Sunday, July 20, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...



உலக நாடுகள் பலவும் மிக உன்னிப்பாக இந்திய அரசியல் அரங்கை கவனித்துக், கொண்டிருக்கின்றன. பல்வேறு தலைகீழ் அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பு இந்திய அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நின்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசானது, தனது ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக நிற்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:
வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன் முடிவு இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் அளவில் உள்ளதால்தான் இத்தனை பரபரப்பு! நான்காண்டு காலம் நல்லாட்சி செய்து வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை ஏன் வந்தது? காரணம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என பரவலாக அறியப்படுகிற அமெரிக்க ஹைட் சட்டத்தின் கீழான 123 ஒப்பந்தம்தான்.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தேவையா, இல்லையா என்ற விவாதம்தான் இன்று மத்திய அரசை கவிழ்ப்பதற்கான ஆயுதமாக மாறியுள்ளது. ஒரு நாட்டின் அரசையே கவிழ்க்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய அளவிலே அப்படி என்னதான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது?

குருடர்கள் யானையைப் பார்த்து விவரித்த கதையாக இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்ப வியாக்கியானமும், விமர்சனமும் செய்யப்படுகிறது. இதில் யானை முறம் போல் உள்ளது என அதன் காதை தடவிப் பார்த்து சொன்ன குருடனைப் போல மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.பாண்டே என்பவர், இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், இதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தன் அரிய கண்டுபிடிப்பை, இந்த ஒப்பந்தத்திற்கு மதச்சாயம் ப+சி பிரகடணம் செய்தார்.

இவரைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் செல்வி. மாயாவதியும் தன் பங்குக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறார். தங்களின் அரசியல் லாபங்களுக்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என சில அரசியல் கட்சிகளால் திட்டமிட்டே திரிக்கப்படுகிறது.

அணு மின்சாரம்:
இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காரணமாக பிரதமர் முன் நிறுத்துவது, இந்தியாவிற்கான மின்சார உற்பத்தியைத்தான்! அமெரிக்கா சப்ளை செய்யும் அணு உலைக்கான எரிபொருளை வைத்து அணு மின் உற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும், இந்தியாவின் எதிர்கால மின்சார தேவையே இதில்தான் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெறும் மூன்று சதவீதம் மட்டும்தான். அணுமின் நிலையங்களை உருவாக்குவது எளிது. ஆனால் அணு உலைகளின் கழிவைப் பாதுகாப்பது மிக மிக கடினமானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல அணுஉலைக் கழிவுகள் சரியாக பாதுகாக்கப் படாமல் போனால் அணுகுண்டுகள் வீசாமலே நாட்டில் பல லட்சம் மக்கள் செத்து மடிவார்கள்.

அதனால்தான் உலகம் முழுவதுமே, அனைத்து நாடுகளிலும் அணு உலைகள் அமைப்பதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. அப்படி அமைக்கப்படும் உலைகள் கூட பல்வேறு பாதுகாப்பு வளையங்களோடு இருப்பதை உறுதி செய்ய விதிகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் மீறி ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதும் இன்றும் கூட அதன் பாதிப்புகள் தொடர்வதும் உலகமே அறியும்.

அணு உலைகள் எதற்காக?
இவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் அணு உலைகள் ஏன் நிறுவப்படுகின்றன? காரணம் அமெரிக்காவின் ஆயுதப் போட்டிதான். அணு உலைகளில் மின்சார உற்பத்தி என்பது ஒரு உப தயாரிப்புதான். அதன் முதன்மையான தயாரிப்பு அணு ஆயுத தயாரிப்புக்கு மூலமான புளோட்டோனியம்தான். அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாக பயன்படுத்தி செறிவ+ட்டும்போது புளோட்டோனியம் கிடைக்கிறது. அப்போது வெளிப்படும் வெப்பத்தை உபயோகப்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும்.

எனவே மின்சாரம் என்பது பிரதான தயாரிப்பு அல்ல. புளோட்டோனியம்தான் பிரதானம். சர்க்கரை ஆலையில் மொலாசஸ் என்ற கழிவுப் பாகு கிடைப்பது போலத்தான் நமக்கு அணு உலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.

ஆயுத உற்பத்தி:
இன்றைக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய அய்ந்து நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக அவற்றை சுரண்டிக் கொழுக்கின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த அய்ந்து நாடுகளுக்கும் போட்டியாக தாங்களும் நவீன ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. தங்களை மீறி வேறு எந்த நாடும் தலைதூக்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலேதான் 1968ஆம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்றை உருவாக்கி அனைத்து நாடுகளையும் அதில் அமெரிக்கா கையெழுத்திடச் செய்தது.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்று இருந்தபோதிலும் இந்த வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து தங்கள் நட்பு நாடுகளிலே கொண்டுபோய் குவித்து வருகின்றன.

எனவே இராணுவ ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் இந்தியாவும் அணு ஆயுதத்தை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்தும் விட்டது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை பறை சாற்றிவிட்டது.

இந்தியா மேலும் நவீன அணு ஆயுதங்களை உருவாக்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. எனவேதான் இந்த 123 ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்புக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என்றும் இந்த ஒப்பந்தத்திலே இந்தியாவுக்கும், அதன் இராணுவ பொருளாதார பாதுகாப்பு நலன்களுக்கும் எதிரான ஷரத்துகள் நிறைய உள்ளன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின் பாதக அம்சங்கள்:
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுகிற ஒரு ஷரத்து என்னவெனில், இந்தியாவின் அணு உலைகளுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற அளவு என அமெரிக்கா நிர்ணயிக்கிற அளவு மட்டுமே யுரேனியத்தை சப்ளை செய்யும். நாம் நமக்கு தேவையான அளவு என அதிகமாக கேட்டுப் பெற முடியாது. எதிர்காலத்தில் அமெரிக்கா தன் சப்ளையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தி கொள்ள வேண்டி வரும்போது நம்முடைய அணு உலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் இழுத்து மூடவேண்டி வரும். இதன் மூலம் இந்திய அணு உலைகளின் இயக்க சாவி அமெரிக்காவின் கையில் இருக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் நம் அணு உலைகளில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான புளோட்டோனியம் தயாரிப்பதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறுத்திவிட வேண்டுமென்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புக்கு மூடு விழா நடத்த முயற்சிக்கும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

அணு உலை எரிபொருள் சப்ளையர்கள் குரூப் (என்.எஸ்.ஜி) விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியாவை கட்டுப்படுத்தும்.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியாவும் ஈரானுடனான தன் நீண்டகால உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டியிருக்கும் என்பதெல்லாம் இவ்வொப்பந்தத்தை குறித்த ஐயப்பாடுகளாகும்.

இந்திய அணு உலைகளில் யுரேனியம் செறிவ+ட்டல், கனநீர் உற்பத்தி ஆகிய இரு நிலைகளில் மட்டுமல்லாமல் மூன்றாவது நிலையான ரீ-ப்ராசசிங்-கிலும் கூட நாம் நம் நாட்டு தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை.

எனவே இந்த ரீ-ப்ராசசிங் ய+னிட்கள் அமைக்க இந்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த ய+னிட்டுகளின் கட்டுமான வரைபடங்கள், தொழில் நுட்பங்கள், புள்ளி விவரங்கள் போன்ற அனைத்தையும் அமெரிக்காவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

பல ஆண்டு காலம் உழைத்து, பாடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்து நம் விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில் நுட்பங்களையும், புள்ளி விவரங்களையும் அமெரிக்காவிடம் அடகு வைக்கிறோம். இது இந்தியாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே இது இந்தியாவின் இறையாண்மைக்கே சவாலாகும். இந்தியா தன் அணு உலைகளை இயக்குவதற்கான விதிமுறைகளை அமெரிக்கா வகுக்கும். அது என்னவென்று தெரியுமுன்பே அதை ஏற்றுக் கொள்ளவதாக இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றே ஒப்பந்தம் கூறுகிறது. சாதாரண தனிநபர் வியாபார ஒப்பந்தங்களில் கூட இரு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நடுவரிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்வது பற்றி ஷரத்து இருக்கும். ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான இம்மாபெரும் ஒப்பந்தத்தில் அப்படி ஏதும் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது என கூறப்படுகிறது.

ஒப்பந்த காலமான 40 வருடம் முடியுமுன்னே இடையில் ரத்து செய்து கொள்வது பற்றிய ஷரத்தில், அதுபற்றி கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்க ஒத்துக்கொள்ளவில்லையெனில் 40 வருட காலமும் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும், தயவிலுமே இந்தியா வாழவேண்டி இருக்கும் என்ற ஐயப்பாடும், ஆக்கமும் அர்த்தமும் உள்ளதாகவே உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விசேஷ சூழ்நிலைகளில் கூட இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த முடியாது. ஏனெனில் அது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். ஆனால் அமெரிக்கா ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைத்தால் இவ்வொப்பந்தத்தை நம்பி பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த இந்தியா உருவாக்கிய உலைகள் உபயோகமற்று போய்விடும். அதற்கான நஷ்ட ஈடுபற்றி ஒப்பந்தத்தில் ஒரு வரி, கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவிற்கு பாதகமாகவும், அமெரிக்காவிற்கு சாதகமாகவும் இவ்வொப்பந்தத்தில் உள்ளது என்றும்@ ஒரு தலைச்சார்பான இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர வேண்டுமா என்றும், இப்படிப்பட்ட பாதகமான அம்சங்களை முதலில் நீக்கிவிட்டு அதன் பின்னரே ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரானதா?
இவ்வாறாக பல்வேறு விமர்சனங்கள், உள்ள இந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என மதச்சாயம் ப+சும் அரசியல் மேதாவிகள் இந்நாட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

இது குறித்து ஜம்மிஅத்-உல்-உலமா-யே-இந்த் என்ற அமைப்பின் சார்பாக மவுலானா அப்துல் அமீது நுமானி தன் கண்டனத்தையும், ஆட்சேபனையையும் பதிவு செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. திரு.எம்.கே.பாண்டே அவர்களின் கீழ்த்தரமான முயற்சியான அணு ஒப்பந்தத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் முடிச்சு போடும் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி-யின் சார்பிலே எஸ்.க்ய+.ஆர். இல்யாசியும் இச்செயலை மதச்சாயம் ப+சும் செயல் என கண்டித்துள்ளார். எனவே அணு ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற விஷமப் பிரச்சாரத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகும் இவ்வொப்பந்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து தன் கவலைகளையும், ஆட்சேபனைகளையும் பிரதமரிடம் முறையாக பதிவு செய்துள்ளது. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் தன் உயிர் பிரிவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலே கூட அணு ஒப்பந்தத்தின் பாதகமான தன்மைகள் குறித்த தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் லீக் இவ்வொப்பந்தத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்ற அதே வேளையில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி, அரசை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் தன் தோள்களிலே சுமந்து கொண்டுள்ளது.

சிறுபான்மையினரின் நலன்காக்கும் அரசு:
டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு கடந்த நான்காண்டுகளாக சிறுபான்மையினருக்கு செய்து வரும்பணிகள் ஏராளமானவை. கடந்த ஆட்சியில் ஒரு மதவாத கும்பலின் பிடியில் இந்த நாடு இருந்தபோது இந்திய நாட்டை இந்து நாடாக்க பரிவாரங்கள் படை நடத்திக் கொண்டிருந்தன. பொது சிவில் சட்டம் - என்ற ஆயுதம் கூர்தீட்டப்பட்டது.

அது சிறுபான்மையினரை பதம் பார்க்கும் முன்னரே இந்நாட்டு மக்கள் அந்த கும்பலைத் தூக்கி எறிந்து விட்டு அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை மத்தியில் அமர்த்தியுள்ளனர். இந்த அரசு வந்த பின்னர்தான் இந்நாட்டு முஸ்லிம்களின் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சச்சார் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் மேல் உடனடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சுமார் 75 சதவீதம் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் திரு.ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை பெறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய அனைத்து நிலைகளிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்று பரிந்துரை கூறுகிறது. இதை அமல்படுத்தக் தேவையான இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமன்றி இன்றைக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரும் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு மதவாத - பாசிச ஆட்சிலிருந்து விடுபட்ட இந்திய மக்கள் இந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அணு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்க்கப்படுமானால், அது மீண்டும் ஒரு காட்டாட்சிக்கு நம் நாட்டை இழுத்துச் செல்லும்! சட்டியிலிருந்து தப்பி, எரியும் அடுப்பில் விழுந்தது போல மதவாதிகளின் கையிலே இந்நாட்டை ஆகுதி செய்ய வேண்டியதாகிவிடும்.

அமெரிக்க அடிவருடிகள்:
அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசு போடும் முதல் கையெழுத்தே அணு ஒப்பந்தமாகத்தான் இருக்கும். ஏனெனில் பாரதீய ஜனதா மற்றும் சங்பரிவாரங்கள் அமெரிக்காவின் அடிவருடிகள் என்பதுதான் சரித்திர உண்மை. எனவே தலைவலி போய் திருகு வலி வந்தது போல அணு ஒப்பந்தம் இன்னும் அதிக கடுமையான அம்சங்களோடு நிறைவேற்றப்படும்.

செய்ய வேண்டியது என்ன?
இன்றைய நிலையில் அணு ஒப்பந்தத்தின் சில பாதகமான அம்சங்கள் குறித்து நம் கவலை களையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்வோம். அதே வேளையில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி நிறுத்துவோம்.

ஒப்பந்தத்தை காரணம் காட்டி இவ்வரசை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மதவாத கும்பலின் கையில் இந்நாடு சிக்கி சீரழியவே செய்யும் என்பதை அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எடுத்துரைப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் இந்த அரசை கவிழ்த்துவிட்டால் அது நரிக்கு நாட்டாண்மை கொடுத்தது போலாகிவிடும். நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் அது கிடை-க்கு இரண்டு ஆடுகளைக் கேட்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.

வெ.ஜீவகிரிநாதன்,
மாநில அமைப்பாளர்,
வழக்கறிஞர் பிரிவு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

(கட்டுரையாளர் வெ.ஜீவகிரிதரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக 20 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளரான இவர், முற்போக்குச் சிந்தனைகளும் சீர்திருத்த எண்ணங்களும் நிறைந்தவர்.)

http://www.muslimleaguetn.com/news.asp?id=108

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!


இந்தூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு மத்திய பிரதேச மாநில முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு-

ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ~பாரத் பந்த்~தின் போது இந்தூரில் மேற்கத்திய ஆதிக்க சக்திகள் ஒரு கலவரத்தை நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் 7 பேர் முஸ்லிம்கள்@ ஒருவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

இந்த வகுப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று வௌ;வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே நாளில் இந்தூரை சேர்ந்த சில இந்துத்துவ சக்திகள் உதயபுரா, ஹமானியா கல்விக் கூடத்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளார்கள். முகரிபுரா என்ற இடத்தில் ஒரு இண்டர்நெட் மையத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கணிணிகளை சேதப்படுத்தினர். அங்கு நடந்த வன்முறையில் சிந்தி இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறைக் கும்பல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கஜரானா, ஜுனாரிஷாலா, முகரிபுரா, பாம்பே பஜார், ஜின்ஸி, ராணிபுரா, மல்ஹர்கன்ஜ், மல்ஹர்பல்தான் மற்றும் சம்பபாக் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி வீடுகளை சேதப்படுத்தினர்.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கீழ்க்கண்ட வகைகளில், இழப்பீடு வழங்க வேண்டும்:

மரணமடைந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மத்திய அரசுப் பணி...

படுகாயமுற்று அவதிப்படும் நபர்களுக்கு மாநகராட்சி மார்க்கெட்டில் ஒரு கடை ஒதுக்க வேண்டும்...

கலவரத்தில் கணவனை இழந்து விதவையானவர்களுக்கு ஓய்வ+தியம் வழங்க வேண்டும்@ அவர்களது குடும்ப குழந்தைகளுக்கு கல்வியில் சலுகை அளிக்க வேண்டும்...

கலவரம் குறித்து முழுமையான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...

சி.பி.ஐ. விசாரணைக்கு முன்பு எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது...

-இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.muslimleaguetn.com/news.asp

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்
ஐக்கிய அரபு அமீரகம்

துபாய்

ஹஸன் அஜிஸ் ஆமிர் 050 768 67 55

ஹாரிஸ் அன்வர் 050 217 2902

சிகைப் ஆலம் 050 706 1596


ஷார்ஜா

சிராஜ் 050 895 0315

முஹம்மது அல்மன் 050 458 9703

அபுதாபி

ஜுனைத் லோதி 050 268 4858

பதர் உஸ்மான் 050 571 0556

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன மாயம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

இதோ மாயசூத்திரம் ஓன்று

உங்களால் முடியும் என்று நம்புங்கள்.முடித்திருப்பீர்கள் - ஆம் "முடியும் என்ற நம்பிக்கை" எனும் சக்தியால் உங்கள் வெற்றியை நீங்களே நிர்மானியுங்கள். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் அவநம்பிக்கைகளை இன்றே ஒழியுங்கள். உங்கள மனதை நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்படி வைத்திருங்கள் எப்படியென்றால், தோல்வியை தவிர்த்து வெற்றியையே எண்ணுங்கள்.தினமும நீங்கள நினைத்ததை விட சிறந்தவராக மாறிவிட்டீர்கள் என்பதை நினைவூருங்கள். இவ்வாறு நினைவூட்ட சிறந்ததையே, மிகப்பெரிய அளவில் எண்ணுங்கள்.

மாய சூத்திரம் இரண்டு

"சாக்குபோக்கு சொல்வது" என்ற கொடிய நோயை நீங்களாகவே குணப்படுத்துங்கள். இதில் முதலாவது "என் உடல் ஆரோக்கியம் நன்றாய இருந்திருக்குமேயானால்" ஒன்றை நினைவில வையுங்கள துருப்பிடித்து போவதைவிட தேய்ந்து போவது மேல். இவ்வுலகில இயக்கத்தில இருக்கும் எந்த பொருள் தேயவில்லை.எனவே இதிலிருந்து விடுபட சிறந்த வழி யாரிடமும உங்கள உடல் ஆரோக்கியம பற்றி பேசாதீர்கள், உடல் நலம் பற்றி கவலை கொள்ள மறுங்கள், உடல் எந்த அளவிற்கு நலமாக இருக்கிறதோ அதை நினைத்து மகிழுங்கள்.

அடுத்ததாக,"ஆனால நான் அந்த அளவிற்கு அறிவாளியாக இருந்தால்" - இதற்கு காரணம் நம அறிவை குறைத்து மதிப்பிட்டு, மற்றவர் அறிவை அதிக மதிப்பிடுவது.ஒன்றை சிந்தியுங்கள் ஏன் சில அறிவாளிகள் தோற்கிறார்கள். பதில் தவறான அணுகுமுறை.எனவே சரியான அணுகுமுறையே அறிவைவிட சிறந்தது.அறிவு என்பதை சிந்திக்கும திறன மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.

கடைசியாக, "எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால்" - இதற்கு காரண காரிய விதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஒரு வெற்றியாளன் தோல்வியின போது கற்றுக்கொண்டு வெற்றியடைகிறான் ஆனால ஒரு தோல்வியாளன் தோல்வியில கற்றுக்கொள்ள தோற்கிறான். அதிர்ஷடம என்பதை பரிசு சீட்டு குலுக்கலில உண்டாகும நிகழ்வு(ப்ராபபிலிடி) யுடன குழப்பிக்கொள்ளாதீர்கள் ஒருவனுடைய வெற்றியை(அதிர்ஷடம்)தீர்மானிப்பது அவனுடைய தயாரிப்பு,திட்டமிடல், வெற்றி சிந்தனை ஆகும்.

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன ஆச்சர்யம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

சென்ற பகுதியில் மாய சூத்திரம் ஒன்று மற்றும் இரண்டு பார்த்தோம். இந்தப் பகுதியில் மூன்று மற்றும் நான்கு பார்ப்போம்.

மாய சூத்திரம் மூன்று

"பயத்தை போக்கி தன்னம்பிக்கை,தைரியத்தை உருவாக்குங்கள்" - பயத்தை போக்குவதில் மிகப்பெரிய எதிரி "தயக்கம்".இதை ஒழித்துக்கட்ட ஒரே வழி "செயலில் இறங்குவது".ஆம் "செயல்" ஒன்றே பயம் என்ற மனோபாவ தொற்றுநோய்க்கு அருமருந்து.முதலில் பயத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்துங்கள்.பின்பு செயலில் இறங்குங்கள்.உதாரணமாக கூட்டத்தில் அல்லது அலுவலக மீட்டிங்-கில் பேச பயம் என்றால், ஏதாவது உங்கள் கருத்தை கட்டாயமாக வெளிப்படுத்தி பேசுங்கள்.நாளடைவில் நீங்கள் தான் மீட்டிங்கின் ஹீரோ.நினைவில் கொள்ள சில குறிப்புகள் - "எப்போதும் முதல் வரிசையில் அமருங்கள்", "ஒருவருக்கொருவர் பேசும்போது 'இருவரும் சமம் என்ற மனநிலையில்'கண்களைப் பார்த்து பேசுங்கள்","பயம் உணரும்போதெல்லாம் பெரிய புன்னகை செய்யுங்கள்". ஆம் புன்னகை ஒன்றே பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வஸ்துவாகும்.

மாய சூத்திரம் நான்கு

"மிக உயர்வாகவே எண்ணுங்கள்" - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப உயர்ந்த குறிக்கோளை எண்ணி செயல்படுங்கள். உயர்ந்த இலட்சியத்திற்கு தடையாக இருப்பது "சுயமறுப்பு" சிந்தனையாகும். எ.கா ஒருவர் தனக்கு பிடித்த வேலைக்கான விளம்பரத்தை பார்க்கிறார் ஆனால் ஒரு முயற்சியும் செய்யாமல் வேலைக்கு தேவையான தகுதி தன்னிடம இல்லை என்று எண்ணி விட்டு விடுகிறார்.இதுபோன்ற சுயமறுப்பை இன்றோடு ஒழியுங்கள்.
உயர்ந்த அளவில் சிந்திப்பதற்கு முதலில் நேர்மறை (பாசிட்டிவான) முடிவை சித்தரிக்கும் சொல்,வாக்கியங்களை பயன்படுத்துங்கள்.மற்றவரை பற்றியும் பாசிட்டிவாக பேசிப் பழகுங்கள். "உயர்ந்து விளங்க என்றும் உயர்வாக எண்ணுங்கள்"




நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்





இப்படிக்கு,

பா.குருசாமி (எம்.பி.ஏ)
மேலாளர்,
ரியாத், சவுதி அரேபியா
pgsamy1974@yahoo.com

Saturday, July 19, 2008

பிரார்த்தனைப் பேழை

பிரார்த்தனைப் பேழை

http://www.islamkuralblog.blogspot.com/

பிரார்த்தனை பற்றி முன்னோர்கள்...

ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப் பொருட்டாகக் கொண்டு கேட்கப்படும் துஆக்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், அவனுடைய மேன்மைக்குரிய தன்மைகளையும், குணங்களையும் பொருட்டாகக் கொண்டு அதன் நிமித்தம் இறைவனிடம் கேட்டால் அந்த துஆவுக்கு பெறும் மதிப்பு இருக்கிறது.

அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும் இந்த துஆ அடைகிறது. ஏனெனில் 'இறைவா! நீ நேர்வழியில் செலுத்துகிறவன், கொடைவள்ளல், உதவி ஒத்தாசைகள் புரிகிறவன், இப்படியெல்லாம் நீ இருப்பதின் பொருட்டால் என்னை நேர்வழியில் செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம் பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின் தன்மைகளுள் உட்பட்டவையாக இருக்கின்றன என நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தன்மைகளால் அல்லாஹ் வர்ணிக்கப்பட்டவனாகவும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் நம் பிரார்த்தனைகளை விரைவில் அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோமல்லவா!

ஷைகுல் இஸ்லாம் "இப்னு தைமிய்யா"


சகோதரர்களுக்கு...

இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) இனிவரும் பதிவுகளில் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய பிரார்த்தனைகள் மற்றும் அனுதினமும் இறை நினைவுகளில் திளைத்திருக்க வேண்டிய திக்ர் வகைகள் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளுக்கொப்ப இத்தளத்தில் பதியப்படும். இதைக் கண்ணுறும் சகோதரர்கள் மற்றைய சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



என்றும் அன்புடன்
Jafar Safamarva



பயணத்திருந்து திரும்பும் போது ஓத வேண்டிய துஆ!
முந்திய பதிவின் துஆவையே ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து


آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.

இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.


ஆதாரம்: முஸ்லிம் 2392
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: நன்மை, பயணம், மன்னிப்பு
Friday, June 13, 2008
பயணத்தின் போது ஓத வேண்டிய துஆ!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் எனக் கூறுவார்கள். பின்னர்


سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஆதாரம்: முஸ்லிம் - 2392
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: நன்மை, பயணம், வாகனம்
Friday, June 06, 2008
இந்த திக்ரை கூறி சுவர்க்கத்து மரம் ஒன்றை பெறலாமே!
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِِ الْعَظِيْمِ


சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்


என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Friday, May 30, 2008
நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த திக்ர்!
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் திக்ரைக் கற்றுத் தாருங்கள் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள்


لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، اَللهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ


லாஇலாஹ இல்லலல்ல்ஹு வஹ்தஹு லா ஷரீகலஹு, அல்லாஹு அக்பர் கபீரன் வல்ஹம்துலில்லாஹி கஸீரன், சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஜீஜில் ஹகீம்.

என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். அதற்கு அவர் இவைகள் இறைவனைப் புகழ்வதற்காக உள்ளவை. எனக்காக எதுவும் இல்லையா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.


أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ


அல்லாஹும்மஃபி(F)ர்லி வர்ஹம்னி வஹ்தினி வர்ஜுக்னி

(அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 7:41 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Tuesday, May 27, 2008
அல்லாஹ்வுக்கு பிரியமான நான்கு வார்த்தைகள்!
سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ


சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹி இல்லல்லாஹூ, வல்லாஹு அக்பர்


இவை இறைவனின் மிகப் பிரியமான நான்கு வார்த்தைகளாகும். இதில் எந்த வார்த்தையையும் முதலாவதாக கூறலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 6:12 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Sunday, May 25, 2008
சுவர்க்கத்தின் பொக்கிஷம்!
அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சுவர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ


லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்


என்று கூறுவீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 6:40 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Friday, May 23, 2008
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால்...
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு இவ்வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கச் சொல்வார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ


அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆ(F)பினீ வர்ஜுக்னீ


(அறிவிப்பவர்: தாரிக் அல்அஸ்ஜயீ (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 4:36 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Tuesday, May 20, 2008
சிறந்த திக்ர்!
اَلْحَمْدُ لِلَّهِ


சிறந்த திக்ர் ஆகும்.


لاَ إِلَهَ إِلاَّ اللهُ


சிறந்த திக்ர் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)
Posted by Jafar Safamarva at 6:41 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Older Posts

Muslim vote for Muslim League

Dear brothers and sisters,

ASSALAM ALAIKUM




I once again thank all of you for the overwhelming response and support. This report is based on the Data from study, survey and opinion polls conducted in important cities of India with extra emphasis on Tamil Nadu.




This study revealed so many facts; I am shocked, upset & angry with the attitude of our people. Except about 10-12%, our entire Ummah are living in a dream world. Despite living like dead-ducks, egos are high; living with false prestige, claiming to be big-bosses in the society, while in reality fear is killing them within.




Most of our people are selfish about their families, ignoring the community not realizing that a strong community is needed to live in peace and protected. Only those affected agree the need for a stronger representation of our community in the assembly and parliament.




Our people spend their valuable time in worthless activities. They are ignorant about the importance of keeping themselves updated with the current political events. The study reveals that 61% of the Muslims neither watch News on TV nor read newspapers. About 59% of our people watch at least one movie a day on TV and less than 10% of these watch news. About 47% do not read newspaper at all. Out of the 53% who read news paper, 63% do not read political news, instead read about cinemas, cooking, fashion, advertisement and other juicy news of murder, rape, accidents etc.



More shocking is 23% of the Muslims are not interested in politics and are not inclined to know politics. These people, when given an option, would prefer to talk and criticize leaders, pass comments on others, watch games, movies, TV serials, etc.




The business class, especially in Gujarat, feel talking about politics is a waste of time, they prefer instead to concentrate on their business. So does an executive of a Company who talks of shouldering the entire company’s responsibility.




Talking to some Muslims, especially in Tamil Nadu made me ashamed of being a Muslim from Tamil Nadu, due to their attitude and pessimism. These are the non-contributors to the society; with ego touching the ceiling with a liking to criticize others. These pessimistic people are often heard saying: “it’s a sad plight that we are not united and its impossible for us to unite, we can never unite....etc...etc...”. Such people are not only a curse to our community but also help other parties indirectly by inducing pessimisms among Muslims. Let such pessimistic people help us by keeping their opinions to themselves. Inducing pessimism among our people will not only hold them answerable to our community but also to Allah on the Day of Judgment.




There is one more category among us; who have nothing to do but criticize others working for the community. They try to find faults and talk about them. They neither come forward to suggest, correct nor help the community but first to criticize. In fact, it has become a fashion in parties and meetings to criticize others though they have never indulged in any political or community work. The more one criticizes, the more he feels of being a great scholar.




Change of opinion: The above study, survey and opinion polls were conducted during pre-Gujarat incident. A quick and short opinion poll of Post-Gujarat incident was taken and Allahamdulliah, there is a welcome change in the attitude of the Muslims. 17% agreed their womenfolk who were never interested in politics earlier, have now started following up political affairs not only in Gujarat, but all over India. 43% have realized the importance of getting involved in politics, 54% realized the need to watch news, read newspapers, follow up on the current events and the need to get involved in politics. A whopping 88% of the Muslims in Gujarat, now unanimously agree “The need for a Muslim party at all India level”. In Tamil Nadu, 69% of the Muslims are of the same opinion.




Here are some of the comments of our people:




I. In Gujarat




“Here the rich and the famous are responsible for what happened. They failed to strengthen our community despite having the means. They ignored our community and suffered the most. The normal man who lost few lakhs will recover soon, but the millionaires became beggars overnight and are doubtful if they will ever recover.”




“Most of us in Gujarat, never bothered about the party leading or ruling as long as our business was not affected. Our women were happy watching movies and serials. We were too engrossed in our business, not knowing the swords in the neighbourhood were being sharpened to slice us. We realize our mistake now.”




“Most of us did not even know the reason for being attacked. We now realize the importance of following up the political situation thro news, newspapers participating in politics etc. This could have given an idea about their plans and we could have acted in time by moving to safer place or putting up strong resistance or informing the media or the opposition party in advance. I agree it’s our mistake of ignoring politics that we are suffering today. The need for keeping updated with current events of politics is very important, which Muslims lack.”




“We are poor people and we took some active part in politics and even made financial contribution to few organizations to strengthen our community, but the rich who could afford a lot in strengthening our community ignored us, resulting in big losses for them. They now realize their mistake.”




II. Other parts of India.




“Its time we understand that a Muslim should vote for a Muslim Party rather than for a Muslim. Muslims of non-Muslim parties are as good as non-Muslims.”




“Some Muslims are so backward in politics, that they are unable to differentiate between Muslim parties and other parties, so much so they consider religious organization to be political parties.”




“What everyone should understand is, when we invest so much in properties and jewels for the sake of our children we fail to think of the method to safeguard and secure them. The best security for our investment is building a strong community – Kerala can be taken as an example.”




“My sincere appeal is to avoid worshiping Leaders. There are many Parties that are Individual based. When the leader dies, the party also dies with the leader, and the members are confused not knowing where to go or what to do, with their efforts gone to the grave with the leader.”




“Many new Muslim parties are born regularly, but I feel these new parties are made by non-Muslim parties to split the Muslim votes; so we should identify the right party to cast our valuable votes.”




“We are late, but better later than never. We have to unite now or our next generation (our children) will live like cattle without rights or protections, to the extent our children will be held by anyone, anywhere, anytime and their throats slit as done to the cattle. An example of Gujarat to some extent.”




“We are suffering, because of ourselves, we criticize all Muslim organization and parties not knowing the background, thereby misleading the public to vote for non-Muslim parties. Finally who suffers? We. We get caught in our own trap.”




“I suggest that all of us, especially our leaders bury their egos for the sake of our community and for our children and work together. All parties and organization should come under one umbrella to remove the confusion while voting.”




“We should unite and work like a family. Everyone should take interest in politics and work, everyone should be involved, if not we are the losers. There will be no use uniting later.”




“Our religion is at jeopardy. It’s our duty to protect our religion. They are trying to eliminate us. We have to act now. I appeal to our leaders to do something fast.”




“The only way is, for all of us to take interest and work. There are a few handful amongst who would not be interested; such people need not work, but I appeal to them to keep quite instead of criticizing the workers and or discouraging them.”




“They are trying to eradicate our religion, by banning the adan, introducing common civil code (ie) to marry, divorce etc. as per Hindu rites. We will soon see them restricting us going to the mosque or growing a beard. We must understand that if there is no religion Islam, there is no Muslim. Living just with a Muslim name without being able to practice religion is as good as being a non-Muslim. So we need a strong community to protect our religious rights.”




“Kerala Muslims are surviving due to their unity. In Gujarat many Muslims have still not returned back to their houses but in Kerala-Marad, after the unfortunate incident, within a month all the displaced Muslims were brought back and given compensation – this is the noticeable result of the unity of Muslim community there. We have to learn from them.”




“There are about 5-10% of Muslims who will not only discourage Muslims from uniting but indirectly support other non-Muslim parties. Do not listen to them or get carried away by their talks. No true Muslim will ever support a non-Muslim party when a Muslim party is also contesting. If he support, be sure he’s bought by them or is supporting them for his self-interest. This 5-10% can never be convinced, just ignore them and will surely be answerable on the Day-of-Judgment.”




“When just one or two IUML MPs presently in the parliament can making the life of Advani and Murali Monahar Joshi miserable, just imagine the impact it will create if there are about 10 or more IULM MPs in the parliament.”




III. In Tamil Nadu




“After partition, we were strongly represented in the assembly and parliament. In Tamil Nadu the opposition Leader was a Muslim Mr. Qaide Millat. Later, we succumbed to the plan of congress & DMK and broke into pieces and subsequently lost representation badly and started to live like 2nd class citizens. We realized our mistake and put up stages in every corner and urged the need for unity but we did not unite and our situation worsened - from that day till today we have not united and our situation is deteriorating. At present we are at the lowest stage, speaking in small groups, mosques, houses, meetings, etc.. begging everyone to unite, but still thinking twice to give up our ego. If we still do not unite now, our next meeting asking for unity will be in the grave.”




“We have to unite to show our strength. Now there is feeling of unity is among our people, its at the peak and this is best and the last chance for us to unite. If we fail now, it will be never again.”




“I am ashamed to belong to Tamil Nadu, one of the few states where Muslims are split up to the maximum extent. Leaders of other states laugh at us and applaud Congress, DMK and AIADMK in succeeding to keep the Muslims divided. We are used as an example – what a shame.”




“We are too selfish living for ourselves. What happens to our children after us? Is it not our duty to protect them? We take so much pains to get them the best spouses, build houses, give good education, but do not realize a little more pain is needed to build a strong community that will automatically act as a security system to protect all that we achieved or else the good houses, education, properties etc., will be ransacked and the very purpose of achieving all these is lost.”




“One top brass of PMK said: It pains to know such a huge community is being torn into pieces by themselves and are living like dead bodies in a mortuary, ready to be cut anytime by anyone.”




“We should learn from the example the PMK have set. They are in such small nos., yet due to their unity, they won many seats and are being represented in the assembly and parliament. They are able to achieve so much for their community by being united.”




“Allahamdulliah now, after the Gujarat incident, people have changed their stance. Everyone talks of unity and strength. I only hope our leaders take advantage of the situation now.”




“This is our last chance to unite, if we do not unite now, we are out of the frame. Everyone should understand this, not just you and few of us who are answering your questions.”




“Voting for a Hindu is better than voting for a Muslim of a non-muslim party. Such Muslims become MLAs and MPs and are used by their respective Parties to brainwash the Muslims.”




“I was always interested in unity, but my pessimistic friends kept me away for the last few years, but on seeing the situation today, I have decided to work and lend my support. The present plight of our community in India has opened by eyes.”




“I kindly request our Politicians not to start any new party. If the leader is not upto the mark, revolt against him, change him and take over the party, instead of walking out and starting a new party.”




“I feel we have to help the party financially. Unless the party is rich it cannot implement its ideas effectively. We have to help the party become rich. I would suggest all to subscribe their news paper Manichoodar which will cost us only Rs. 2 or 2.50, but will be a big contribution to the party.” I also suggest the rich business men to help by contributing.




“We should vote for a Muslim party instead of a Muslim. We voted for Muslims in Samajvadi party but they are speechless now. Do not trust anyone, many regional parties have won many constituencies with our support but have back-stabbed us. We should not have any pre-poll alliance. We should contest alone, win and then give our support as a party.




“I hope our community is united like the earlier days where, the entire Muslim community in Tamil Nadu was like one Body, under one party the (IUML) Indian Union Muslim League. A healthy body, but we have allowed it to be plucked by 3 predators – Cong, ADMK, DMK, now BJP is also trying to pick up some flesh dropped by the other 3 predators. The Party now is left only with the unpluckables (ie) the Skeleton. What can a skeleton do for our community? My appeal to our brothers is to give back a healthy life to some party of our own and strengthen our community.”

_____________________________________________________________________




The choice of a right party and the reasons:




Dear brothers and sisters, After strict and extensive analysis about existing Muslim Organisations in Tamil Nadu, Indian Union Muslim League (IUML) was found to be the most capable political party for contesting elections to represent our community. Few among the many reasons for selecting IUML are described here under:




Background of Indian Union Muslim League (IUML)




IUML is established over 100 years now. It is a party that has not indulged in any corrupt activities. IUML is a party that neither has records for any terrorist activities nor supports such activities, thereby not giving a chance to the government or other parties to frame charges. IUML is running under the stipulated Indian Constitution Code of Conduct and other moral responsibilities. It is the most respected Muslim party in India. IUML was hand in hand with other parties for the welfare of our country which is still the priority of IUML but without sacrificing the welfare of the Muslims.




IUML as a party has grown from strength to strength. Its like a Banyan Tree, as it grows it becomes stronger and stronger, with off-shoots being planted in the ground to make the tree stable; One can imagine the strength when its 100 years old.




IUML is undoubtedly the most known and respected party by all the major parties of India. Many MPs and MLAs were once IUML members, hence they still have a soft corner for IUML, which helps in achieving many issues indirectly.




Background of IUML in Tamil Nadu: In Tamil Nadu IUML was so strongly represented in the assembly that Late Qaide Millat, Mr. Moh’d Ismail was an opposition leader in the Tamil Nadu Assembly. IUML became victim to the well-designed plan of other parties who created turmoil within and diluted IUML party. IUML lost Muslim voters in large numbers to Congress & DMK and later to AIADMK. IUML then became a sick party and lost subsequent elections and hence lost Muslim voters base. Yet IUML is keeping up its promise in uplifting our community.




Present condition of IUML in TAMIL NADU:




In Tamil Nadu IUML is a party with the largest Muslim voter base, so supporting it and attracting other smaller parties / organization / groups towards it is much easier.




On direct and indirect probe, investigation, inspection, checking and verification, I am personally happy with the forthcoming plan of IUML. They have charted out a new and marvelous plan to revive the party, explore the possibilities of strengthening the party, rectifying the shortcoming of previous years. The plan has been implemented to stimulate the workers from its non-active position to vigorously, energetically, dynamically play active roles. The difference will soon be visible in the coming days.




The circumstance around has opened the eyes of many Muslims. 69% are of the opinion that IUML should be invigorated and recharged. On learning IUML’s brisk and energetic rejuvenation and recovery, many are joining IUML in large numbers. Now the party is headed by a resurgence leader Prof. Khader Moideen who has taken up the role with a pledge to work for the Muslim community’s welfare and has invited everyone especially the youths to join IUML and share the responsibilities and help in attaining our goal in safeguarding our community from losing our constitutional and religious rights.




Attempts to unite many small parties and organization into IUML have started and have succeeded with majority joining IUML. Though one or two parities are eager to join IUML but are keeping away due to their ego, but efforts are still underway and will inshallah unite.




The IUML President Prof. Khader Moideen’s strong passion for making IUML stronger has brought many Muslim starlets back into the party. An open invitation is made calling all Muslims to join IUML to form the backbone of the party. These efforts are to secure a number of MLAs and MPs under IUML to voice our concern at all levels of political forum and to retain our rights of better life style – living freely, fairly, constitutionally, democratically, Justly and Islamically.




The new dynamic rejuvenation plan has seen many youths volunteering and taking up many important responsibilities to work in uniting Muslims not only in Tamil Nadu but in ever corner where Tamilians live. The final objective of all this enthusiastic hard work is to strengthen IUML, win representatives and safeguard our community.




Unlike other party, Muslims League does not belong to any individual; it’s the party of our community. Anyone who is capable can come and take over the leadership. The point that impressed me is the invitation to all individuals, organization or parties to join IUML and take over the reins if they have the support and means. IUML has a system and a set format to be a Leader and to lead the IUML party. Anyone fulfilling the criteria and wining the set formatted system can become a leader. It could be you or me.




I have found IUML to be an everlasting party and does not die with the leader. “Men may come and men may go but I go on forever” is what IUML is all about.




I understand that IUML is developing a website of its own to keep our community updated of its action and future plans. This website will not only help IUML to be in touch with its cadres but will also receive questions and suggestion from the public.




IUML is the only Muslim Party, which the Congress, BJP and other regional parties are panicky and worried about. They are keeping a close watch on IUML’s sudden growth and are disturbed & shaken by the current growth and brisk activities of IUML. They are anxious to know the reason of this sudden change in the attitude of Muslims and IUML.




It’s an appeal that a Muslim votes for a Muslim of Muslim Party rather than a Muslim of other party. The usual slogan of “Muslim vote for a Muslim” should change to “Muslim vote for Muslim League”. Support to other friendly party should be given only in constituency where IUML does not contest.




I am of the opinion that there is no other better alternative than IUML to tackle our problems with the highest forum. There is only one Political party for the Muslims at all India level and that’s IUML.




Hence, I have decided to join hands with IUML to strengthen the party and work for our community. I plead all of you to join and help IUML in the massive aim to promote this party toward achieving welfare of our community.




This is my humble submission and sure you would agree with me. Appreciate to receive your feed-back, opinions, suggestions etc.




Jazakallah and wassalam



Aejaz Baig ( ADNOC HR) [mailto:abaig@adnoc.com]

FUTURE MUSLIMS OF INDIA

Dear brothers and sisters,

ASSALAM ALAIKUM




All these years I was using my influence over Muslims to support secular parties but betrayal changed my views. The betrayal of all the secular parties and all the ex-so-called secular politicians joining or supporting communal parties directly and indirectly, made me carry out a research in search of a permanent solution for the future of Muslims in India. Allahamdulliah, finally found the right solution. Read this letter closely and you will find wisdom in my explanation.




History of Muslims in India after Independence



After independence, no government till date has ever made any attempts to give rights to Muslims. During partition, Mohamed Ali Jinnah was alone on one side and on the other side all our Muslims leaders like Abdul Kalam Asad, Zakir Hussain, Fakrudeen Ali Ahmed, etc etc. stood hand in hand with Hindus as brothers. Jinnah as a single man achieved every thing but what did others who stood with Hindus achieve. Today we are able to see what they have achieved for us.




The population of Muslims on the date of partition was 10 crores. 3 crores left with Jinnah and are living with fundamental rights (especially religious rights). But 7 crores Muslims who stayed back in India are threatened & treated as 3rd class citizens. Secularism has gone with wind. Dr. Ambedkar a single man achieved 150 MP seats in the country of 9 crores schedule caste but our leaders with 7 crores Muslims, failed to achieve even a single seat and were ashamed of themselves. If we had contested under one banner, we would have won many seats, but only supported other parties which resulted in their winning and ending up with no Muslim MPs.




Shaikh Abdulla who stood hand-in-hand with Indians was arrested under National Security Act and kept in Kodaikanal Jail, (not even in Kashmir Jail). Hyderabad Nizam & Arcot Nawab stooped themselves to the Indian Military and submitted themselves. Only Sikhs & Gourkas were recruited in Defense leaving Muslims. Kerala Muslims were called revolutionist and were sidelined, Marathi Muslims were residing in slums, Bihar, UP, Gujrat Muslims were disabled through communal threatening. Muslims are still living under threatened shelter and have not raised their heads except in Kerala because Kerala Muslims are united and have all parties running after them during elections.




In 1985 after the assassination of Indira Gandhi, more than 3000 Sikhs were killed in Delhi riots. Sikh Akalidal continued their fight in court in spite of being only 2 crores, got compensation and put former minister PC Shukla & associates behind bars. In Biwandi, Meerut, Bagalpur, Bombay, Lucknow, Delhi, Surat, Coimbatore and other places, many 1000 Muslims were killed & looted but till date not a single person is punished.




Mahatma Gandhi was murdered by Brahmins
Indira Gandhi was murdered by Sikhs
Rajiv Gandhi was murdered by Tamils



These people today are patriots, but we, innocent and crime-less people are branded as national enemies and it is a pity that we are unable to ask even for our rights. I agree Pakistan is indulging in acts against Islam, but how are we connected. These parties are taking advantage of the situation and are punishing innocent Muslims who are no way connected with Pakistan.




Situation of Muslims Today




Muslims are being made weaker day by day. Better we unite before we become too weak even to talk. Some communal parties were only hand-full, had we united then, we could have stopped their growth, but we are trying to unite when they have gone miles away. Its still not late, let us unite at least now.




All the parties promise welfare for Muslims to get minority votes, but on their victory, stab us at the back. No one to support us in the assembly; the MLAs who promise us many things before elections, take decisions that best suits them, after elections. In spite of knowing all this we do not unite, form and vote for our own party. Most of our Muslim politicians beg for a seat from other parties and seats are given to us in of Muslim Majority constituency, as a favour. Actually it is not a favour, seats are given as only Muslims can win in these constituency.




We vote for a Muslim candidate irrespective of the party he belongs. During crises, such Muslim MLAs or MPs are unable to raise their voices in our support fearing to be removed from the party. What is the use of having such MLAs or MPs. Why should they be in a party that gives no respect or right to talk? Having such MLAs or NOT does not make any difference.




In all Muslim majority constituency, Muslim candidates are fielded by all the parties, not for our benefit, but for their own benefit as they know only a Muslim can win from these constituency. Why not all the Muslim leaders of such constituency join together to form a party (or) support one Muslim party?




My dear brothers, both the Central and State Government have suppressed & sidelined us. Inspite of this, some Muslims politicians are supporting the government. What for? For whose benefit ? Put your heart & mind together & think deeply, using your thinking power.




The Government or Policies may change, but the attitude of Government(s) towards Muslims will never change. The government will create problems within us and our own people will join such communal parties and will back-stab us. Such people are only handful, identify, boycott them and help in achieving our target & success.




Remedy
What is the remedy for this?

What is the remedy to come out of this false threat?

How to get back our lost rights?




We are 30 crore Muslims in India yet our representation in Parliament was never above 10. WHY?




If all the Muslims vote for one party, it will surely make a big difference, but we are divided among ourselves; supporting different parties and splitting our votes. Take the case of Sikhs (except for a few individuals) all of them vote for one party. If the Sikhs with only 2% can have so much influence, why are we with 20% crying? – Because we are not united; we are diluted; we are supporting 20 parties (1% each). Which ever party comes to power, we have just 1% representation. We should be ashamed of ourselves, being 20% of the population and having 1% representation. The whole world is laughing at us. The communal parties are trying their best keep Muslims disunited and we are succumbing to their plans.




TDP (Telugu Desam Party), Tirumal Congress, DMK, Akali Dal and many more parties had Congress and BJP licking their feet for support to form the government. Now these parties are imposing conditions on the government and are getting everything by threatening to withdraw support. TDP demanded the Govt. to have Bill Clinton visit Hyderabad and got it. All these parties are putting forward their demands and getting it. We can have them do the same to us? If we also had few MPs from our own party, we also could have done so much, demanded welfare for Muslims, viz security, social & legal rights, reservation, probing into atrocities against Muslims etc. etc….




In Tamil Nadu, many Muslims died at the hands of Hindu terrorist in the Coimbatore-blast case but no compensation was given but when few Hindus were injured during a communal violence, compensation was given to the injured. This partiality is because we do not have MLAs to voice our grievance or fight for our rights. On the other hand, Hindu MLAs fought for Hindus, demanded compensation, failing which they threatened to withdraw support & finally had the govt. grant Rs. 1 lakh to all Hindus injured in the violence.




We need a party of our own with large no. of MLAs & MPs, whose support will be necessary to form the government. The only answer is unity. We can extend support by placing few conditions for the benefit of our community. If we had our own party, we could have avoided all this torture Muslim are facing today. The ruling party would act fairly at least to keep our alliance.




What is the necessity to bear the burning torture, oppression etc……Is there no right solution or is there no one to show the right way. Taking out processions, protest march, challenging the Government etc., is waste of time and we will very soon be sidelined, rejected, ill-treated and disbanded.

Solution / Next course of action



We should get our rights and what is the best way for that? After days of thinking, survey, research and analyzing, the following is the conclusion that was arrived at: There are only 2 ways:




Intelligently Pen
War Sword



I have analyzed both the above options and the option of sword does not suit the present Indian condition. The Sikhs, who had the most sophisticated weapons in Asia failed. Now they have become clever and are using option no.1 - They have united, won many seats and have all the major parties running after them and are now able to achieve what they could not achieve by swords. Bal Thackeray inspite of having murdered many, Government is not able to touch him because he is using option no 1. - His Marati community united resulting in winning many seats and demanding everything in this world and getting it.




Other organizations are still using options no. 2 and are disappearing. Eg. Kashmir Liberation Front have been separated into many groups, BODA land, Nagaland, ULFA and many such organizations have become blunt and useless. The results are only causality and that is why these communal parties instigate us Muslims to choose option no.2. They like to wipe us out like they are doing to Kashmiris.




So the only answer is:- Options no. 1 - We should unite, identify a common party, get our Parliamentary & Assembly seats. When we get power, everything will be as per our wishes.




Our Strength in India.




In the 30 states of India, even if 5 Muslim MPs are selected from each state, India will have 30x5=150 Muslim MPs. Who is prepared to think about this & lead the way?




Tamil Nadu will lead the way




Let us first start in Tamil Nadu & show the way to other states, which will be an eye opener to them.

In Tamil Nadu, the Muslims organisations are with wrong attitude, unnecessary & false claim and are trying to achieve fame through useless method and being puppets of politicians of parties who are against us. There are so many Muslim parties in TN that causes splitting of votes and loosing. I will inshallah spare no efforts to make all our parties come under one umbrella.




Our Strength in Tamil Nadu




In Tamil Nadu about 60 assembly constituency consist of more than 80,000 Muslim voters, apart from this Nannilam (Quaide Millet Dist.) constituency which consists of 1.2 Lakh Muslims voters, but so far Muslims have never contested for assembly election from that constituency. There are 30 constituency with more than 1 lakh Muslim voters, some of them are Nannilam, Kadaladi, Coimbatore west, and Madurai central, Trichy, Salem, Aravakurachi, Gudiyatam, Ranipet, Arcot and Madras Beach, Chepauk, Thousand light, Triplicane, Egmore, Madras Park, Royapuram, Dindugul, Nattham, Periyakulam, Melapalayam, Kayalpatinam.




Further, there are about 30 constituencies consisting of nearly 80,000 Muslims voters & 23 constituency with more than 60,000 Muslims voters. If we unite and vote under one banner, we can achieve 100 assembly seats. Then we can dictate terms and all political parties will respect us. Apart from the present 10 MP seats, we can win large number of MP seats in 16 constituencies.




6 Mayors in Tamil Nadu can be Muslims. It is enough to have 1½ lakh voters (except in Madras) to win a Mayor seat. There are 3 lakhs Muslims in voter list of Madurai Corporation, Nellai 2½ lakhs, Trichy 3 Lakh, Coimbatore 3 lakhs, Salem 2½ lakhs.







In Madras there are about 20 Lakhs Muslims, but Stalin won by 16 Lakh. If all 186 mosques of Madras Metropolitan city had decided to vote for one Muslim Mayor casting at least 18 lakh votes, Muslim Mayor could have won. It is not a big task - Unity. Will it not change the Government policy if there is a Muslims Mayor? In Madras approximately there are about 20 lakhs Muslims voters in 14 constituency, even if 2 lakhs Muslim voters do not support our candidates, we can still win with 18 lakhs votes. The present Mayors in Madras, Nellai, Coimbatore, Madurai, Trichy, Salem etc. have won by less then 1½ lakhs, but there are more that 2 lakhs Muslim voters in those constituencies that could have easily given rise to 6 Muslim Mayors, Insha Allah this day will come.




In Tamil Nadu assembly we can achieve 1/3 Majority and then no bill will be passed without our consent, thereby become strong. So can be the case in Karnataka, Bihar, A.P., Maharstra etc. If this is followed, our strength in parliament will also double.




It is very easy to unite at least 400 to 600 mosques in one district. If all the 8000 mosque of Tamil Nadu and 1½ crore Muslims unite together with a common intention, anything & everything can be achieved. This is graceful, safe & silent decision. There is no other decision better than this to achieve power. Nothing is possible in this land without political power.




Some parties claim to be secular. Do not believe anyone. Even if some are true, why support a third party when we can have our own party. It is better to get our rights thro our own party instead of begging others. During elections, we make announcement to all Muslims to vote for a particular party-WHY? Let Muslims vote for our party and after the election, analyze the situation and extend support to others. Self-respect is part of religion.




Read this again and again, Do not believe any non-Muslim party, let us unite, things can be achieved overnight. It is in your hands to think and implement this decision. Unite yourself, life will be easy for you, the religious rights for you and the future generation will be protected.




My dear brothers and sisters, we Muslims boycott voting and become fools. Every vote is valuable - It makes a lot of difference. Some of us stay away from voting in protest – Other parties laugh at our decision as they gain and we loose. My dear brothers and sisters our duty is to identify a common Muslim party and achieve as many Muslim MLAs and MPs in Assembly and Parliment.




Taking out processions, protest march, challenging the Government etc. is a waste of time. Very soon we will be sidelined, rejected, ill-treated and disbanded. Unnecessary procession, protest, strike etc. will change the direction of our policy. Our only target is to unite Muslims. We do not have to walk like dead people when we know tomorrow is ours. All the political parties will come behind us. We can silently win our goal. Your assurance will concrete the living rights of the coming generation. Do not divert your attention for any reason.




Let this message reach all the Muslims. Send it to every nook and corner.




I am studying and working on the following:




To identify the best Muslim party to extend our support (or)

To start one genuine Muslim party to look after the welfare of Muslims.




In my next mail you will be informed of the out-come. Whether to support an existing Muslim party with reasons for having made such a selection. Or the reasons for not supporting any party and forming a new one.




Your valuable suggestions, comments, etc., are most welcome and can be sent on now_wake_up@hotmail.com




If for any reasons you are not able to send your mail to the above ID, you may send them to n_w_up@hotmail.com




For various reasons my name is withheld for the time being. Wa Salam




NB: You will understand better only if you read this letter more than once, take a print-out of these 4 pages and read it again & again.


abaig@adnoc.com

அரசுத்துறை முகவரிகள் - இந்தியா

அரசுத்துறை முகவரிகள் - இந்தியா

The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004

The Chief Miniser of Tamilnadu
Govt Secretariate
Chennai 600 009

துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்

துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்


துபாயில் செயல்பட்டு வரும் கலிமா நிறுவனம் ( www.kalemah.org ) நூர் உல் இல்ம் நிறுவனத்துடன் இணைந்து கோடைக்கால பயிற்சி முகாமினை துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் II அருகேயுள்ள அல் தவார் பகுதியில் உள்ள அஸ்மா பிந்த் அல் நுஹ்மான் பள்ளியில் ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஏழு முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 7 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் இப்பயிற்சி முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இப்பயிற்சி முகாமில் திருக்குர்ஆன், துஆக்கள் உள்ளிட்டவற்றை மனனம் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.

கோடை விடுமுறையில் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிடாமல் இது போன்ற முகாமில் பங்கேற்பது மாணவர்களது எதிர்கால வாழ்வுக்கான ஒரு முதலீடாகும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04 2644115 / info@kalemah.org / www.kalemah.org / fax : 04 2644611

இதுபோன்ற பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=858&Country_name=Gulf&cat=new

துபாயில் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள்

துபாயில் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள்

India Tourism
P O Box No 12856
Dubai
UAE
Tel : 04 227 4848
Fax : 04 227 4013

www.incredibleindia.org
goirto@emirates.net.ae



ஸ்டேட் வங்கி

sbinri@batelco.com.bh
www.sbibahrain.com
www.onlinesbi.com/nri

இந்தியா டீ
Tea Board of India
Tel : o4 352 2612
teaboard@emirates.net.ae
teaboard@teaindia.org

Ministry of Petroleum

www.petrotech2009.org
convenor_petrotech@ioci.co.in


Union Bank of India
Abu Dhabi 02 6222661 / 6222774
050 128 47 47

Central Bank of India
www.centralbankofindia.co.in


Institute of Chartered Accountants of India
www.icai.org

Reliance

www.reliancemutual.com


LIFE INSURANCE CORPORATION OF INDIA
Dubai : 04 335 4858
Abu Dhabi 02 6455704
oman 968 247 00 441
Jeddah : 02 65452136
www.licinternational.com
licintl@batelco.com.bh


www.airindia.in

www.orientalinsurance.nic.in

www.syndicatebank.in

www.ttdcoonline.com
www.tamilnadutourism.org
ttdc@vsnl.com



www.teaboard.gov.in

The New India Assurance Co. Ltd
04 352 5563
02 6440428
newindia@nia-dubai.com
newindia@emirates.net.ae

ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:

ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:

ஷியா முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய இமாம் ஆயத்துல்லா கொமைனியின் ஆதரவாளர்களால், லெபனானில் ஊடுருவிய இஸ்ரேலிய எதிர்த்து போராட 1982 ல் துவங்கப்பட்டது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு. 1980 களின் இறுதியில் தெற்கு லெபனானிலிருந்து - இஸ்ரேல் படைகளை திருப்பி அழைத்துக்கொண்ட பிறகு ஹிஸ்புல்லாவின் வளர்ச்சி தீவிரமடைய ஆரம்பித்தது. இதன் வளர்ச்சிகு தேவையான பொருளாதார உதவிகளை ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே செய்து வருகின்றன. சுன்னி முஸ்லிம்களை கொண்ட அரபு நாடுகள் - இவர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன. இறை இல்லங்களின் பாதுகாவலனாக கூறிக்கொள்ளும் சவுதி அரேபியா ஹிஸ்புல்லாவை தனது எதிரியாகவே கருதுகிறது.

ஹிஸ்புல்லாவின் சாதனையும் சவுதியின் வேதனையும்:
தற்போதைய சுன்னி முஸ்லிம் தலைமியிலான லெபனான் அரசு - சவுதி அரேபியாவின் தாராளமான பண உதவியோடு மேற்கத்திய நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருவதால் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் - அரசிற்கும் அடிகடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த மே மாதம், 2008 ல் ஹிஸ்புல்லா படையினர் லெபனான் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்தை கைப்பற்றி, சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர். தனது பெட்ரோல் டாலர்களால் நடத்தப்படும் லெபனன் அரசின் இயலாமையை கண்ட சவுதி அரேபியா அதிர்ச்சியடைந்து அமெரிக்காவுடன் ஆலோசித்து கண்டனத்தை தெரிவித்தது.

ஹிஸ்புல்லா அமைப்பின் வளர்ச்சி
ஹிஸ்புல்லா அமைப்ப ஆரம்ப காலகட்டத்தில் தற்கொலை தாக்குதல், அய்ரோப்பிய சுற்றுலாப்பயனிகளை கடத்தல், கொரில்லா தாக்குதல் போன்ற வழிமுறைகளை கொண்டு இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்த்து வந்தாலும், இஸ்ரேலின் பலம் மற்றும் பலவீனமறிந்து தக்க பயிற்சிகளை மேற்கொண்டு - அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்று தங்களது தாக்குதல் முறைகளை மேம்படுத்திக் கொண்டனர், அறிவியல் தொழில் நுட்பங்களை பயின்று சொந்தமாக ஏவுகனை தயாரித்து இஸ்ரேலுக்குள் வீசி அமெரிக்காவை மூக்கில் விரல் வைக்க வைத்தனர். ஹிஸ்புல்லாவின் ஆயுதம் கையாளும், திறமை லெபனானின் இரானுவத்தை விட வலிமையும்-திறனும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹிஸ்புல்லாவிடமிருந்து ஆயுதங்களை களைய அய்க்கிய நாடுகளின் ஒன்றியம் (United Nations) கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இஸ்ரேலை தாக்குவதை மட்டும் முழுநேரப்பணியாக கொள்ளாது -வறுமையில் உழுலும் லெபனான் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதிலும்- பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் சமூக- பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி ஒரு மாபெரும் மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. லெபனான் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிர்ணயிக்கும் ‘ரத்து அதிகாரம்' (VETO Power) பெற்று விளங்குகிறது. மக்களோடு தொடர்புகொள்ள தனக்கென சக்திவாய்ந்த ஊடகங்களை கொண்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் சாதனை
2006 -ல் ஹிஸ்புல்லா - இஸ்ரேலிய படைகளுக்குள் நடந்த எல்லை தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களை பிடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போரில். இஸ்ரேலின் மாபெரும் தாக்குதலால் லெபனான் தரைமட்டமாகியது - இறுதியில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. போரில் லெபனான் தனது அடிப்படை கட்டமைப்புக்களை இழந்து - பொருளாதர சேதத்தை அடைந்தலும் ஹிஸ்புல்லா தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்தது. இது அரபு நாடுகளால் புகழப்பட்டாலும் இஸ்ரேலை வீம்புக்காக போருக்கு அழைத்ததாக லெபனன் நாட்டு விமர்சகர்களால் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் தன்னை இஸ்லாமிய அமைப்பு என்று அறிவித்து கொண்டாலும் - லெபனானில் வசிக்கும் பிறமதத்தவர்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்களின் மீதோ தனது 'ஷியா' கொள்கையை திணிக்காது என்று அறிவித்திருக்கிறது.

ஹிஸ்புல்லாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக சிரியாவும் ஈரானும் செயல்படுவதால்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.


பிறைநதிபுரத்தான்
pirainathi_purathaan@yahoo.com

-----------------------------------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare

மக்கள் முன்னேற்றக் கழகம்

Anonymous has left a new comment on your post "மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!":

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்கும் முதல் கட்ட நடவடிக்கையாக தமுமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மிகவும் எச்சரிக்கையாக 'முஸ்லிம்' என்கிற பெயர் இல்லாமல் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் சூட்டியிருக்கிறது.

இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் தொடங்கும் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்காக தொடங்கும் கட்சி என்பது தெளிவாகிறது.

'முஸ்லிம் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைக்கவேண்டியதுதானே. யார்க்கு பயந்து இப்படி 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று பெயர் வைத்திருக்கிறீர்?

உங்களின் முஸ்லிம் சமுதாயப்பற்று வெளிவந்திருக்கிறது. உங்கள் முகமூடியை நீங்களே கிழித்திருக்கிறீர்கள்.

'முஸ்லிம்' என்கிற பெயர் அரசியல் கட்சியில் சேர்க்க முடியாது என்றால் சுய கவுரவத்தை விட்டுவிட்டு சமுதாய நலனுக்காக வேண்டியும் நம்முடைய 'முஸ்லிம்' என்கிற அடையாளத்திற்காக வேண்டியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கில் சேர வேண்டியதுதானே. வரட்டு கவுரவம் ஏன்? விட்டுக்கொடுத்து போக வேண்டியதுதானே?

கட்சி பெயரிலேயே 'முஸ்லிம்' என்கிற பெயரை காட்ட முடியவில்லை. இவர்கள சொல்லிக்கொள்கிறார்கள் தனி அடையாளத்தோடு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்களுக்கு போட்டியிடுவார்களாம். அவர்கள் சொல்வது போல தனி அடையாளத்தோடு போட்டியிட்டாலும் 'மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயர் தானே வரும். எந்த இடத்திலும் 'முஸ்லிம்' என்கிற தனி அடையாளம் வராதே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வளவோ மேலானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள் பெயரிலாவது தனி அடையாளம் "முஸ்லிம்" என்கிற அடையாளம் வைத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுய அடையாளத்தோடுதான் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டது. திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு அந்த கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுத்தான் போட்டியிட்டார்களே தவிர சுய அடையாளத்தை இழந்து அல்ல என்பது அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சுயமாக சிந்திக்க தலைப்படவேண்டும் (அந்த திறன் இருந்தால்). ஒப்பந்தம் போடப்பட்டது அனைத்துப்பத்திரிக்கையிலும் போட்டோவுடன் செய்தி வெளியானதே. திராவிட முன்னேற்ற கழகமும் பொதுவான கட்சித்தானே. அந்த கட்சி சார்பில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்குப்போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து 'வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' (வெளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்றத்திற்குள் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரா?) என்று நீதி மன்றத்தில் வழக்குப்போட்டார்கள் சட்டம் தெரியாதவர்கள் எதையுமே சுயமாக சிந்திக்க தலைபடாதவர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க இயலாது என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம்.

நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்றவை அங்கீகரிக்கிறது. புதிதாக கட்சி ஆரம்பிக்கும் அரைவேக்காடுகள் சுய அடையாளத்தோடு போட்டியிட வேண்டும் என்கிறார்கள். சுய அடையாளத்தோடு கட்சிக்கூட ஆரம்பிக்க வக்கில்லை. 'மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பில் பேட்டியிட்டு வென்றாலும் நம்முடைய சுய அடையாளம் பாராளுமன்றத்திற்குள்ளும் சரி சட்டமன்றத்திற்குள்ளும் சரி வெளியிலும் சரி இல்லை. கட்சியிலேயே 'முஸலிம்' என்ற பெயர் இல்லையே, அதுக்கெல்லாம் தைரியம் வேண்டும். வாய்க்கொழுப்பேறி பேசும் முன்பு இவற்றையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.

முகமது ரிபாயி

Friday, July 18, 2008

மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

த.மு.மு.க. புதிதாக அரசியல் கட்சி தொடங்குகிறதாம் - தொடங்கட்டும்...

ஆனால்..... அதற்கு ஏன் முஸ்லிம் லீகை வம்புக்கு இழுக்க வேண்டும்?

~புதிய கட்சியை விரும்பி தொடங்கவில்லையாம்... மாறாக சமுதாய நிர்ப்பந்தத்தில் தொடங்குகிறார்களாம்... அவர்களின் ~மக்கள் உரிமை~ வார ஏடு சொல்கிறது.
விருப்பம் எப்போதிருந்து - ஏன் வந்தது என்பதற்கு அவர்களின் ~முன்னாள் நண்பர்கள் பதில் சொல்லியும் ~உணர்வு~ வரவில்லையா?

அவர்கள் கட்சி தொடங்க சமுதாய நிர்ப்பந்தமாம் - அடடடடடா.....
தமிழ்நாட்டின் பன்னிரண்டாயிரம் பள்ளிவாயில் களும் மஹல்லா ஜமாஅத்தும், ~நீங்கள் கட்சி தொடங்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று வரிசையில் நின்றல்லவா இவர்களை கெஞ்சினார்கள்?

அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பு - நாடாளுமன்றத்தில் நமது தலைவர்களின் முழக்கங்கள் - சட்டமன்றத்தில் தாய்ச்சபையின் மகத்தான பணிகள் சமுதாயத்தின் மானத்தை - ஷரீஅத் சட்டத்தை காப்பாற்றியது@ நம் உரிமைகளை பெற்றுத் தந்தது!

முஸ்லிம் லீக் தலைவர்களை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அனுப்பியதால் இந்த சமுதாயம் பலன் பெற்றதா, இல்லையா என்ற கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை@ அதற்கு சமுதாயமே பதில் சொல்லியது 2008 ஜூன் 21இல்!
அலைகடலும், மலைமுகடும் அதிர்ந்து போகின்ற அளவிற்கு சென்னை வீதிகளில் சிங்கார நடைபோட்ட பிரம்மாண்டமான பிறைக்கொடி பேரணியும்...

தீவுத்திடலிலே திணறிய மாபெரும் முஸ்லிம் லீக் மாநாடும் சமுதாயம், யார் பக்கம் எனச் சொல்லிக் காட்டியது. பங்கேற்ற தோழமைத் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பத்திரிகைகள் அனைத்தும் வித்தியாசம் பாராமல் வியந்து எழுதின. டாக்டர் கலைஞரே ~எங்களோடு சம பலம் உள்ளவர்கள்~ என சான்றளித்தார்.

ஆனால்...

~மக்கள் உரிமைக்கு~ மட்டும் இது ~நோயாளி கட்சி~யாக தெரிகிறதாம். அவர்களுக்கு அப்படித்தான் தெரியும்.

கருப்புக் கண்ணாடி உயர்த்தப்பட்ட சிவப்பு விளக்கு சுழலும் ஏ.சி. காரில் ஓசி பயணம் செல்பவர்களுக்கு இந்த மாபெரும் எழுச்சி தெரியவா போகிறது?

தென்காசி கலவரம் - முஸ்லிம் சிறைவாசிகள் பிரச்சினையில் முஸ்லிம் லீக் குரல் எதிரொலிக்கவில்லையாம்.

சொல்வது யார் தெரியுமா......?

நம் சமுதாயத்தின் அணிவகுப்பை சீர்குலைத்தவர்கள்!

சகோதர சமுதாயங்களோடு நல்லுறவை நாசமாக்கி யவர்கள் - அப்பாவி இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி ~உள்ளே~ தள்ளி விட்டு அவர்கள் குடும்பங்களை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்கள்!!

இவர்கள் கூற்றுக்கு இந்த மாதத்தின் அத்தனை முஸ்லிம் பத்திரிகைகளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆம்!

முஸ்லிம் லீக் மாநாட்டில் இதற்கான தீர்மானத்தை தன்னலம் அறியா சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை உணர்ச்சிமயமாகி முதல்வர் கலைஞர் முன்னிலையில் முன்மொழிந்தபோது எழுந்த தக்பீர் முழக்கம் அகிலத்தை அதிர வைத்தது@ அதன் எதிரொலி கேட்டு வானமும் அழுதது!

என்ன செய்வது? இந்த முழக்கம் இவர்களுக்கு மட்டும் கேட்கவில்லையெனில் கோளாறு அவர்கள் காதுகளில்தான்!

அடைபட்டுக் கிடப்பவர்கள் பிரார்த்தனை - அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லி எழுதும் கடிதமே இவர்களின் கேள்விக்கு பதில்.

ஏன்....

~வக்ஃபு வாரிய தலைவர்~ பதவியை வாதாடி போராடி கெஞ்சி கூத்தாடி கேட்டுப் பெற்றதற்கு பதில் ~முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை~யை கேட்டுப் பெற்றிருந்தால்...

இல்லை.... இல்லை.....

10 ஆண்டு காலம் சிறையில் வாடும் த.மு.மு.க.வின் நிறுவனத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் விடுதலையை மட்டுமாவது கேட்டுப் பெற்றிருந்தால் இவர்கள்தான் உண்மையான சமுதாய காவலர்கள் என பாராட்டு விழாவே நடத்தியிருப்போம் என்று சமுதாயம் சொல்கிறது.

ஆனால்.... எந்த இயக்கத்தால் வளர்ந்தார்களோ அந்த ~சிமி~ இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்டதையே கண்டுகொள்ளாதவர்கள் இந்த அப்பாவிகளை கண்டுகொள்ளப் போகிறார்களா என சமுதாயம் முணுமுணுப்பதும் நம் காதில் விழுகிறது.
'இறைவனை நம்பி தூய எண்ணங்களோடு" கட்சி தொடங்குகிறார்களாம்.
அடடா... எவ்வளவு இறை பக்தி! எத்தனை தூய எண்ணம்!! 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றைக்கும் அரசியலுக்கு வரமாட்டோம்" என பொது மேடையில் சத்தியம் செய்தவர்கள்...

~அந்த சத்தியம் என்னாயிற்று?~ என அல்லாஹ் கேட்கவா போகிறான் என்ற அலட்சியத்தில் இன்று அவனை வம்புக்கு இழுக்கின்றனர்.

'சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும், சாக்கடை அரசியலை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம்" என மேடைதோறும் சொல்லிவிட்டு, இன்று என்ன தூய எண்ணத்தோடு அரசியல் கட்சி தொடங்குகிறார்களே...?

சாக்கடை சுத்தமாகி விட்டதா? அல்லது அவர்கள் சாக்கடையாகி விட்டார்களா...? என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தெரியாது.

~பொதுச் செயலாளருக்கே~ வாரியத் தலைவர் பதவி என்றால் ~தலைவருக்கும்~ ஒரு பதவி வேண்டாமா? என்ற ஆசையின் வெளிப்பாடுதான் அவர்களின் அரசியல் பிரசவம். இதை சமுதாயம் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறது.

தூய எண்ணத்தோடு கட்சி தொடங்குபவர்களுக்கு ஒரு கேள்வி:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் முஸ்லிம் லீக் தலைவர்களை சுயநலவாதிகள் என வர்ணித்தவர்களே...!

இந்த ஒப்பந்தம் தொடர்பாக முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதுதொடர்பான செய்திகளும், சிறப்புக் கட்டுரையும் ~மணிச்சுடரில்~ வெளிவந்துள்ளன.
புகைக்கு பயந்து நெருப்பில் விழுவது புத்திசாலித்தனம் அல்ல!

அணுசக்தி ஒப்பந்தம் என்ற புகையைவிட பாரதீய ஜனதா ஆட்சி என்ற நெருப்பு பயங்கரமானது.

எனவே....

த.மு.மு.க. ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டாம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. ஒரு பிரதான கட்சி. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அது ஆதரவளிக்கிறது.

இப்படி ஆதரவளிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு அடையாளமாக தி.மு.க. எங்களுக்குத் தந்த வக்ஃபு வாரிய தலைவர் பதவியை திரும்ப தருகிறோம் என்று சொல்லி பதவி விலகல் கடிதத்தையும், சிவப்பு விளக்கு காரையும் கொடுத்து விட்டு தங்கள் தூய எண்ணத்தை நிரூபித்து காட்டட்டும்!

அதற்கு சுயநலம் தடையாக இருக்கும் எனில் த.மு.மு.க. வாயை மூடிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன்களில் ஜனாஸா வேலையை மட்டும் பார்க்கட்டும்.

அரசியலை முஸ்லிம் லீக் பார்த்துக் கொள்ளும்...

-நூர் நிஷா


http://www.muslimleaguetn.com/news.asp

Arabi Center for Arabic Studies

Arabi Center for Arabic Studies
Discover the mastery of Arabic
www.Arabi-Center.com



Our aim is to enable non Arabic speakers to master Arabic language correctly and fluently
Our teachers are native Arabic speakers , highly qualified with up-to-data efficient methods of teaching.
Through our different programs you will be able to :
1-Learn Arabic basic skills ( Listening ,Reading ,Writing, and Speaking ).
2-Speak Egyptian colloquial Arabic.
3-Learn Tajwid and the recitation of the Nobel Qur'an.
4-Learn the art of Arabic calligraphy " Khatt Arabi "
Our Mission:
-To provide our non-Arabic students with various programs and courses which meet their needs in the process of learning the Arabic language.
-To help our students master the Arabic Language with its basic skills: listening, reading, writing and speaking.
How do We Accomplish our Mission?
Teachers:
-Our teachers are selected carefully:
.They are certified and experienced teachers
.All of them are native speakers and hold a university degree
.They are qualified to teach Arabic as a foreign language
.They keep up with the up-to-date methods of teaching through joining relevant workshops, seminars, courses.........etc.
Learning:
-You can practice Arabic through real life situations by joining the trips organized occasionally by the center.
-The Teaching materials, selected carefully by professional educators, has been widely accredited.
-A library and a book store are available at all times.
-Audio and visual aids are used in class.
-A guide in class is available for beginners whose native language is : English, Spanish, Japanese, Italian, French, or German.
-Free internet service for the students. ( Free cyber , wireless connection for personal computers )
-Arabic Language lap available for all students.
Courses:
-Courses are offered at any level of Arabic: from the beginners to the advanced level.
-The maximum number of students in each class is eight.
-Regular and intensive courses are available.
-Individual courses are available throughout the year.
Offers:
-Arabi center presents several offers from which you can choose whatever suits you.
-Special packages for families.
Services:
- Pick up service (from Borg Al-Arab, Alexandria Airport or Al-Nozha, Alexandria Airport to your lodging address).
-Accommodation:Various prices, various options (Hotels, single apartment or shared apartments).
-Helping you get the driving license, work permit or renew visa.
Our Courses
Modern Standard Arabic (MSA).
Classic Arabic (CA).
Egyptian Colloquial Arabic (ECA).
Arabic calligraphy ‘Khatt-Arabi’.
Conversation course.
Arabic- for-business course.
Advanced Arabic studies ‘Sarf (morphology), Nahu (grammer), Balaghah (rhetoric)’.
Courses for children
Training courses for Arabic language teachers
Islamic Courses:
Qu’ranic Recitation and Memorization “Tajweed & Hifz”.
Islamic culture and basics.
Courses for children
General and Special Arabic Courses with prices list
Courses times tables with details
Arabi Center special Offers




For more information about Arabi Center visit us at :
www.Arabi-Center.com

கோபத்தை வெல்ல...

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.
.

.2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

.

.3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும்.

.

.4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

.

.5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.


. 6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

.

.7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

.

.8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

.

.9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

A Program on Shariah-compliant investments in Indian Stocks

A Program on Shariah-compliant investments in Indian Stocks

Assalamualaikum,

It is a great pleasure in inviting you to an introductory program on investments in India Stocks in a Shariah-compliant way. Please note the following details and mark your calendar for the program at Etawah, Uttar Pradesh.


City: Etawah (Uttar Pradesh)
Venue: Chanakya Hotel, Pakka Talab, Agra Road, Etawah, UP 206001
Date: Sunday, 20-Jul-2008
Time: 11.00 am - 01.30 pm (A brief introduction on Shariah-compliant investments in Indian Stocks)
01.30pm – 02.00pm (Break for Salaat)
02.00pm – 04.00pm (Question Hour & Relationship Building)



For more details, please contact
+91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)

Local Contact (Etawah)
+91-9897027019 (Mr. Azharuddin Riyazi)

Hidayaa?

Hidayaa endeavours to bring to you the best of Indian stocks and the trading practices which are Shariah-compliant all under one roof. Hidayaa, a novel concept of investing in stocks, is a pioneering effort of corporate member of NSE, BSE & CDSL viz., Saaketa Consultants Limited having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.

Services

Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)





Wassalam,
Syed, Abdul Najeeb

Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323

ஓமன் நாட்டின் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா

ஓமன் நாட்டின் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா

ஓமன் நாட்டின் கடைக்கோடி நகராம் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா செவ்வாய் மாலை துவங்கியது. சலாலாவின் அல் முரூஜ் தியேட்டரில் நடைபெற்ற இவ்விழாவில் 6000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

சலாலாவின் காலநிலை மாறுபாட்டையொட்டி நடக்கும் இவ்விழா கரீஃப் பருவம் என அழைக்கப்படுகிறது. ஆறு வார காலம் இவ்விழா நடைபெறும். வளைகுடாவெங்கும் கடும் வெயில் வாட்டியெடுக்கும் இந்நேரத்தில் இப்பருவத்தில் லேசான மழை, காலநிலை மாறுபாடு இவற்றின் காரணமாக வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் சலாலாவை நோக்கி வருவது அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் சுமார் நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகளில் வருகை புரிந்தனர். இவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்பவர்களே அதிகம்.

கடந்த வருடம் இவ்விழாவிற்கு சென்று அமீரக வாழ் தமிழர் ஹசன் அஹமது தெரிவிக்கும் போது சலாலா நகரம் இறைவனின் அருட்கொடை எனக் கூறலாம் என்றார். வளைகுடாவெங்கும் பாலை வெளியாக இருக்கும் போது சலாலாவில் தென்னை,இளநீர், வாழை, வெற்றிலை எனப் பல கிடைப்பது அரியதாக உள்ளது. இங்கு அய்யூப் நபி அவர்களது அடக்கத்தலம், கேரளாவை ஆண்ட சேரமான் பெருமான் இஸ்லாத்தை ஏற்று, பின்னர் மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டதும் சலாலாவில் தான். இறைவனின் அத்தாட்சிகள் பலவற்றைக் காணும் இடமாக சலாலா உள்ளது.

வளைகுடாவில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு முறையாவது இப்பகுதிக்குச் சென்று வருவது உடலுக்கும், உள்ளத்துக்கும் சுகமளிக்கும் என்கிறார் அமீரக வாழ் தமிழக பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=855&Country_name=Gulf&cat=new

KSU researchers discover lung cancer biomarker

KSU researchers discover lung cancer biomarker

Arab News

http://www.arabnews.com/?page=1§ion=0&article=111897&d=17&m=7&y=2008&pix=kingdom.jpg&category=Kingdom


RIYADH: King Saud University yesterday announced the discovery of a new lung cancer biomarker by a team of scientists and students led by V. Masilamani of the College of Science.
KSU Rector Abdullah Al-Othman told reporters at a press briefing that the research team headed by Masilamani would bring international fame to the university.
Cancer biomarkers are certain proteins found highly elevated in blood plasma due to the abnormal metabolic activity of cancer cells. Examining biomarkers can be useful in diagnosing cancer.
Masilamani said using the procedure cancer could be diagnosed by testing 5ml blood and 5ml urine. He added that an expert committee set up by the Indian Council of Medical Research has validated this particular protocol. The procedure can be used to diagnose different kinds of cancer.
"We want to become a world class university for research and development," Al-Othman said, adding that the university would recruit more professionals for its research department in the near future.
He said SR350 million had been collected as part of a major research and development program that is being carried out with the support of businessmen to boost the Kingdom's scientific and technological progress.
"It received tremendous support from businessmen and philanthropists, paving the way for launching academic chairs for important topics. The university is also planning to set up an endowment fund worth SR500 million," he said.
— Ghazanfar Ali Khan & Mohammed Rasooldeen

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம்

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?,
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.

Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.

Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.

Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .

Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?

Part 5 - Is lottery is good and acceptable for the society?

Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?

Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?

Part 8 – How to face difficulties?

Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.

Part 10 – What are the reasons for Islam's growth?

Part 11 – Is Islam if the first religion of the world?

Part 12 - What is Dargah and is it allowed to go there?

Part 13 – What are all the responsibilities of Muslims?

Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?

Part 15 – What is Islam's view on "Interest"?

Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?



All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com

துபாய் குறித்து அறிய .............

துபாய் குறித்து அறிய .............


தொலைபேசி : 7000 40000

தொலைநகல் ( fax ) : 04 330 3398

இணையத்தளம் : http//askdubai.dubai.ae

மின்னஞ்சல் : help@dubai.ae


ON LINE TAXI BOOKING

www.dubaitaxi.ae

SMS : 4774 ( etisalat )

EMIRATES AIRLINES BOOKING

www.emirates.com

www.dubai.ae

e4all.dubai.ae

emodhesh.ae

Korea

www.egov.gov.kr

முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு

முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு

புதுடெல்லி, ஜுலை. 17-

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய முஸ்லிம்கள் பெரும் பாலானவர்கள் எதிர்க்கிறார்கள்.

இது பாராளுமன்றத்தில் வரும் 22-ந் தேதி நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் மொத் தம் உள்ள 543 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் முஸ்லிம்கள். இதில் 26 எம்.பி.க்கள் காங் கிரஸ் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்தவர்கள்.

மீதமுள்ள 11 எம்.பி.க் களும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள். இந்த 11 எம்.பி.க்களும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டுப் போடுவது உறுதி.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 முஸ்லிம் எம்.பி.க் களும் மத்திய அரசுக்கு ஆதர வாக இருப்பார்களா என்ப தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. தற்போது இந்த 26 எம்.பி.க்களும் தங்கள் கட்சி கொறடா உத்தரவை ஏற்று மத்திய அரசை ஆதரித்து ஓட்டுப் போடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

முஸ்லிம் லீக் மற்றும் காஷ்மீர் முஸ்லிம் கட்சி கள் மத்திய அரசுக்கு ஆத ரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?

சேமுமு
prof_semumu@yahoo.com

கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதனைக் கோவை தனிநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உறுதியும் செய்துள்ளது.

43 வழக்குகள் பதியப்பட்டுச் சிறப்பு புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு 181 பேர் மீது 28-09-1998 அன்று முதல் குற்றபத்திரிகையும் 05-05-1999 அன்று இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. 1300 சாட்சிகள் விசாரணை 2002 ல் தொடங்கி 2006 ஜன்வரியில் முடிந்தது. 01-08-2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி 8 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையாயினர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றவர்களுக்கு 13,10,7 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால் ஏறக்குறைய 100 பேர் வெளியே வந்துவிட்டனர்.

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக கைதான குற்றவாளிகளுக்கு தனிநீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக்குழுவோ அமைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இப்போது அவர்களில் யாரும் சிறையில் இல்லை. தடா, பொடோ போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பெற்ற பலரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிவகங்கை ஊராட்சித் தலைவரைக் கொன்றவர்களுக்குக் கூட ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது. இன்னமும் கூடப் பல முஸ்லிம் சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகளாகத் தமிழகச் சிறைகளில் இருந்துவருவது கொடுமையாகும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பில் ‘ஜாமீன் வழங்காதது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கவிடாமல் தடுத்து விட்டது' என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஆக ஒரு வழக்கில் ஒருவர் பல்வேறு வழிகளில் ஜாமீன் பெற்றுச் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கொன்றில் இரட்டை ஆயுஸ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் முகப்பேர் ராஜா சிறையிலிருந்த 16 நாட்களிலேயே ஜாமின் வழங்கப்பெற்றுள்ளார். தர்மபுரி மாணவிகள் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றுவிட்டனர்.

பழனிபாபா படுகொலை வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கச் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றதும் பிறகு அவர்கள் விடுதலை ஆனதும் மறக்க முடியாதவை ஆகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. ஆயுள் தண்டனை மற்றும் பிற வருடச் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அப்பில் செய்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு ஜாமீனில் செல்ல உரிமைபெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இத்தகைய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளில் கைதவோர் உடல்நிலை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்குக் கருணை அடிப்படையில் சட்டம் உரிமையளிக்கிறது. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ. ராஜா உடல்நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 60 வயது தஸ்தகீர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தும் கடைசிவரை ஜாமீன் மறுக்கப்பட்டு இறந்து போனார்; சபூர் ரஹ்மான் 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்காமல் நெஞ்சுவலியால் இறந்து போனார்.

விசாரணைச் சிறைவாசியாக 10 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஒரு முஸ்லிம் ‘எய்ட்ஸ்' நோயாளிக்கு ஜாமீன் வழங்கபடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயாளியாகச் சிறையில் வாடும் ஹைதர் அலி, மனநோய்க்குள்ளானவரைச் சிறைக்குள் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்பதும் மீறப்பட்டு இன்னமும் இருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சிகிச்சை பெறவேண்டிய சிறைவாசிகள் ஜாமீன்பெற்றுச் செல்ல உரிமை இருந்தும் முஸ்லிம் சிறைவாசிகள் அந்த உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.


தடா, பொடா பாயப்பெற்ற பல வழக்குகள் மறு ஆய்வுக்குக் கமிட்டிக்கு உட்படுத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையும் பெற்றனர். அதே சமயம் 1995 ல் மதுரை ராஜகோபாலன் கொலை விசாரணைச் சிறைவாசிகளாகவே அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். 2006ல் மறு ஆய்வுக்கமிட்டி நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மறுஆய்வுக்கமிட்டி நியமிக்கப்படாமலிருப்பது எந்த வகையில் நியாயமென்று புரியவில்லை.

மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரோலில் வெளியே வந்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 2002 ல் சுல்தான் மீரான் என்பவரைக் கொலை செய்து கோவையில் பெரும் பதட்டம் உண்டாக்கத் திட்டமிட்ட ஆயுள் தண்டைக் கைதி பூரிகமலும் அவரோடு ஆயுள் தண்டனை பெற்ற விஜயனும் பரோலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளபோது பொதுவாக முஸ்லிம் சிறைவாசிகள் பரோலில் செல்லக்கூட மறுக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.

ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைச் சிறைவாசிகளாகப் பல ஆண்டுகள் சிறையிலிருந்து கடைசியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பல்வேறு வழக்குகளில் 71 முஸ்லிம்கள் விடுதலையாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் 9 ஆண்டுகளும், 11 பேர் 8 ஆண்டுகளும், 19 பேர் 7 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா !

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூறாவது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆகும். அதனையொட்டித் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் எட்டாண்டுகள் தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டி விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ‘பொது மன்னிப்பு எனற அரசு ஆணையின் பேரில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்வதென்பது அனைத்துக் கைதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமனறம் 02-11-2007 ல் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றக் குறிப்பையும் மனதிற்கொண்டு செயல்படக் கோரிக்கை வைக்கப்படுவதன் நியாயத்தைத் தமிழக அரசு உணருமென நம்புகிறோம்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலைபெறுவதற்குரிய தகுதியுள்ள முஸ்லி சிறைவாசிகள் 71 பேர் உள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் பாரபட்சம் காடுமோ என்ற ஐயம் பலரிடம் இருந்து வருகிறது. எனவே தமிழினக் காவலாராக, சிறுபானமையினர் நல அரணாக இலங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்விதப் பாரபட்சமும் காட்டாமல் இந்த 71 முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு - சிறப்பு ஆணை அடிப்படையில் விடுவிக்கச் செய்வாரெனச் சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமன்றிப் பிற முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஜாமீன், பரோல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்., மன நோயாளிகளாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சிறைவாசி ஹைதர் அலியை விடுவிக்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருந்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக் காலத்திலும் அப்பீல் செய்யும் காலத்திலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்ற ஆனையின்படி மறு ஆய்வுக்கமிட்டி அமைக்க மதுரை ராஜகோபாலன் வழக்கில் கூறியபடி தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

அனைத்துச் சிறைவாசிகளுக்கும் அளிக்கப்பட்டு வரும் உரிமைகளை முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென்பதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

( கட்டுரையாளர் பேராசிரியர் முனைவர் சே மு முஹம்மதலி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் )

நன்றி :

இனிய திசைகள் தமிழ் மாத இதழ்
ஜுலை 2008
எண் 24 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
9444 16 51 53

Thursday, July 17, 2008

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.

குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.

குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.

சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.

ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.

ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

www.muslimleaguetn.com

Wednesday, July 16, 2008

உங்கள் நோக்கியோ மொபைலை சோதிக்க .......

Very informative for you to check.

Press the following on your mobile *#06# and the-international mobile equipment identity number appears. Then check the 7th and 8th numbers:



1 2 3 4 5 6 7 th 8 th 9 10 11 12 13 14 15
Phone serial no. x x x x x x ? ? x x x x x x x



IF the Seventh & Eighth digits are 02 or 20 this means your cell phone was assembled in Emirates which is very Bad quality

IF the Seventh & Eighth digits are 08 or 80 this means your cell phone was manufactured in Germany which is fair quality

IF the Seventh & Eighth digits are 01 or 10 this means your cell phone was manufactured in Finland which is very Good

IF the Seventh & Eighth digits are 00 this means your cell phone was manufactured in original factory which is the best Mobile Quality

IF the Seventh & Eighth digits are 13 this means your cell phone was assembled in Azerbaijan which is very Bad quality and also dangerous for your health

Tuesday, July 15, 2008

கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை

கைப்பேசி, கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்னும் செய்திகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கும் வேளையில் அதை மறுத்தும் பல்வேறு அறிக்கைகளும், ஆய்வுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்த மின்காந்த அலைகளினால் எந்த பாதிப்பும் இல்லை எனும் ஆய்வு முடிவு ஒன்றை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.

மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.

. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.

. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.

. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.

. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.

. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.

. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.

. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.

. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.


நன்றி: ராஜா-ரகுபதி