Thursday, June 19, 2008

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

www.muslimleaguetn.com


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் ஜூன் 21 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காயிதெமில்லத் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 50 ஆண்டுகள் உழைத்த முஸ்லிம் லீக் மூத்த ஊழியர்கள்-

காயிதெ மில்லத் விருது பெறுவோர்:

1. மவ்லவி அப்துல்ஹை நக்காவி - பள்ளபட்டி
2. மவ்லவி எம்.என். அப்துல் காதர் பாகவி - பெரம்பலூர்
3. எம். செய்யது இப்ராஹிம் - வேதாளை
4. ஹாஜி ஏ.கே. அப்துல்ஹலீம் - சென்னை
5. இசைமணி எம்.எம். ய+சுப் - சென்னை
6. ஹாஜி ஜம்ஜம் எஸ்.எம். பதுருத்தீன் - சென்னை
7. எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் - திருச்சி
8. எச்.ஏ. அப்பாஸ்(சுதந்திர போராட்ட வீரர்) - சென்னை
9. ஹாஜி பி.கே.இ. அப்துல்லா - வலங்கைமான்
10. ஹாஜி எம்.ஏ. குலாம்மொய்தீன் - அய்யம்பேட்டை
11. ஹாஜி என்.பி. முஹம்மது உசேன் - ராஜகிரி
12. மொய்தீன் பிச்சை - திருச்சி
13. எஸ்.டி.ஏ. முஹம்மது மீரான் - சென்னை
14. மவ்லவி ஆர்.கே.அப்துல்காதர் பாகவி - பள்ளபட்டி
15. ஹாஜி எம்.அப்துல் கனி - தூத்துக்குடி
16. எஸ்.எஸ்.இ. காழி அலாவுதீன் ஆலிம் - காயல்பட்டினம்
17. ஹாஜி வாவு அப+பக்கர் சித்தீக் - காயல்பட்டினம்
18. எஸ்.டி. நிஸார் அஹமது - வாணியம்பாடி
19. ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் - பள்ளபட்டி
20. மவ்லவி அப்துஸ்ஸமது நத்வி - கோட்டகுப்பம்
21. பி.கே. அப்துல் ஸலாம் - கோயமுத்தூர்
22. வி.எம். முஹம்மது காசீம் - கோயமுத்தூர்
23. அப்துல் ரஹ்மான் (ஏ) பிச்சை ஹாஜியார் - பள்ளபட்டி
24. ஹாஜி எம்.ஓ. செய்யதுஇஸ்மாயில் - சென்னை
25. ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி - சென்னை
26. பேராசிரியர் சாகுல் ஹமீது - குளச்சல்
27. டி.ஏ. அப்துல் மஜீது - குன்னூர்
28. அறமுரசு அப்துல் காதர் - நாகூர்
29. சாந்து முஹம்மது - இனாம்குளத்தூர்
30. முஹம்மது யாக்கூப் - கோயமுத்தூர்
31. புதுப்பேட்டை கே.எஸ்.ஆரிஃப் - சென்னை
32. ஹாஜி எம்.எம். மொகுதூம்கண் சாஹிப் - காயல்பட்டினம்
33. அரிக்கடை பி.எம். முஹம்மது சாலிஹ் - குளச்சல்
34. ஹாஜி எம். பஸ்லுத்தீன் - ஆயங்குடி
35. ஹாஜி மெக்கோ பக்கீர் முகைதீன் - சென்னை
36. ஆயிரம்விளக்கு ஏ.பி.அமானுல்லா - சென்னை
37. இளம் லீகன் ஏ.ஆர். செய்யது இப்ராஹிம் - புதுமடம்
38. கே.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் - அதிராம்பட்டினம்
39. எம். சேக்னா மரைக்காயர் - அதிராம்பட்டினம்
40. டாக்டர் ஏ.எம். ஜியாவுதீன் - அய்யம்பேட்டை
41. ஹாஜி என்.பி. அப்துல் வஹாப் - வழுத்தூர்
42. கே.ஏ. அப்துல் கலாம் - கோயமுத்தூர்
43. வி.பி.முஹம்மதலி - கோயமுத்தூர்
44. ஏ.எம். தெராவு ஷா சாஹிப் - கோயமுத்தூர்
45. சர்கார் முஹம்மது இஸ்மாயீல் - சென்னை
46. ஹாஜி எம்.எஸ். அப்துல் ரஹ்மான்நூரி - சங்கரன்கோவில்
47. டாக்டர் கே.எஸ்.டி. ஜமாலுத்தீன் - சேரன்மகாதேவி
48. கே.அப்துல் வஹாப் - சோழமாதேவி
49. என். அப்துல் காதர் - விக்கிரமசிங்கபுரம்
50. ஹாஜி செய்யது பட்டாணி - பாம்புக்கோவில்சந்தை
51. கவிஞர் வீரை எம். அப்துல் ரஹ்மான் - வீரவநல்லூர்
52. வெ.கா. உ.அ. முஹம்மது ஹனீபா - கடையநல்லூர்
53. எஸ். ஹபீபுல்லாஹ் - தென்காசி
54. வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம்(முன்னாள் எம்.எல்.ஏ) - மேலப்பாளையம்
55. ஏ.கே.எச்.அப்துர் ரசாக் - வரகனேரி
56. கே.இ.இப்ராஹிம் - திருச்சி
57. பி.ஆர்.எம். அப்துல் ஸலாம் - இனாம்குளத்தூர்
58. ஷாகுல் ஹமீது - திருச்சி
59. ஹாஜி ஏ.பி. மலுக்காமலி - பத்தமடை
60. ஹாஜி டி.ஜே. பக்கீர் முஹம்மது - லால்பேட்டை
61. அ.க.நெய்னா முஹம்மது - கீழக்கரை
62. ஹ{சைன் பீரான் - சேலம்
63. கே.எஸ். அப்துல்லா பாஷா - காஞ்சிபுரம்
64. ஏ.கே. செய்யது இப்ராஹிம் - எண்ணூர்
65. அல்ஹாஜ் அப்துல் ஹாதி - நெல்லிக்குப்பம்
66. எச்.எம். ஆலியா மரைக்காயர் - காரைக்கால்
67. ஒய். அப்துல் ரஷாக் - காரைக்கால்
68. ஹாஜி எஸ்.டி. வெள்ளைத்தம்பி - காயல்பட்டினம்
69. ஹாஜி ஏ.எம்.ஹனீபா - மங்கலம்பேட்டை
70. ஹாஜி எம்.எஸ். அஹ்மது பாஷா - குடியாத்தம்
71. ஹாஜி வி.எஸ். அமானுல்லாஹ் - கடையநல்லூர்
72. கே.இ. முஹம்மது இப்ராஹிம் - புளியங்குடி
73. மணிவாசகம் ய+சுப் - மதுரை
74. டாக்டர் கே.எம். ஜக்கரிய்யா - மேட்டுப்பாளையம்
75. ரங்கூன் சுலைமான் - சென்னை
76. எழுத்தாளர் ஷேக்கோ - இளையாங்குடி
77. த.உ. அப்துல் காதர் - கடையநல்லூர்
78. ஹாஜி. பி.எம். ஷேக் உதுமான் - கடையநல்லூர்
79. எம்.ஏ. ஷாஹ{ல் ஹமீது(மூப்பன்) - கடையநல்லூர்
80. ஹாஜி பி.எம். அப்துல் காதர் - கடையநல்லூர்
81. எஸ்.எம். காஸிம் - மேட்டுப்பாளையம்
82. எம்.கே.இப்றாஹீம் - அதிராம்பட்டினம்
83. ஹாஜி என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதர் - முத்துப்பேட்டை
84. எம்.எம்.ஷாஹ{ல் ஹமீது - வேதாளை
85. கே.சையது இப்றாம்ஷா - வேதாளை

சிராஜுல் மில்லத் நல்லிணக்க விருது பெறுவோர்:

1. செய்யது எம்.ஸலாஹ{த்தீன்
2. திரு. நல்லகண்ணு
3. மறைதிரு. வின்சென்ட் சின்னதுரை

கல்வி, மருத்துவம், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சமூகநலப் பணியாற்றுபவர்களுக்கான சமுதாய ஒளிவிளக்கு விருது பெறுவோர்:

1. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் - கல்வித்தந்தை
2. மேல்விஷாரம் அல்ஹாஜ் எம்.முஹம்மது ஹாஸிம் - மார்க்கப் பணியும் சமூக சேவையும்
3. அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதர் - கல்வி நிறுவனம்
4. அல்ஹாஜ் டாக்டர் சேகு நூருத்தீன் - பத்திரிகை, கல்விக்கூடம்
5. அல்ஹாஜ் பரகத்அலி மாயின் அப+பக்கர் - பள்ளிவாசல்கள்
6. நோபுள் சாகுல் ஹமீது - ஜகாத் விநியோகத்தில் புதுமை
7. ஒயிட்ஹவுஸ் அல்ஹாஜ் அப்துல் பாரி - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பணிகள்
8. ஹாஜி டி.எஸ். பத்ஹ{ர் ரப்பானி - கல்விக்கூடம்
9. ஹாஜி எஸ். அஹமது மீரான் - புரபஸனல் கூரியர் சர்வீஸ்
10. எஸ்.டி. கூரியர் கே. நவாஸ் கனி - கூரியர் சர்வீஸ்
11. ஹாஜி டாக்டர் செய்யது கலீபத்துல்லா - மருத்துவசேவை
12. ஆம்ப+ர் முஹம்மது சயீது - கல்வி வளர்ச்சி
13. அல்ஹாஜ்வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - மகளிர் கல்வி
14. அல்லாமா பிலாலிஷாஹ் ஜுஹ{ரி - கல்வி வளர்ச்சி
15. இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா - இசை மூலம் சமயப் பணி
16. அய்யம்பேட்டை மர்ஹபா ஏ.கே.பஷீர்அஹமது - கல்விப் பணி
17. கவிஞர் நாகூர் சலீம் - இலக்கியப் பணி
18. சென்னை ஆர். வரிசை முகம்மது - தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வேலைவாய்ப்பு, சமூகப் பணிகள்
19. திருப்ப+ர் குர்பானி அறக்கட்டளை - கல்வி மற்றும் மருத்துவப் பணி
20. கூத்தாநல்லூர் ஏ.வி.எம். ஜாபருத்தீன் - பத்திரிகை துறை, கல்வித்துறை
21. புதுக்கோட்டை அல்ஹாஜ் ஏ. ஷர்புதீன் - பள்ளிவாசல் கட்டுதல் மற்றும் கல்வி உதவி
23. புதுக்கோட்டை அல்ஹாஜ் எஸ்.எம். செய்யதுஇப்ராஹிம் - வேலை வாய்ப்பு மற்றும் பைத்துல்மால் பணி
24. நாகூர் அல்ஹாஜ் ஆலியா சேக்தாவ+து - கல்விப் பணி
25. கூத்தாநல்லூர் சேக்தாவ+து - நூல் வெளியீட்டில் உலக சாதனை
26. கே.எம்.டி. மருத்துவமனை காயல்பட்டினம் - மருத்துவசேவை
27. மேல்விஷாரம் ஹாஜி ஜியாவுதீன் - கல்விப்பணி
28. இரோடு டாக்டர் அமானுல்லா - மருத்துவம் கல்விப் பணி
29. கோவை கலீல் அஹமது - கல்விப் பணி
30.அழகன்குளம் முகம்மது ஆதம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சமூகப் பணி
31. மேலப்பாளையம் இன்ஜினீயர் செய்யது அஹமது - மகளிர் கல்வி மேம்பாடு
32. தென்காசி ஹாஜி எம்.எஸ். துராப்ஷா - தொழில் கல்வி
33. அதிராம்பட்டினம் ஏ.ஜெ. இக்பால் - மதரஸே நிஸ்வான்
34. உடன்குடி எஸ்.ஜே.எம். ஜமாலுதீன் - கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணி
35. திருச்சி டாக்டர் அஷ்ரப் - இந்திய அளவில் மருத்தவ சேவை முன்னோடி
36. அய்மான் கவிஞர் ஷம்சுதீன் (அய்மான் கல்வி அறக்கட்டளை) - மகளிர் கல்வி மேம்பாடு
37. மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் - ஷரீஅத் பஞ்சாயத்து நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்
38. கோட்டாறு மாலிக் தினார் முஹல்லம் பைத்துல்மால் - முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் அமைப்பு
39. டாக்டர் அயாஸ் அக்பர் - அறுவை சிகிச்சை இல்லாத இருதய நோய் நிவாரணம்
40. டாக்டர் ஜமீர் பாஷா - லேப்ரோஸ் கோபிக் முறையில் மருத்துவ சிகிச்சை
41. திருச்சி ஹாஜி முஹம்மது ய+னுஸ் (எம்.ஐ.இ.டி.) - உயர்கல்விப் பணி
42. காயல்பட்டினம் எஸ். அக்பர்ஷா - வேலைவாய்ப்பு மற்றும் கல்விப் பணிகள்
43. சித்தார்கோட்டை எஸ். தஸ்தகீர் காக்கா - கல்வி நிறுவனங்கள்
44. அல்ஹாஜ் தைக்காலெப்பை - ஆன்மீக வழியில் சமூக அமைதிப்பணி
45. உத்தமபாளையம் ஹாஜி எம்.தர்வேஸ் முகைதீன் - கல்விப் பணி
46. கம்பம் ஹாஜி எம்.கே.முஹம்மது ஷரீப் - இஷாஅத் இஸ்லாம் பணி
47. பழனி முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் - கல்வி திருமண உதவிகள்
48. திருச்சி டாக்டர் ஷேக்முஹம்மது - கணக்கு ஆய்வியல் இந்திய அளவில
; 49. இனாம்குளத்தூர் ஹாஜி சாகுல் ஹமீது - யுக காலண்டர் தயாரித்து சாதனை
50. துவாக்குடி முஹம்மது இல்யாஸ் - தொழில் கல்வி நிறுவனம் மற்றும் பள்ளி நிர்மாணித்தல்
51. திருச்சி பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் - முன்மாதிரி அனாதை நிலையம் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்
52. திருநெல்வேலி ஹாஜி எம். ஜமால் முஹம்மது - கல்விப்பணி மற்றும் அநாதை நிலையம்
53. மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரஹ்மான் - கல்வி பணி
54. கூத்தாநல்லூர் வடக்கு கோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை - சமய நல்லிணக்கப் பணிகள்
55. தஞ்சாவ+ர் ஹாஜி பி.எஸ். ஹமீது - மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை
56. ராஜகிரி ஹாஜி அப்துல் மாலிக் - கல்விப் பணி
57. மதுரை ஹாஜி ராஜா ஹஸன் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
58. வி.எஸ். முஹம்மது முபாரக் (எ) சலீம், குன்னூர் - சமூக சேவைகள்
59. முஸல்மான் உருது பத்திரிக்கை - புகழ்பெற்ற உருது பத்திரிக்கை

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜூன் 21, 2008 காலையில் ராஜாஜி ஹாலில் நடைபெறும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு மகளிர் கருத்தரங்கில் சாதனைப் பெண்மணி விருது பெறுவோர்:

1. மினி கிருஷ்ணன் - சமய நல்லிணக்கம்
2. முனைவர் பேராசிரியை சா. நஸீமாபானு - கல்விப் பணி
3. எம். அனீஸ் ஃபாத்திமா - முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்
4. முனைவர் தா. ஜெய்புன்னிஸா - இலக்கியப் பணி
5. ஏ.எஸ்.குர்சித் பேகம் - சமூக சேவகி
6. கே. மாசா நஜீம் - இளம் வயது உலக சாதனையாளர்

சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் முஸ்லிம் லீக் தலைவர் ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp


சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை இன்றிரவு ( 19 ஜுன் 2008) 8.15 மணியளவில் காயிதெமில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர்ரஹ்மான், அப்துல் பாஸித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநாட்டு நிகழ்வுகளில், சென்னைவாழ் கேரள முஸ்லிம் லீகர்களின் பங்களிப்புகள் எப்படி அமைந்திட வேண்டும் என்பது குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவுரைகள் வழங்கினார். அவர் தனதுரையில், வெளியில் இருந்துகொண்டு இந்த இயக்கம் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களைக் கூறலாம்... ஆனால், அவையெல்லாம் கதைக்குதவாது! சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என அதிகாரங்களில் நமது முறையான பங்களிப்பு இருந்தால் மட்டுமே நமது குரலுக்கு உரிய பதில் கிடைக்கும். அந்த அடிப்படையில் தற்சமயம் தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் கேரள மாநிலம்தான் எங்கள் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், ஓர் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டு, அவ்வப்போது சமுதாயத்தின் குரலை நீங்கள்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் வழிகாட்டிகள்... உங்களை ஒருங்கிணைத்தது இந்த முஸ்லிம் லீக்!

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள - கேரளத்தின் வருங்கால எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்களை நான் உளமார வரவேற்கிறேன்... இந்த மாநாட்டிலும், பேரணியிலும் உங்கள் பங்களிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என நான் உங்கள் யாவரையும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்... என்றார்.


தொடர்ந்து, சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், சென்னைவாழ் கேரள முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) துணைத்தலைவர் அஃப்ஸீர் நூருத்தீன், செயலாளர் முஜீபுர்ரஹ்மான், துணைச் செயலாளர் முஹ்யித்தீன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவரும் கருத்துரைகள் வழங்கினர்.

Wednesday, June 18, 2008

முஸ்லிம் லீக் மாநாடு - மகளிர் அணி நிகழ்ச்சிகள்


முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!


முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் 21 ஜுன் 2008 மாலை 6 மணி முதல் இணையதளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு நிகழ்வுகளைக் காண :

www.muslimleaguetn.com
www.easylive.tv

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருக்கு விருது ! சென்னை முஸ்லிம் லீக் மாநாட்டில் !!










சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு - ஜுன் 20 & 21 நடக்கிறது


இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜுன் 20 மற்றும் 21 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜுன் 20 வெள்ளிக்கிழமை

ஜுன் 20 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் நிறைவேற்றியபின்னர் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத் நினைவிடத்துக்கு செல்லப்படும்.

துஆ மஜ்லிஸ்

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் அமையப்பெற்றுள்ள தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஸிலில் அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம் தலைமையில் துஆ மஜ்லிஸ் மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு ஏ.கே. அப்துல் ஹலீம், ஆரூர் அப்துல் காலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப், எஸ்.எம். காதர் பாட்சா, எஸ்.எம். கோதர் முஹைதீன், பி.எஸ்.ஹம்ஸா, டாக்டர் இக்பால் பாஷா, வி.எஸ்.டி.ஷம்சுல் ஆல்ம், எஸ்.டி. நிசார் அஹ்மது, எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

காயிதெ மில்லத் மன்ஸிலில் மாலை 7.00 மணிக்கு மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது, செய்யிது முஹம்மதலி ஷிஹாப் தங்கள், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, வழக்கறிஞர் அஹ்மது பக்‌ஷ், நயீம் அக்தர் தஸ்தகீர் ஆகா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜுன் 21 சனிக்கிழமை

காயிதெமில்லத், சமுதாய ஒளிவிளக்கு, சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கும் விழா

காலை 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

செய்யிது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துஆ ஓதுகிறார்.

அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம், மவ்லானா எம்.எஸ். உமர் பாரூக் மவ்லானா, டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், எஸ்.எம்.சேகு நூர்தீன், டாக்டர் காஜா கே. மஜீத், ஏ.ஜே. அப்துல் ரஜ்ஜாக், காக்கா முஹம்மது ஜுபைர், முஹம்மது யூனுஸ் ( எம்.ஐ.இ.டி ) வி.எம். அப்துல் ஜப்பார், கே.பி. இஸ்மத் பாட்சா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வி.எம். செய்யது அஹ்மது, ஏ.அப்துல் ஹக்கீம், திருப்பூர் எம்.ஏ. சத்தார், மவ்லவீ என். ஹாமித் பக்ரீ, அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, எஸ்.எம். கனி சிஷ்தீ, எம்.பி. காதர் ஹுசைன், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு மலர் வெளியீடு

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சிறப்பு மலர் வெளியிட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராசா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

காயிதெ மில்லத் விருது

முஸ்லிம் லீகில் ஐம்பதாண்டு காலம் உழைத்து வரும் தியாகிகளுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி சிறப்புரையினை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது நிகழ்த்துகிறார்.

தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், அப்துல் வஹ்ஹாப் எம்.பி, ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி உள்ளீட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாய ஒளிவிளக்கு விருது

கல்வியாளர்கள் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய புரவலர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லாஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் இரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், ஜே.எம். ஹாரூன் எம்.பி, உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

சிராஜுல் மில்லத் விருது

சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சிறுபானமை நலத்துறையின் வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்ட பெருமக்களுக்கு சிராஜுல் மில்லத் விருது வழங்கி தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகனார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கல்வி மேம்ப்பாடு, விழிப்புணர்வு, மகளிர் கருத்தரங்கம்

ஜுன் 21 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் மகளிர் கருத்தரங்கிற்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் தலைமை தாங்குகிறார்.

கனிமொழி எம்.பி. ஜெயந்தி நடராஜன் எம்.பி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ருக்கையா சல்மா, வழக்கறிஞர் அருள்மொழி, கமருன்னிசா அன்வர், நூர்பீனா ரசீத், பேராசிரியை நசீமா பானு உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாபெரும் பிறைக்கொடி பேரணி

பிற்பகல் 3.30 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு வாலஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத்திடலை அடைகிறது.

பேரணியை அப்துல் ரவூஃப் துவக்கி வைக்க ஹெச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிரார்.

ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுத்தீன், எம்.எஸ். முஹம்மது ரஃபீக், வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், கே.எஸ். ஷேக் தாவூத், மவ்லவீ ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், முஸஃப்பர் அஹ்மத், ஏ.ஏ. ரஷீத் கான் உள்ளிட்டோர் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.

இசையரங்கம்

மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முகவை சீனி முஹம்மது, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் குழுவினர் இயக்கப் பாடல்கள் பாடுகின்றனர்.

மாநாடு நிறைவு விழா

மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் நிறைவு விழா கே.டி.எம். அஹ்மது இப்ராஹிம் நுழைவு வாயிலில், அப்துல் வஹ்ஹாப் ஜானி சாஹிப் அரங்கில் நடைபெறும்.

விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தீர்மானங்களை வாசிக்கிறார்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய அமைச்சர் இ.அஹ்மது, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அஸத்துத்தீன் உவைஸி எம்.பி, கர்நாடக அமீரே ஷரீஅத் மவ்லானா அஷ்ரப் அலி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

ஹெச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ. அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கவிஞர் ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூற மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லவீ தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் மாநாடு நிறைவுறும்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது
கருணாநிதி பங்கேற்கிறார்

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணிவிழா மாநாடு 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் எம்.பி., சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 பேருக்கு விருது

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது, சிறுபான்மை சமுதாய கலாசார தனித்தன்மையை பாதுகாப்பது போன்ற அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளது. கட்சியின் மணிவிழா (60-வது ஆண்டு) மாநில மாநாடு சென்னையில் 21-ந்தேதி பலகட்டங்களாக நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமையில் விருதுவழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் மணிவிழா மாநாட்டு மலரை மில்லத் ஜி.எம்.பனாத்வாலா வெளியிடுகிறார். அதனை மத்திய மந்திரி ஆ.ராசா பெற்றுக்கொள்கிறார். முஸ்லிம் சமுதாயத்தில் முன்னுதாரணமாக விளங்கிய 60 பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் இந்திய கம்ïனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை ஆகியோருக்கு அமைச்சர் அன்பழகன் சமுதாய நல்லிணக்க விருது வழங்குகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு காயிதே மில்லத் விருதினை மத்திய மந்திரி இ.அஹமது வழங்குகிறார்.

ஜெயந்திநடராஜன்-கனிமொழி

அதே போல மகளிரணி சார்பில் சென்னை ராஜாஜி ஹாலில் காலை 10 மணிக்கு கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்கு கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசபர் தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்தியமந்திரியுமான ஜெயந்தி நடராஜன் எம்.பி., வக்கீல் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.

பின்னர் மாலையில் சென்னைத் தீவுத்திடலில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது. அதனையொட்டி மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து ஊர்வலம் புறப்படும். அதில் முதல் முறையாக 12 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சட்டை பேண்டு அணிந்து பச்சை தொப்பியுடன் சீருடைப் பேரணியாக தீவுத்திடலுக்கு வருவார்கள்.

கருணாநிதி நிறைவுரை

அங்கு நடைபெறும் நிறைவு விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமை தாங்குகிறார். அனைவரையும் டாக்டர் எஸ்.ஏ.சையர்சத்தார் வரவேற்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, மத்திய மந்திரி இ.அஹமது, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி. கூறினார்.

துபாயில் வாராந்திர ஆங்கில சொற்பொழிவு

"Prophet Ibraheem's Du'aa"


This week Friday Night Reflections is presented by brother Muhammad Nubee. Muhammad was born in North Carolina, US and has a background in Educational Psychology and Sociology.

In 1976, he left the Nation of Islam to become a Muslim. He became active in the North American da'wah and served as a Muslim Chaplain in the US Prison System for 6 years. He has been in the UAE since 2001 and is currently the Academic Coordinator for the Institute of Applied Technology in Dubai.


Muhammad Nubee presents:

"Prophet Ibraheem's Du'aa"

Perspectives on Maslow's Hierarchy of Needs



Time: Friday June 20th at 8.00PM
Location: KALEMAH, Muhaisanah 3, Dubai
Directions & Map: Click here
Tel: 04 2644115
Email: info@kalemah.org

Web: www.kalemah.org

Past talks can be listened to or downloaded from here.
Discuss each week's talk in KALEMAH Community





This message was sent from KALEMAH to muduvaihidayath@gmail.com. It was sent from: KALEMAH, Muhaisanah 3, Dubai, PO BOX 77147, United Arab Emirates. You can modify/update your subscription via the link below.

www.kalemah.org

தமிழ் முஸ்லிம் டியூப்.காம்

It is an amazing work –

தொழில்நுட்பத்தின் உதவி! வியக்கவைக்கும் அமைப்புடன்!!

இறைமறை குர்ஆனை உங்கள் கணணியின் முகப்பில் உங்கள் கரங்களால் பக்கங்களை புரட்டி படிக்க இதோ...

புனித மிகு ரமலானில் தவறாமல் புரட்டுங்கள் முழுமையாக....

Now read the Quran at your desktop. Arabic version, English version, turns the pages of the Quran by hand and read by yourself. Very interesting. "The Quran Flash".

http://www.quranflash.com/en/quranflash.html

Quran mp3 with 107 voices
http://www.mp3quran.net/eng/


To purify your soul and make you closer to Allah Subahanahu tha'alaa, we are presenting a video website, that will bring all world famous Al Quran Reciters (Qari's) under one roof called
www.tarteelalquran.com .



To enlighten your knowledge about "Meelad" Please read following article from " Office of Religious Endowments and Islamic Affairs, Dubai Administration of Ifta' and Research.
http://sunnah.org/ibadaat/mawlid_dubai.htm

for further reading
http://seekingilm.com/archives/203
http://www.livingislam.org/n/mwld_e.html
http://www.livingislam.org/n/mwld-qrd_e.html



சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடத்திய மானுட
வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின்
கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்

1.சமுதாய நல்லிணக்கம் தேவையா?
2.பாப்ரி மசூதியை முஸ்லிம்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?
3.உருவமில்லா இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசல் தேவையா?
4.அல்லாஹ் யார்?
5.பெண்களை வீட்டில் அடைத்து இஸ்லாம் அடிமைப் படுத்துகிறதா?
6.முஸ்லிம் தனியார் சட்டம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா?
7.மொழி அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டபோது, இறைவழிபாடு மட்டும்
அரபியில் நடத்துவது ஏன்? மற்ற மொழிகளில் நடத்தினால் என்ன?
8.பலர் ஏன் தொழுவதில்லை ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் ஊரையே கூட்டித் தொழுவதேன்?
9.வட்டித் தொழில் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
10.இன்றைய வன்முறை சூழலுக்கு சிறுபான்மை வன்முறை காரணமா?பெறும்பான்மை
வன்முறை காரணமா?
11.21ம் நூற்றாண்டிலும் பர்தா தேவையா?
12.மதம் மாறுவது தேவையா?
13.கருணையே இல்லாது மிருகங்களை குர்பானி கொடுக்கச் சொல்லும் இஸ்லாம்,
அன்பை/கருணையை போதிக்கும் மார்க்கம் என்று கூறுவது பொறுந்துமா?
14."முஸ்லிம் அல்லாதவரை கொல்லுங்கள்" என்று குர்'ஆனில் கூறியுள்ளதா?
15.முஸ்லிம்கள் மீதுள்ள தீவிரவாத முத்திரயை போக்க என்ன வழி?

Towards Understanding Islam – following Non Muslims questions on
Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public
meeting conducted by Islamic Foundation Trust (IFT) at Kumbakonam, now
available at your favorite website www.tamilmuslimtube.com

1. Is Social & Religious harmony required?

2. Why can't Muslims give "Babri Masjid" to Hindus as a gesture of good will?

3. If no shape for Allah, why Masjid is required for prayer?

4. Who is Allah?

5. Is Islam restricting women inside the house and not giving their rights?

6. Is Muslim Personal law protecting women or taking away their rights?

7. Why "Arabic" is used in prayer? & why can't Muslims use their mother tongue?

8. Why many Muslims are not praying regularly but on Fridays, why all
the Muslims in the town gathering for prayer?

9. What is Islam's view on "Interest"?

10.The root cause of the present law and order problem due to Minority
terrorism or majority terrorism?

11. In this 21st century, is veil required?

12. Is Religious conversion necessary?

13. Eid Sacrifice (Kurbani) is a cruelty towards animals, then how
Islam can be called "the religion of peace"?

14. Is Quran promotes killing of non Muslims?

15. Is there any action to remove "terrorist" stamp from Muslims?

__._,_.___



சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் திருச்சியில் நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்

- உறுப்பு தானம் செய்யலாமா?
- இஸ்லாத்தில் மனித உரிமை.
- பிரசவம் வலியா? வசந்தமா?
- மதவாதிகள் அரசியலில் நுழையலாமா?
- இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ன?
- இஸ்லாத்தின் உலகலாவிய நோக்கம் என்ன?
- தீவிரவாதத்தில் முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் இறைச்சி கடைகளை அதிகமாக ஏன் வைத்துள்ளார்கள்?
- முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
- உருவமற்ற இறைவனை ஆண்பாலாக ஏன் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள்?
- இஸ்லாம் வாள் முனையில் வளர்ந்ததா?
- இஸ்லாமும் கிறிஸ்துவமும் எதில் வேறுபடுகிறது?
- இஸ்லாம் மதமா மார்க்கமா?

Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Trichy are now available at your favorite website www.tamilmuslimtube.com


Is organ donation accepted in Islam?
Is there human right in Islam?
Is pregnancy pain or pleasure?
Why religious leaders entering in politics?
What are basic concepts of Islam?
What is the goal of Islam?
Why Muslims involvement more in terrorism?
Why most of the meat shops owned by Muslim?
Is Islam allows dowry?
If there is no shape or stature for Allah, then why Allah is called in male gender?
Is Islam spread through sword?
Where Islam and Christianity differ?
Is Islam religion or way of life?



380 வருட சரித்திரப் புகழ் வாய்ந்த கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில், மகான் மாதிஹிர் ரசூல் ஷெய்க் சதக்கதுல்லா அப்பா அவர்கள் தர்பாருக்கு எதிரில் உள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் நடைபெற்ற எம் பெருமானார் ரசூலே கரீம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின பெரு விழாவில்

- ஹாபிழ் A.M.K .செய்யது அஹமது நெய்னா அவர்களின் கிராஅத் மற்றும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாஅத் தலைவர் Dr.A.S.M.. கியாதுத்தீன் M.B.B.S., D.C.H., அவர்களின் வரவேற்புரை.

- கீழக்கரை டவுன் காஜி அல்ஹாஜ் A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி M.A. அவர்களின் தலைமை உரை.

- கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தின் சிறப்பு பற்றியும், மெய்ஞானக் கடல் மகான் ஷெய்க் சதக்கதுல்லாஹ் அப்பா அவர்கள் எம் பெருமானார் மீது கொண்ட பக்தி பற்றியும்,கீழக்கரை காஜிமார் சிறப்பு குறித்தும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி கதீப் ஹாபிழ் M.A. அஸ்மத் ஹுசைன் மன்பயி அவர்கள் ஆற்றிய உரை.

- காயல்பட்டிணம் ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் ஹாபிழ் மெளலவி அல்ஹாஜ் ஹாஜா முஹையத்தீன் அவர்களின் உரை

- கோவை கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் மெளலவி அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் பாஜில் பாக்கவி M.A. அவர்களின் உரை

- தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி அல்ஹாஜ் ஒ.எம்.அப்துல் காதர் பாக்கவி அவர்களின் சிறப்புரை
தற்பொழுது உங்கள் www.tamilmuslimtube.com ல் காணலாம்.


Video's of great speeches in tamil delivered by the
- President of Tamil Nadu Jamathul Ulema Al Haj. Movlavi Sheikh O.M.Abdul Kader Bakavi .
- Vice Principal of Kayalpatnam Jawiya Arabic College Movlavi Hafiz Haja Mohaiyaddeen Kasimi.
- Coimbatore Karumbu kadai Sunnath Jamath Masjid Imam Movlavi A. Abdul Azeez Bakavi M.A.
- Kilakarai Town Kazi A.M.M.Kaderbux Hussain Siddiqi M.A. &
- Kilakarai Nadutheru Juma Masjid Khatheeb Hafiz Al Haj Movlavi M.A. Asmath Hussain Manbayee's Islamic speech about virtue of Kilakarai naduth theru Juma Masjid, Islamic knowledge of Mathihir Rasool Imam Sheikh. Sathakathullah Appa and his love towards Prophet Mohamed Salalalahu Alaihi wasallam and Historic lineage of Kilakarai Town Kazi's.

during Meeladun Nabi celebration held at historical Kilakarai Naduth theru Juma Masjid complex are available in your favorite www.tamilmuslimtube.com.


பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.

Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.

Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.

Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .

Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?

Part 5 - Is lottery is good and acceptable for the society?

Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?

Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?

Part 8 – How to face difficulties?

Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.

Part 10 – What are the reasons for Islam's growth?

Part 11 – Is Islam if the first religion of the world?

Part 12 - What is Dargah and is it allowed to go there?

Part 13 – What are all the responsibilities of Muslims?

Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?

Part 15 – What is Islam's view on "Interest"?

Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?



All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com






மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்

1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்


இதோ உங்கள்

www.tamilmuslimtube.com ல்

thamizhmuslim
dateThu, Jun 19, 2008 at 2:27 PM
subject[AIMAN Times] Tamil Muslim Video


Asslamu Alaikum Brothers & Sisters

Thank you for your kind support.

Your favorite Tamil Muslim video site www.tamilmuslimtube.com is now viewed from more than 25 countries.

May Allah accept and reward everyone who supported this work.

Marhoom Palanibaba' s thundering political and Islamic speeches given at Chennai Port. Trichy.Tanjore, Madurai . Ramnad. Ervaadi, Athhikkadai, Thittacheri. Kallidaikurichi, Ilangakurichi are available now in www.tamilmuslimtube.com


சென்னை துறைமுகம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், அத்திக்கடை, ஏர்வாடி, திட்டச்சேரி, கள்ளிடைக்குறிச்சி, இலங்காகுறிச்சி ஆகிய ஊர்களில் பதிவான மர்ஹூம் பழனிபாபா அவர்களின் அரசியல் விழிப்புணர்வு சொற்பொழிவு உஙகள்
www.tamilmuslimtube.com ல்


இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின் சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்
1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்


A series of public program conducted by Islamic Foundation Trust (IFT) Chennai towards Understanding Islam.

Non Muslims questions on Islam/Muslims and answers by Dr.KV.S.Habeeb Mohamed held at Papanasam Rajagiri Dawood Basha (RDB)College - .
Part 9 - Why Zakath fund is distributed to Muslims only?
Part 10 - Why Islam against cloning?
Part 11 - Is Islam encouraging begging?
Part 12 - Why Muslims are strict on prayer timing?
Part 13 - Why Muslim women are not encouraged to work?
Now available at your favorite www.tamilmuslimtube.com

பாபநாசம் RDB கல்லூரி நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில்
முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
முஸ்லிம் அல்லாதவற்கு ஜகாத் ஏன் கொடுப்பதில்லை?
குறித்த நேரத் தொழுகை தேவையா?
இஸ்லாம் குளோனிங்கை ஏன் எதிர்கிறது?
பிச்சைகாரர்களை இஸ்லாம் ஊக்குவிக்கிறதா?
இப்பொழுது உங்கள் அபிமான www.tamilmuslimtube.com ல்


இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின்
சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்

1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்

இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்

Thought provoking video speech on Rights & Responsibilities of Muslim Women delivered by Mowlavi Akar Mohammed from Sri Lanka .

A must watch video for all Muslim family Members available in www.tamilmuslimtube.com


இஸ்லாமிய பெண்களின் கடமைகளையும், உரிமைகளையும் திருக்குர்'ஆன் ஹதீஸ் பார்வையில் விவரிக்கும் சிறீலங்கா மெளலவி அகார் முஹம்மது அவர்களின் சிறந்த பயான்.

கணவன் , மனைவி மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் கண்டு பயன்பெற வேண்டிய சிறந்த ஒலி/ஒளிப் பேழை உங்களுக்காக www.tamilmuslimtube.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

துபாயில் புதிய நிலா இதழ் சிறப்பாசிரியர்

துபாயில் புதிய நிலா இதழ் சிறப்பாசிரியர்

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் இதழ் புதிய நிலா. இதன் சிறப்பாசிரியர் மு. ஜஹாங்கீர் உம்ரா பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் செல்லும் வழியில் துபாய் வருமை புரிந்துள்ளார்.

இன்று புதன்கிழமை துபாய் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் சுன்னத் வல் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் இஷா தொழுகைக்குப் பின்னர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அவரது தொடர்பு எண் : 050 1564731

Tuesday, June 17, 2008

JAPANESE PUBLISHER APOLOGISES

JAPANESE PUBLISHER APOLOGISES

Shueisha Inc., a Japanese publisher, apologised for “inappropriate scenes’’ in a cartoon series in which the villain is depicted reading a book containing text from the Holy Qur’an, which the publisher said had offended Muslim viewers. Shueisha will stop all DVD and book shipments of the fantasy adventure JoJo’s Bizarre Adventure until the “improper scenes” are deleted, according to a joint statement with animation company A.P.P.P. Co. posted on the publisher’s Web site. The mistake occurred after the staff decided to add Arabic text in a scene set in the Arabic world, the statement said. Shueisha said the original scene published in a magazine comic strip in 1991 didn’t contain text from the Holy Qur’an and the author didn’t know that the text had been added to the animation series. The company’s investigation of both the animated series and original cartoon books also found inappropriate images of buildings used in fight scenes that looked like mosques, the statement said. The JoJo cartoon strip was first published in Shueisha’s Shonen Jump in 1987, which has a circulation of three million. The cartoon currently runs in the company’s Ultra Jump magazine. The comic strip, written by Hirohiko Araki, has also been adapted for games on Sony’s Playstation 2 games console.

http://www.radianceweekly.com/muslim_world.php?content_id=2194&issue_id=111

Workshop on Islamic Banking

Workshop on Islamic Banking


The Indian Association of Islamic Economics will organise a workshop on Islamic Banking in August this year at Delhi. It will invite members of several economics and financial experts from Government and banking sectors. Dr. Hamid Hussain, chairman Dubai Islamic Bank will be a special invitee. It will engage activists from the field of Islamic investment companies and micro-finance bodies too. The delegates will also call upon the Prime Minister, Finance Minister and Reserve Bank officials.

The Association will prepare a database of Islamic finance bodies, set up panels for lobbying in academic institutions and political sectors. The Association headed by Dr. Fazlur Rahman Faridi, has inducted the following persons among its members; Dr. Nejatullah Siddiqui from Aligarh, Dr. Ausaf Ahmed from Delhi, Dr. Rahmatullah from Mumbai, Dr. Shariq Nisar from Bangalore, Abdussalam from Kochi, Abdur Rasheed, Mumbra ((Maharashtra), Anwar Bhatki from Pune, Noorul Huq from Mumbai, Prof. P. Ibrahim from Thissur (Kerala), H. Abdur Raqeeb from Chennai, Mujtaba Farooq from Delhi, Ejaz Ahmed Aslam from Delhi and Dr. S. Q. R. Ilyas from Delhi.

More information can be had from Mr. H. A. Raqeeb at abdraqeeb@gmail.com


www.islamicvoice.com

தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கம்

தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கம்

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைது£ரக்கல்வி இயக்ககத்தின் வழியாக தொலைது£ரக்கல்விச் சான்றிதழ் பாடங்கள் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லு£ரியில் வருகிற ஜூலை முதல் காய்கறி விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, தரிசுநில மேம்பாடு, தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில் நுட்பங்களும் பயிர்ப்பெருக்க முறைகளும், மண்புழு உரம் தயாரித்தல் தொழில் நுட்பங்கள், மூலிகை பயிர்கள் ஆகிய சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் சேர தமிழ் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் 6 மாதம், மாதம் ஒருமுறை நேர்முகப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். பயிற்சிக்கட்டணம் ரூ.ஆயிரத்து 500. இதுகுறித்த விபரங்களை அறிய விரும்புவோர் முதல்வர்,
தோட்டக்கலைக்கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
பெரியகுளம், போன் 04546- 231726 என்ற முகவரியிலோ,

அல்லது

இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைது£ரக்கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்,
கோயம்புத்து£ர்,
போன்- 0422-6611229, 6611429 என்ற முகவரியிலோ

தொடர்பு கொண்டு விண்ணப்பபடிவம் பெற்று சான்றிதழ் பாடத்தில் சேர்ந்த கொள்ளலாம் என்று தோட்டக்கலைக்கல்லு£ரி முதல்வர் நடராஜன் தெரிவித்தார்.

ஒற்றுமையே வேண்டாம்

ஒற்றுமையே வேண்டாம்


சமீபத்தில் ஷியாக்களும், சுன்னிகளும் சேர்ந்து தொழுகை நடத்தியதாகவும்,
மேலும் நடத்த இருப்பதாகவும் இது ஏற்படப்போகும் ஒற்றுமையின் அறிகுறி
என்று ஒரு செய்தி படித்தேன் இதுவரை நடந்தவை, இனி நடக்கக் கூடியவை என்ன
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுவாக இந்தியாவில், குறிப்பகத் தமிழகத்தில், இஸ்லாமிய
இயக்கங்களிடையே 'ஒற்றுமை' என்பது அனைவரும் எதிர்பார்ப்பட்டது.
ஆனால் எட்டாக் கனியாகவே காட்சி தருவது என்றாகி இருக்கிறது.

இப்போது பரஸ்பரத் தாக்குதல்கள் மூர்க்கமாகி இருக்கின்றன. ஆகவே ஒற்றுமை
என்பதே வேண்டாம். தாக்குதல்கள் த்ரம் தாழ்ந்து போகாமல் இருந்தால்
சரி என்கிற நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். சிலர் கண்ணியமாக தங்கள்
வாதத்தை முன் வைக்க சிலர் காட்டுத்தனமாக வசை மாரிகளைப் பொழிந்து
தள்ளுகிறார்கள்.

இதில் எதிலும் சேராத, நல்லதை மட்டுமே விரும்பும் என்னைப் போன்றவர்களும்
இடையில் அகப்பட்டுக் கொண்டு அநியாயத்துக்கு அநாவசிய சொல்லடிகளை
வாங்க வேண்டியதிருப்பதுதான் பெரும் சோகம்.

நான் ஒரு ஊடகவியளாளன். அல்ஹம்துலில்லா, ஓரிரு வருடங்களல்ல. சுமார் அரை
நூற்றாண்டுக்கும் அதிகமாக ! இதில் நமது சமுதாயத் தலைவர்களை
உலகின் பல்வேறு பகுதி மக்களுக்குப் பரிச்சயப் படுத்தும், நம் சமுதாயச்
செய்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வசதியும் வாய்ப்பும் இறைவன்
அருளால் எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு
என்னால் இயன்றவற்றையெல்லாம் சமுக நன்மைக்கு செய்து வருகிறேன் -
பிரதி பலன் கருதாது.

தனி நபர் ஆராதனையில் (Hero Worship) எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த
இயக்கத்தின் மீதோ அல்லது கட்சியின் மீதோ எவ்வித பற்றும் கிடையாது.
உண்மையான் பத்திரிகை தர்மப்படி காய்தல், உவத்தல் இன்றி, விருப்பு -
வெறுப்புகளின்றி எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து அவற்றை மக்கள்
முன்பு
வைக்கிறேன். தீர்ப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். கண்ணியமானவர்கள்,
விஷயம் தெரிந்தவர்கள் என்னுடைய இந்த நிலையை பாராட்டுகிறார்கள்.

இதைப் பொறுக்க மாட்டாதவர்களோ அல்லது " நீ எங்கள் இயக்கமில்லையா
அப்படியானால் நீ எங்கள் எதிரிதான்" என்கிற குரூரமான (Sadist) மனப்
பான்மை உடையவர்கள் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவர்கள்
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நாகரீகமானவையாக இல்லை. ஒரு இந்துத்வ
"ஜடாயு"
அவ்வாறு திட்டுவதை என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒரு முஸ்லிம்
'சத்தியத்தின் குரல்' அவ்வாறு செய்வது வேதனை தருகிறது.இத்தகைய
சூழ்நிலையில் அபூ நூரா போன்ற நண்பர்கள் கண்ணியமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருப்பது மனதுக்கு இதம் தருகிறது. அதேசமயம், நான் ஒரு
குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பயந்து கொண்டு அல்லது அங்கு எனக்குள்ள
நாற்காலி மறுக்கப் பட்டு விடும் என்கிற எண்ணத்தில் நான் செயல் படுவதாக
உள்
நோக்கம் கற்பித்து கொச்சைப் படுத்துவது நியாயமானதாகப் படவில்லை.

ஆயிற்று ஐம்பத்தெட்டு ஆண்டுகள் - ஒலிபரப்புத்துறையில் - ஊடகத் துறையில்
உள் நுழைந்து.! "உலகின் மூத்த தமிழ் ஒல்லிபரப்பாளன்" ( The most SENIOR
Tamil Broadcaster in the WORLD) என்கிற தகுதியை எனக்களித்துள்ள
இறைவனுக்கே எல்லப் புகழும் -- நன்றியும்.

இத்தனை காலத்தில் யாருக்கும் தீங்கு எண்ணியதில்லை. உண்மைகளை மட்டுமே
உலகுக்குச் சொல்வதில் உறுதியாக இருந்திருக்கிறேன். காரணம்
'உண்மைக்கு நடுநிலை இல்லை' என்று நம்புகிறவன் நான். எனக்குப் பூச்சூட
வேண்டாம், பொன்னாடை போர்த்த வேண்டாம், 'வாழ்-நாள் சாதனையாளர்'
விருது கூட வேண்டாம். என்னை தூற்றாமல் இருங்கள் போதும். என் கருத்து
பிடிக்கவில்லையா ? அதை எடுத்துச் சொல்வதில் ஒரு கண்ணியம் இருக்கட்டும்.

அதுபோல, ஒற்றுமை என்பது வருகிறபோது வரட்டும். இப்போது வேண்டாம் என்றால்
வேண்டாம் என்றே இருக்கட்டும். யாரும் சரி, எந்தச் சூழலிலும் சரி தரம்
தாழ்ந்து தாக்குவதைக் கை விடுங்கள். ஏனெனில் நாம் மனிதர்களுக்குப்
பயப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குப் பதில் சொல்லியே
ஆக வேண்டும். எல்லாவற்றின் மையப் புள்ளியும் அதுதான்.

நலமே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

Monday, June 16, 2008

சிறீலங்கா மெளலவி ஷேக் அப்துல் ஹாலிக் அவர்கள் கீழ்காணும் தலைப்புகளில் பேசிய உரைகள்

சிறீலங்கா மெளலவி ஷேக் அப்துல் ஹாலிக் அவர்கள் கீழ்காணும் தலைப்புகளில் பேசிய உரைகள்
1. உம்மத்துகளின் சிறப்பும் கடமையும்.
2. தஜ்ஜால்
3. இஸ்லாமிய கடமைகளை செய்யும் வழி.
4.கியாம நாளின் அடையாளங்கள் மற்றும் அழிவு நாளின் அமளி துமளிகள்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தமிழகத்தில் முதல் சுயநிதி கல்லூரியாக 1984ல் துவக்கப்பட்டு, மாநிலத்தின் முன்மாதிரி பொறியியல் கல்லூரியாக திகழ்கிறது. ஐஎஸ்ஓ 9001-2000 அங்கீகாரம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் போன்ற பொதுவான பொறியியல் படிப்புகளும், மரைன், ஏரோனாட்டிகல், ஆர்கிடெக்சர், கெமிக்கல் போன்ற சிறப்பு பொறியியல் படிப்புகளும், சிறந்த ஆசியர்கள் கொண்டு நடத்தப்படுகின்றன.

முதுநிலை படிப்புகளாக எம்.இ., அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எம்.இ., தெர்மல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.

மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி, பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாப்ட்வேர் பார்க் அமைக்கும் முயற்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதிர், செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம். கபீர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

விளையாட்டு துறையிலும் இக்கல்லூரி சாதனைகளை செய்துள்ளது. இயக்குநர் பைசல் பி.அப்துல் காதர், முதல்வர் டாக்டர் வேமுரிலட்சுமி நாராயணா ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், சென்னையில் முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஏ.ஜெ.பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற 13 கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் 1,100க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இக்கல்லூரி இலவசமாக இடமளிக்கிறது.

மற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வளாக தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. மொத்தத்தில் இக்கல்லூரி ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாக உள்ளது.

Mohamed Sathak Engineering College
Kilakarai-623806
Website:www.msec.in | Phone:04567-241327,242327 | Fax:04567-245344

For Admissions:

Tel: 04567 – 245343, 241327
Fax: 04567 – 245344

For Enquiry : enquiries@msec.in






http://www.msec.in/

http://www.sathaktrust.com/

Sunday, June 15, 2008

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

BS Reporter / New Delhi June 13, 2008, 5:58 IST

After tough negotiations with India, Saudi Arabia has decided to allow 4,000 more Indians to do the Haj this year. The number was decided following talks between King Abdullah of Saudi Arabia and Foreign Minister Pranab Mukherjee.

The increase in numbers, though far less than what the Indian government had asked for, is expected to win plaudits for the United Progressive Alliance (UPA) government from the minority community.
Last month, Mukherjee and his deputy, E Ahamed, had visited Saudi Arabia to press for an increase in India's quota by at least 15,000. But the Saudis have partially accepted the demand. In fact, agencies managing the Haj pilgrimage in Saudi Arabia had asked the government to reduce India's participation because of paucity of accommodation.
During their visit last month, Mukherjee and Ahmed tried to impress upon the Saudis that every year the government received more than 200,000 applications and at least a part of this number should be allowed in.

www.seyedonline.googlepages.com

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி


மாணவ -மாணவியரே கனவு காணுங்கள் என்று உன்னத தலைமகன் மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் கூற்று நன்கு கற்றால்தான் செயல்திறன் பெறலாம். செயல்திறன் அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுசக்தியாக மிளிரும் அந்த அறிவு நல்வாழ்வை வளமாக்கும். இதனால் நம் அறிவு வளர்ந்து நம்நாடு வளம் பெறும்.

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்விப் பணியை கடந்த 15 வருடங்களாக ஆலிஹ் முகம்மது சாலீஹ் அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். எங்களது கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

பி.டெக்.கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவும் சிவில் இன்ஜினீயரிங் மெக்கானிக் இன்ஜினீயரிங் உள்ளது. மற்றும் மேலாண்மைப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி.ஏ., இரண்டு வருட எம்.சி.ஏ., படிப்பு உள்ளது.

ஆலிஹ் முகம்மது சாலீஹ் பாலிடெக்னிக் பிரிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்.

எங்களது கல்வி நிறுவனத்தில் பாரா மெடிக்கல் சயின்ஸ் பிரிவில் பி.பி.டி, படிப்பும் வழங்கி வருகிறோம். இன்டஸ்ட்ரியல் டிரைனிங் பிரிவில் எலக்ரிஷியன், பிட்டர், மோட்டார் வாகனம் பற்றிய படிப்புகளும் உள்ளது.

கடந்த 2003-2004, 2004-05ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பிசியோதெரபி பாடத்தில் தங்க மெடல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Najumudin Habeeb
dateMon, Jun 16, 2008 at 1:45 PM

Dear Hidayath, Assalamu Alaikum. The donation they charge for every course is more than 200,000/- and more. This amount is very very high for an ordinary Muslim student. There are lot of poor Muslim students passed out with acadamically rich marks but they could not attend this college due to high donation. If IMAN can make some deal with the management for the admission of poor Muslim students, then we can say that this college is trying to make the dream of Kalaam TRUE. Other wise, it is one of a propaganda to tell lies. Regards. Najumudin.Â

இந்தியன் இஸ்லாஹி செண்டர்

இந்தியன் இஸ்லாஹி செண்டர்

இந்தியன் இஸ்லாஹி செண்டர் துபாயில் அல் கூஸை தலைமையிடமாகக் கொண்டு தேரா, கராமா, பர்துபாய், அல் சாப் காலனி, அல் கிஸஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


குழந்தைகளுக்கு, பெரியவர், பெண்கள் என அனைவருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள், மார்க்க விளக்க நிகழ்ச்சிகள், தொழிலாளர் முகாம்களில் அழைப்புப் பணி நிகழ்வுகள், சகோதர சமுதாய மக்களுக்கு அழைப்பு பணி உள்ளிட்ட பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்பு முகவரி

INDIAN ISLAHI CENTRE - AL QUISAIS
SHAIK COLONY
BLOCK : B
FLAT NO 132
DUBAI

Tel : 04 261 7526
Fax : 04 263 4008

www.dubaikhutba.com
www.fridaykhutba.com

உபயோகமான இணையத்தளங்கள்

இலவச இணையத்தளம்

www.bravenet.com


வரலாறு இணைய இதழ்

www.varalaaru.com

வேலைவாய்ப்புக் கல்வி வலையிதழ்

www.tedujobsblogspot.com



விமான சேவை குறித்து அறிய உதவும் இணையத்தளம்

www.flightstats.com

மருதநாயகம்

http://maruthanayagam.blogspot.com

www.maveerantippu.blogspot.com ( maveeran tippu sultan Peravai)
www.rajaghiri.wordpress.com

Saturday, June 14, 2008

Research Vacancies at KFUPM

There are four urgent research vacancies for Research Engineer/Research Associate/Post- Doctoral Fellowship at Centre for Renewable Energy, King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in the area of Fuel Cells and Solar Energy (Photovoltaic and Solar Thermal Research). The Center for Renewable Energy is a newly established National Research center at KFUPM under the Ministry of Higher Education, Saudi Arabia .
Salary and Stipend:
The remuneration package is highly competitive and negotiable.
Note: All positions require earned PhD degree. But people with relevant experience and Master Degree (ME/MS) will also be considered.
Please send your CVs directly to Dr. S.M. Javaid Zaidi, Program Manager (zaidismj@kfupm. edu.sa) ASAP. The contact details are as follows;


Dr. S. M. Javaid Zaidi
Program Manager
Center of Excellence in Renewable Energy and
Assoc. Professor of Chemical Engineering
King Fahd University of Petroleum & Minerals
Dhahran-31261, Kingdom of Saudi Arabia
Tel: + 966 3860 1242
Fax: + 966 3860 4234
E-mail: zaidismj@kfupm. edu.sa
Feel free to contact me for any additional information or queries at nafeesansarai@ gmail.com
Details of the position are as follows;

(A) Fuel Cell and Hydrogen Unit
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field.
Minimum 5 years of experience after Ph.D. in PEM fuel cell and their components, membrane electrode assembly, catalyst layer design, bipolar plates, membrane preparation and testing in the fuel cell testing facility. Background in the electrochemical instruments such as electrical impedance analyzer, potentiometer, cyclic voltammeter etc.
Excellent record of publications, reports or patents in PEM fuel cell and membrane systems and bipolar plates.

Job Description: To lead a group of researchers to;
Establish a research laboratory to develop MEA, membranes, electrocatalyst and bipolar plates at KFUPM
Conduct basic research in the area of polymer fuel cell technology
Establish a laboratory to evaluate performance of fuel cell components
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Operation of 1KW and 3KW test stands in order to generate data
Apply advanced diagnostic tools to gain insights into cell voltage losses.
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams.
Characterization of developed structures via optical microscopy and SEM, DSC and mechanical testing.
2. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field (or M.Sc. with relevant experience)
Research or Education Experience in the area of polymer fuel cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells

Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of PEM fuel cell
Work closely in research projects to incorporate latest learning about electro catalyst technology into MEA designs (catalyst, ionomer)
Work on catalyst layer design and process development
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams
Characterization of fuel cell components via SEM, DSC, FTIR,
(B) Solar Energy Unit
B1. Photovoltaic Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Minimum 5 years of experience after Ph.D. in Solar Photovoltaic cell research, manufacturing and testing
Excellent record of publications, reports or patents in Photovoltaic cells

Job Description: To lead a group of researchers to;
Establish a photovoltaic cell research laboratory at KFUPM
Conduct basic research in the area of photovoltaic cells
Establish a pilot manufacturing plant for PV panels
Establish a PV panels testing facility
1. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Research or Education Experience in the area of Solar Photovoltaic cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells

Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of photovoltaic
Carry out design and testing of photovoltaic cells, modules, arrays, and other systems
Establish a pilot manufacturing plant for PV panels
Test the performance of PV panels.
B2. Solar Thermal Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Minimum 5 years of experience after Ph.D. in Solar Thermal research and Applications
Excellent record of publications, reports or patents in the area of Solar Thermal

Job Description: To lead a group of researchers to;
Establish a Solar Thermal research laboratory at KFUPM
Conduct research in the area of solar desalination and distillation
Establish a test facility that is equipped to carry out testing of different types of solar-thermal collectors.
Establish a pilot Solar Thermal Powered Electrical Power Plant
2. Position Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Research or Education Experience in the area of Solar Thermal
Excellent Education Record of publications, reports or patents in the area of Solar Thermal

Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of solar thermal Applications such as heating ,cooling and water desalination and distillation
Test different types of solar-thermal collectors.
Test the actual performance of a pilot Solar Thermal Powered Electrical Power Plant
Note: All the position required an earned PhD degree. But people with relevant experience with Master Degree (ME/MS) will also be considered.

Friday, June 13, 2008

ஐ.டி.ஐ. நடத்து முஸ்லிம் நிறுவனங்கள்

ஐ.டி.ஐ. நடத்து முஸ்லிம் நிறுவனங்கள்

Aalim Muhammed Salegh Industrial ITI
Nizara Educational Campus
Muthapudupet
Avadi IAF
Chennai 55

Tel : 2684 2645

Courses : Electrician / Fitter / MRAV/ MMV

மருத்துவ அறிவியல் படிப்புகள் நடத்தும் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள்

மருத்துவ அறிவியல் படிப்புகள்


Aalim Muhammed Salegh College of Paramedical Sciences
Nizara Bonanza
No 813 Anna salai
Chennai 600 002
Tel : 2841 4999

இணையவழி மருத்துவ ஆலோசனை

இணையவழி மருத்துவ ஆலோசனை

டயல் : 044 28481344

மின்னஞ்சல் : drameen@vsnl.net

Dr Syed M M Ameen
speaks on Health and Beauty
TAMILAN TV
Live telecast on Friday 3.00 pm to 3.45 pm
( India Time )

Online : 044 2686 4486

SK's Herbal Medical Hospital
No 36/Jani Jehan Khan Road
Royapettah
Chennai 600 014

மணமகன்/மணமகள் தேவைக்கு

மணமகன்/மணமகள் தேவைக்கு

தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ்,உருது,பிறமொழி பேசும் முஸ்லிம்கள் திருமணம் ஆகாத விவாகரத்தான, தாரம் இழந்த, ஊனமுற்ற, இஸ்லாத்தை தழுவிய வரன்களுக்கு அணுகவும்.

பதிவுக்கட்டணம் இல்லை.

புரோக்கர் கமிஷன் இல்லை

தொடர்புக்கு : முஹம்மது பிலால் : 98 404 60454

தகவல் : மக்கள் உரிமை

சமூக நல்லிணக்கப் பணியில் ஈமான்

சமூக நல்லிணக்கப் பணியில் ஈமான்


ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் கடந்த 1976 ஆம் ஆண்டு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் துவங்கப்பட்டது.

ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிவரும் சமுதாயப் பணியை எளிதில் மதிப்பிடக்கூடியதல்ல. ஈமான் அமைப்பில் ஆரம்பம் முதல் தங்களை இணைத்துக் கொண்டு இன்றும் சேவை புரிந்து வரும் பலர் நம் மத்தியில் உள்ளார்கள்.

ஈமான் அமைப்பு அமீரகத்தில் துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'INDIAN COMMUNITY WELFARE COMMITTEE' ( ICWC ) ல் இணைத்துக்கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்கள் அல்லறும் பட்சத்தில் அவர்களுக்கு உடன் உதவிடும் பணியில் ஈமானின் செயலாளர்களில் ஒருவராகிய ஏ. முஹம்மது தாஹா ஈடுபட்டுள்ளார்.

ஈமான் அமைப்பின் பணிகளில் சமுதாய விடியலுக்காக செயல்படும் திட்டத்தில் சிறப்பான இடத்தில் இருப்பது ஏழை மாணவ, மாண்வியர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருவது. இதன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளனர்.

ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழா பேச்சுப் போட்டியினை அனைத்து சமூக மக்களும் பங்கேற்கு வகையில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடத்தி பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் , எமிரேட்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும், ஈடிஏ அஸ்கான், அல் ஹஸீனா ஜுவல்லரி, லேண்ட் மார்க் ஹோட்டல், இந்தியன் சில்க ஹவுஸ், ஜெனார்ட் வாட்சஸ், மவ்லான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பரிசுகளை வழங்கி வருகின்றன.

ஈமான் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள லூத்தா மஸ்ஜித் எனப்படும் குவைத் பள்ளியில். இங்கு பல்வேறு சமுதாய, மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு ரமலான் மாதத்தில் தினமும் 5000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கிய நிகழ்வு. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகளும், இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்று சிறப்புச் சேர்த்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது.

இதுமட்டுமல்லாது மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய பல்வேறு நிகழ்வுகள் நடைபெறக் காரணமாய் இருந்து வரும் ஈமான் அமைப்பிற்கு தலைவராக ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் அவர்களும், இணை மேலாண்மை இயக்குநர் ( JMD ) கல்விக்குழுத்தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களும் இருந்து வ்ழிகாட்டி வருகின்றனர். ஈமான் அமைப்பின் பிற நிர்வாகிகள் விபரம் வருமாறு :

துணைத்தலைவர்கள் : கே.எம். அஹமது முஹைதீன், கவிஞர் எம்.ஏ.அப்துல் கத்தீம்,எம். அப்துல் ரஹ்மான்
பொதுச்செயலாளர் : ஏ. லியாக்கத் அலி
கல்விச் செயலாளர் : ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லா
விழாக்குழு செயலாளர் : டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்
ஊடகத்துறை பொறுப்பாளர் : முதுவை ஹிதாயத்
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் : ஏ. ஹமீது யாசின்
தணிக்கையாளர் : எஸ்.எம். ஃபாரூக்
அலுவலகப் பொறுப்பாளர் : இஸ்மாயில் ஹாஜியார்

தொடர்பு முகவரி :

ஈமான்
தபால் பெட்டி எண் : 13302
துபாய்

தொலைபேசி : 04 266 1415
தொலைநகல் : 04 266 4142
இணையத்தளம் : http://www.imandubai.org/

மின்னஞ்சல் : iman1976@emirates.net.ae
imandubai@hotmail.com

பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி

பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி

http://www.quaidemillathforumuae.blogspot.com/

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்


பன்னூல் ஆசிரியர் பேரறிஞர்
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
அவர்கள் தனி ஒருவராக இருந்து
எழுதி வியப்பினை ஏற்படுத்திய

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

நான்கு பாகங்களாகப் புதிய பதிபாக அழகிய வடிவில் வெளிவந்து விட்டது.

உயர் தரமான மேப் லிதோ தாள்
அழகிய வடிவமைப்பு
நேர்த்தியான கட்டமைப்பு

* அகர வரிசைப்படி தகவல்கள்
* இஸ்லாமிய அரசியல் தலைவர்கள், நாடுகள், ஊர்கள், ஊர்ப் பெரியவர்கள் பற்றிய செய்திகள்

* இஸ்லாம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களைப் பற்றிய அரிய பொக்கிஷம்
* ஒவ்வொரு நூலகத்திலும் அவசியம் இடம் பெற வேண்டிய கருத்துக் கருவூலம்

டபுள் கிரவுன் சைஸில் ( பெரிய சைஸ் ) மொத்தம் 2600 பக்கங்கள்
நான்கு பாகங்களும் சேர்த்து ரூ.1400/


டிடி,/ மணியார்டர் UNIVERSAL PUBLISHERS எனும் பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால் நூல்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எண் 2 வடக்கு உஸ்மான் சாலை
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் )
தி.நகர்
சென்னை 600 0017

தொலைபேசி : 2834 3385
அலைபேசி : 94440 47786
மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணாசாலை
சென்னை 600 002

தொலைபேசி : 284 60128
தொலைநகல் : 234 60128
செல் : 98 400 400 67


முனைவர் ஹமு நத்தர் சா : 94441 76646

Need Study help for my uncle's twin daughters (My suggestion)

My suggestion:

whoever send this letter asking for financial assistance for the 2 girls
engineering studies..
let me tell you something to ask for help what should be done and how it
should be forwarded mails to our brothers.

Items to prepare(All must be genuine and endorsed by relevant authorities)

1. Authorization letter from the Jamath/PALLAPATTI MUSLIM SOCIETY confirming their residential status and their financial status endorsed by the official native jamaath like PALLAPATTI MUSLIM SOCIETY with stamp and signed by the native president (verifiable). Scan them and send to everyone with this letter.

2. +2 and SSLC Mark sheet verifying their names (2 girls) so that they can
check their score in the mark sheet. (Both students' certificates scanned and attached to the mail which is clearly check their name and marks)

3. How much exactly needed for entering engineering if possible the fee table
given by the engineering college this also endorsed by PALLAPATTI MUSLIM SOCIETY

4. An assurance or declaration by the help seeker (guardian) whatever stated
here in this letter is true and no false information is provided.

If you support with these documents, and get it scanned then you ask help
with these relevant information. and your receiving financial assistance from
any one for the 2 girls should channel through Jamath (Public) bank account
PALLAPATTI MUSLIM SOCIETY and then it should be distributed to the needy students.
and it must have a proper account. so after collecting from everyone
you have prepare a sheet putting all donors and their amount and distributed
to the family. After that, the collector should email to everyone as the mission is
completed. this also endorsed by the Jamath PALLAPATTI MUSLIM SOCIETY

Then whoever contribute, they will have complete satisfaction.

Now everywhere, false/fraudulent cases on the raise, to prevent such thing
and genuinely to help the needy students.

The above supporting documents would help and will induce the reader to support
the 2 girls' education.

Even, I wld be interested to donate something for them..

This is my suggestion.only.
Try this, definetely, it will work out..

Regards
Mohamed Ilyas

ilyas2004@gmail.com
Hong Kong


S DAWOOD SHAH
toimantimes-owner@googlegroups.com

dateFri, Jun 13, 2008 at 8:01 AM
subjectRe: Need Study help for my uncle's twin daughters

Please apply for BSA Zakat Fund . Search website to download the application
Crescent School


On Thu, Jun 12, 2008 at 10:09 PM, khaja mohideen wrote:

Dear Muslim Brothers and Ssisters,

I am khaja mohideen currently working as a Assitant Professor in DMI Engineering College, Chennai.

My Uncle's Twin sisters are now studying in Chinna Tharapuram near KArur PALLAPATTI , Karur Distict, Tamil Nadu, Teacher Training Course.They have completed first year last achademic year(2007-08) with the help of PALLAPATTI MUSLIM SOCIETY and other well wishers.
They are staying with thier mother along with youngest sister in PALLAPATTI ( near to my native Soolapuram.
Thier uncle(mother's brother) currenly helping hand to them.
Thier Uncle uncle name is WHAB KAHDIRI, Retired School Teacher. Pallapatti H.Sc. School
Contact No is 0091-4320-244339 .

They Scored 1000+ in +2 and 430+ in 10th. They donot have enough fund to do engineering or other professional courses. So, they had gotten thier Teacher training course as a first candidate(s) in counsling in 2006. Their names are HALIRA PARVEEN and HAMITHA PARVEEN.

pls give financial assist to them if possible, alos forward to ur know muslim friends.
wasalam.

Eyes

1. Eyes are the most complex organs you possess except for your brain.
2. Eyes are composed of more than two million working parts.
3. Eyes can process 36,000 bits of information every hour.
4. Under the right conditions, can discern the light of a candle at a distance of 14 miles.
5. Eyes contribute towards 85% of your total knowledge.
6. Eyes utilize 65% of all the pathways to the brain.
7. Eyes can instantaneously set in motion hundreds of muscles & organs in your body.
8. In a normal life-span, will bring you almost 24 million images of the world around you.
9. The external muscles that move the eyes are the strongest muscles in the human body for the job that they have to do. They are 100 times more powerful than they need to be.
10. The adult eyeball measures about 1 inch (2.5 cm) in diameter. Of its total surface area only one-sixth is exposed -- the front portion.
11. The eye is the only part of the human body that can function at 100% ability at any moment, day or night, without rest. Your eyelids need rest, the external muscles of your eyes need rest, the lubrication of your eyes requires replenishment, but your eyes themselves "never" need rest.
But please rest them!
Eyes are your most precious sense... care for them properly!

Thursday, June 12, 2008

Luqman a.s. Advice to his Son

Luqman a.s. Advice to his Son




The Qur'an contains ten precious advices Luqman, a.s.offered his son. Following is the list of this advice offered to Muslim parents, that they may communicate them to their children, family and members of society that they may implement them. If this valuable advise is followed and implemented, then we will all be on the straight Path leading to Paradise . Luqm⮠himself summed up in a few words the way to succeed in this life and on the Day of Judgment.



1. Luqman, a.s.warns his son against the greatest injustice man can do. Allah said that Luqman, a.s.said:

"O my son! Join not in worship others with Allah Verily, joining others in worship with Allah is a great injustice indeed." [31:13]

Luqman, a.s.calls his son: "My Son". To do so catches his son's attention so that he may listen carefully to his father . Then he calls his son's attention to Tawhid. " Shirk," Luqman, a.s.said:" Is a great injustice indeed ".


Therefore, the one who associates others with All⨠in worship does injustice to Allah the owner and Creator of the universe. A great injustice is also done to the Mushrik: he subjects himself to All⨧s anger and eternal punishment in Hell.


2. Luqm⮠reminds his son of the rights of his parents on him,

"and We have enjoined on man to be dutiful and good to his parents.. His mother bore him upon weakness and hardship" [31:14]

He describes hardships mothers face bearing children.

"And his weaning is in two years, give thanks to Me and to your parents. Unto Me is the final destination. " [ 31:14]

Luqm⮠mentions the total dependence of infants on their mothers for two years. Thank All⨬ and then your parents. Is not, then the final destination is to All⨮

"And if they both strive with you to make you join in worship with me others that of which you have no knowledge, then obey them not, but behave with them in the world kindly." [31:15]

Luqm⮠tells his son that if the parents are Mushrik then do not follow their way: All⨧s right comes first by far. Even so. for as long as the live, treat your Mushrik parents with kindness.


3. Luqm⮠then describes some of All⨧s Might.

"O my son! If it be equal to the weight of a grain of mustard seed, and though it be in a rock, or in the Heavens or the earth, All⨠will bring it forth. Verily All⨠is subtle in bringing out that grain, well aware of its place." [31:16]

All⨧s Knowledge is so perfect that the existence of anything, big or small, is acknowledged and controlled by Him. Luqm⮠tries to impress his son reminding him of All⨧s absolute control over His kingdom. Such might and power must not be challenged or ignored by anyone.


4. A great advice to Luqman's son is to establish regular prayer, on time and with the best possible performance,

"O my son! Offer prayer perfectly." [31:17]

Prayer is the direct connection between a Muslim and his Creator. Parents must take great care to teach and call upon their children to establish prayer.


5. Luqm⮠advises his son to "enjoin (people) for good, and forbid from evil." [31:17]
If every Muslim observe this duty, then evil and mischief will have no place in Muslim society.


6. After the useful advice he offered his son, Luqm⮠recommended patience in implementing them, and in all matters of life,

"And bear with patience whatever befalls you. Verily, these are some of the important commandments ordered by All⨠with no exemption." [31:17]

Patience is a righteous act ordered, and rewarded by All⨮


7. Arrogance is an attribute of All⨠alone and not for man.
The Creator and Owner of the universe is the only One who deserves to be Arrogant. All⨠threatens arrogant people with punishment in Hellfire. Luqm⮠said:

"And turn not your face away from men with pride." [31:18]


8. To be moderate is a great attitude anyone can possess,

"Nor walk in insolence through the earth. Verily All⨠likes not each arrogant boaster." [31:18]

All⨠does not like that man is arrogant and proud of themselves.


9. To be moderate in walking and talking is also one of Luqman's advises to his son, "And be moderate (or show no insolence) in walking." [31:19]
Isl⭠offers a code of conduct in every aspect of life. Even the way Muslims walk and talk are regulated. Islam offers guidelines in this regard that will produce the best behavior and generate respect.


10. Luqm⮠reminds his son that being harsh while talking will liken his voice to the braying of a donkey. Shouting does not win hearts, rather, it will offend and alienate people,

"And lower your voice. Verily the harshest of all voices is the voice (braying] of an ass!!" [31:19]

Luqm⮠shows great wisdom in his advice to his son. If Muslims parents take his example, and have their children implement these advises, then by All⨧s permission our Ummah will be successful.



http://www.islamweb.net/ver2/archive...no=1&thelang=E

IMPORTANCE OF FRIDAY

IMPORTANCE OF FRIDAY


Every Muslim should prepare for Jum'ah from Thursday. After Asr on
Thursday one should increasingly read Istighfaar etc. That person
shall obtain the most benefit of Jum'ah who awaits it and prepares for it
from Thursday.

Rasulallah ( S.A.W. ) has said : " The best day of the week that
the sun rises on, is the day of Jum'ah." The night of Jum'ah (the night
between Thursday and Friday ) is more blessed and the day of Jum'ah is
most blessed.

Friday is the best among all days.
Friday is an Eid for the Believers.
Adam (R.A.) was created on Friday,
He was granted entrance into Jannah on Friday,
He was descend into Earth on Friday,
He died on Friday, Qiyaamah will also take place on Friday.
Amongs the seven days of the week, Friday is the day when Allah's
Special mercies are granted. It is a day of gathering for the
Muslims and rewards are increased. Many great events took place on this
day, and yet take place.

Hazrat Abu Saeed kh u dri ( R.A. ) says that the Rasulallah ( S.A.W.) has said that :
" Whoever recite Suratul-Kahf on Friday (the night between Thursday and Friday) enjoys the illumination between two Fridays." (Nasai) Hazrat Abdullah Bin Umar ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has said that: " Whoever recites Suratul-Kahf on Friday, will enjoy
a light shining from his feet to the heaven and will have his sins forgiven committed between the two Fridays." ( Ibn Marduya ).

It is reported from Hazrat Abu Huraira ( R.A. ) that Rasulallah (
S.A.W.)has said that : " Whoever recites Suratul-Ham- Mim Dukhan on
Friday, (the night between Thursday and Friday ) enjoys the prayer of
70,000 angels for his forgiveness and gets all sins forgiven." ( Tirmizi ).
Hazrat Abdulla Bin Abbas ( R.A. ) says that Rasulallah ( S.A.W. )
has said That : " Whoever recites Suratul-Aale Imran on Friday, angels
enjoy the divine shower of salutation on him till sunset." ( Tibrani ).
Al Isbahaani reports from Ibn Abbas ( R.A. ) that Rasulallah (
S.A.W.)said : " The one who performs 2 raka'at after Maghrib on Friday
night (the night between Thursday and Friday ) and reads in every
rakaat once Suratul-Al Fatiha and Suratul Zilzaal ( Iza zul zilatil Ardhu )
15 times,Allah will ease for him the Sakaraat of Death ( the moment of
death ) and will save him from the punishment of the grave and make
easy for him the crossing of the Siraat.
Hazrat Abu Amama ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has
said that : " The bath of Friday, pull out every sin of the man from
its root.( Tibrani ) Hazrat Abu Huraira ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has
said that : " whoever goes out for Friday prayer after making proper
ablution and listen to the sermon quietly sitting, get all his sins
forgiven not only from one Friday to the next, but also the sins of three days
more."(Muslim ) Hazrat Abdullah Bin Masud ( R.A. ) reports that Rasulallah ( S.A.W.
) had said : " The order of sitting before Allah will be just as order of attendance on Friday. Whoever comes first in mosque on Friday will have his seat nearest to Allah, the second one will have the second seat and third one will have the third seat and fourth one will also not be very far from Allah." ( Ibn Maaja )

After the Jum'ah Salaat read as follows :
Suratul-Fatiha 7 times,
Suratul-Iklaas 7 times,
Suratul-Falaq 7 times,
Suratul-Naas 7 times.
Allah said, "If you are ashamed of me, I will be ashamed of you."

I f you are not ashamed, send this message...only if you believe.
"Yes, I love Allah. Allah is my fountain of Life and My Saviour.
Allah keeps me going day and night. Without Allah, I am no one. But
with Allah, I can do everything. Allah is my strength."
This is a simple test. If you love Allah and you are not ashamed of
all the great things that he has done for you, send this to everyone
you know, and the person that sent it to you.
May Allah help u to succeed...Ameen

Stories for children

Stories for children

When you are explaining the Sura Fathiha, coming to "Rabb-il-Aalameen",
to show the magnitude of the creation of Allah, to comprehend its vastness, to show that he is lord over all of these you can show the video below.

http://micro.magnet.fsu.edu/primer/java/scienceopticsu/powersof10/


This will show how vast is his creation and how insignificant we are. Then follow it by saying that these galaxies are all adoring the lowest heavens. Allah has created seven heavens. And more importantly, HIS KURSI SPANS ALL THE HEAVENS AND THE EARTH.

Ask them to think about this vastness of his Creation and his power when they say "Rab il Aalameen" and when they say Rab in Ruku and Sajdah.

Wednesday, June 11, 2008

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவ

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.

2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.

இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

மதுக்கூர்.காம்

மதுக்கூர் குறித்த தகவல்கள் அறிய உதவும் இணையத்தளம்

ஆபத்து நிறைந்த பயணம்

Tuesday, June 10, 2008

Ramadan from Sept.1

Ramadan from Sept.1 in UAE


MOHAMMED Taleb Al Salamy, Chief of Astronomy Club in Abu Dhabi said that the holy month of Ramadan will begin from Sept. 1, Monday in the UAE.

Salamy added that Ramadan will be of 30 days this year.

The festival of Eid Al Fitr would be celebrated on Oct. 1.


http://www.godubai.com/gulftoday/article.asp?AID=41&Section=Home

துபாயில் சிறப்பு பயிற்சி வகுப்பு

Assalamu Alaikkum,

Insha Allah, the Community Leadership Programme workshops in the new format will be launched on Wednesday the
11th June 2008 .

Br. Sangeeth Ibrahim the Director of Activities and Human Resource of CIGI Dubai Chapter, will be in charge of revamping the CLP workshops. Sangeeth is a professional trainer and is currently the training Manager for Sharjah Islamic Bank.

The new format is all about
Being able to prepare, practice, deliver and evaluate, effective messages within amazingly short time frames.

The workshops shall provide
Effective speech formats
Guided Preparation and Practice slots
Exposure to myriad relevant topics
Instant feedback and tips
Recognitions to good performers


Don't miss these sessions....
Hand holding cannot get any better than this.....
Be there at Flora Hotel Apartments Nasser square Deira, by 8.15PM for registration, on 11th June.
The workshop starts at 8.30pm sharp


Azeem Moideenkutty
For the CLP implementation team

தமிழ் பயிற்றுவிக்க மலையாள ஆசிரியர்கள்

பொதுவாக படுக்க போகும் முன் மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை
பார்த்துவிட்டு போவது வழக்கம் என்று சொன்னால் அதுபொய். எப்போதாவது
பார்ப்பேன்.அப்படி நேற்றைய செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு
அதிர்ச்சியான செய்தியை கேட்க நேர்ந்தது.

நீலகிரி மாவட்டம் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பள்ளிகளில் ஆரம்ப
பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக மலையாள ஆசிரியப் பெருமக்களை பணிக்கு
அமர்த்தி இருக்கிறார்களாம். தமிழ் எடுக்க தமிழ்நாட்டில் அதுவும் அஸ்திவாரம்
போடக்கூடிய ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி மலையாள ஆசிரியரைக்
கொண்டு... எங்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்..?

குறிப்பாய் இரண்டு மழலையரை பேட்டிக் கண்டிருந்தனர் அந்த செய்தியிடையே..
அவர்கள் சொன்னதிலிருந்து ஒன்று புரிந்தது. தமிழ் கற்றுக் கொடுக்க அந்த ஆசிரியர்
முயன்றாலும் ( அது சுத்தமாகப் புரியவில்லை என்கின்றனர் குழந்தைகள்..) தொடர்பு
மொழி எல்லாம் மலையாளத்தில் தானாம்..

நானே கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்

வாத்தியார் : எங்கே பற.. அ...ம்..மா அம்மே.. பறடா
==

இந்தோ இது பேர் என்ன..?

முந்திரிப்பருப்பு...

அதில்லடா அண்டிப் பருப்பாக்கும் (முந்திரிப்பருப்பு மலையாளத்தில் இப்படி அழைக்கப்படுகிறது)

அப்ப இது (திராட்சையைக் காட்டி..)

அது முந்திரியாக்கும்.

===

இன்னும் என்னவெல்லாம் என்று யோசித்துப் பார்க்க கொஞ்சம் திகிலாக இருந்தது.
நீலகிரி தமிழகத்தில் தானே இருக்கிறது. 23 மலையாள ஆசிரியர்கள் தமிழ்ச் சொல்லித்தர
நியமிக்கப்பட்டுள்ளதாய் வேறு உப செய்தி கேள்விப்பட்டேன்.. (என்ன கொடுமை ஸார் இது)

==
கவிக்கோஅப்துல் ரஹ்மானின் ஒரு கவிதை நினைவாடலில்

முத்தமிழிடம்
அதன் முகவரி
எதுவென்று விசாரித்தேன்
மேற்பார்வை
மு.கருணாநிதி என்றது...

மேற்பார்வைக்கு எட்டாமலா இருந்திருக்கும்..?



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
__._,_.___

சிறந்த பத்திரிகையாளர் விருது

Blog: T Azeez Luthfullah

Post: H. Abdur Raqeeb awarded best Journalist award!

Link: http://azeez-luthfullah.blogspot.com/2008/05/h-abdur-raqeeb-awarded-best-journalist_31.html

Sunday, June 8, 2008

உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் ஏழை மாணவி




ஜூனியார் விகடனிள்

இந்த வசனம்,



சாஸிதாவுக்குத் தீர்வு!
பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண் டார்.
''நாங்க ரொம்ப வறுமையான குடும் பத்தைச் சேர்ந்தவங்கண்ணே. அப்பா கிடையாது. அம்மா துணிமணிகளை வாங்கி நடந்து போய் வியாபாரம் பண்றவங்க. இவ்வளவு வறுமையிலும் 1080 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கிறது எப்படின்னு தெரியலை. அண்ணா யுனிவர் சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எப்படியும் ஃப்ரீ ஸீட் கிடைச்சிடும். ஆனா, இதர செலவுகளைப் பெரிய மனசுள்ள யாராவது ஏத்துக்கிட்டா புண்ணியமா போகும்'' என சோகத்தோடு சொன்னார் சாஸிதா.
கும்பகோணத்தில் இருக்கும் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்.
''சாஸிதாவின் படிப்பு செலவுகளை யும் இதர செலவுகளையம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனி சாஸிதா எங்கள் குழந்தை!'' எனப் பெருமனதோடு சொன்னார்கள் ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிகள்

Saturday, June 7, 2008

சில புதிய நூல்கள்

தினமணி நூல் அரங்கிலிருந்து

1.நூல் : தேவதூதர்களின் கவிதைகள் ( நாவல் )

ஆசிரியர் : எம்.முஜீப் ரஹ்மான்

பக்கம் : 96

விலை : ரூ. 45

புதுப்புனல்
117 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல்மாடி
திருவல்லிக்கேணி
சென்னை 600 005

2. நூல் : மேற்கு வானம்

ஆசிரியர் : ஹஸன்

பக்கம் : 344

விலை : ரூ. 95

புதுயுகம்
84 -3 ஷேக்னா மேன்ஷன்
அங்கப்பன் தெரு
சென்னை 600 001

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் தலைமையில் முஸ்லிம்கள் வழிநடத்தப்பட்ட அந்தக் காலத்தின் கண்ணாடி இந்த நாவல்.

Friday, June 6, 2008

துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி







துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி

துபாயில் நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சியினை சென்னை மணிமேகலை பிரசுரம் 06 ஜூன் 2008 வெள்ளிக்கிழமை மாலை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,

குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,

பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,

சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் ஸ்கை குருப் இயக்குநர் கீழை சீனா தானா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ஃபெமினா என்ற முஹம்மது அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரி மைந்தன், தமிழ்நாடு பண்பாட்டுக்கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சங்கமம் கலையன்பன், சுடர்வம்சம் ரகுராம், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், ஆசியாநெட் ஆசிஃப் மீரான், எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா, கோர்ஃபக்கான் உள்ளிட்ட இடங்களில் இளைஞர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

உலகமெங்கும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இங்கு குறைந்த கட்டணத்தில் தங்கலாம். உறுப்பினராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்

தொடர்பு எண்கள்

துபாய் : 04 2988151
பேக்ஸ் 04 2988141

ஷார்ஜா : 06 5225070

ஃபுஜைரா : 09 2222347

கோர்ஃபக்கான் : 09 2370886

மின்னஞ்சல் : uaeyha@emirates.net.ae
www.uaeyha.com

இந்தியாவிலும் இத்தகைய இளைஞர் விடுதிகள் உள்ளன.
இவற்றில் பல்வேறு வகையான முகாம்கள், பயிற்சிகள் நடத்தப்படு வருகின்றன.

http://www.yhaindia.org
Juniors Annual : Rs. 50/- (Below 18 years)
Seniors Annual : Rs. 100/- (18 years & above)
Seniors (For two years) : Rs. 200/-
Life : Rs. 1550/-

Youth Hostels Association of India
5, Nyaya Marg,
Chanakyapuri,
New Delhi - 110021

Telephone - 91 (011) 26110250, 26871969
Fax - 91 ( 011) 26113469
Email - mailto:info@yhaindia.org

தமிழகத்தில் மதுரை, கொடைக்கானல், ஊட்டி,சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த இளைஞர் விடுதிகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு மடல்

From: Rizwan Ahamed
To: imthias@imthias.com
Sent: Friday, June 6, 2008 9:22:40 AM
Subject: from rizwan from Australia

Assalamualaikkum Imthias bhai

How are you?.

I have immigrated to Sydney and living here for the past 5 months. Working here in IT field and settled well. Alhamdullilah.
Everything happened so fast that I was not able to say anyone.

I usually think about TAFAREG and still receiving mails but not actively looking into it.

I wish and pray that your groups social activities rise for the good cause of humanity and our community.

I used to fondly remember all the activities with which I participated.

Please convey my salaam to all TAFAREG members and its pity that I will no more be involved with any but still will be thinking about it and remember it.

Here there are communities like that for example Global Islamic Youth Centre (http://www.giyc.com.au) and here things are bit different.

There are many muslims here and MashaAllah mosques and we even pray at our work place.

Will be missing Ramadan and especially TAFAREG trip for Umrah during Ramdan.

Jazal Allah Khair and please keep me in the loop for any charity works or anything.
Allahhafiz


--
Best Regards
Rizwan
http://www.rizwan.in

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

பேரகான் கேட்டரிங் கல்லூரி
எஸ்.எம். பில்டிங்
அங்காளம்மன் சன்னதி தெரு
திருவாரூர் 610 002
மின்னஞ்சல் : paragon_panacea@yahoo.co.in
தொலைபேசி : 04366 325733

வழங்கும் படிப்புகள்

டிப்ளமோ இன் ஹோட்டல், ஹேட்டரிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

சான்றிதழ் படிப்புகள்

ஃபுட் புரொடக்‌ஷன்
ஃபுட் & பெவரேஜ் சர்வீஸ்
பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மெண்ட்
ஹவுஸ் கீப்பிங்

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

எம்பிஏ ( லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் )
டிப்ளமோ இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் பிரைட் பிசினஸ் மேனேஜ்மெண்ட்
சர்டிபிகேட் இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்

இப்படிப்புகள் சிங்கப்பூர் டைமெண்சன் கல்வி குழுமம் மற்றும் மலேசியாவின் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றது. மேலும் சென்னை லயோலா கல்லூரி தொழில்படிப்பு நிறுவனத்தின் இணைவு பெற்றது.

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில உதவும் நிறுவனம்

COLELGE OF ISLAMIC AND ARABIC STUDIES DUBAI
P O BOX NO 50106
ZABEEL ROAD
DUBAI

TEL : 04 396 1777
FAX : 04 396 1314

E mail : iasc@emirates.net.ae
College : www.islamic-college.co.ae

இக்கல்லூரியில்

பி ஏ, எம்.ஏ, பி.ஹெச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Thursday, June 5, 2008

Hidayaa (A Shariah-compliant Investment Concept)

Assalamualaikum WRWB!

Dear Sir/Madam,

I am pleased to introduce Hidayaa, a Shariah-compliant Investment opportunity in the Indian Stock Market.

Hidayaa (a Shariah-compliant investment concept), is a novel concept of investing in Indian stocks, brought to the Muslim community by Hidayaa Consultancy Services and Saaketa Consultants Limited (Corporate member of NSE, BSE & CDSL) having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.

This is a great opportunity for the Muslims to make the best out of the Indian Stock Market.

Following is a quick brief on Services of Hidayaa

Services

Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)

Please visit www.hidayaa.com for details




Wassalam,
Syed, Abdul Najeeb

Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323

இஸ்லாம் குறித்த இணையத்தளம்

http://www.tamilmuslim.co.uk


About Islamic-Invitaion.com
--------------------------------------------------------------------------------

http://www.islamic-invitation.com


This site allows you to do a search throughout all the books listed in many languages.

To the best of our knowledge, none of the books and images throughout our website are copyrighted. If you find any copyrighted material, please email us so that we can remove it, or secure permission to make it available here.

We pray that Allah, Almighty, record this effort as a good deed, done in defense of His religion (Islam) and solely for His pleasure, and that He make it reach and benefit those who need it most, and overlook our shortcomings and cover us all with His mercy in this world and purify us for the hereafter, Ameen.

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் இணையத்தளம்

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் இணையத்தளம்

www.go4english.com

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047

Wednesday, June 4, 2008

துபாயில் பொது நூலகம்

துபாயில் பொது நூலகம்

Dubai Municipality
Public Libraries Section
P O Box No 67
Dubai - UAE

Tel : 04 226 2788
Fax : 04 226 6226

E mail : libraries@dm.gov.ae
www.libraries.ae


வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாள்