Thursday, May 22, 2008

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

www.bsazakaat.org


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்

செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )

ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )

ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com


தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,

விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.


thamizhmuslim@gmail.com

Tuesday, May 20, 2008

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் நிர்வாகிகள் வருமாறு :

நிறுவனர் : அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான்

தலைவர் : அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம்

துணைத்தலைவர்கள் :

அல்ஹாஜ் எம்.கே. சதக் அப்துல் காதர்
அல்ஹாஜ் ஏ. ஜே. அப்துல் ரசாக்
அல்ஹாஜ் பி.எஸ்.எம். சையது அப்துல் காதர்
அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன்
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.கே. காதிரி
அல்ஹாஜ் டாக்டர் டி. கமால் ஷெரீஃப்
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் காதிர் அப்துல் ரஹ்மான் புஹாரி
அல்ஹாஜ் எம். ரஜாக்

செயலாளர் :

அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

பொருளாளர் :

அல்ஹாஜ் எஸ்.சி.எம். ஜமாலுத்தீன்

இணைச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் ஏ.கே. செய்யது
அல்ஹாஜ் எஸ்.ஏ. அஹமது

உதவிச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் தைக்கா முஹம்மது அஷ்ரஃப்
அல்ஹாஜ் கே.ஏ.ஆர். சையது அப்துல் காதர்

ஐக்கியப் பொருளாதரப் பேரவை மாத இதழ்

ஆசிரியர் பொறுப்பு : அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

வருட சந்தா ரூ. 100

தொடர்பு முகவரி :

The Secretary
United Economic Forum
Ali Towers 'D'
First Floor
No 55 Greems Road
Chennai 600 006
தொலைபேசி : 28 29 5445

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன


27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.

மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.

பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

Sunday, May 18, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!


அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை

தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.


முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.

கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.

திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.

தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.


தளபதி உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.

ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.

பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.

மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.

1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.

யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.

சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.

காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.


நூல் வெளியீடு

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா

அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.

இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.

பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.

போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.

கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.


மீண்டும் இயக்கப் பாடல்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.

காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா

முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.


அன்வர் பாட்சாவுக்கு பொன்னாடை

அருமை மிகு நூலை தொகுத்த திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சாவுக்கு தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



பேராசிரியர் உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,

பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.

முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.

தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.

முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.

தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.

எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.

எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.

இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


www.quidemillathforumuae.blogspot.com

www.aimantimes.blogspot.com

Thursday, May 15, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு


அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Sunday, May 11, 2008

தேர்வில் தோல்வியும், தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

தேர்வில் தோல்வி : தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.


இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரஷய் மருத்துவ பல்கலை டீன் துபாய் வருகை




ரஷ்யாவின் ஸ்டவரபோல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா 11.05.2008 ஞாயிறு காலை துபாய் வருகை புரிந்தார். அப்பொழுது ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பில் ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் எ.நஸீருல் அமீன், ஆலோசகர்கள் நிஜாமுதீன், சம்சுதீன் மற்றும் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, May 10, 2008

துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு

துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு

துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்டில் உள்ள் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இக்கருத்தரங்கிற்கு ரஷ்ய மருத்துவ பல்கலையின் தேர்வுக்குழு இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக ரஷ்ய மருத்துவ பல்கலைகளில் ஒன்றான ஸ்டவர்போல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா கலந்து கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயில்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.

இக்கருத்தரங்கை சென்னை ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியை ரஷ்யா திரும்பும் வழியில் துபாயில் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

மேலதிக விபரம் பெற 050 354 1775 / ajtrustdubai@gmail.com / ajtrustchennai@yahoo.com

Friday, May 9, 2008

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை

பிளஸ் 2: திருச்செங்கோடு மாணவி, செங்கை மாணவர் முதலிடம்

"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.

ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.

1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.

மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.

எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.

இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகளைக் காண:

http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/

இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:

இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.


http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html

புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு

புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.

புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.

வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.

தட்ஸ்தமிழ்.காம்

மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்

* தமிழ்:

ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.

பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.

* அரபி:

கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.

ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.


* பிரெஞ்சு:

ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.

எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.

ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

* ஹிந்தி:

எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.

சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.

* கன்னடம்:

கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

* மலையாளம்:

எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.

லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.

பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.

* தெலுங்கு:

வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.

எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.

பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

* சம்ஸ்கிருதம்:

எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.

ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.

எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

* உருது:

கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.

எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.

ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.


* ஆங்கிலம்:

பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.

எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.

தினமணி.காம்

Thursday, May 8, 2008

பொறியாளர் சங்கம்

Institution of Engineers, please log on to www.ieindia.org

We have chapter in Dubai, you can able to enroll as a member, our membership fee is Dhs 100 & yearly renewal fee Dhs 200.

We are conducting meetings twice in a month at India club.

If you are interested to join, please contact me.


Thank you & Best Regards


Ravi Prathap
0502386051

Wednesday, May 7, 2008

சாத்தான்களுக்கென்ன குறை?

சாத்தான்களுக்கென்ன குறை?
-----------------------------

குதிரைப் பந்தயமாகட்டும்

சீட்டாட்டமாகட்டும்

எல்லாச் சூதாட்டங்களிலுமே

வெற்றிகள் உண்டு

பரிசுகளும் உண்டு - ஆனால்

அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்

இலட்சாதிபதியானதும்

இலட்சாதிபதி

நடுத்தெருவுக்கு வந்ததும் தான்

வரலாறு கூறும் சான்று!


மது மாது புகை போதைகளில்

கரைந்து போனவை

மன்னர்கள் மாநிலங்கள்

மாளிகைகள் வளம்

நலம் நற்பெயர் நிம்மதிகள்!

சாத்தானின் பாதையில் சென்றோரால்

நிரம்பி வழிகின்றன

மருத்துவ மனைகள்

சிறைச் சாலைகள்

சுடு இடுகாடுகள்!


காலங் காலமாய்

இப்பழக்க வழக்கங்களுக்கு

ஆளானோரின் தொகை

வளம் கொழிக்கின்றதே தவிர

தேய்பிறை யாகவில்லை!

நாய்வால் புத்தியினர்

நிறைவாய் இருக்கும் வரையில்

சாத்தான்களுக் கென்ன குறை?


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:தமிழோவியம்.

அன்புடன்,


இமாம்.

http://thamizheamude.blogspot.com/

துபாயில் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வு

Common entrance test for Indian students to be held in Dubai


Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.

சவுதியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்

Subject: Scholarships at Saudi University planned to be a world class
university

Assalamu alaikkum!


Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.

In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.

This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx


This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.

On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.

அரசின் இணைய வழி சேவை

can you imagine this happening in INDIA ?

Government of India has an online Grievance forum at http://darpg-grievance.nic.in/

The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.

I know many people will say that these things don't work in India , but this actually works as one of the person working in CSC found. The guy I'm talking about lives in Faridabad . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of Faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.

So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India . Invite your friends to contribute for many such happenings.

மக்காவில் இஸ்லாமிய கருத்தரங்கு

Event to promote religious dialogue

By Mariam Al Hakeem, Correspondent

Published: May 03, 2008, 00:05

Makkah: The Makkah-based Muslim World League will hold an International Islamic Dialogue Conference.

The conference will be held at the Muslim World League (MWL) headquarters in Makkah from May 31 to June 2.

Speaking to Gulf News, MWL Secretary-General Dr Abdullah Al Turki said the conference will be held under the patronage of King Abdullah Bin Abdul Aziz.
A galaxy of Muslim leaders, scholars, intellectuals as well as officials of Islamic centres and associations and university professors from various countries will participate in the conference, he said adding that invitations have so far been sent to the dignitaries to attend the conference.

Dr Al Turki thanked King Abdullah and Crown Prince Sultan Bin Abdul Aziz for their attention and care for Muslim affairs.

"The agenda of the conference will be based on four areas. These are Islamic principles and viewpoint toward dialogue, the style of dialogue and its regulations, the addressees of dialogue and fields for dialogue," he said.
Several papers will be presented and lectures will be delivered during the three-day event. There will be a special emphasis on the framework of dialogue with non-Muslims.

The conference will also look into the prospects of dialogue "in the wake of attempts to offend Islam and the growing phenomenon of Islamophobia", Dr Al Turki said. He added that the conference will come out with an Islamic document with regard to dialogue.

www.gulfnews.com

Tuesday, May 6, 2008

துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'

துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'

துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.

மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.

இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

Saturday, May 3, 2008

தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !

தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !

சேமுமு

சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.

இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.

மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !

மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.

மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?

காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.

இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.

குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.

இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.

வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.

மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.

கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.

தொடரும் ...............


நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008

Friday, May 2, 2008

தேடலில்...!

தேடலில்...!


இமாம்.கவுஸ் மொய்தீன்




சாலை வசதிகளற்ற

குக்கிராமம்!

வறுமையின் மடியில்

கூடுதலாய் ஓர் குழந்தை!

தெருவிளக்கு தந்தது

கல்வி ஒளி!

உழைப்பும் உண்மையும் தந்தன

உயர்வும் ஊக்கமும்!




இன்றோ ஐம்பதைக்

கடந்த வயது!

வசதிகள் வளம்

நற்பெயர்

மதிப்பு மரியாதை

செல்வமும் செல்வாக்கும்

இவருடன் சேர

இவற்றுடன் சேர்ந்தன

கொழுப்பு கொதிப்பு

சர்க்கரையும்...!




உழைப்பைக் கொண்டு

வறுமையை வென்றவர்

நலத்தை மறந்து

வளத்தைத் தேடியதால்-இன்று

வளத்தைக் கொண்டு

நலத்தின் தேடலில்....

கிடைக்குமா...??







drimamgm@hotmail.com

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

http://thamizheamude.blogspot.com/



மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்

படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!

கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்

பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!

நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!


http://thamizheamude.blogspot.com/

Thursday, May 1, 2008

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?


கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?

( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )

பதில் :

தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003


தகவல் : பாமரன் பதில்களிலிருந்து

இனிய திசைகள் பிப்ரவர் 2008

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.

1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :

இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.

2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :

இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி

நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.

வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001

இணையதளம் : www.tnwakfboard.com

தகவல் உதவி

இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115

இறையச்சம்

இறையச்சம்

கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்

அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !

பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !

வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !

தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !

தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !

பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !


இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்

மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.

அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.

இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.

தகவல் உதவி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2008

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.

மேலும் விபரம் பெற

ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com

http://www.chittarkottai.com/JaMiKa/index.html

Wednesday, April 30, 2008

சில இணையத்தளங்கள்

http://www.ikhwanweb.com
http://www.islamonline.net
http://www.islam-guide.com
http://www.prophetmuhammadforall.org



http://melapalayam5.blogspot.com/

இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு....

Dear All,

For any kind of Heart for Surgery free of cost in Bangalore
Please pass on this message, it might be of help to those parents whose children are having heart problem & couldnт afford the operation.

Contact :


Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,


EPIP Area, Whitefield,


Bangalore - 560 066.


Karnataka,


INDIA.




Call us :


Telephone: +91- 080- 28411500


Fax +91 - 080- 28411502


Employment related:


Telephone +91- 080- 28411500 Ext. 415
Email us :


General Queries: adminblr@ssihms.org.in
http://arifmaricar.blogspot.com/2008/04/heart-surgery-for-free-of-cost-in.html

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை இணையத்தளம்

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை...

Please visit : www.ulamaa-pno.blogspot.com


Emails : ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com

Tuesday, April 29, 2008

தி இண்டர்நேஷனல் இந்தியன்

சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வரும் தி இண்டர்நேஷனல் இந்தியன் எனும் ஆங்கில மாத இதழ் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

துபாயில் இதன் தொடர்பு முகவரி :

Expat Group
P O Box No. 181681
Dubai - UAE
Tel : 04 297 3932
Fax : 04 297 4345
E mail : editor@intindian.com
www.intindian.com

ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை

ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை


ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.டி, பி.டி.எஸ்.,உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகள் குறித்த விளக்க நிகழ்ச்சியினை சென்னை ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை நிறுவன தலைவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் 30 ஏப்ரல் 2008 புதன்கிழமை காலை இந்திய நேரப்படி 12 மணி முதல் 1 மணி வரை ( அமீரக நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை ) வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியினை கண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்புகள் குறித்த விளக்கம் பெறலாம்.

மேலும் தகவல் பெற விரும்புவோர்

ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை மையம்
கிரஸெண்ட் கோர்ட் பில்டிங்
எண் 963 பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை 600 084
தொலைபேசி : 2661 4485 / 3295 9991
அலைபேசி : 93 828 62393 / 98 406 52729 / 93 800 05652


மேலும் துபாயில் ரஷ்ய மருத்துவ பலகலை டீன் பங்கேற்கும் நேர்முக நிகழ்ச்சி 11 மே 2008 ஞாயிறன்று மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலின் தேரா அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று ரஷ்ய மருத்துவ பல்கலை குறித்த தன்க்களது ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


தகவல் : டாக்டர் ஏ. நசீருல் அமீன், சென்னை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நோக்கங்களும், குறிக்கோளும்

இந்திய நாட்டின் சுதந்திரம் இறையாண்மை ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிலைநிறுத்திப் பாதுகாப்பது...

தேச மக்களின் வலிமைக்கும் வளத்துக்கும் மகிழ்வுக்கும் பங்களிப்பாற்றி பாடுபடுவது...
இந்திய கூட்டமைப்பில் வாழும் சமுதாயத்தில் சமயசார்பற்ற சமத்துவ ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவது...

தேசிய வாழ்வியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாயங்களுக்கும் இடையில் நல்லுறவு நேயம் நட்புறவு கருத்திணக்கம் ஒற்றுமை ஆகியவற்றை ஓங்கச் செய்வதற்கு முனைந்து செயலாற்றுவது...

சிறுபான்மையினர் ஷெட்ய+ல்டு வகுப்பினர் பழங்குடியினர் மற்றும் நலிந்த பிரிவினர் அனைவருடைய அரசியல் சட்ட ரீதியான உரிமைகளுக்கும்
நலன்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து அவர்களின் மொழி கல்வி சமூகப் பொருளாதார அரசியல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது...

மாநில அரசினுடையவும் உள்ளாட்சி அமைப்புகளினுடையவுமான அதிகாரங்களை அதிகரிக்கப் பாடுபடுவது...

குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினரின் சமய கலாச்சார தனித்தன்மையை பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சமாதானம் சுமூகம் கூட்டுறவு முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நவயுக சமுதாயம் உருவாக்கப் பாடுபடுவது...


http://www.muslimleaguetn.com/aims.asp

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்



பல விருதுகளைப் பெற்ற வரும் சமூக நல்லிணக்கத் திற்கு பாடுபட்டவரும் முன் னாள் போலீஸ் சூப்பிரண்டு மான அப்துல் ரவ+ப் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. முன்னிலை யில் இணைந்தார்.

~பல முஸ்லிம் இயக்கங் களை ஆய்வு செய்தபின் பேராசிரியர் தலைமையில் உள்ள இயக்கத்தில் இணை கிறேன் என்று அப்துல் ரவ+ப் கூறினார். கம்பம் முஸ்லிம் லீக் சார்பில் மணிவிழா மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்றார். அப்போது முன்னாள் எஸ்.பி. அப்துல் ரவ+ப் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்ற பேராசிரியர் அவருக்கு பொன்னாடை அணி வித்து கவுரவப்படுத்தினார்.

விழாவில் அப்துல் ரவூஃப் பேசும் போது கூறியதாவது-

தனிமனிதனாக இருந்து கொண்டு சமுதாயத்துக்கு பெரிய அளவில் சேவை செய்துவிட முடியாது. ஏதாவது சமூக இயக்கத் துடன் இணைந்து கொண்டு செயல்பட்டால் சமூகத்துக்கு நல்ல பல சேவைகளை செய்ய முடியும். காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் நான் தனியாக முஸ்லிம் சமுதாயத்துக்கு பணியாற்றுவதைவிட ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தில் சேர்ந்து பணி யாற்றினால் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.

அதன்பிறகு முஸ்லிம் சமுதாயத்தினரால் முஸ்லிம்களுக்காக நடத் தப்படும் பல இயக்கங் களை ஆய்வு செய்தேன். அந்த ஆய்வுக்குப் பின் முஸ்லிம்களுக்கு பாரபட்ச மற்ற முறையில் பணி யாற்றி வரும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்தேன். அந்த இயக்கம் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இயக்க மாகும்.

சமுதாய நலனுக்கு தாய்ச்சபையாக இயங்கி வரும் இயக்கமும் அது தான் என்பதை கண்டு கொண்டேன். சமூக நல்லி ணக்கத்துக்கு பாடுபடக் கூடிய இயக்கமும் லீக் தான் என்பதை கண்டு கொண் டேன்.

இந்த இயக்கம் பேராசிரியர் தலைமையில் மரபு நெறி பிறழாமல் பாரம் பரிய பெருமைகளுடன் முஸ்லிம்களுக்காக சிறப் பாக பணியாற்றி வருகிறது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

எனவே பேராசிரியர் தலைமையில் என்னை இந்தபேரியக்கத்தில் இணைத்துக் கொள்கி றேன்.

என் போன்றே பணியி லிருந்து ஓய்வு பெற்று சமூக பணியாற்ற விரும் பும் பலர் இருக்கிறார்கள். அவர்களை சென்னை மணி விழா மாநாட்டின் போது முஸ்லிம் லீகில் இணைக்க பாடுபடுவேன். இவ்வாறு அப்துல் ரவ+ப் கூறினார்.

பின்பு பேராசிரியர் பேசும்போது அப்துல் ரவூஃப் லீகில் இணைந்ததை வரவேற்றார். அப்துல் ரவூஃப் போன்ற பலர் அரசு போன்ற துறைகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அனுபவமும் ஆற்றலும் மிக்க அவர்கள் உணர்வுப் பூர்வமாக முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ள வேண்டும்.

அப்துல் ரவ+ப் காவல் துறைப் பணியில் இருக்கும் போது பல விருதுகளை பெற்றவர். சுனாமி நிவாரணப்பணிகளிலும் பாராட்டு பெற்றவர். சமூக நல்லிணக்கத்திற்காக பாடு பட்டவர். இப்படிப்பட்ட வர்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முன் வர வேண்டும்

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்


http://www.muslimleaguetn.com/news.asp

Monday, April 28, 2008

இஸ்லாம்!

இஸ்லாம்!
---------
இது வாழ்வின்
நெறி முறை!
இது மாற்றாருக்கு
எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதில்லை!

இது தான் கொள்கை!
இப்படித்தான்
வாழ்தல் வேண்டும் எனும்
இறையும் மறையும்
காட்டிய வழிமுறை!
கடைபிடிப்போர்
மனிதராய் வாழ்ந்து
மூமினாய்
மறைவர்!

அன்பு
அறம்
தானம்
நல்லொழுக்கம்
முறையான
நேரம் தவறா
வழிபாடு
இவையே
இஸ்லாத்தின்
பயிற்சிகள்!
பாடங்கள்!

கடவுள்!
இருப்பதையே
ஏற்றுக்கொள்ளாத
காலம் ஒன்றிருந்தது!
இன்றோ
இருக்கும் கடவுளரில்
யார்?
கடவுள் தேடலிலேயே
காலம் கடந்து
கொண்டிருக்கிறது.

இது
பகுத்தறிவு மார்க்கம்!
மூட நம்பிக்கைகளுக்கு
இங்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லீமாய்
இருப்பதில்லை!

மது
மாது
சூது
போதைகள்
வட்டி
வேண்டாச் சேர்க்கை
ஊழல்
இவற்றுக்கு இங்கு
அறவே
இடமில்லை!

கட்டுப்பாடு
இருக்கும் இடமே
ஒழுக்கம் இருக்கும்!
ஒழுக்கம் கொண்டோர்
வாழ்வு
இனிதே
சிறக்கும்!
இனிய வாழ்வுதன்னை
இஸ்லாமே கொடுக்கும்!
இம்மை மறுமை
இரண்டையும் பயக்கும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

PRESS RELEASE

Consulate General of India
Jeddah

PRESS RELEASE

A high level Civil Society delegation from India is currently on a visit to Saudi Arabia. The delegation is sponsored by Indian Council for Cultural Relations (ICCR) and is led by Mr. Syed Shahid Mahdi, Vice President of ICCR. The delegation comprises of Mr. P.K. Abdul Aziz, Vice Chancellor of the Aligarh Muslim University; Mr. Anwar Moazzam, Islamic Scholar, Academician, Writer and Director (Honorary), Urdu Documentation Centre, Hyderabad; Mr. A.C. Patankar, Adviser, Confederation of Indian Industry; Mrs. Rakhshanda Jalil – Coordinator, Media and Culture, Jamia Milia Islamia; and Ms. Mita Vasisht – Indian television, film and theatre actress, and founder of Mandala, Space for arts, collaborations, research and education.

During the visit, the delegation will interact extensively with the Saudi Civil Society. The delegation is also expected to call on the Deputy Minister of Information & Culture, Dr. Abu Baker Bagader and is scheduled to visit Jeddah Chamber of Commerce & Industry, Dar-Al-Hekma Women University, Islamic Development Bank, National Commercial Bank, International Medical Centre etc. Saudi-India Friendship Society will be hosting a reception in honour of the delegation. The delegation will also participate in a ‘Panel Discussion’ on 30th April where some of the Saudi speakers would also be participating.

The visit is another opportunity for diversifying and strengthening India-Saudi relations, in light of the high level visits that have been exchanged between the two countries in the past few years. The visit of the delegation is also a follow up to the Saudi Civil Society delegation which visited India on the sidelines of the Royal visit in January 2006.
***

***

Regards



Dr Suhel Ajaz Khan
Consul ( Haj, P&I)
Consulate General of India
Jeddah
Ph: 00966 2 6520084( o)
00966 2 6694135 ( R)
Mo: 00966505656301

DAT assessment for school students

DAT assessment for school students

The Dubai Chapter of the Centre for Information and Guidance India (CIGI) will conduct Differential Aptitude Tests (DAT), most widely used psychometric tool to gauge the aptitude of students to help them choose the most suited educational career.

The test would be conducted on May 02 & 03 ‘2008 for students from 9th to 12th standards.

Three experts in psychometric analysis from CIGI Headquarters in Calicut will conduct the tests and hold counselling of students in the presence of their parents on the basis of the assessments of the test to help them choose most suitable educational career.

The differential aptitude tests (DAT) are the latest genre of the career aptitude tests.

The DAT measures children’s aptitudes in eight different areas: Verbal reasoning, Numerical Ability, Abstract Reasoning, Mechanical Reasoning, Space Relations Spelling, Language Usage and Perceptual Speed and Accuracy.

DAT is developed by the American Psychological Society and CIGI has customized the evaluation process for the Indian as well as Middle Eastern standards after a few years of research and analysis.

Students will have to undergo eight sets of differential aptitude tests. They contain multiple choice questionnaires. Students are required to select the best/correct option within a set time limit of 12 to 25 minutes for each test.

Based on the analysis of the above factors, the counselors can assist the student in identifying his natural talent and optimum career choice. On completion of the test, the candidate will be able to:

Enlighten themselves on the strategy of planning the career – method & factors that determine career success, and recent trends in career field;
Exposes the students to the various course opportunities in each stream that suits their aptitude;
Visualize the future;
Recognize their strengths;
Know how to focus these strengths towards success;
Have a clear picture of the options they have in their career path;
Know to choose a path in order to be most successful;
Be equipped with tools to utilize their potential to the fullest;
The basis of anxiety and how to overcome it.

The entire session will be headed by a group of professional experts in the field of career guidance and counseling. Unlike other tests and examinations, students do not have to make any preparations for the DAT.

For registration please contact 050-6979656/050-4599159 or cigidubai@yahoo.com


Program Schedule

Day – I
Time Sessions Remarks
02/05/2008
Friday08.00 to 09.00 amRegistration (Girls) Counter No. 1
(Boys) Counter N0. 2
09.00 to 09.15 amInauguration School Principal
09.15 to 09.30 am Cool Time
Pre Test Session
9.30 to 10.20 amSession I
Interactive SessionInteractive Session on Scientific Career Planning.Participants will get idea to set their smart goals and the skills to achieve
10.20 to 10.30 am Test Instruction
Test Session
10.30 to 11.00 am Session IITest: 1
Verbal Reasoning Boys & Girls separate
Tea Break 11.00 to 11.10 am Tea break
11.10 to 11.15 am Edutainment games In order to avoid the carry over effect of the test.
11.15 to 11.40 am Session IIITest: II
Abstract Reasoning
11.40 to 11.50 am Edutainment games
11.50 to 12.20 amSession IVTest: III
Numerical Reasoning
12.20 to 01.45 pm Lunch Break /Prayer Lunch will be served at the venue
01.45 to 01.55 pmEdutainment games
01.55 to 02.25 pmSession VTest: VI
Mechanical Reasoning
02.25 to 02.30 pm Edutainment games
02.30 to 02.36 pmSession VITest: V
Speed & Accuracy
02.36 to 02.45 pm Edutainment games
02.45 to 03.15 pmSession VIITest VI
Space Relation
03.15 to 03.25 pm Edutainment games
03.25 to 03.50 pmSession VIIITest VII
Language Usage –
Sentence test
03.50 to 04.00 pm Edutainment games
04.25 to 04.10 pmSession IXTest VIII
Language Usage –
Spelling test
Tea Break 04.10 to 04.15 pm Tea break
04.15 to 04.25 pmSharing Experience
04.25 to 04.55 pmCareer openings Hand out distribution
04-55 to 05.00Conclusion Parting
Day II 03/05/2008
Saturday
After Test09.00 am to 06.00 pmCounseling Counseling along with Parents in light of the test resultTime slot will be given to the students at the time of registration.

cigidubai@yahoo.com
backerali@yahoo.com

முஸ்லிம் நியூஸ் - லண்டன்

25 April 2008


Latest issue of The Muslim News newspaper (Friday 25 April) discusses issue of anti terror policy which has miserably failed; exclusive interview with Home Secretary on wide ranging issues on anti terror legislations and impact on Muslims; more of stop and search examples; BNP using Islamophobia to get votes: international news on Turkey, Pakistan, Iraq etc; and not forgetting the WINNERS of the eighth The Muslim News for Excellence in pictures (hard copy only currently)… and a lot more… read on…..

Visit our website DAILY for daily news updates.




Editorial

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3475

Developing a new kind of counter-terrorist policing

If the Government wants its anti-terrorism policy to succeed, it should look afresh at its failed strategy.



Interview

Anti terror legislations not aimed at Muslims, but at terrorists

Editor of The Muslim News, Ahmed J Versi, in an exclusive interview with Home Secretary, Jacqui Smith MP, on April 15, at her office, discusses wide ranging issues on anti terror legislations and impact on Muslims.


Comment

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3472

Turkey: Democracy without democrats
By Elif Aydýn
While the Turks are not averse to adopting foreign words into their language, merely altering the phonetics to suit the vowel harmony rules of Turkish, there’s one foreign phrase with which Prime Minister, Tayyip Erdoðan, and those in the Justice and Development Party (Adalet ve Kalkýnma Partisi - AKP) whose political histories predate the party will be more than familiar; déjà vu.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3488
Pakistan: ‘We shall see’
By S Khan
We shall see/Certainly we too shall see/The promised day /Written in eternal ink/When the looming mountains of tyranny and oppression/ Evanesce like fluff/And beneath our feet we the oppressed/Feel the earth tremble and throb.
The interplay of lyricism and revolutionary passion characterising his work is one reason why Faiz Ahmad Faiz (1911-1984) is widely recognised as one of the twentieth century’s greatest Urdu poets. His fearless indictment of injustice and oppression provides a standing rebuke to the various dictators who have periodically usurped power in Pakistan. During the past year, as the country faced a deep-seated political crisis triggered by an army general’s refusal to cede power, one poem in particular, ‘We Shall See’ (Hum dekheyn gey), has assumed the status of a signature tune. From its initial recital in the lawyers’ demonstrations last spring, the poem has become a fixture on banners, placards, newspaper headlines, media shows, and election rallies.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3473

Shelina’s blog - The Muslim world is larger than we think
By Shelina Zahra Janmohamed
The Muslim world is made up of more than just people from the Middle East and the Subcontinent, says Shelina Zahra Janmohamed, and drawing on our wider heritage and perspectives could help us address the pressing questions of Islam and modernity


Home news

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3463

Showcasing Muslim and non-Muslim success
By Anealla Safdar and Abdul Adil
As Muslim guests from all walks of life arrived at the Grosvenor House Hotel on Park Lane in Mayfair on March 25, they were able to leave more than just their coats and bags at the cloak room. On entering the eighth The Muslim News Awards for Excellence, they could also shed their permanent ‘Muslim in a Western world’ exterior, and really enjoy celebrating one another’s achievements. For the next four hours, they did not have to explain why women wear the hijab, they did not have to defend Prophet Muhammad’s (pbuh) honour, they did not have to justify their sympathy and sadness for the atrocities committed in the Middle East. No, they were there to enjoy a truly inspiring, motivational, proud yet humbling experience.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3464
Church of England Synod member calls for banning of new mosques
By Zainab Hemani
Alison Ruoff, a member of the General Synod, the Church of England’s parliament, has asked for a stop to mosques being built in Britain. “We are constantly building new mosques, which are paid for by the money that comes from the oil states,” she claimed in an interview with Premier Christian Radio.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3467
Muslim police officers face obstacles in promotion
By Nabeelah Jaffer

Superintendent Babu pointed out the NAMP’s belief that the security vetting system “is putting obstacles” in the way of the recruitment and promotion of officers who belonged to an ethnic or religious minority. “This is because verification of an officer’s history in countries such as Pakistan takes longer to complete and may not be verified to the satisfaction of UK and wider world security services.” This in turn, Babu argued, caused “low morale”, and prevented the officers who would be the most useful from applying for specialist and counter-terrorism roles.


http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3494

Muslim BBC journalist held down by six officers
By Elham Asaad Buaras
A Muslim journalist was held to the ground by police officers after his radio equipment was mistaken for an explosive device.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3490

BNP ditches anti-Semitic past in favour of Islamophobic campaign
By Elham Asaad Buaras
The British National Party’s (BNP) relentless push for a maiden seat in the London Assembly has been seen in its latest efforts to reject its anti-Semitic past. Acting on a seemingly historical friction between Jewish and Muslim communities, the Party has used a photograph of Epping Forest Councillor, Patricia Richardson, to win over Jewish constituents in North London boroughs.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3495
Muslim teens attacked in Burnley school
By Elham Asaad Buaras
The uncle of a Burnley teen assaulted inside school premises by intruders has branded the incident “deplorable”.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3465
Nagdi appointed Deputy Lord-Lieutenant
By Ala Abbas
Chairman of The Muslim Burial Council of Leicestershire (MBCOL), Suleman Nagdi, has been appointed to the post of Her Majesty’s Deputy Lord-Lieutenant (DL) for Leicestershire.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3468
UK Universities twinning with Palestinian ones
By Nabeelah Jaffer
University College London’s Student’s Union carried through a successful motion to twin with two secular Palestinian Universities, Al-Quds University in the West Bank, and Al-Azhar University in Gaza.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3466
Muslim leaders discuss the taboo of drugs
By Elham Asaad Buaras
Imam Haroon Rashid Patel and Rabbi Aryeh Sufrin, welcomed over 40 Imams, Muslim community leaders and Redbridge councillors to an open forum in Ilford on March 31. The issue of drug misuse and addiction within the Muslim and Asian communities was discussed in an open and frank forum.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3489

Oxford adhan plan causes row
By Zainab Hemani
A huge controversy has developed over the new Oxford Central Mosque’s application for permission from the local council to make a call to prayer (adhan) three times a day. The adhan would be transmitted from the minaret of the mosque through the loudspeakers.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3469

Muslims disproportionately represented in prisons
By Elham Asaad Buaras
The disproportionate figure of Muslim prisoners in England and Wales was highlighted last month when Justice Secretary, Jack Straw, revealed Muslims are nearly four times more likely to be imprisoned compared with the rest of the population.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3483
Teachers' union against faith schools
By Zainab Hemani and Elham Asaad Buaras
Secular groups have slammed proposals by the National Union of Teachers (NUT) which suggested children in state schools should receive “religious instruction” by preachers as part of a revamp of faith in education.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3484
Faith schools breach admission rules
By Zainab Hemani
One in six of the 570 state schools have neglected admission rules according Secretary of State for Children, Schools and Families (DCSF), Ed Balls, who stated the findings of research carried out in Manchester, Northants and Barnet. Balls said most of these schools were either Church of England, Roman Catholic or Jewish.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3491
BNP is racist, says former member
By Zainab Hemani
A Welsh British National Party (BNP) councillor said he was forced to resign from the Party after stating that he was disgusted at the racist remarks made by the BNP towards Muslims.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3470
MP calls for halt on restaurant raids
By Elham Asaad Buaras
Labour MP Keith Vaz has called for a halt on immigration raids being carried out on South Asian restaurants. Vaz, MP for Leicester East, said the raids were having a destructive effect on Britain’s catering industry and “threaten the country's position as the cuisine capital of Europe.”

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3496
Homosexual relationship storybooks withdrawn
By Elham Asaad Buaras
Storybooks on homosexual relationships have been withdrawn from two Bristol primary schools following objections from parents.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3502

Catholic bishop criticises gay ‘conspiracy’
A senior Roman Catholic bishop has accused homosexual campaigners of a “huge and well-orchestrated conspiracy” against Christian values.


http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3480

Muslim inmates not treated well by guards
By Elham Asaad Buaras
Prison guards are “insufficiently trained” to battle radicalisation in prisons without isolating mainstream Muslims according to a leading civil servant.


International News


http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3481

International outrage over anti Islamic film
By Nabeelah Jaffer
Right wing Dutch politician Geert Wilders’ new anti-Islamic film, ‘Fitna’, has caused international controversy, and has led the Dutch Government to raise its national terrorist threat level from ‘limited’ to ‘substantial’ as a result of concern for its economic interests and fear for the safety of Dutch citizens abroad. Muslims across the world have condemned the film.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3482

Iraq wracked by death and despair 5 years after invasion
By Fatema G Valji
In 2003, allegedly to disarm Iraq of weapons of mass destruction, the US and Coalition forces launched a war to bomb Saddam Hussein into oblivion, topple the Ba’athist regime and instate a new era of “liberty and peace.”

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3497

Harassed at the request of Israeli security
By Elham Asaad Buaras
A South African Muslim told The Muslim News he and his relatives were left embarrassed and angry after being “harassed” by police in Johannesburg’s airport at the request of security personnel from an Israeli airline.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3498

International News in Brief



Regular columns

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3485

Book Review - Qur’an in contemporary scholarship
The Qur’an: The Basics, by Massimo Campanini, Abingdon, Oxon: Routledge. pp 157. 2007. HB.

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3492

Environment
By Ala Abbas
UN warns of a ‘new face of hunger’
An emerging global food crisis has this month seen the UN and British Government call for urgent action on “soaring” food prices that have fueled food riots worldwide

http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3493
Science and Health
UK creates first human hybrid embryo

The controversy surrounding the creation of human-hybrid embryos has been hotly debated in the British press in recent weeks.


http://www.muslimnews.co.uk/paper/index.php?article=3486

Poets’ Corner - Follow Allah’s way







Ahmed J Versi
Editor
The Muslim News
P O Box 380
Harrow
Middlesex HA2 6LL
UK
Tel: +44(0)20 8863 8586
Fax:+44(0)20 8863 9370
Mob: 07768241 325
Email: info@muslimnews.co.uk
Web: http://www.muslimnews.co.uk

Sunday, April 27, 2008

அமீரகத்தில் மேலும் ஒரு ஆங்கில நாளிதழ்

அமீரகத்தில் மேலும் ஒரு ஆங்கில நாளிதழ்

அமீரகத்தில் அபுதாபி ஊடக நிறுவனத்தினால் ‘தி நேஷனல்' எனும் ஆங்கில நாளிதழ் துவங்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் அபுதாபியில் அமையப் பெற்றுள்ளது. அமீரகத்தில் கல்ஃப் நியூஸ், கலீஜ் டைம்ஸ், தி கல்ஃப் டுடே உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தி நேஷனல் நாளிதழினை www.thenational.ae எனும் இணையத்தளம் வாயிலாகவும் படித்து மகிழலாம்.

இதன் தொடர்பு முகவரி

The National
P O Box No. 111434
Abu Dhabi - UAE

Tel : 02 445 55 55
Toll free : 800 2220
News Room : 02 445 53 28
www.thenational.ae

Saturday, April 26, 2008

இருக்கும் இம்சைகள் போதாதென்று........

அன்பர்களே,
இருக்கும் இம்சைகள் போதாதென்று
இன்னுமொரு தொலைக்காட்சி
இங்கே வந்து வசந்தத்தை வீசுகின்றது
சோதனை ஒளிபரப்பாம் !
சோதனை யாருக்கு ?
எது எப்படியாயினும் வசந்தத்தைக்
கண்டு நாம் மகிழ முயன்றிடுவோம்.

தொழில்நுட்ப குறிப்புகள் :
ஆதாம்பா. . . நம்ம கலைஞர் / மக்கள் / விண் / ஏசியானெட் எல்லாம் வர்ற கொடையிலே இதுவும் வர்து.
Satellite : INSAT 2E at 83 degrees East
Frequency: 4050, Symbol Rate: 5084, FEC: 7/8

Enjoy ... Ravi Shankar

a_ravishan@hotmail.com


நன்றி! அன்பரே, தொடர்ந்து ஓசியில் வச்தால் சரி... கொஞ்சநாள் கழித்து அட்டையை போடுடா என்றால்?..............

iqbal.masthan@gmail.com

Thursday, April 24, 2008

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ :















ஆயுதம் ஏன்? எதற்கு?

ஆயுதம் ஏன்? எதற்கு?
-------------------

யா அல்லாஹ்!
காலையில் விழிக்கும் போது
களிப்போடே எழுகின்றேன் நான்!
உன்பெயர் உச்சரிக்கவும்
உன்திருவடி வணங்குதற்கும்
உன்நினைவி லிருந்து கொண்டே
நல்வினை நினைப்பதற்கும்-அதை
நடைமுறை படுத்துதற்கும்
மீண்டும் ஒர்நாள் கிடைத்ததென்றே
மகிழ்ச்சியில் திளைக்கின்றேன் நான்.


பஜரைத் தொழுத பின்பே -திரு
மறையை ஏந்துகின்றேன்!
இறைவாக்கு ஓதிய பின்பே
இரைதரும் பணியைத் துவங்குகின்றேன்!
ஐவேளை தொழுவதினாலே -மன
அமைதியில் தவழுகின்றேன் நாளும்!
உன்நிழலில் இருக்கும் எனக்கு
வேறுஆயுதம் ஏன்? எதற்கு?

கழிப்பறை சென்று நாளும்
அகப்புற அழுக்கு எல்லாம்
அறவே கழுவுகின்றேன்!
வெளியே வருகின்றபோது
ஒதுவுடன் புனிதனாக
அகப்புற தூய்மை கொண்ட
ஒழுக்க மிக்கவனாக -என்னை
நானே உணர்கின்றேன்!
அதன்படியே நாளும் நானும்
அமைதியில் நிலைத் திருக்கின்றேன்.

இறை மறை வழிநடக்க
வாழ்வை தந்தவன் நீயே!
தீயதை நினைக்க மனதில்
நேரமே இல்லை எனக்கு!
இசுலாத்தின் கடமைகள் யாவும்
இனிதே நிறைவேற்றுதற்கு
வசதியும் வாழ்வும் அளித்த
உனக்கே புகழ் அனைத்தும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.