need dead Muslims. The dead become the demonstration, the proof
of victimhood, which is central to the project. A single act of terrorism is
not in itself meant to achieve military victory; at best it is meant to be a
catalyst that triggers something else, something much larger than itself, a
tectonic shift, a realignment. The act itself is theatre, spectacle and
symbolism, and today, the stage on which it pirouettes and performs its acts
of bestiality is Live TV. Even as the attack was being condemned by TV
anchors, the effectiveness of the terror strikes were being magnified a
thousandfold by TV broadcasts.

Through the endless hours of analysis and the endless op-ed essays,
in India at least there has been very little mention of the elephants in the
room: Kashmir, Gujarat and the demolition of the Babri Masjid. Instead we
had retired diplomats and strategic experts debate the pros and cons of a
war against Pakistan. We had the rich threatening not to pay their taxes
unless their security was guaranteed (is it alright for the poor to remain
unprotected?). We had people suggest that the government step down and each
state in India be handed over to a separate corporation. We had the death of
former prime minster VP Singh, the hero of Dalits and lower castes and
villain of Upper caste Hindus pass without a mention.

We had Suketu Mehta, author of Maximum City and co-writer of the
Bollywood film Mission Kashmir, give us his version of George Bush's famous
"Why they hate us" speech. His analysis of why religious bigots, both
Hindu
and Muslim hate Mumbai: "Perhaps because Mumbai stands for lucre, profane
dreams and an indiscriminate openness." His prescription: "The best
answer
to the terrorists is to dream bigger, make even more money, and visit Mumbai
more than ever." Didn't George Bush ask Americans to go out and shop
after
9/11? Ah yes. 9/11, the day we can't seem to get away from.

Though one chapter of horror in Mumbai has ended, another might have
just begun. Day after day, a powerful, vociferous section of the Indian
elite, goaded by marauding TV anchors who make Fox News look almost radical
and leftwing, have taken to mindlessly attacking politicians, all
politicians, glorifying the police and the army and virtually asking for a
police state. It isn't surprising that those who have grown plump on the
pickings of democracy (such as it is) should now be calling for a police
state. The era of "pickings" is long gone. We're now in the era
of Grabbing
by Force, and democracy has a terrible habit of getting in the way.

Dangerous, stupid television flashcards like the Police are Good
Politicians are Bad/Chief Executives are Good Chief Ministers are Bad/Army
is Good Government is Bad/ India is Good Pakistan is Bad are being bandied
about by TV channels that have already whipped their viewers into a state of
almost uncontrollable hysteria.

Tragically, this regression into intellectual infancy comes at a
time when people in India were beginning to see that in the business of
terrorism, victims and perpetrators sometimes exchange roles. It's an
understanding that the people of Kashmir, given their dreadful experiences
of the last 20 years, have honed to an exquisite art. On the mainland we're
still learning. (If Kashmir won't willingly integrate into India, it's
beginning to look as though India will integrate/disintegrate into Kashmir.)

It was after the 2001 parliament attack that the first serious
questions began to be raised. A campaign by a group of lawyers and activists
exposed how innocent people had been framed by the police and the press, how
evidence was fabricated, how witnesses lied, how due process had been
criminally violated at every stage of the investigation. Eventually the
courts acquitted two out of the four accused, including SAR Geelani, the man
whom the police claimed was the mastermind of the operation. A third,
Showkat Guru, was acquitted of all the charges brought against him but was
then convicted for a fresh, comparatively minor offence. The supreme court
upheld the death sentence of another of the accused, Mohammad Afzal. In its
judgment the court acknowledged there was no proof that Mohammed Afzal
belonged to any terrorist group, but went on to say, quite shockingly,
"The
collective conscience of the society will only be satisfied if capital
punishment is awarded to the offender." Even today we don't really
know who
the terrorists that attacked the Indian parliament were and who they worked
for.

More recently, on September 19 this year, we had the controversial
"encounter" at Batla House in Jamia Nagar, Delhi, where the Special
Cell of
the Delhi police gunned down two Muslim students in their rented flat under
seriously questionable circumstances, claiming that they were responsible
for serial bombings in Delhi, Jaipur and Ahmedabad in 2008. An assistant
commissioner of Police, Mohan Chand Sharma, who played a key role in the
parliament attack investigation, lost his life as well. He was one of
India's many "encounter specialists" known and rewarded for
having summarily
executed several "terrorists". There was an outcry against the
Special Cell
from a spectrum of people, ranging from eyewitnesses in the local community
to senior Congress Party leaders, students, journalists, lawyers, academics
and activists all of whom demanded a judicial inquiry into the incident.. In
response, the BJP and LK Advani lauded Mohan Chand Sharma as a
"Braveheart"
and launched a concerted campaign in which they targeted those who had dared
to question the integrity of the police, saying it was "suicidal" and
calling them "anti-national". Of course there has been no inquiry.

Only days after the Batla House event, another story about
"terrorists" surfaced in the news. In a report submitted to a
sessions
court, the CBI said that a team from Delhi's Special Cell (the same team
that led the Batla House encounter, including Mohan Chand Sharma) had
abducted two innocent men, Irshad Ali and Moarif Qamar, in December 2005,
planted 2kg of RDX and two pistols on them and then arrested them as
"terrorists" who belonged to Al Badr (which operates out of Kashmir).
Ali
and Qamar who have spent years in jail, are only two examples out of
hundreds of Muslims who have been similarly jailed, tortured and even killed
on false charges.

This pattern changed in October 2008 when Maharashtra's
Anti-Terrorism Squad (ATS) that was investigating the September 2008
Malegaon blasts arrested a Hindu preacher Sadhvi Pragya, a self-styled God
man Swami Dayanand Pande and Lt Col Purohit, a serving officer of the Indian
Army. All the arrested belong to Hindu Nationalist organizations including a
Hindu Supremacist group called Abhinav Bharat. The Shiv Sena, the BJP and
the RSS condemned the Maharashtra ATS, and vilified its chief, Hemant
Karkare, claiming he was part of a political conspiracy and declaring that
"Hindus could not be terrorists". LK Advani changed his mind about
his
policy on the police and made rabble rousing speeches to huge gatherings in
which he denounced the ATS for daring to cast aspersions on holy men and
women.

On the November 25 newspapers reported that the ATS was
investigating the high profile VHP Chief Pravin Togadia's possible role in
the Malegaon blasts. The next day, in an extraordinary twist of fate, Hemant
Karkare was killed in the Mumbai Attacks. The chances are that the new chief
whoever he is, will find it hard to withstand the political pressure that is
bound to be brought on him over the Malegaon investigation.

While the Sangh Parivar does not seem to have come to a final
decision over whether or not it is anti-national and suicidal to question
the police, Arnab Goswami, anchorperson of Times Now television, has stepped
up to the plate. He has taken to naming, demonising and openly heckling
people who have dared to question the integrity of the police and armed
forces. My name and the name of the well-known lawyer Prashant Bhushan have
come up several times. At one point, while interviewing a former police
officer, Arnab Goswami turned to camera: "Arundhati Roy and Prashant
Bhushan," he said, "I hope you are watching this. We think you are
disgusting." For a TV anchor to do this in an atmosphere as charged and as
frenzied as the one that prevails today, amounts to incitement as well as
threat, and would probably in different circumstances have cost a journalist
his or her job.

So according to a man aspiring to be the next prime minister of
India, and another who is the public face of a mainstream TV channel,
citizens have no right to raise questions about the police. This in a
country with a shadowy history of suspicious terror attacks, murky
investigations, and fake "encounters". This in a country that boasts
of the
highest number of custodial deaths in the world and yet refuses to ratify
the International Covenant on Torture. A country where the ones who make it
to torture chambers are the lucky ones because at least they've escaped
being "encountered" by our Encounter Specialists. A country where the
line
between the Underworld and the Encounter Specialists virtually does not
exist.

How should those of us whose hearts have been sickened by the
knowledge of all of this view the Mumbai attacks, and what are we to do
about them? There are those who point out that US strategy has been
successful inasmuch as the United States has not suffered a major attack on
its home ground since 9/11. However, some would say that what America is
suffering now is far worse. If the idea behind the 9/11 terror attacks was
to goad America into showing its true colors, what greater success could the
terrorists have asked for? The US army is bogged down in two unwinnable
wars, which have made the United States the most hated country in the world.
Those wars have contributed greatly to the unraveling of the American
economy and who knows, perhaps eventually the American empire. (Could it be
that battered, bombed Afghanistan, the graveyard of the Soviet Union, will
be the undoing of this one too?) Hundreds of thousands people including
thousands of American soldiers have lost their lives in Iraq and
Afghanistan. The frequency of terrorist strikes on U.S allies/agents
(including India) and U.S interests in the rest of the world has increased
dramatically since 9/11. George Bush, the man who led the US response to
9/11 is a despised figure not just internationally, but also by his own
people. Who can possibly claim that the United States is winning the war on
terror?

Homeland Security has cost the US government billions of dollars.
Few countries, certainly not India, can afford that sort of price tag. But
even if we could, the fact is that this vast homeland of ours cannot be
secured or policed in the way the United States has been. It's not that
kind
of homeland. We have a hostile nuclear weapons state that is slowly spinning
out of control as a neighbour, we have a military occupation in Kashmir and
a shamefully persecuted, impoverished minority of more than 150 million
Muslims who are being targeted as a community and pushed to the wall, whose
young see no justice on the horizon, and who, were they to totally lose hope
and radicalise, end up as a threat not just to India, but to the whole
world. If ten men can hold off the NSG commandos, and the police for three
days, and if it takes half a million soldiers to hold down the Kashmir
valley, do the math. What kind of Homeland Security can secure India?

Nor for that matter will any other quick fix. Anti-terrorism laws
are not meant for terrorists; they're for people that governments don't
like. That's why they have a conviction rate of less than 2%. They're
just a
means of putting inconvenient people away without bail for a long time and
eventually letting them go. Terrorists like those who attacked Mumbai are
hardly likely to be deterred by the prospect of being refused bail or being
sentenced to death. It's what they want.

What we're experiencing now is blowback, the cumulative result of
decades of quick fixes and dirty deeds. The carpet's squelching under our
feet.

The only way to contain (it would be na?ve to say end) terrorism is
to look at the monster in the mirror. We're standing at a fork in the road.
One sign says Justice, the other Civil War. There's no third sign and
there's no going back. Choose.

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

Saturday, December 20, 2008

இளைஞர் முழக்கம் டிசம்பர் 2008 இதழ்

இளைஞர் முழக்கம் டிசம்பர் 2008 இதழ்


சட்டக்கல்லூரி: ரேஜீஸ்குமார்

மாறாக இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ளும் இவர்கள் சட்டக் கல்வியில் இரட்டைக் கல்லூரி முறையையே கொண்டு வந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இண்டர்நெட் வசதி, சட்ட இதழ்கள் கொண்ட நூலகம், முழுநேர வகுப்பு, மாதிரி நீதிமன்றம் என எல்லாவித வசதிகளுடன் வசதிபடைத்த மேல்தட்டு மக்கள் மட்டுமே கல்வி பயிலும் பி.எல். ஹானர்ஸ் ஒரு புறம். எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் சட்டக் கல்லூரிகள் மறுபுறம் என இரண்டு விதமான சட்டக் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெரியாரின் சீடர்கள்.

மும்பை மாலேகாவ்: கணேஷ்

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான திருப்புமுனை சமீபத்தில் ஏற்பட்டது. பொதுவாக, ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் உடனேயே அது இஸ்லாமியர்கள்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று பலரின் மனதில் விதைக்கப்பட்டு இருந்தது. இந்த வேலையை பெரும்பாலான ஊடகங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்தன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணை இந்துத்துவா அமைப்புகளை நோக்கி அழைத்துச் சென்றது. ஐதராபாத் மெக்கா மசூதி, கான்பூர், தென்காசி போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாமல் சம்ஜோதா எக்ஸ்பிரசில் குண்டு வெடித்ததும் இவர்களின் கைங்கர்யம்தான் என்ற சதி அம்பலமானது.

வாஷிங்டன் நெருக்கடியும், வாடிப்பட்டி செல்வராசும் : க.சுவாமிநாதன்

சப் ப்ரைம் கடன்கள் என்றால் தகுதியற்ற கடன்கள் என்று புரிந்து கொள்ளலாம். நம்ம வங்கிகளில் கடன் வாங்குவதென்றால் இன்கம் சர்டிபிகேட் கொண்டுவா! ரேசன் கார்டு கொண்டுவா! சுயூரிட்டி யார்? அவர் வருமானம் என்ன? என்று குடைந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அமெரிக்க வீட்டு வசதிக் கடன்கள் நிஞ்சாக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதாவது வருமானம் இல்லை, வேலையில்லை, சொத்து இல்லை இவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப் பட்டால் உருப்படுமா? இக்கடன்கள் வழங்கப்படுவதற்காக வட்டி விகிதங்கள் செயற்கையாகக் குறைக்கப்பட்டன. வீட்டுக் கட்டுமானத் தொழில் துவக்கத்தில் ஜாம் ...ஜாம்... என்று வளர்ந்தது. இது முதற்கட்டம்.

என்ன செய்யப்போகிறார் ஒபாமா? : எஸ்.வி.சசிக்குமார்

பொருளாதாரக் கொள்கையில் புஷ்ஷின் கொள்கையை ஒபாமாதான் ஏற்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அவரது மாற்றுக் கொள்கை எப்படியிருக்குமென்று சூசகமாகக் கூட அவர் இதுவரை சுட்டிக்காட்டியதில்லை. அமெரிக்காவின் ஏகபோக வர்த்தக நிறுவனங்களின், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியோடு கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுவரும் நாசகரக் கொள்கையான உலகமயமாக்கல் கொள்கையைக் கைவிடுவதற்கு, ஒபாமா தலைமையிலான அரசிற்கு என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது என்பது புலப்படவில்லை. ஒபாமா அமெரிக்காவின் பொருளாதாரச் சிக்கலை எப்படித் தீர்த்து வைக்கப்போகிறார் என்பது இன்னமும் புரியாத புதிர்தான்.

நாங்கள் தகர்ப்போம் காரணம் நாங்கள் வலிமையானவர்கள்: ஏ.பாக்கியம்

பிரெஞ்ச் நாட்டு இளைய தலைமுறையை பற்றி எழுதுகிறபோது 1866இல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: பாரிஸ் மாணவர்கள் குழப்பமான சூழலிலும், அவர்களது உரிமைகள் பறிபோகிற சூழலிலும் கூட தொழிலாளர் பக்கமே நின்றுள்ளனர் என்பது முக்கியமானது என்று மார்க்ஸ் எழுதுகிறார். 1865_-66ல் பாரிசில் அகடமி கல்லூரி மாணவர்களின் எழுச்சியையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பற்றியும் எழுதும்போது இக்கருத்தை வெளியிடுகிறார். இளம் இத்தாலியை போன்று இளம் பிரான்ஸ் ஒரே அமைப்பாக செயல்படவில்லை. பல அமைப்புகளாகவும் , பல கருத்தோட்டங்களை கொண்டதாகவும் அமைந்-திருந்தது. மூன்றுவிதமான முக்கிய பிரிவுகள் இளம் தலைமுறையினரிடம் காணப்பட்டது.

மேலும் படிக்க, http://dyfi.keetru.com

அஜீரணத்தை போக்கும் இஞ்சி

அஜீரணத்தை போக்கும் இஞ்சி
இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம்.

இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

நீங்களும் நூறாண்டு காலம் வாழலாமே..!
- தொகுப்பு : எஸ்.சரவணன்

நூறாண்டு காலம் நலம் காத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, எளிதில் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை, டாக்டர் த்ரிஷா மெக்னாயர் என்பவர் எழுதிய "தி லாங் லைஃப் ஈக்குவேஷன்" என்ற புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

அதன்படி, ஒருவர் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்வதற்கு, அவர் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; கைகளை கழுவுதல் வேண்டும்; தினமும் பல் துலக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார், அந்த மருத்துவர்.

ஆய்வு ஒன்றினை மேற்கொள் காட்டி, டாக்டர் த்ரிஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது இதுவே:

* கைகளை நன்றாக கழுவி, எப்போதும் தூய்மையுடன் இருந்தால், ஆயுளில் 2 ஆண்டுகள் கூடுகிறது.

* பற்களை சுத்தமாக பராமரித்து வந்தால், வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் உயர்கிறது.

* பெண்ணாக இருந்தால் அவரது கணவரும், ஆணாக இருந்தால் அவரது மனைவியும் நிலையான ஒரு துணையாக அமைந்துவிட்டால், ஆயுளில் எட்டு ஆண்டுகள் கூடுவது உறுதி.

* அன்றாடம் தவறாமல் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், வாழ்நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூடும்.

அதேநேரத்தில் புகைப்பழக்கம், துரித உணவுகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமை மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழலோடு வாழ்வது ஆகியவை நமது வாழ்நாளில் 20 ஆண்டுகளை குறைத்துவிடும் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IT Personal required

The Western School - Madukkur is looking for IT Personal for their IT team with the following knowledge /experience:

Job Description: Administrating IT Center at Pattukkottai; Implementing Accounting System; Email Communication; Liaison with School IT Team and administrative works
Required Knowledge: Knowledge of Microsoft Office; Email; Application usage and Training; Programming skill and Web Designing as definite advantage

Qualification: IT Related

Interested candidate please send your application to : eshackmkr@gmail.com with your latest CV.

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் (http://kayalpatnam.com) எனும் இணைய‌த்த‌ள‌ம் ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்துள்ள‌து அல்ஹ‌ம்துலில்லாஹ்.

இன்றைய‌ சூழ‌லில் சேவை அடிப்ப‌டையில் ஒரு இணைய‌த்த‌ள‌த்தை இய‌க்குவ‌த‌ற்கு பொருளாதார‌ம் இருந்தாலும் அத‌ற்கு தேவை அனைத்து த‌ர‌ப்பின‌ரின் ஒத்துழைப்பு. அந்த‌ வ‌கையில் காய‌ல் வாசிக‌ளின் அனைவ‌ரது ஒத்துழைப்புட‌ன் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் த‌ன‌து ப‌த்து ஆண்டு சேவையினை நிறைவு செய்துள்ள‌து.

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் குறித்த‌ அனைத்து வித‌ த‌க‌வ‌லை உட‌னுக்குட‌ன் உல‌கெங்கிலும் வாழ்ந்து வ‌ரும் காய‌ல‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி வ‌ரும் பாணி மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌து. ஒரு இணைப்புப் பால‌மாக‌ இவ்விணைய‌த்த‌ள‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்த‌ வ‌ரிசையில் இளையான்குடி.ஆர்க், சித்தார்கோட்டை.காம், ம‌துக்கூர்.காம், நெல்லைஏர்வாடி.காம், முதுகுள‌த்தூர்.காம், முதுவைவிஷ‌ன்.காம், லால்பேட்டை, நீடுர் ஆன்லைன்.காம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ஊர்க‌ளின் இணைய‌த்த‌ள‌ சேவைக‌ள் அந்ந்த‌ந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு செய்திக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌ன‌. இத‌ற்கெல்லாம் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ஒரு முன்மாதிரி என்றால் மிகைய‌ல்ல‌.

தொட‌ர்ந்து காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ணிக‌ளை இணைய‌ம் வ‌ழியே ஆற்ற‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னிம் பிரார்த்திக்கிறோம்.
ஈமான் டைம்ஸுக்காக‌

முதுவை ஹிதாய‌த்
ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர்
இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன்
துபாய்




---------- Forwarded message ----------
From:
Date: Fri, Dec 19, 2008 at 10:39 PM
Subject: Kayal on the Web completes 10 years!
To: muduvaihidayath@gmail.com


Kayal on the Web, the community portal of Kayalpatnam, completes 10 years today (December 20, 2008), Alhamdulillah! We thank you for your continued support!!

A new editorial - The Journey So Far! - is online. Click here to read

To share your views about Kayalpatnam.com, Click here


The Journey So Far!
(Posted on Saturday, December 20, 2008)
Kayal on the Web went online on December 20, 1998. With a few pages of static information, its journey began. The news about the Website was passed on through words of mouth and emails to friends and friends of friends. Ten years on, Kayalpatnam.com has nearly 1400 registered users and receives over 1.5 million pageviews per year, Alhamdulillah!

Over the years, Kayal on the Web has introduced a wide variety of content: News about Weddings, Deaths, New Births, Images, Jummah Bayans, Discussion Board and lots more. Yet, it was for the news about Kayalpatnam for which the users visited Kayal on the Web the most for. For nearly 8 years, Master Computer Academy has been updating the news straight from Kayalpatnam. We acknowledge the help rendered by Mr.Malik and Mr.Mohamed Ali all these years. It is wonderful of them. Since last year, Mr.S.K.Salih has also been updating the news from Kayalpatnam. We thank him too!

Thanks are also due to Kayalpatnam professionals (Mr.Hameed Sultan, Mr.Javed Nazeem, Mr.Imthias, Mr.Seyed Ibrahim, Dr.Kizhar, Dr.Ziyad Abubacker, Dr.Meerasahib and Dr.P.M.Syed Ahamed) - who have spared their valuable time all these years - to answer queries in the Q&A section of the Website. We thank them!

We thank various Kayal organisations - both in India and overseas - for supporting us enthusiastically, by providing us news, views and timely suggestions. We value that!

We thank the visitors to this Website, the Kayalites - both from India and the Overseas. We wanted you to feel home when you are here and we hope we make you feel home when you are here. We strive for that!

Since 2006, Kayalpatnam.com has been hosting advertisements. These advertisements are the primary sources of revenue for The Kayal First Trust, the charitable Trust that now owns Kayalpatnam.com. We thank our advertisers for their support!

Through advertisements in two of the Websites (Kayalpatnam.com and ToppersTalk.com), The Kayal First Trust generates revenue for its various activities. The annual contribution of the Trustees also form part of the Trust's budget. In the financial year 2006-2007, The Kayal First Trust generated Rs.17,400 through advertisements. In 2007-2008, this rose to Rs.39,800 and in the current financial year, we hope to touch Rs.1,20,000. None of the expenses of the Trustees are covered in the budget. The Trust's accounts are audited by a reputed Chartered Accountant.

In addition to Media, The Kayal First Trust has focussed on Education (Meet The State Toppers event was conceived by the Trust, this year we disbursed scholarships through Iqra Educational Society), Health Awareness Programs and Youth (Kayalpatnam Astronomy Society). We at The Kayal First Trust hope to diversify and cover hitherto untouched areas, Insha Allah, in the coming year. The vision of The Kayal First Trust is to develop and offer a wide spectrum of services, experiences from which - could stand and serve as model for other societies to possibly replicate.

As we step into a new decade, we look forward to the continued support of everyone who had made the journey of the last ten years possible. If we err, let us know. If we are found wanting, let us know. Oh yes, the current design is old and a new one is due for long. Insha allah, we should have it early in the New Year :-)

Thursday, December 18, 2008

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

லெபனான் அரசு முதல் முறையாக சிரியா நாட்டுக்கு மைக்கேல் அல் கூரி என்பவரை தூதராக நியமித்துள்ளது. தற்பொழுது சைப்ரஸ் நாட்டின் தூதரகாக இருக்கும் கூரி சிரியா நாட்டின் தூதராக நியமிக்கப்படுவதற்குரிய முடிவை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சிரியா மற்றும் லெபனான் நாட்டுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளையடுத்து முதன் முதலாக தூதரக உறவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு இறுதிக்குள் புதிய தூதர்களை இரு நாடுகளும் நியமிக்கின்றன.

இதேபோல் சிரியா நாட்டின் மக்ரம் ஒபைத் ஸ்பெயின் நாட்டு தூதராக இருக்கிறார். இவர் லெபனானுக்கான தூதராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, December 17, 2008

தினகரனில் வெளிநாட்டுச் செய்திகள்

Nri News Launched in www.dinakaran.com today ..

check Nri News at
www.dinakaran.com/nri

u can Mail me Nri News at
nrinews.dinakaran@gmail.com

v.vanangamudi
Mobile : 91-9840907286

அமிலச் சத்தும் நோய்களும்

அமிலச் சத்தும் நோய்களும்


மருத்துவத்தில் மனித உடல் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. டாக்டர் மென்கேல் மனித உடலை அமிலம் மற்றும் காரத்தன்மை அடிப்படையில் அணுகுகின்றார். நமது உடல் 80 சதவீதம் காரத்தன்மை, 20 சதவீதம் அமிலத்தன்மையின் அடிப்படையிலானது என்பதே டாக்டர் மென்கேலின் அணுகுமுறையாகும். இவரின் அணுகுமுறை காலத்தால் மிகவும் பழையது என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பிரபலமாகிவருகின்றது. இந்தியாவிலும் இந்த அணுகுமுறை குறீத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், ஆர்சனிக், குளோரின், புளோரின், அயோடின் ஆகியன உடலுக்கு அமிலத்தன்மையை அளிக்கும் உணவு வகைகள் ஆகும்.

கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, செம்பு, அலுமினியம், லித்தியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியன காரத்தன்மை அளிக்கும் உணவு வகைகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடம்பில் உண்டாகும் மொத்த அமிலக் கழிவில் மூன்றில் ஒரு பகுதியை நுரையீரல் வெளிப்படுத்திவிடுகின்றது. சிறுநீரகம், தோல், மலம் ஆகியவற்றின் மூலம் மற்ற இரு பகுதிகள் வெளியேற்றப்படுகின்றன.

நமது உடலில் அமிலச் சத்து அதிகமாவதால் தான் நோய்கள் உண்டாகின்றன என டாக்டர் மென்கல் திட்டவட்டமாகக் கூறுகின்றார். காரச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சேர்க்கும்போது நமது உடலில் இயல்பாகவே அமில நிலையின் அளவு குறைந்துவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், வாழைப்பழம் ஆகியவற்றில் காரத்தன்மை உள்ளது.

கோதுமை, சோளம், அரிசி, முட்டை, பன்றிக் கொழுப்பு, சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் அமிலத்தன்மை உள்ளது.

உடல் மருத்துவத்தைப் பொறுத்தவரை அமிலம், காரம் குறித்த விழிப்புணர்வும், அறிவும் அனைத்து மருத்துவர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும், நோயாளிகளுக்கும் கட்டாயம் தேவை என மென்கல் கூறுகின்றார்.

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

அதன் இறுதியில், அமெரிக்க ஆய்வுக்கு நேர்மாறான முடிவு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களுக்கு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட, அது அவர்களின் நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் தினமும் ஒரு முட்டையோ, அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான முட்டைகளைச் சாப்பிட்டாலோ, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 சதவீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரிய தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.

Monday, December 15, 2008

துபாய் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் எண்டிவிவி அரேபியா நேர்காணல்

Please note that the Interview featuring our MD which was aired on NDTV Arabia has been put up on the homepage of www.etaascon.com .



You can download the video from the website to view the same.





Regards



Corporate Communication Team



From: corpcomm
Sent: Thursday, November 20, 2008 1:18 PM
To: 'all@etaascon.com'; 'adhall@etaascon.com'
Subject: FW: Communication to all Employees





Reminder to all employees.





Dear Colleagues,





Pls note that our MD will be appearing for an interview called ‘Big Fish’ which will be aired on NDTV Arabia this Friday (21st Nov) at 8:30pm.



The show primilarly highlights on interviewing several senior officials in the UAE who are mostly CEO’S / MD’S of key companies based in Dubai focusing on their business, business values, business morals, industry status, etc.



If it is convenient to yourself please watch the programme.





Regards



Corporate Communications Team

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Excellence in report writing

Excellence in report writing

You may have to learn how to prepare a report at some stage or the other in your career. Here are some guidelines.

Any one who wishes to become a good writer should endeavour, before he allows himself to be tempted by the more showy qualities, to be direct, simple, brief, vigorous, and lucid.

H.W. Fowler

You will have to write reports at some stage or the other in your career. Even a short technical report if written shabbily may damage your reputation in your organisation. The time spent to learn how to prepare a good report is never a loss.

Any report is a formal write-up. It may be on topics that cover different areas such as accident; employee appraisal; enquiry; feasibility; industrial relations; investigation; maintenance of equipment; progress of work; or research.

Any report should be prepared with the reader in mind. It is desirable that you follow a simple format that facilitates easy comprehension. If your report goes to a busy executive, a summary will prove to be useful. Any good report will have a structure comprising the following elements:
•Title: Precise; should tell what it is. There can be a contents page that shows the name of the report, its subject, authors, and the date of submission.

•Content list: List of items in the report, sections, sub sections, list of exhibits if any, and page numbers
•Introduction/ Preface: A short write-up that explains the background, the reason why it has been prepared, and acknowledgement of those who have helped in the preparation. Sometimes a preface is added by the authority that accepts and uses the report, before its publication.

•Abstract: Essential summary or overview of the contents and the prime message. This may be written after the preparing the body of the report.

•Method: Style adopted in gathering details and processing them.
•Results: The main findings. These may be presented using graphics as well.
•Discussion: Analysis of the results, their relevance, and implications. This may be a major component of your report. Practical suggestion for further steps can appear in this part..
•Conclusions: This is the final part of the main body. It can carry a pointer to the future.
•References
•Appendices: Information either too long or too detailed to be included in the main text of the report
In the case of reports to be published for wide circulation, you have to plan the type of printing, paper, colours, and so on. A suitable disclaimer may also be necessary. The glitter of the publication should however not be at the expense of the contents.
Planning a report
You cannot just jump into writing a report, without adequate planning and preparation. The reason why you have been asked to prepare a report has to be kept in mind, and further steps planned in tune with the specific requirements. Often the authority that has asked you to make a report may not have a clear picture of the objectives of the report. In such cases, you will have to seek clarification. A clear brief is essential.. Without this, your efforts may be found to be futile in the end.
The objectives, time available for submission of the report, its approximate length and nature of contents may have to be discussed beforehand. With this background, you may prepare a rough picture of the report in your mind.
The next stage is vital. Analyse the objectives in detail, and plan the strategies for gathering details in respect of each objective.
An outline of the contents will have to be drafted. This is the skeleton of your report. Flesh and blood will have to be added in the form of data, analysis, arguments, and conclusions.
If you have any doubts regarding the style of the report expected by the authorities, you may have a preliminary discussion on the well structured outline and the methodology contemplated.
Supporting facts
Any argument that you may put forward should be backed by facts. No report will be considered sound, unless it is well documented and supported by reliable data and convincing evidence. This takes us to the need for garnering and compiling information. This activity is sometimes termed research. You may have to explore various avenues such as perusing related documents and archives, using libraries, browsing the Internet, and interviewing people. Preparing a list of people or organisations to be contacted, and the type of information expected from each may be written down. Making a time schedule is essential, if the report has to be finished on time. You will have to stick to the schedule, perhaps with minor allowances..
Your efforts may yield too much of information. You will have to separate the wheat from the chaff, analyse the material, and come to logical conclusions. The physical part of preparation may be done following the usual pattern and format expected from you.
It is a good idea to go through a few reports that have been accepted by your organisation, before beginning to draft. The language that you use should invariably be simple. Clarity is of supreme importance in this type of business document.
Do not go for fancy fonts. Make your report look professional and elegant. Never think that your first draft is sufficient. You will find that there is ample room for revision, as you go through your draft repeatedly. Follow the basic structure of reports indicated earlier. The pages should be numbered, as also the paragraphs for easy reference.

"Respond to 26 Nov - Take Immediate Action"

"Respond to 26 Nov - Take Immediate Action"

hosted on the web by PetitionOnline. com, the free online petition
service, at:

http://www.Petition Online.com/ 26novAct/