Friday, May 1, 2009

இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 )

இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 )

திண்டுக்க‌ல் ந‌க‌ர‌ அனைத்து ப‌ள்ளிவாச‌ல்க‌ளின் முத்த‌வ‌ல்லிக‌ள் & முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழ‌மை காலை 9 ம‌ணி முத‌ல் ப‌க‌ல் 1 ம‌ணி வ‌ரை திண்டுக்க‌ல் முஹ‌ம்ம‌தியாபுர‌ம் ஈதுஹா ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேற்ப‌டிப்பு, க‌ல்வி உத‌வித்தொகை ம‌ற்றும் வேலைவாய்ப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னையினை இளையான்குடி டாக்ட‌ர் சாகிர் உசேன் க‌ல்லூரி வில‌ங்கிய‌ல் துறை பேராசிரிய‌ர் முனைவ‌ர் எஸ். ஆபிதீன் வ‌ழ‌ங்க‌ இருக்கிறார்.

இந்நிக‌ழ்வில் மாணாக்க‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பெற்றோருட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கும், மாண‌விய‌ருக்கும் த‌னி இட‌வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேல‌திக‌ விப‌ரங்க‌ளுக்கு : 99768 58392 / 98940 57709

இந்நிக‌ழ்ச்சியினை த‌ங்க‌ள‌து ஊரிலும் ந‌ட‌த்த‌ விரும்புவோர் முனைவ‌ர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்ல‌து abideen222270@yahoo.com என்ற மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

த‌கவ‌ல் உத‌வி :
முனைவ‌ர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்க‌ல் ஜாப‌ர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )

No comments: