Monday, July 14, 2008

துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.


முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.

No comments: