திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுகா கட்டிமேடு & ஆதிரங்கம்
புதிய பள்ளிவாசல் திறப்புவிழா அழைப்பிதழ்
நாள் : 26 / 07/ 2009
நேரம் : மாலை 3.00 மணி
இடம் : கட்டிமேடு & ஆதிரங்கம் - (தர்ஹா தெரு)
தலைமை :
M . E . சச்சா . முகம்மது உசேன்
சிறப்புரை :
மௌலவி . சிரஜ்தீன் அஹ்மத் .ரஸாதி
(அல் ஹரமைன் அறக்கட்டளை சென்னை)
மௌலவி. P.M.A . அப்துல் ரஹ்மான், ரஹிமி
(தலைமை இமாம் ஜும்மா பள்ளிவாசல்)
கட்டிமேடு & ஆதிரங்கம்
மௌலவி . H. முஹம்மது இம்ரான்
(ஆசிரியர் ஹைரியதுள் ஜாரியா)
கட்டிமேடு & ஆதிரங்கம்
அழைப்பது
மாம்சா ராவுத்தர் குடும்ப அறக்கட்டளை
மற்றும்
கட்டிமேடு & ஆதிரங்கம் ஜமாத் மன்றம்
அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவும்
தகவல்
இஸ்லாமிய நூலகம் - கட்டிமேடு - ஆதிரங்கம்
islamic_library2006@yahoogroups.com
முஹம்மத் ரபிஃக் - துபாய் - 050 - 8718176
rafiquk2008@gamil.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Thursday, July 23, 2009
சமுதாய ஐக்கியம்/ ஒற்றுமை பற்றி ஷேக் A.C.அகார் முஹம்மது
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
சமுதாய ஐக்கியம்/ ஒற்றுமை பற்றி ஷேக் A.C.அகார் முஹம்மது அவர்கள் சிங்கப்பூரில் ஆற்றிய முத்திரை பயான் தற்பொழுது உங்கள் தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்காணும் இணைப்பில் உள்ளது
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
நம் முஸ்லிம் சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் உண்மை நிலையை பட்டவர்தனமாக பிரதிபலிக்கிறது.
வல்ல அல்லாஹ் இந்த குழுவாதத்திலிருந்து நம்மை காப்பாற்றி. உண்மையான சகோதர அன்புடன் கூடிய முஸ்லிம்களாக வாழ வைப்பானாக!!!
Dear Brothers and Sisters, Assalamu Alaikum
Please find link for one of the best speeches I ever seen & this reflects current situation of Muslims Ummah especially “Tamil Muslims”.
May Allah reward Sheikh A.C.Agar Mohamed in this world and hereafter for his Dawa and give him long life to hear such a thought provoking speeches.
Please click to view
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Yours Brotherly,
Tamil Muslim Tube – Ahamed K. Raja
e-mail: tamilmuslimtube@gmail.com
Dua in Arabic & Tamil by Mufti A.Omar Sherif Kasimi
அரபி மற்றும் தமிழில் முஃப்தி A உமர் ஷெரீஃப் காசிமி அவர்களின் அற்புதமான துஆ
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Holy Mihraj – Kayal Sheikh Ahamed Abdul Kader mahlari
புனித மெஹ்ராஜ் இரவு - காயல் ஷெய்க் அஹமது அப்துல் காதர் மஹ்லரி பயான்
http://www.tamilmuslimtube.com/playlist/29863009298530072980-2990301430
Sri Lanka Moulavi, Al Haj. Abdul Hameed (Bahji) bayan
இலங்கை மெளலவி அல்ஹாஜ் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Tamil-Bayan-Ikhlas-Al-Haj-Moul-2
Mufti A.Omar Sherif Kasimi’s Bayan on Zakath & Charity.
ஜகாத் / தருமம் பற்றி முஃப்தி உமர் ஷெரிஃப் காஸிமி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Quran-Echarikum-Theeya-Panbug-6
Tamil Islamic Songs தமிழ் இஸ்லாமிய கீதங்கள்
http://www.tamilmuslimtube.com/playlist/Tamil-Islamic-Songs
பி.ஜே.யின் மனோ இச்சையும் சன்மார்க்கமும் - காயல் ஷெய்க் ஹாமித் பக்ரி
“P.J.yin Mano Itchaiyum Sanmaarkamum” emotional bayan by Sheikh.Kayal Hameed Bakri
http://www.tamilmuslimtube.com/video/1-4
ஷெய்க் அப்துல்லா ஜமாலி கேள்வி பதில் - Sheikh Abdulla Jamali Q&A
http://www.tamilmuslimtube.com/video/Allah-is-Shapeless
இலங்கை ஷெய்க் A.C.K.முஹம்மத் கேள்வி பதில்
Sri Lanka Sheikh A.C.K.Mohamed Q&A
http://www.tamilmuslimtube.com/video/TAMIL-MUSLIM-QUESTION-AND-ANSWE
கீழக்கரையின் சிறப்புகள் - Kilakaraiyin Sirappukal
http://www.tamilmuslimtube.com/playlist/Pride-of-Kilakarai
சமுதாய ஐக்கியம்/ ஒற்றுமை பற்றி ஷேக் A.C.அகார் முஹம்மது அவர்கள் சிங்கப்பூரில் ஆற்றிய முத்திரை பயான் தற்பொழுது உங்கள் தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்காணும் இணைப்பில் உள்ளது
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
நம் முஸ்லிம் சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் உண்மை நிலையை பட்டவர்தனமாக பிரதிபலிக்கிறது.
வல்ல அல்லாஹ் இந்த குழுவாதத்திலிருந்து நம்மை காப்பாற்றி. உண்மையான சகோதர அன்புடன் கூடிய முஸ்லிம்களாக வாழ வைப்பானாக!!!
Dear Brothers and Sisters, Assalamu Alaikum
Please find link for one of the best speeches I ever seen & this reflects current situation of Muslims Ummah especially “Tamil Muslims”.
May Allah reward Sheikh A.C.Agar Mohamed in this world and hereafter for his Dawa and give him long life to hear such a thought provoking speeches.
Please click to view
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Yours Brotherly,
Tamil Muslim Tube – Ahamed K. Raja
e-mail: tamilmuslimtube@gmail.com
Dua in Arabic & Tamil by Mufti A.Omar Sherif Kasimi
அரபி மற்றும் தமிழில் முஃப்தி A உமர் ஷெரீஃப் காசிமி அவர்களின் அற்புதமான துஆ
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Holy Mihraj – Kayal Sheikh Ahamed Abdul Kader mahlari
புனித மெஹ்ராஜ் இரவு - காயல் ஷெய்க் அஹமது அப்துல் காதர் மஹ்லரி பயான்
http://www.tamilmuslimtube.com/playlist/29863009298530072980-2990301430
Sri Lanka Moulavi, Al Haj. Abdul Hameed (Bahji) bayan
இலங்கை மெளலவி அல்ஹாஜ் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Tamil-Bayan-Ikhlas-Al-Haj-Moul-2
Mufti A.Omar Sherif Kasimi’s Bayan on Zakath & Charity.
ஜகாத் / தருமம் பற்றி முஃப்தி உமர் ஷெரிஃப் காஸிமி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Quran-Echarikum-Theeya-Panbug-6
Tamil Islamic Songs தமிழ் இஸ்லாமிய கீதங்கள்
http://www.tamilmuslimtube.com/playlist/Tamil-Islamic-Songs
பி.ஜே.யின் மனோ இச்சையும் சன்மார்க்கமும் - காயல் ஷெய்க் ஹாமித் பக்ரி
“P.J.yin Mano Itchaiyum Sanmaarkamum” emotional bayan by Sheikh.Kayal Hameed Bakri
http://www.tamilmuslimtube.com/video/1-4
ஷெய்க் அப்துல்லா ஜமாலி கேள்வி பதில் - Sheikh Abdulla Jamali Q&A
http://www.tamilmuslimtube.com/video/Allah-is-Shapeless
இலங்கை ஷெய்க் A.C.K.முஹம்மத் கேள்வி பதில்
Sri Lanka Sheikh A.C.K.Mohamed Q&A
http://www.tamilmuslimtube.com/video/TAMIL-MUSLIM-QUESTION-AND-ANSWE
கீழக்கரையின் சிறப்புகள் - Kilakaraiyin Sirappukal
http://www.tamilmuslimtube.com/playlist/Pride-of-Kilakarai
Tuesday, July 21, 2009
சுடரொளி பரவட்டும் !
சுடரொளி பரவட்டும் !
இறையருளே முழுநிறைவு !
முன்னோட்டம்:
வரலாற்றில் இந்தியாவின் பெருமை எப்பொழுதெல்லாம் பதிவு செய்யப்படுகிறதோ அதுவெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியா பொலிவடைந்தபோதுதான் ! இந்த உண்மை வரலாற்றை உற்று நோக்கினால் மட்டுமே புரியும் !
அஜ்மீர் நாயகத்தின் காலத்தில் துவங்கிய முஸ்லீம்களின் ஆட்சி தென்னிந்திய முஸ்லீமான மாவீரன் திப்பு சுல்தான் வரையும், அதன்பின் இறுதி முகலாயச் சக்கரவர்த்தி பஹதூர்ஷா ஜாபர் வரையும் அந்நியரை இந்த மண்ணில் காலூன்றவிடாமல் எதிர்ப்பதாகவே இருந்தது எட்டு நூறு ஆண்டுகள் இந்திய மண்ணில் சமத்துவம், சகோதரத்துவம், சமநீதியுடன் முஸ்லீம்கள் ஆட்சி புரிந்து இந்திய மண்ணைக் காத்துள்ளனர். குறிப்பாக முகலாயர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது.
நாட்டுப்பற்று:
முதன்முதலில் கி.பி. 1498ல் கொங்கணக் கடற்கரையில் வாஸ்கோடகாமா வந்திறங்கியபோதே குஞ்சாலி மரைக்காயர் வீரம் விளைத்தது நாம் அறிந்ததே !
கி.பி. 1757 மேற்கு வங்காளத்தில் வீரமுடன் எதிர்த்த சிராஜ் – உத் – தெளலா, கி.பி. 1761 முதல் 1799 வரை ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர்கள் ஹைதர் அலீ – திப்புசுல்தான், இவர்கட்குப்பின் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்பட்ட கி.பி.1806ல் வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் மகன் ஹைதர் தலைமையில் கிளர்த்தெழுந்த வேலூர் புரட்சியிலிருந்து நாடு விடுதலையடையும் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் 70 சதவீதம் முஸ்லீம்களே !
இந்திய கெஜட் குறிப்புப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகள் மொத்தம் 17 லட்சம் பேர் ! இதில் 5,68,000 பேர் முஸ்லீம்கள் ! முப்பது கோடியில் சதவிகிதக் கணக்குப்படி 70 சதவீதம் முஸ்லீம்களும் மற்றவர்கள் மொத்தமும் சேர்ந்து 30 சதவிகிதமே இந்த மண்ணிற்காக உயிர்நீத்தோர் ! உண்மை இவ்வாறிருக்க,
காலத்தின் கட்டாயம் :
இன்று இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து உண்மையைக் குழிதோண்டிப்புதை) ஊடகங்களும், பத்திரிக்கைகளும் துவேஷத்துடனும் பிரிவினைவாக வெறியுடனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் நாட்டிற்கு எதிரானவர்களாகவும் திட்டமிட்டே பங்கப்படுத்தி வரும் இந்நாளில்) காலத்தின் கட்டாயமாக பேராசிரியர். எஸ்.ஆபிதீன், பேராசிரியர். ப. இப்ராஹீம் இருவரும் சேர்ந்து மறைக்கப்பட்ட முஸ்லீம்களின் தியாகத்தை சிறிதளவாவது வெளிச்சத்திற்குக் கொண்டு) பச்சை இரத்தமாகத் தம் உள்ளுணர்வுகளைப் பேனாவில் ஊற்றித் தெளித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்தில் மறைக்கப்பட்டவர்களை, மறக்கடிக்கப்பட்டவர்களை நன்றியுடன் வெளிக்கொணரும் மகத்தான இவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது
பச்சை இரத்தம் :
நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மில் நிறையப்பேர் அறியாத தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நூலில் ஆங்கிலேயர் எப்படி நம்மைப் பிரித்தனர் என்பதை பக் 18ல் கி.பி. 1817ல் ’’பிரிட்டிஷ் இந்திய வரலாறு’’ தொகுத்த “ஜேம்ஸ்மில்” இந்திய வரலாற்றை மூன்றாகப் பிரித்து 1. இந்து இந்தியா 2. முஸ்லீம் இந்தியா 3. பிரிட்டிஷ் இந்தியா என இந்திய வரலாறு மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிகழ்வை ஆசிரியர் நன்கு பதிவு செய்துள்ளனர்.
ஹூக்ளி நதிக்கரையில் கி.பி. 1757 ஜூன் 23ல் ஆங்கிலேயரின் கைப்பாவை மீர் ஜாபர் எனும் நயவஞ்சகனால் சிராஜ் உத் தெளலாவை வெள்ளையர் வீழ்த்தியதைக் குறிப்பிடும் வேளை இதுவரை நாம் அறியாத தகவலான மீர் ஜாபரின் மருமகன் மாவீரன் மீர்காசிம் ஆங்கிலேயரை எதிர்த்து 1777 ல் வீரமரணம் அடைந்தது!
ஐரோப்பிய முறையிலான மாவீரன் கான்சாகிபின் படையெடுப்பைச் சமாளிக்க முடியாமல் தவித்த ஆங்கிலேயர்கள் தங்களது நயவஞ்சகம் மூலமே வீழ்த்தியது. கி.பி. 1766ல் கான்சாகிபை தியாக தீபமாக்கியது !
கி.பி. 1663, 1670 களில் கோல்கொண்டாவின் கமான்டர் இன் சீப் ஆக இருந்து ஆங்கிலேயரை அலறவைத்த மாவீரன் நெக்னமீகான்!
எனது தாய் நாட்டு விடுதலைக்காக கி.பி. 1857 ஜூன் 4ல் ஆங்கிலேயரிடம் இறுதி மூச்சுவரை போராடுவேனே தவிர மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்று மரணதண்டனை ஏற்று வீர மரணமடைந்த வீர மங்கை அசீசான் பேகம்!
மதான் என்பவன் காட்டிக் கொடுக்கத் தம் 27வது வயதில் கலிமா உரைத்துத் தூக்குக் கயிற்றைத் தாமே மாட்டிக் கொண்ட தியாகி அஸ்பத்துல்லாகான்.
புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருமே தியாக தீபங்களே ! நெஞ்சில் நெருடும் ஒரே நிகழ்வுடன் நிறைவு செய்கிறேன்.
1943ல் ரங்கூனில் நேதாஜியின் மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த அமீர் ஹம்ஸாவின் இன்றைய நிலை நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது.
கடந்த மே 27 – 2007 சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இனமானத்தலைவர் பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் கலைவாணர் அரங்கினுள் வரும் போது பிறர் தடுக்கத் தம் தள்ளாத வயதில் முட்டி மோதிக் கொண்டு தமது பேத்தி படிப்பிற்காக ஏதாவது உதவி செய்யுங்கள் என்று நா தழுதழுக்க அவர்கள் கேட்டபோது நம் ஒவ்வொரு அணுவும் அழுதது ! உண்மையான போராட்ட தியாகிகளின் உண்மைநிலை இதுவே.
விலைமதிக்க முடியாத வைரம் மறைவாகவே மண்ணுள் இருக்கக் குப்பைகள் மண்மேல் கிடப்பது உலக நியதி ! மறைக்கப்பட்ட தியாகிகளின் வரலாறு வெளிச்சத்திற்கு வரட்டும் ! உண்மை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றுச் சுடரொளி பரவட்டும் ! வாழ்த்துக்களுடன்
எம்.கே. ஜமால் முஹம்மது
எண் 15/1 எஸ்.ஜி. வலசு, அசோகபுரம், ஈரோடு 638 004
செல் : 94437 02958
நாள் : 12 நவம்பர் 2008
இறையருளே முழுநிறைவு !
முன்னோட்டம்:
வரலாற்றில் இந்தியாவின் பெருமை எப்பொழுதெல்லாம் பதிவு செய்யப்படுகிறதோ அதுவெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியா பொலிவடைந்தபோதுதான் ! இந்த உண்மை வரலாற்றை உற்று நோக்கினால் மட்டுமே புரியும் !
அஜ்மீர் நாயகத்தின் காலத்தில் துவங்கிய முஸ்லீம்களின் ஆட்சி தென்னிந்திய முஸ்லீமான மாவீரன் திப்பு சுல்தான் வரையும், அதன்பின் இறுதி முகலாயச் சக்கரவர்த்தி பஹதூர்ஷா ஜாபர் வரையும் அந்நியரை இந்த மண்ணில் காலூன்றவிடாமல் எதிர்ப்பதாகவே இருந்தது எட்டு நூறு ஆண்டுகள் இந்திய மண்ணில் சமத்துவம், சகோதரத்துவம், சமநீதியுடன் முஸ்லீம்கள் ஆட்சி புரிந்து இந்திய மண்ணைக் காத்துள்ளனர். குறிப்பாக முகலாயர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது.
நாட்டுப்பற்று:
முதன்முதலில் கி.பி. 1498ல் கொங்கணக் கடற்கரையில் வாஸ்கோடகாமா வந்திறங்கியபோதே குஞ்சாலி மரைக்காயர் வீரம் விளைத்தது நாம் அறிந்ததே !
கி.பி. 1757 மேற்கு வங்காளத்தில் வீரமுடன் எதிர்த்த சிராஜ் – உத் – தெளலா, கி.பி. 1761 முதல் 1799 வரை ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர்கள் ஹைதர் அலீ – திப்புசுல்தான், இவர்கட்குப்பின் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்பட்ட கி.பி.1806ல் வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் மகன் ஹைதர் தலைமையில் கிளர்த்தெழுந்த வேலூர் புரட்சியிலிருந்து நாடு விடுதலையடையும் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் 70 சதவீதம் முஸ்லீம்களே !
இந்திய கெஜட் குறிப்புப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகள் மொத்தம் 17 லட்சம் பேர் ! இதில் 5,68,000 பேர் முஸ்லீம்கள் ! முப்பது கோடியில் சதவிகிதக் கணக்குப்படி 70 சதவீதம் முஸ்லீம்களும் மற்றவர்கள் மொத்தமும் சேர்ந்து 30 சதவிகிதமே இந்த மண்ணிற்காக உயிர்நீத்தோர் ! உண்மை இவ்வாறிருக்க,
காலத்தின் கட்டாயம் :
இன்று இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து உண்மையைக் குழிதோண்டிப்புதை) ஊடகங்களும், பத்திரிக்கைகளும் துவேஷத்துடனும் பிரிவினைவாக வெறியுடனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் நாட்டிற்கு எதிரானவர்களாகவும் திட்டமிட்டே பங்கப்படுத்தி வரும் இந்நாளில்) காலத்தின் கட்டாயமாக பேராசிரியர். எஸ்.ஆபிதீன், பேராசிரியர். ப. இப்ராஹீம் இருவரும் சேர்ந்து மறைக்கப்பட்ட முஸ்லீம்களின் தியாகத்தை சிறிதளவாவது வெளிச்சத்திற்குக் கொண்டு) பச்சை இரத்தமாகத் தம் உள்ளுணர்வுகளைப் பேனாவில் ஊற்றித் தெளித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்தில் மறைக்கப்பட்டவர்களை, மறக்கடிக்கப்பட்டவர்களை நன்றியுடன் வெளிக்கொணரும் மகத்தான இவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது
பச்சை இரத்தம் :
நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மில் நிறையப்பேர் அறியாத தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நூலில் ஆங்கிலேயர் எப்படி நம்மைப் பிரித்தனர் என்பதை பக் 18ல் கி.பி. 1817ல் ’’பிரிட்டிஷ் இந்திய வரலாறு’’ தொகுத்த “ஜேம்ஸ்மில்” இந்திய வரலாற்றை மூன்றாகப் பிரித்து 1. இந்து இந்தியா 2. முஸ்லீம் இந்தியா 3. பிரிட்டிஷ் இந்தியா என இந்திய வரலாறு மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிகழ்வை ஆசிரியர் நன்கு பதிவு செய்துள்ளனர்.
ஹூக்ளி நதிக்கரையில் கி.பி. 1757 ஜூன் 23ல் ஆங்கிலேயரின் கைப்பாவை மீர் ஜாபர் எனும் நயவஞ்சகனால் சிராஜ் உத் தெளலாவை வெள்ளையர் வீழ்த்தியதைக் குறிப்பிடும் வேளை இதுவரை நாம் அறியாத தகவலான மீர் ஜாபரின் மருமகன் மாவீரன் மீர்காசிம் ஆங்கிலேயரை எதிர்த்து 1777 ல் வீரமரணம் அடைந்தது!
ஐரோப்பிய முறையிலான மாவீரன் கான்சாகிபின் படையெடுப்பைச் சமாளிக்க முடியாமல் தவித்த ஆங்கிலேயர்கள் தங்களது நயவஞ்சகம் மூலமே வீழ்த்தியது. கி.பி. 1766ல் கான்சாகிபை தியாக தீபமாக்கியது !
கி.பி. 1663, 1670 களில் கோல்கொண்டாவின் கமான்டர் இன் சீப் ஆக இருந்து ஆங்கிலேயரை அலறவைத்த மாவீரன் நெக்னமீகான்!
எனது தாய் நாட்டு விடுதலைக்காக கி.பி. 1857 ஜூன் 4ல் ஆங்கிலேயரிடம் இறுதி மூச்சுவரை போராடுவேனே தவிர மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்று மரணதண்டனை ஏற்று வீர மரணமடைந்த வீர மங்கை அசீசான் பேகம்!
மதான் என்பவன் காட்டிக் கொடுக்கத் தம் 27வது வயதில் கலிமா உரைத்துத் தூக்குக் கயிற்றைத் தாமே மாட்டிக் கொண்ட தியாகி அஸ்பத்துல்லாகான்.
புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருமே தியாக தீபங்களே ! நெஞ்சில் நெருடும் ஒரே நிகழ்வுடன் நிறைவு செய்கிறேன்.
1943ல் ரங்கூனில் நேதாஜியின் மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த அமீர் ஹம்ஸாவின் இன்றைய நிலை நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது.
கடந்த மே 27 – 2007 சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இனமானத்தலைவர் பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் கலைவாணர் அரங்கினுள் வரும் போது பிறர் தடுக்கத் தம் தள்ளாத வயதில் முட்டி மோதிக் கொண்டு தமது பேத்தி படிப்பிற்காக ஏதாவது உதவி செய்யுங்கள் என்று நா தழுதழுக்க அவர்கள் கேட்டபோது நம் ஒவ்வொரு அணுவும் அழுதது ! உண்மையான போராட்ட தியாகிகளின் உண்மைநிலை இதுவே.
விலைமதிக்க முடியாத வைரம் மறைவாகவே மண்ணுள் இருக்கக் குப்பைகள் மண்மேல் கிடப்பது உலக நியதி ! மறைக்கப்பட்ட தியாகிகளின் வரலாறு வெளிச்சத்திற்கு வரட்டும் ! உண்மை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றுச் சுடரொளி பரவட்டும் ! வாழ்த்துக்களுடன்
எம்.கே. ஜமால் முஹம்மது
எண் 15/1 எஸ்.ஜி. வலசு, அசோகபுரம், ஈரோடு 638 004
செல் : 94437 02958
நாள் : 12 நவம்பர் 2008
Sunday, July 19, 2009
மனித நேய மக்கள் கட்சி
மனித நேய மக்கள் கட்சி
மனித நேய மக்கள் கட்சி பற்றி நாம் இனி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களின் ஆதரவாளர்களைத் தவிர, மஹல்லா ஜமாஅத்துகளில் வாழும் பெருவாரியான தமிழக முஸ்லிம்கள் மத்தியிலோ, அவர்களை வழிநடத்தும் ஆலிம்கள் மத்தியிலோ அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் மரியாதையும் இல்லை என்பதே யதார்த்தம். அவர்களைச் சமுதாயம் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டுவைத்துள்ளது. அதனால் அவர்கள் பருப்பு வேகாது.
வாழ்நாளில் தொப்பியே போட்டுப் பழக்கமில்லாத மமக மத்திய சென்னை வேட்பாளர் திரு ஹைதர் அலி தேர்தல் பிரச்சாரத்தின்போது குல்லா அணிந்து கோயில் பூசாரியிடமும், சர்ச் பாதிரியிடமும் வாக்கு கேட்ட புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாயின. அதேநேரம் ஒரு பள்ளிவாசல் இமாமிடம் சென்று அவரால் வாக்கு கேட்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. சமுதாயத்திற்கும், அவர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பதை அனைவரும் புரிந்தால் சரி.
ராஸிக் அலி, பெரம்பூர், சென்னை
மமக திமுகவிடம் எதிர்பார்த்த சீட் கிடைக்காததாலும் அதிமுகவிடமிருந்து அழைப்பு வராததாலும் தனித்துக் களமிறங்கியது. ஒரே குடும்பமாக வாழ்ந்த தமிழக முஸ்லிம்களைக் கொள்கையின் பெயரால் பல கூறுகளாகப் பிரித்து சமூக ஒற்றுமையை சீர்குலைத்த அவர்களின் சுயரூபத்தை தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டன. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலமாக்கள் மட்டுமல்ல. அப்பாவி முஸ்லிம்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஹாபிழ் அ. முஹம்மது ஆரிப், தக்கோலம், வேலூர்
நன்றி : சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009
மனித நேய மக்கள் கட்சி பற்றி நாம் இனி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களின் ஆதரவாளர்களைத் தவிர, மஹல்லா ஜமாஅத்துகளில் வாழும் பெருவாரியான தமிழக முஸ்லிம்கள் மத்தியிலோ, அவர்களை வழிநடத்தும் ஆலிம்கள் மத்தியிலோ அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் மரியாதையும் இல்லை என்பதே யதார்த்தம். அவர்களைச் சமுதாயம் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டுவைத்துள்ளது. அதனால் அவர்கள் பருப்பு வேகாது.
வாழ்நாளில் தொப்பியே போட்டுப் பழக்கமில்லாத மமக மத்திய சென்னை வேட்பாளர் திரு ஹைதர் அலி தேர்தல் பிரச்சாரத்தின்போது குல்லா அணிந்து கோயில் பூசாரியிடமும், சர்ச் பாதிரியிடமும் வாக்கு கேட்ட புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாயின. அதேநேரம் ஒரு பள்ளிவாசல் இமாமிடம் சென்று அவரால் வாக்கு கேட்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. சமுதாயத்திற்கும், அவர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பதை அனைவரும் புரிந்தால் சரி.
ராஸிக் அலி, பெரம்பூர், சென்னை
மமக திமுகவிடம் எதிர்பார்த்த சீட் கிடைக்காததாலும் அதிமுகவிடமிருந்து அழைப்பு வராததாலும் தனித்துக் களமிறங்கியது. ஒரே குடும்பமாக வாழ்ந்த தமிழக முஸ்லிம்களைக் கொள்கையின் பெயரால் பல கூறுகளாகப் பிரித்து சமூக ஒற்றுமையை சீர்குலைத்த அவர்களின் சுயரூபத்தை தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டன. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலமாக்கள் மட்டுமல்ல. அப்பாவி முஸ்லிம்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஹாபிழ் அ. முஹம்மது ஆரிப், தக்கோலம், வேலூர்
நன்றி : சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009
சூரிய, சந்திர கிரகண தொழுகைகள்:
சூரிய, சந்திர கிரகண தொழுகைகள்:
(வரும் July 22 2009 துபாயில் சூரிய கிரஹண நேரம் காலை y 5:43 - 5:48;
இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன
இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)
நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)
சூரிய கிரகண தொழுகை:
கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:
அதிகமாக துஆ செய்வது
பாவங்களை நினைத்து, வருந்தி, அஞ்சுவது
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவது
இஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வது
தர்மம் செய்வது
சந்திர கிரஹண தொழுகை:
சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்) தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.
சூரிய கிரகணம் பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
http://www.shadowandsubstance.com/
தகவல் உதவி :
gafoorhasani@gmail.com
(வரும் July 22 2009 துபாயில் சூரிய கிரஹண நேரம் காலை y 5:43 - 5:48;
இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன
இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)
நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)
சூரிய கிரகண தொழுகை:
கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:
அதிகமாக துஆ செய்வது
பாவங்களை நினைத்து, வருந்தி, அஞ்சுவது
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவது
இஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வது
தர்மம் செய்வது
சந்திர கிரஹண தொழுகை:
சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்) தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.
சூரிய கிரகணம் பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
http://www.shadowandsubstance.com/
தகவல் உதவி :
gafoorhasani@gmail.com
Friday, July 17, 2009
நட்பு
நட்பு
அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;
உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;
நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்
- ஷேக் இப்ராஹிம்-
shaikamjath0012@gmail.com
அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;
உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;
நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்
- ஷேக் இப்ராஹிம்-
shaikamjath0012@gmail.com
கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு
தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்
This week play list in your favorite www.tamilmuslimtube.com
Sheikh S.Samsudeen Kasimi M.A. Jumaa bayan on Environment, Allah’s gift Water, Our Children’s Education, Why Masjid? , Shy , Sins Cursed by Allah, Life is trust & Who is Kadhiyani,
சுற்றுச்சூழல்,தண்ணீர் ஒரு அருட்கொடை ,பள்ளிக்கூடம் செல்லும் வேளையிலே, வாழ்கை ஒரு அமானிதம், மஸ்ஜித்கள் எதற்காக?. இறை சாபத்திற்குரிய பாவம், வெட்கப்பட வேண்டாமா ?, காதியானிகள் யார்? , என்ற தலைப்புகளில் ஷேக் ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா பயான்
http://www.tamilmuslimtube.com/playlist/Jumma-Quthbas-of-Moulana-Shamsu
Why difference of opinion in Madhab Laws? (Mathahabkalil Karuththu Verupaadu enn?) Sheikh Abdulla Jamali M.A.
மதஹப்களில் கருத்து வேறுபாடு ஏன்? - ஷேக் அப்துல்லா ஜமாலி
http://www.tamilmuslimtube.com/playlist/2990298030012986302129652995300
Upbringing children in Islamic Prospective (Islaamiya paarvaiyil Kuzhanthai Valarppu) – A.C.Agar Mohamed.
இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு – ஷேக் A.C.அகார் முஹம்மது
http://www.tamilmuslimtube.com/playlist/2951300030212994300629803021298
கீழக்கரை அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் காக்கா பயான்
Kilakarai Alhaj Mahamed Maroof kaka bayan
http://www.tamilmuslimtube.com/playlist/2965300829962965302129652992301
கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு
Lectures by Kilakarai Moulavi Jahangeer Aroosi
http://www.tamilmuslimtube.com/playlist/296530082996296530212965299230-2
Lecture to Muslim youngsters on Cinema & Love by Ash Sheik H.M. Minhaj (Islahi)
இளைஞர்களின் சாபக்கேடு - காதல் , சினிமா - ஷேக் H.M.மின்'ஹாஜ் இஸ்லாஹி
http://www.tamilmuslimtube.com/playlist/2951299530162974299230212965299
This week play list in your favorite www.tamilmuslimtube.com
Sheikh S.Samsudeen Kasimi M.A. Jumaa bayan on Environment, Allah’s gift Water, Our Children’s Education, Why Masjid? , Shy , Sins Cursed by Allah, Life is trust & Who is Kadhiyani,
சுற்றுச்சூழல்,தண்ணீர் ஒரு அருட்கொடை ,பள்ளிக்கூடம் செல்லும் வேளையிலே, வாழ்கை ஒரு அமானிதம், மஸ்ஜித்கள் எதற்காக?. இறை சாபத்திற்குரிய பாவம், வெட்கப்பட வேண்டாமா ?, காதியானிகள் யார்? , என்ற தலைப்புகளில் ஷேக் ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா பயான்
http://www.tamilmuslimtube.com/playlist/Jumma-Quthbas-of-Moulana-Shamsu
Why difference of opinion in Madhab Laws? (Mathahabkalil Karuththu Verupaadu enn?) Sheikh Abdulla Jamali M.A.
மதஹப்களில் கருத்து வேறுபாடு ஏன்? - ஷேக் அப்துல்லா ஜமாலி
http://www.tamilmuslimtube.com/playlist/2990298030012986302129652995300
Upbringing children in Islamic Prospective (Islaamiya paarvaiyil Kuzhanthai Valarppu) – A.C.Agar Mohamed.
இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு – ஷேக் A.C.அகார் முஹம்மது
http://www.tamilmuslimtube.com/playlist/2951300030212994300629803021298
கீழக்கரை அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் காக்கா பயான்
Kilakarai Alhaj Mahamed Maroof kaka bayan
http://www.tamilmuslimtube.com/playlist/2965300829962965302129652992301
கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு
Lectures by Kilakarai Moulavi Jahangeer Aroosi
http://www.tamilmuslimtube.com/playlist/296530082996296530212965299230-2
Lecture to Muslim youngsters on Cinema & Love by Ash Sheik H.M. Minhaj (Islahi)
இளைஞர்களின் சாபக்கேடு - காதல் , சினிமா - ஷேக் H.M.மின்'ஹாஜ் இஸ்லாஹி
http://www.tamilmuslimtube.com/playlist/2951299530162974299230212965299
Labels:
கீழக்கரை,
சொற்பொழிவு,
மெளலவி ஜஹாங்கிர் அரூஸி
Price List for the Room in Mecca(Month of Ramalan)
Price List for the Room in Mecca(Month of Ramalan)
Dear Brothers,
Salam.Hope all of you doing well by the grace of almighty Allah and He will shower His belonging on us,our family and our near &dears.Also remember always in your prayer for us(Muslimens)to avoid sins and the death with spell of Kalima.
As I discussed with all of you regarding the price list for the Rooms in the Holli city of Mecca in the month of Ramadan.kindly see the attached file for the price list and location map;your co-operation and positive response will be highly appreciated.
6 BUILDING RENTAL IN THE MONTH OF RAMALAN IN MECCA
Price For The 1st 10 Days
For 1Day (4Beds in a Room) Without attached bath room 260/SR
For 1Day (4Beds in a Room) Attached bath room 300/SR
For extra 1 people in a Room +50/SR
Price For The 2nd 10 Days
For 1 Day (4 Beds in a Room) without attached bath room 300/SR
For 1Day (4Beds in a Room) attached bath room 350/SR
For extra 1people in a Room +50/SR
Price For The Last 10 Days
For 1 Day (4 Beds in a Room) without attached bath room 400/SR
For 1Day (4Beds in a Room) attached bath room 500/SR
For extra 1people in a Room +50/SR
Price For The First 15 Days
4 Beds in a Room without attached bath room 4250/SR
4 Beds in a Room attached bath room 4500/SR
Price For The Last 15 Days & For a Month
4 Beds in a Room without attached bath room 5250/SR
4Beds in a Room attached bath room 5500/SR
For The Complete Month (Without Attached Bath Room) 9500/SR
For The Complete Month ( Attached Bath Room) 10000/SR
Note:
Common Kitchen is available in all floors.
Provide Gas Stove with big Cylinder &refilling should be done by you
Provide 2 Freezer in each floor.
Note:
The prices will be negotiable only for the 15 days and a Month.
Thanks &Regards
Multhazim .
Contct Number: 00966 558145569
thainadu2005@yahoo.com
Dear Brothers,
Salam.Hope all of you doing well by the grace of almighty Allah and He will shower His belonging on us,our family and our near &dears.Also remember always in your prayer for us(Muslimens)to avoid sins and the death with spell of Kalima.
As I discussed with all of you regarding the price list for the Rooms in the Holli city of Mecca in the month of Ramadan.kindly see the attached file for the price list and location map;your co-operation and positive response will be highly appreciated.
6 BUILDING RENTAL IN THE MONTH OF RAMALAN IN MECCA
Price For The 1st 10 Days
For 1Day (4Beds in a Room) Without attached bath room 260/SR
For 1Day (4Beds in a Room) Attached bath room 300/SR
For extra 1 people in a Room +50/SR
Price For The 2nd 10 Days
For 1 Day (4 Beds in a Room) without attached bath room 300/SR
For 1Day (4Beds in a Room) attached bath room 350/SR
For extra 1people in a Room +50/SR
Price For The Last 10 Days
For 1 Day (4 Beds in a Room) without attached bath room 400/SR
For 1Day (4Beds in a Room) attached bath room 500/SR
For extra 1people in a Room +50/SR
Price For The First 15 Days
4 Beds in a Room without attached bath room 4250/SR
4 Beds in a Room attached bath room 4500/SR
Price For The Last 15 Days & For a Month
4 Beds in a Room without attached bath room 5250/SR
4Beds in a Room attached bath room 5500/SR
For The Complete Month (Without Attached Bath Room) 9500/SR
For The Complete Month ( Attached Bath Room) 10000/SR
Note:
Common Kitchen is available in all floors.
Provide Gas Stove with big Cylinder &refilling should be done by you
Provide 2 Freezer in each floor.
Note:
The prices will be negotiable only for the 15 days and a Month.
Thanks &Regards
Multhazim .
Contct Number: 00966 558145569
thainadu2005@yahoo.com
Thursday, July 16, 2009
Qur’an from The Mingana Collection
Qur’an from The Mingana Collection
Two of the oldest known manuscript copies of the Qur’an were made available online from July 8th 2009 as part of a major project to digitize one of the richest collections of oriental manuscripts. The two copies which may date from the 7th century C.E. are part of the priceless Mingana Collection, which is housed by the University of Birmingham.
The University's Special Collections department has painstakingly digitized more than 10,000 pages from the collection. The documents now online also include unique illustrated manuscripts from the 16th century C.E. and early Arabic poetry.
The Mingana manuscripts, presented via the Virtual Manuscripts Room (VMR), can be viewed at:
http://vmr.bham.ac.uk/Collections/Mingana/Islamic_Arabic_1572/table/
After visiting this page click on the required page for enlarged view.
Two of the oldest known manuscript copies of the Qur’an were made available online from July 8th 2009 as part of a major project to digitize one of the richest collections of oriental manuscripts. The two copies which may date from the 7th century C.E. are part of the priceless Mingana Collection, which is housed by the University of Birmingham.
The University's Special Collections department has painstakingly digitized more than 10,000 pages from the collection. The documents now online also include unique illustrated manuscripts from the 16th century C.E. and early Arabic poetry.
The Mingana manuscripts, presented via the Virtual Manuscripts Room (VMR), can be viewed at:
http://vmr.bham.ac.uk/Collections/Mingana/Islamic_Arabic_1572/table/
After visiting this page click on the required page for enlarged view.
திருக்குர்ஆன்
திருக்குர்ஆன்
திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் - வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.
இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !
இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.
குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
-- நன்றி : சமரசம்
திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் - வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.
இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !
இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.
குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
-- நன்றி : சமரசம்
அபுதாபியிலிருந்து உம்ரா செல்ல தமிழ் குழுக்கள்
அபுதாபியிலிருந்து உம்ரா செல்ல தமிழ் குழுக்கள்
Please contact :
Mr.Abdus Salaam - 050 4127194
Mr.Shahul Hameed - 055 9385536
kutbudeen 0505827597
Please contact :
Mr.Abdus Salaam - 050 4127194
Mr.Shahul Hameed - 055 9385536
kutbudeen 0505827597
English-Malayalam-Dictionary
English-Malayalam-Dictionary
try one of these links....
http://www.esnips.com/doc/b879e5bb-821f-451a-8645-ac8fdc12bfdb/English-Malayalam-Dictionary
http://www.esnips.com/doc/7626de0a-b1f2-4f99-8dfa-77d043d2774c/English-malayalam-dictionary
http://www.esnips.com/doc/ce91ed28-cc6d-497e-8e41-e204ac03dd11/English_Malayalam_Dictionary
Oxford Dictionary:
http://www.esnips.com/doc/3599273e-cab0-4051-b25b-6bbd88fe9bd7/Oxford-Dictionary-2006
try one of these links....
http://www.esnips.com/doc/b879e5bb-821f-451a-8645-ac8fdc12bfdb/English-Malayalam-Dictionary
http://www.esnips.com/doc/7626de0a-b1f2-4f99-8dfa-77d043d2774c/English-malayalam-dictionary
http://www.esnips.com/doc/ce91ed28-cc6d-497e-8e41-e204ac03dd11/English_Malayalam_Dictionary
Oxford Dictionary:
http://www.esnips.com/doc/3599273e-cab0-4051-b25b-6bbd88fe9bd7/Oxford-Dictionary-2006
Tuesday, July 14, 2009
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்..
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்..
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
Ways 2 Increase Iman...
Ways 2 Increase Iman...
1. Pray in the last third of the night.
2. Go to Fajr and Isha in congregation.
3. Say Adhkaar in the morning and evening.
4. Remember Death often.
5. Contemplate over the creation of Allah and how vast and beatiful his creation is.
6. Gain some knowledge of the Deen daily.
7. Remember the purpose of life
8. Fast Voluntarily
9. Pray as if it is your last prayer
10. Read Quran
11. Give sadaqa
12. Do dhikr
13. Listen to Quran recitation
14. Read Seerah/Listen to lectures about it (esp by Shaykh Anwar al Awlaki)
15. Read about the sahabah/Listen to lectures about them
16. Say often, "Laa ilaha illa Allah".
17. When you have gained knowledege, inform others of it
18. Try to go to regular circles to have discussions about Islam
19. Smile for the sake of Allah
20. Reading Surah Khaf with deep thought and understanding, until it awakens u to the dajaalic system that we live in.
21. Alaways think about allah, thinking is a faridah in islam
22. Learn about science in light of Quran and Islam.
23. Call friends and tell them you love them for the sake of Allah.
24. Protect ourselves from Shaitan
25. Make sincere Dua 4 the Ummah
26. Try to help others as much as you can
27. Make reading Qur'an regular
28. Read certain surahs at specific times, i.e. Surah Mulk at night
29. Thank Allah(swt) witthin your heart everday till the day you die , then thank him yourself for everything ! Allah hu akbar
30. Make Dua' for your bother/sister
31. Love for your brother what you love for yourself
32. Discuss Islamic matters with believing brothers/sisters - share knowledge, educate each other
33. Choose obedience over disobedience
34. Uttering "Inna Lillahi wa inna Ileyhi raji'oon - To Allah we belong and to Allah we return" whenever you are afflicted with anything whether it be small or big.
Allah(SWT) says: "Be sure we shall test you with something of fear and hunger, some loss in goods, lives and the fruits (of your toil) but give glad tidings to those who patiently persevere. Those who, when misfortune strikes them, say: 'Indeed we belong to Allah and to Him is our return. Those are the ones upon whom are blessings and mercy from their Lord and it is those who are rightly guided." [Sûrah al-Baqarah: 155]
The Prophet (peace be upon him)said:"No fatigue, illness, anxiety, sorrow, harm or sadness afflicts any Muslim, even to the extent of a thorn pricking him, without Allah wiping out his sins by it." [Sahîh al-Bukhârî and Sahîh Muslim]
35. Look at how complex our bodies are (circulatory system, nervous system, etc), and realize that only Allah (SWT) could have made something like that.
36. Love for your brother what you love for yourself
37. Smile, make people happy.
1. Pray in the last third of the night.
2. Go to Fajr and Isha in congregation.
3. Say Adhkaar in the morning and evening.
4. Remember Death often.
5. Contemplate over the creation of Allah and how vast and beatiful his creation is.
6. Gain some knowledge of the Deen daily.
7. Remember the purpose of life
8. Fast Voluntarily
9. Pray as if it is your last prayer
10. Read Quran
11. Give sadaqa
12. Do dhikr
13. Listen to Quran recitation
14. Read Seerah/Listen to lectures about it (esp by Shaykh Anwar al Awlaki)
15. Read about the sahabah/Listen to lectures about them
16. Say often, "Laa ilaha illa Allah".
17. When you have gained knowledege, inform others of it
18. Try to go to regular circles to have discussions about Islam
19. Smile for the sake of Allah
20. Reading Surah Khaf with deep thought and understanding, until it awakens u to the dajaalic system that we live in.
21. Alaways think about allah, thinking is a faridah in islam
22. Learn about science in light of Quran and Islam.
23. Call friends and tell them you love them for the sake of Allah.
24. Protect ourselves from Shaitan
25. Make sincere Dua 4 the Ummah
26. Try to help others as much as you can
27. Make reading Qur'an regular
28. Read certain surahs at specific times, i.e. Surah Mulk at night
29. Thank Allah(swt) witthin your heart everday till the day you die , then thank him yourself for everything ! Allah hu akbar
30. Make Dua' for your bother/sister
31. Love for your brother what you love for yourself
32. Discuss Islamic matters with believing brothers/sisters - share knowledge, educate each other
33. Choose obedience over disobedience
34. Uttering "Inna Lillahi wa inna Ileyhi raji'oon - To Allah we belong and to Allah we return" whenever you are afflicted with anything whether it be small or big.
Allah(SWT) says: "Be sure we shall test you with something of fear and hunger, some loss in goods, lives and the fruits (of your toil) but give glad tidings to those who patiently persevere. Those who, when misfortune strikes them, say: 'Indeed we belong to Allah and to Him is our return. Those are the ones upon whom are blessings and mercy from their Lord and it is those who are rightly guided." [Sûrah al-Baqarah: 155]
The Prophet (peace be upon him)said:"No fatigue, illness, anxiety, sorrow, harm or sadness afflicts any Muslim, even to the extent of a thorn pricking him, without Allah wiping out his sins by it." [Sahîh al-Bukhârî and Sahîh Muslim]
35. Look at how complex our bodies are (circulatory system, nervous system, etc), and realize that only Allah (SWT) could have made something like that.
36. Love for your brother what you love for yourself
37. Smile, make people happy.
Dubai based company required for purchase officer
There is a vacancy in Dubai based company for purchase officer. Please find the details
Job Title: Purchase Officer
Requirements:
· 1 to 2 years experience in the purchase field
· UAE driving license is added advantage
· Salary: 3,500 to 4,000/- (negotiable)
· Immediate placement
Contact Person: Jahir Hussain (050-6702375)
Job Title: Purchase Officer
Requirements:
· 1 to 2 years experience in the purchase field
· UAE driving license is added advantage
· Salary: 3,500 to 4,000/- (negotiable)
· Immediate placement
Contact Person: Jahir Hussain (050-6702375)
Monday, July 13, 2009
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பிதழ் வெளியீடு
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பிதழ் வெளியீடு
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் தலைப்பில் சிறப்புக் கவிதை நிகழ்ச்சி மற்றும் தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
கோடையும் வாடையும் என்ற சிறப்பு கவிதை நிகழ்ச்சியின் நடுவர்களாக திருப்பத்தூர் அப்துல் வாஹித், பழனி ஆகியோர் இருந்தனர். கவிஞர்கள் சிம்ம பாரதி, ஜியா, சந்திரசேகர், கமால், நர்கிஸ், மலிக்கா, நிலாவண்ணன், அமுதா பத்மநாபன், ஜெயா பழனி, வேலூர் கந்தநாதன், கிளியனூர் இஸ்மத், ராஜா கமால் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுப்புலட்சுமி பாலா, கராமா மெடிக்கல் சென்டர் டாக்டர் சம்பத் குமார், முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியை அபரஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேர் இதழை டாக்டர் சுப்புலட்சுமி பாலா வெளியிட முதல் பிரதியினை உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
சிறப்புவிருந்தினர்கள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகத்தை கலையன்பன் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோர் செய்தனர்.
கவிஞர் நிலாவண்ணன் தாயகம் செல்வதையொட்டி அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது. அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஏற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜியாவுத்தின், சிம்மபாரதி உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்தனர்.











துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் தலைப்பில் சிறப்புக் கவிதை நிகழ்ச்சி மற்றும் தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
கோடையும் வாடையும் என்ற சிறப்பு கவிதை நிகழ்ச்சியின் நடுவர்களாக திருப்பத்தூர் அப்துல் வாஹித், பழனி ஆகியோர் இருந்தனர். கவிஞர்கள் சிம்ம பாரதி, ஜியா, சந்திரசேகர், கமால், நர்கிஸ், மலிக்கா, நிலாவண்ணன், அமுதா பத்மநாபன், ஜெயா பழனி, வேலூர் கந்தநாதன், கிளியனூர் இஸ்மத், ராஜா கமால் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுப்புலட்சுமி பாலா, கராமா மெடிக்கல் சென்டர் டாக்டர் சம்பத் குமார், முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியை அபரஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேர் இதழை டாக்டர் சுப்புலட்சுமி பாலா வெளியிட முதல் பிரதியினை உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
சிறப்புவிருந்தினர்கள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகத்தை கலையன்பன் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோர் செய்தனர்.
கவிஞர் நிலாவண்ணன் தாயகம் செல்வதையொட்டி அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது. அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஏற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜியாவுத்தின், சிம்மபாரதி உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்தனர்.
Labels:
கவிதை,
சிறப்பிதழ்,
துபாய்,
நிகழ்ச்சி,
வானலை வளர்தமிழ்
Need cook in Tamil Restaurant - Ajman ( UAE )
Need cook in Tamil Restaurant
A well running Tamil restaurant ( BISMI RESTAURANT) need Tamil
professional cook in Ajman new Ind.area
contact 050-7942589 and 050-5021798
A well running Tamil restaurant ( BISMI RESTAURANT) need Tamil
professional cook in Ajman new Ind.area
contact 050-7942589 and 050-5021798
Saturday, July 11, 2009
ஹஜ்ரத் ஆவூர் இஸ்மாயில் ஹஸனி பயான்
ஹஜ்ரத் ஆவூர் இஸ்மாயில் ஹஸனி பயான்
Hajarat Avoor Ismail Hasani Bayan
http://www.tamilmuslimtube.com/playlist/30012972299229803021-2950299730
மெளலானா முஹம்மது அப்துல் மாலிக் அவர்களின் சூஃபித்துவத்தை பற்றிய கேள்வி பதில்
Moulana Muhammed Abdul Malik Q&A about Tassawwuf
http://www.tamilmuslimtube.com/playlist/Moulana-Muhammed-Abdul-Malik-Ba
Hajarat Avoor Ismail Hasani Bayan
http://www.tamilmuslimtube.com/playlist/30012972299229803021-2950299730
மெளலானா முஹம்மது அப்துல் மாலிக் அவர்களின் சூஃபித்துவத்தை பற்றிய கேள்வி பதில்
Moulana Muhammed Abdul Malik Q&A about Tassawwuf
http://www.tamilmuslimtube.com/playlist/Moulana-Muhammed-Abdul-Malik-Ba
Thursday, July 9, 2009
நாள் ஒரு நூல்
நாள் ஒரு நூல்
தமிழம் வலையில் www.thamizham.net நாள் ஒரு நூல் பகுதியில் ஒவ்வொரு
நாளும் 3 க்குக் குறையாத நூல்கள்/இதழ்கள் வலை ஏற்றப்படுகின்றன.
கல்லாடம், சூடாமணி நிகண்டு, திராவிட நாடு மலர், காஞ்சி இதழ், என வலை ஏற்றப்படுபவை
படவடிவக் கோப்பாக ஏற்றப்படுகின்றன.
தமிழின் வரலாறு காட்டும் இத்தகைய
முயற்சியைக் கண்டு, நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தவும்.
இதுவரை 715 வகையானவை வலை ஏற்றப்பட்டுள்ளன
இந்தக் கருத்தினை ஒவ்வொரு வாரமும் நூல்களைப் பார்த்து
உங்களுக்குத் தெரிந்த குழுமங்களுக் கெல்லாம் அனுப்பி வைக்கவும்
பலரும் பார்த்து மகிழட்டும்
தமிழம் வலையில் www.thamizham.net நாள் ஒரு நூல் பகுதியில் ஒவ்வொரு
நாளும் 3 க்குக் குறையாத நூல்கள்/இதழ்கள் வலை ஏற்றப்படுகின்றன.
கல்லாடம், சூடாமணி நிகண்டு, திராவிட நாடு மலர், காஞ்சி இதழ், என வலை ஏற்றப்படுபவை
படவடிவக் கோப்பாக ஏற்றப்படுகின்றன.
தமிழின் வரலாறு காட்டும் இத்தகைய
முயற்சியைக் கண்டு, நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தவும்.
இதுவரை 715 வகையானவை வலை ஏற்றப்பட்டுள்ளன
இந்தக் கருத்தினை ஒவ்வொரு வாரமும் நூல்களைப் பார்த்து
உங்களுக்குத் தெரிந்த குழுமங்களுக் கெல்லாம் அனுப்பி வைக்கவும்
பலரும் பார்த்து மகிழட்டும்
Subscribe to:
Posts (Atom)