வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, May 24, 2008
www.alkauthar.org
Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu,
Dear friend,
I hope that this email finds you in the best of health and emaan. I am Tawfique Chowdhury, Director of AlKauthar Institute [http://www.alkauthar.org] sending you this email to update you on an exciting event taking place in Chennai at the end of the month of May – the first AlKauthar course in India in Chennai entitled: "The Mark of a Jurist" – The amazing rules of fiqh! [Read more]
ABOUT ALKAUTHAR
As you are aware, AlKauthar is a non-profit educational institute that offers intensive weekend courses in various countries around the world such as UK, Australia, South Africa and now launching in India inshaAllah. Courses are delivered in professional venues by prominent and well known international speakers – many of whom you met at the last Peace Conference in Chennai. Infact AlKauthar courses are so popular mashaAllah that we have over 3,500 unique students that have attended our courses worldwide and our courses are frequently packed out. In fact, we are the largest provider of Islamic intensive courses in the UK walhamdulillah with a student base running into the thousands. [http://www.alkauthar.org]
Why are AlKauthar courses so popular? Because we do our homework so that we can provide you with a fantastic course experience. Whether it be:
¨ the knowledge and fantastic quality of the course instructor,
¨ the ability of AlKauthar instructors to condense so much knowledge and information into an exciting knowledge filled single weekend course,
¨ the comprehensive notes,
¨ the modern teaching methodology,
¨ the use of IT equipment,
¨ the student portal that allows for follow-up after the course,
¨ the internet forums setup for answering questions from the students [http://forums.alkauthar.org/],
¨ the exams after the course so that the student can receive credits for an AlKauthar diploma and degree,
¨ the fantastic experience of studying together with friends,
¨ studying Islam in a fun and engaging environment from a world renowned Islamic orator and lecturer
… rest assured that your course experience with AlKauthar will be an event that you will always cherish inshaAllah.
AlKauthar Institute employs some of the world's most prominent speakers to teach its courses, like Sh Waleed Basyouni, Sh Yasir Qadhi, Sh Yassir Fazaga and many others who are all prominently featured on Dr Zakir Naik's Peace TV. AlKauthar is endorsed by many scholars worldwide and has their support. So you can be rest assured that you are getting the very best of authentic knowledge in the highest quality education style currently available in the Islamic education field.
THE FIRST COURSE IN CHENNAI: THE MARK OF JURIST
InshaAllah, in a few days, you will be receiving an email from us on the first AlKauthar course in Chennai – the Mark of a Jurist on the 31st of May – 1st of June 2008. I will be delivering the course myself inshaAllah. I am sure you will find the course a fantastic experience. AlKauthar students agree that there is rarely a more beneficial, stimulating and engaging course that AlKauthar delivers. Please ensure that you enroll online as soon as possible so that your seat is booked, as we anticipate strong demand inshaAllah! [Enroll online now]
ALKAUTHAR NEEDS YOU
At this time, AlKauthar needs your support to ensure that the course is a success. Please help us enrich lives through knowledge by doing the following:
¨ Send this email out to 10 of your friends and all your email lists that you have access to. Remember: You will have the reward of anyone that you guide to this knowledge.
¨ Send us 10 email addresses of your friends who may be interested in attending this course. Please email the addresses to us to: chennai@alkauthar.org
¨ If you can help with spreading the word, organizing marketing by spreading AlKauthar posters in various mosques in Chennai, distributing marketing material etc.. please email us at chennai@alkauthar.org
¨ We need your duas to make this concept successful in India. Truly, dua is the weapon of the believer!
NEED MORE INFO?
Please do not hesitate to use the following sources for more information:
¨ Check out our website at http://www.alkauthar.org
¨ To contact us, please call the following numbers: Sisters - 9381053184, 9710442030; Brothers - 9841037786, 9444010185
¨ To enroll for the Mark of a Jurist course in Chennai on the 31st May – 1st June 2008, please go to http://www.alkauthar.org/enrol.asp?Chosencourse=08_Che_MOJ
¨ If you would like to contact us or have any specific questions, then please do not hesitate to email us on chennai@alkauthar.org
Jazakallahulkhair and I ask Allah to keep us sincere in this endeavor and make it purely for His cause. Ameen.
Tawfique Chowdhury
Director
AlKauthar Institute and Mercy Mission
www.alkauthar.org
www.mercymission.org.au
Dear friend,
I hope that this email finds you in the best of health and emaan. I am Tawfique Chowdhury, Director of AlKauthar Institute [http://www.alkauthar.org] sending you this email to update you on an exciting event taking place in Chennai at the end of the month of May – the first AlKauthar course in India in Chennai entitled: "The Mark of a Jurist" – The amazing rules of fiqh! [Read more]
ABOUT ALKAUTHAR
As you are aware, AlKauthar is a non-profit educational institute that offers intensive weekend courses in various countries around the world such as UK, Australia, South Africa and now launching in India inshaAllah. Courses are delivered in professional venues by prominent and well known international speakers – many of whom you met at the last Peace Conference in Chennai. Infact AlKauthar courses are so popular mashaAllah that we have over 3,500 unique students that have attended our courses worldwide and our courses are frequently packed out. In fact, we are the largest provider of Islamic intensive courses in the UK walhamdulillah with a student base running into the thousands. [http://www.alkauthar.org]
Why are AlKauthar courses so popular? Because we do our homework so that we can provide you with a fantastic course experience. Whether it be:
¨ the knowledge and fantastic quality of the course instructor,
¨ the ability of AlKauthar instructors to condense so much knowledge and information into an exciting knowledge filled single weekend course,
¨ the comprehensive notes,
¨ the modern teaching methodology,
¨ the use of IT equipment,
¨ the student portal that allows for follow-up after the course,
¨ the internet forums setup for answering questions from the students [http://forums.alkauthar.org/],
¨ the exams after the course so that the student can receive credits for an AlKauthar diploma and degree,
¨ the fantastic experience of studying together with friends,
¨ studying Islam in a fun and engaging environment from a world renowned Islamic orator and lecturer
… rest assured that your course experience with AlKauthar will be an event that you will always cherish inshaAllah.
AlKauthar Institute employs some of the world's most prominent speakers to teach its courses, like Sh Waleed Basyouni, Sh Yasir Qadhi, Sh Yassir Fazaga and many others who are all prominently featured on Dr Zakir Naik's Peace TV. AlKauthar is endorsed by many scholars worldwide and has their support. So you can be rest assured that you are getting the very best of authentic knowledge in the highest quality education style currently available in the Islamic education field.
THE FIRST COURSE IN CHENNAI: THE MARK OF JURIST
InshaAllah, in a few days, you will be receiving an email from us on the first AlKauthar course in Chennai – the Mark of a Jurist on the 31st of May – 1st of June 2008. I will be delivering the course myself inshaAllah. I am sure you will find the course a fantastic experience. AlKauthar students agree that there is rarely a more beneficial, stimulating and engaging course that AlKauthar delivers. Please ensure that you enroll online as soon as possible so that your seat is booked, as we anticipate strong demand inshaAllah! [Enroll online now]
ALKAUTHAR NEEDS YOU
At this time, AlKauthar needs your support to ensure that the course is a success. Please help us enrich lives through knowledge by doing the following:
¨ Send this email out to 10 of your friends and all your email lists that you have access to. Remember: You will have the reward of anyone that you guide to this knowledge.
¨ Send us 10 email addresses of your friends who may be interested in attending this course. Please email the addresses to us to: chennai@alkauthar.org
¨ If you can help with spreading the word, organizing marketing by spreading AlKauthar posters in various mosques in Chennai, distributing marketing material etc.. please email us at chennai@alkauthar.org
¨ We need your duas to make this concept successful in India. Truly, dua is the weapon of the believer!
NEED MORE INFO?
Please do not hesitate to use the following sources for more information:
¨ Check out our website at http://www.alkauthar.org
¨ To contact us, please call the following numbers: Sisters - 9381053184, 9710442030; Brothers - 9841037786, 9444010185
¨ To enroll for the Mark of a Jurist course in Chennai on the 31st May – 1st June 2008, please go to http://www.alkauthar.org/enrol.asp?Chosencourse=08_Che_MOJ
¨ If you would like to contact us or have any specific questions, then please do not hesitate to email us on chennai@alkauthar.org
Jazakallahulkhair and I ask Allah to keep us sincere in this endeavor and make it purely for His cause. Ameen.
Tawfique Chowdhury
Director
AlKauthar Institute and Mercy Mission
www.alkauthar.org
www.mercymission.org.au
FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT
FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT
1-8-353 to 355, Begumpet, Beside Old HUDA Office, Secunderabad - 500 003, A.P., India
Phone Nos. (0091) (40) 27907680 / 27901426 Fax: (0091) (40) 27901239
Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org
(Registration No. 010230673 of Foreign Contribution (Regulation) Act, 1976 )
Assalamu Alaikum!
Re: Distribution of Uniforms and note books to poor students studying in Government Schools.
Education is the ladder which can take one to the highest position in life. This is the reason why Prophet Muhammad (SAS) emphasized the need of education time and again.
Foundation for Economic and Educational Development â€" FEED is striving hard for the past few years to meet the educational needs of the community by providing facilities for school education and also by giving scholarships for higher studies to poor and meritorious students. In addition to the 66 Urdu medium and 6 English medium schools run by FEED, it is felt necessary to provide school uniforms and note books to thousands of students studying in Government schools. As you are aware, the poorest of the poor children only will be admitted in the schools run by Government, in view of the nominal fees/free education.
These students can not afford to purchase note books and uniform because of the meager income of the family which is insufficient to feed the family members. As a result of this pitiable situation, these students develop inferiority complex since child hood itself, and the same will continue through out their life, leaving them in depression and make them inefficient, and frustrated in the entire career. Because of this reason, the drop-outs in class 8th, 9th and 10th are increasing year by year, as a result of which many of the seats in Minority Colleges are left unfilled. We feel it necessary to reduce the drop out rate and to see that these children continue their higher education, choose a professional career and lead a respectable life.
In the last academic year, we distributed school bags to these children. But the Teachers and Head masters advised us that, since many of these children are living in slums and attending classes with torn clothes, the distribution of uniform and note books will be more useful to them, so that they can come to the school in a dignified manner with proper clothing. Even though there are 27,000 students studying in 8th, 9th and 10th Classes in the city of Hyderabad, we are planning to cover 10,000 most deserving students in the coming academic year 2008-09.
To develop self confidence in these students from their child hood, and also to make them feel that they are second to none, we feel it necessary to provide them all possible help and facilities to continue their education uninterruptedly. Hence, we propose to supply them uniform and note books as per the following details:
Contd…2
- : 2 :-
Average cost of each set of uniform clothes and note books:
DescriptionIndian RupeesUS DollarsSaudi Riyals
a) Shirt and Pant for each boy200519
b) Shalwar and Khameez with dupatta for each girl200519
c) Cost of each note book
(10 note books per each student) Rs.14 x 10 =140140
413
Total Amount per each Student:
(Clothes + Note Books)340932
We request you to participate in this noble cause and support maximum number of children to continue their education in a dignified manner.
Kindly send your contribution in the name of “Foundation for Economic and Educational Development†through your personal cheques on the above address. Donors from outside India can pay through our Website: (www.feed-hyd.org) by using their CREDIT CARD which would be remitted to our account instantaneously.
Jazak Allah Khair
For Foundation for Economic and Educational Development
Ghiasuddin Babukhan
Managing Trustee
P.S.:- Please forward this e-mail to your friends and relatives.
1-8-353 to 355, Begumpet, Beside Old HUDA Office, Secunderabad - 500 003, A.P., India
Phone Nos. (0091) (40) 27907680 / 27901426 Fax: (0091) (40) 27901239
Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org
(Registration No. 010230673 of Foreign Contribution (Regulation) Act, 1976 )
Assalamu Alaikum!
Re: Distribution of Uniforms and note books to poor students studying in Government Schools.
Education is the ladder which can take one to the highest position in life. This is the reason why Prophet Muhammad (SAS) emphasized the need of education time and again.
Foundation for Economic and Educational Development â€" FEED is striving hard for the past few years to meet the educational needs of the community by providing facilities for school education and also by giving scholarships for higher studies to poor and meritorious students. In addition to the 66 Urdu medium and 6 English medium schools run by FEED, it is felt necessary to provide school uniforms and note books to thousands of students studying in Government schools. As you are aware, the poorest of the poor children only will be admitted in the schools run by Government, in view of the nominal fees/free education.
These students can not afford to purchase note books and uniform because of the meager income of the family which is insufficient to feed the family members. As a result of this pitiable situation, these students develop inferiority complex since child hood itself, and the same will continue through out their life, leaving them in depression and make them inefficient, and frustrated in the entire career. Because of this reason, the drop-outs in class 8th, 9th and 10th are increasing year by year, as a result of which many of the seats in Minority Colleges are left unfilled. We feel it necessary to reduce the drop out rate and to see that these children continue their higher education, choose a professional career and lead a respectable life.
In the last academic year, we distributed school bags to these children. But the Teachers and Head masters advised us that, since many of these children are living in slums and attending classes with torn clothes, the distribution of uniform and note books will be more useful to them, so that they can come to the school in a dignified manner with proper clothing. Even though there are 27,000 students studying in 8th, 9th and 10th Classes in the city of Hyderabad, we are planning to cover 10,000 most deserving students in the coming academic year 2008-09.
To develop self confidence in these students from their child hood, and also to make them feel that they are second to none, we feel it necessary to provide them all possible help and facilities to continue their education uninterruptedly. Hence, we propose to supply them uniform and note books as per the following details:
Contd…2
- : 2 :-
Average cost of each set of uniform clothes and note books:
DescriptionIndian RupeesUS DollarsSaudi Riyals
a) Shirt and Pant for each boy200519
b) Shalwar and Khameez with dupatta for each girl200519
c) Cost of each note book
(10 note books per each student) Rs.14 x 10 =140140
413
Total Amount per each Student:
(Clothes + Note Books)340932
We request you to participate in this noble cause and support maximum number of children to continue their education in a dignified manner.
Kindly send your contribution in the name of “Foundation for Economic and Educational Development†through your personal cheques on the above address. Donors from outside India can pay through our Website: (www.feed-hyd.org) by using their CREDIT CARD which would be remitted to our account instantaneously.
Jazak Allah Khair
For Foundation for Economic and Educational Development
Ghiasuddin Babukhan
Managing Trustee
P.S.:- Please forward this e-mail to your friends and relatives.
தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.
துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு
Friday, May 23, 2008
துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு
துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.
உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.
பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.
பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.
கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.
நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.
ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.
செயலாளர் மசூத் நன்றி கூறினார்.
தொடர்புக்கு :
தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161
மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in
Thursday, May 22, 2008
இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக
இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக
இஸ்லாமிய சரித்திர நினைவிடங்கள் மற்றும்
பெருமானார் ( ஸல் ) அவர்கள் வாழ்வில்
நடந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள்
பாடல்களுக்கேற்ற ஒலி/ஒளிக் காட்சிகளாக
சமுதாயத்தில் வலம் வர இருக்கிறது.
மிகப் பிரமாண்டமான அளவில் அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மிக விரைவில் எதிர்பாருங்கள்
பாடல்கள் பாடியவர் : தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன்
வெளியீடு
இஸ்லாமிய புத்தக நிலையம்
கீழக்கரை
அமீரகத்தில் தொடர்புக்கு : 055 990 56 26 / 050 566 1493
இஸ்லாமிய சரித்திர நினைவிடங்கள் மற்றும்
பெருமானார் ( ஸல் ) அவர்கள் வாழ்வில்
நடந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள்
பாடல்களுக்கேற்ற ஒலி/ஒளிக் காட்சிகளாக
சமுதாயத்தில் வலம் வர இருக்கிறது.
மிகப் பிரமாண்டமான அளவில் அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மிக விரைவில் எதிர்பாருங்கள்
பாடல்கள் பாடியவர் : தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன்
வெளியீடு
இஸ்லாமிய புத்தக நிலையம்
கீழக்கரை
அமீரகத்தில் தொடர்புக்கு : 055 990 56 26 / 050 566 1493
Labels:
அமீரகம்,
இசை,
இஸ்லாம்,
தேரிழந்தூர்,
முதன்முதல்
தமிழநாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் வழங்கும் கல்வி உதவித் தொகை
கல்வி உதவித் தொகை
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் ( TAMGRADS ) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி அளிக்கிறது. 10, +2 தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
TAMGRADS WELFARE TRUST
T 10 ( OLD NO 23 ) 11TH STREET
ANNA NAGAR
CHENNAI 600 040
TEL : 044 2626 7918
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் ( TAMGRADS ) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி அளிக்கிறது. 10, +2 தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
TAMGRADS WELFARE TRUST
T 10 ( OLD NO 23 ) 11TH STREET
ANNA NAGAR
CHENNAI 600 040
TEL : 044 2626 7918
Labels:
உதவித்தொகை,
கல்வி,
தமிழ்நாடு,
பட்டதாரி,
பொருளாதாரம்,
முஸ்லிம்
கல்வி உதவித்தொகை அறிவிப்பு
கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.
விதிமுறைகள் :
ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்
படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.
படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.
படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது
விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
www.bsazakaat.org
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்
செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )
ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )
ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )
CONTACT
B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com
தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.
விதிமுறைகள் :
ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்
படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.
படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.
படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது
விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
www.bsazakaat.org
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்
செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )
ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )
ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )
CONTACT
B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com
தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008
10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,
10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,
விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.
thamizhmuslim@gmail.com
விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.
thamizhmuslim@gmail.com
Tuesday, May 20, 2008
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் வருமாறு :
நிறுவனர் : அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான்
தலைவர் : அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம்
துணைத்தலைவர்கள் :
அல்ஹாஜ் எம்.கே. சதக் அப்துல் காதர்
அல்ஹாஜ் ஏ. ஜே. அப்துல் ரசாக்
அல்ஹாஜ் பி.எஸ்.எம். சையது அப்துல் காதர்
அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன்
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.கே. காதிரி
அல்ஹாஜ் டாக்டர் டி. கமால் ஷெரீஃப்
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் காதிர் அப்துல் ரஹ்மான் புஹாரி
அல்ஹாஜ் எம். ரஜாக்
செயலாளர் :
அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்
பொருளாளர் :
அல்ஹாஜ் எஸ்.சி.எம். ஜமாலுத்தீன்
இணைச் செயலாளர்கள் :
அல்ஹாஜ் ஏ.கே. செய்யது
அல்ஹாஜ் எஸ்.ஏ. அஹமது
உதவிச் செயலாளர்கள் :
அல்ஹாஜ் தைக்கா முஹம்மது அஷ்ரஃப்
அல்ஹாஜ் கே.ஏ.ஆர். சையது அப்துல் காதர்
ஐக்கியப் பொருளாதரப் பேரவை மாத இதழ்
ஆசிரியர் பொறுப்பு : அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்
வருட சந்தா ரூ. 100
தொடர்பு முகவரி :
The Secretary
United Economic Forum
Ali Towers 'D'
First Floor
No 55 Greems Road
Chennai 600 006
தொலைபேசி : 28 29 5445
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் வருமாறு :
நிறுவனர் : அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான்
தலைவர் : அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம்
துணைத்தலைவர்கள் :
அல்ஹாஜ் எம்.கே. சதக் அப்துல் காதர்
அல்ஹாஜ் ஏ. ஜே. அப்துல் ரசாக்
அல்ஹாஜ் பி.எஸ்.எம். சையது அப்துல் காதர்
அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன்
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.கே. காதிரி
அல்ஹாஜ் டாக்டர் டி. கமால் ஷெரீஃப்
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் காதிர் அப்துல் ரஹ்மான் புஹாரி
அல்ஹாஜ் எம். ரஜாக்
செயலாளர் :
அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்
பொருளாளர் :
அல்ஹாஜ் எஸ்.சி.எம். ஜமாலுத்தீன்
இணைச் செயலாளர்கள் :
அல்ஹாஜ் ஏ.கே. செய்யது
அல்ஹாஜ் எஸ்.ஏ. அஹமது
உதவிச் செயலாளர்கள் :
அல்ஹாஜ் தைக்கா முஹம்மது அஷ்ரஃப்
அல்ஹாஜ் கே.ஏ.ஆர். சையது அப்துல் காதர்
ஐக்கியப் பொருளாதரப் பேரவை மாத இதழ்
ஆசிரியர் பொறுப்பு : அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்
வருட சந்தா ரூ. 100
தொடர்பு முகவரி :
The Secretary
United Economic Forum
Ali Towers 'D'
First Floor
No 55 Greems Road
Chennai 600 006
தொலைபேசி : 28 29 5445
சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன
சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன
27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.
இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.
மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.
பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.
இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.
மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.
பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Monday, May 19, 2008
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !
இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.
மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :
Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates
Tel: 3971222/3971333
Fax: 3970453
Email:cgidubai@emirates.net.ae
அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.
இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.
மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.
கன்சல் முபாரக்
இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.
பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.
இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )
இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.
மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :
Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates
Tel: 3971222/3971333
Fax: 3970453
Email:cgidubai@emirates.net.ae
அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.
இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.
மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.
கன்சல் முபாரக்
இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.
பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.
இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )
Sunday, May 18, 2008
துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை உரை
தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.
முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.
கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.
திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.
தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.
தளபதி உரை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.
ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.
பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.
மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.
1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.
யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.
சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.
காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.
நூல் வெளியீடு
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா
அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.
இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.
பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.
போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.
கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.
மீண்டும் இயக்கப் பாடல்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.
காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா
முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.
அன்வர் பாட்சாவுக்கு பொன்னாடை
அருமை மிகு நூலை தொகுத்த திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சாவுக்கு தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
பேராசிரியர் உரை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,
பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.
சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.
முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.
தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.
முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.
தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.
எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.
எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.
முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.
இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
www.quidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை உரை
தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.
முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.
கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.
திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.
தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.
தளபதி உரை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.
ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.
பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.
மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.
1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.
யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.
சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.
காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.
நூல் வெளியீடு
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா
அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.
இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.
பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.
போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு
அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.
கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.
மீண்டும் இயக்கப் பாடல்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.
காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா
முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.
அன்வர் பாட்சாவுக்கு பொன்னாடை
அருமை மிகு நூலை தொகுத்த திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சாவுக்கு தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
பேராசிரியர் உரை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,
பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.
சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.
முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.
தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.
முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.
தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.
எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.
எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.
முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.
இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
www.quidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
Labels:
அமீரகம்,
காய்தெமில்லத்,
தமிழ்,
துபாய்,
பேரவை
Thursday, May 15, 2008
துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு
துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு
அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
Sunday, May 11, 2008
தேர்வில் தோல்வியும், தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்
தேர்வில் தோல்வி : தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்
ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரஷய் மருத்துவ பல்கலை டீன் துபாய் வருகை
ரஷ்யாவின் ஸ்டவரபோல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா 11.05.2008 ஞாயிறு காலை துபாய் வருகை புரிந்தார். அப்பொழுது ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் எ.நஸீருல் அமீன், ஆலோசகர்கள் நிஜாமுதீன், சம்சுதீன் மற்றும் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Saturday, May 10, 2008
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்டில் உள்ள் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இக்கருத்தரங்கிற்கு ரஷ்ய மருத்துவ பல்கலையின் தேர்வுக்குழு இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக ரஷ்ய மருத்துவ பல்கலைகளில் ஒன்றான ஸ்டவர்போல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா கலந்து கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயில்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.
இக்கருத்தரங்கை சென்னை ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியை ரஷ்யா திரும்பும் வழியில் துபாயில் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
மேலதிக விபரம் பெற 050 354 1775 / ajtrustdubai@gmail.com / ajtrustchennai@yahoo.com
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்டில் உள்ள் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இக்கருத்தரங்கிற்கு ரஷ்ய மருத்துவ பல்கலையின் தேர்வுக்குழு இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக ரஷ்ய மருத்துவ பல்கலைகளில் ஒன்றான ஸ்டவர்போல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா கலந்து கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயில்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.
இக்கருத்தரங்கை சென்னை ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியை ரஷ்யா திரும்பும் வழியில் துபாயில் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
மேலதிக விபரம் பெற 050 354 1775 / ajtrustdubai@gmail.com / ajtrustchennai@yahoo.com
Friday, May 9, 2008
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை
பிளஸ் 2: திருச்செங்கோடு மாணவி, செங்கை மாணவர் முதலிடம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
Thursday, May 8, 2008
பொறியாளர் சங்கம்
Institution of Engineers, please log on to www.ieindia.org
We have chapter in Dubai, you can able to enroll as a member, our membership fee is Dhs 100 & yearly renewal fee Dhs 200.
We are conducting meetings twice in a month at India club.
If you are interested to join, please contact me.
Thank you & Best Regards
Ravi Prathap
0502386051
We have chapter in Dubai, you can able to enroll as a member, our membership fee is Dhs 100 & yearly renewal fee Dhs 200.
We are conducting meetings twice in a month at India club.
If you are interested to join, please contact me.
Thank you & Best Regards
Ravi Prathap
0502386051
Wednesday, May 7, 2008
சாத்தான்களுக்கென்ன குறை?
சாத்தான்களுக்கென்ன குறை?
-----------------------------
குதிரைப் பந்தயமாகட்டும்
சீட்டாட்டமாகட்டும்
எல்லாச் சூதாட்டங்களிலுமே
வெற்றிகள் உண்டு
பரிசுகளும் உண்டு - ஆனால்
அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்
இலட்சாதிபதியானதும்
இலட்சாதிபதி
நடுத்தெருவுக்கு வந்ததும் தான்
வரலாறு கூறும் சான்று!
மது மாது புகை போதைகளில்
கரைந்து போனவை
மன்னர்கள் மாநிலங்கள்
மாளிகைகள் வளம்
நலம் நற்பெயர் நிம்மதிகள்!
சாத்தானின் பாதையில் சென்றோரால்
நிரம்பி வழிகின்றன
மருத்துவ மனைகள்
சிறைச் சாலைகள்
சுடு இடுகாடுகள்!
காலங் காலமாய்
இப்பழக்க வழக்கங்களுக்கு
ஆளானோரின் தொகை
வளம் கொழிக்கின்றதே தவிர
தேய்பிறை யாகவில்லை!
நாய்வால் புத்தியினர்
நிறைவாய் இருக்கும் வரையில்
சாத்தான்களுக் கென்ன குறை?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
நன்றி:தமிழோவியம்.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/
-----------------------------
குதிரைப் பந்தயமாகட்டும்
சீட்டாட்டமாகட்டும்
எல்லாச் சூதாட்டங்களிலுமே
வெற்றிகள் உண்டு
பரிசுகளும் உண்டு - ஆனால்
அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்
இலட்சாதிபதியானதும்
இலட்சாதிபதி
நடுத்தெருவுக்கு வந்ததும் தான்
வரலாறு கூறும் சான்று!
மது மாது புகை போதைகளில்
கரைந்து போனவை
மன்னர்கள் மாநிலங்கள்
மாளிகைகள் வளம்
நலம் நற்பெயர் நிம்மதிகள்!
சாத்தானின் பாதையில் சென்றோரால்
நிரம்பி வழிகின்றன
மருத்துவ மனைகள்
சிறைச் சாலைகள்
சுடு இடுகாடுகள்!
காலங் காலமாய்
இப்பழக்க வழக்கங்களுக்கு
ஆளானோரின் தொகை
வளம் கொழிக்கின்றதே தவிர
தேய்பிறை யாகவில்லை!
நாய்வால் புத்தியினர்
நிறைவாய் இருக்கும் வரையில்
சாத்தான்களுக் கென்ன குறை?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
நன்றி:தமிழோவியம்.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/
துபாயில் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வு
Common entrance test for Indian students to be held in Dubai
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Labels:
இந்தியா,
உதவித்தொகை,
துபாய்,
நுழைவுத்தேர்வு,
மாணவர்
சவுதியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்
Subject: Scholarships at Saudi University planned to be a world class
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
அரசின் இணைய வழி சேவை
can you imagine this happening in INDIA ?
Government of India has an online Grievance forum at http://darpg-grievance.nic.in/
The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.
I know many people will say that these things don't work in India , but this actually works as one of the person working in CSC found. The guy I'm talking about lives in Faridabad . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of Faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.
So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India . Invite your friends to contribute for many such happenings.
Government of India has an online Grievance forum at http://darpg-grievance.nic.in/
The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.
I know many people will say that these things don't work in India , but this actually works as one of the person working in CSC found. The guy I'm talking about lives in Faridabad . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of Faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.
So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India . Invite your friends to contribute for many such happenings.
மக்காவில் இஸ்லாமிய கருத்தரங்கு
Event to promote religious dialogue
By Mariam Al Hakeem, Correspondent
Published: May 03, 2008, 00:05
Makkah: The Makkah-based Muslim World League will hold an International Islamic Dialogue Conference.
The conference will be held at the Muslim World League (MWL) headquarters in Makkah from May 31 to June 2.
Speaking to Gulf News, MWL Secretary-General Dr Abdullah Al Turki said the conference will be held under the patronage of King Abdullah Bin Abdul Aziz.
A galaxy of Muslim leaders, scholars, intellectuals as well as officials of Islamic centres and associations and university professors from various countries will participate in the conference, he said adding that invitations have so far been sent to the dignitaries to attend the conference.
Dr Al Turki thanked King Abdullah and Crown Prince Sultan Bin Abdul Aziz for their attention and care for Muslim affairs.
"The agenda of the conference will be based on four areas. These are Islamic principles and viewpoint toward dialogue, the style of dialogue and its regulations, the addressees of dialogue and fields for dialogue," he said.
Several papers will be presented and lectures will be delivered during the three-day event. There will be a special emphasis on the framework of dialogue with non-Muslims.
The conference will also look into the prospects of dialogue "in the wake of attempts to offend Islam and the growing phenomenon of Islamophobia", Dr Al Turki said. He added that the conference will come out with an Islamic document with regard to dialogue.
www.gulfnews.com
By Mariam Al Hakeem, Correspondent
Published: May 03, 2008, 00:05
Makkah: The Makkah-based Muslim World League will hold an International Islamic Dialogue Conference.
The conference will be held at the Muslim World League (MWL) headquarters in Makkah from May 31 to June 2.
Speaking to Gulf News, MWL Secretary-General Dr Abdullah Al Turki said the conference will be held under the patronage of King Abdullah Bin Abdul Aziz.
A galaxy of Muslim leaders, scholars, intellectuals as well as officials of Islamic centres and associations and university professors from various countries will participate in the conference, he said adding that invitations have so far been sent to the dignitaries to attend the conference.
Dr Al Turki thanked King Abdullah and Crown Prince Sultan Bin Abdul Aziz for their attention and care for Muslim affairs.
"The agenda of the conference will be based on four areas. These are Islamic principles and viewpoint toward dialogue, the style of dialogue and its regulations, the addressees of dialogue and fields for dialogue," he said.
Several papers will be presented and lectures will be delivered during the three-day event. There will be a special emphasis on the framework of dialogue with non-Muslims.
The conference will also look into the prospects of dialogue "in the wake of attempts to offend Islam and the growing phenomenon of Islamophobia", Dr Al Turki said. He added that the conference will come out with an Islamic document with regard to dialogue.
www.gulfnews.com
Tuesday, May 6, 2008
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
Saturday, May 3, 2008
தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !
தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !
சேமுமு
சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.
இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.
மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !
மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.
மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?
காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.
இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.
இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.
கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.
தொடரும் ...............
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008
சேமுமு
சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.
இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.
மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !
மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.
மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?
காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.
இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.
இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.
கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.
தொடரும் ...............
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008
Friday, May 2, 2008
தேடலில்...!
தேடலில்...!
இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலை வசதிகளற்ற
குக்கிராமம்!
வறுமையின் மடியில்
கூடுதலாய் ஓர் குழந்தை!
தெருவிளக்கு தந்தது
கல்வி ஒளி!
உழைப்பும் உண்மையும் தந்தன
உயர்வும் ஊக்கமும்!
இன்றோ ஐம்பதைக்
கடந்த வயது!
வசதிகள் வளம்
நற்பெயர்
மதிப்பு மரியாதை
செல்வமும் செல்வாக்கும்
இவருடன் சேர
இவற்றுடன் சேர்ந்தன
கொழுப்பு கொதிப்பு
சர்க்கரையும்...!
உழைப்பைக் கொண்டு
வறுமையை வென்றவர்
நலத்தை மறந்து
வளத்தைத் தேடியதால்-இன்று
வளத்தைக் கொண்டு
நலத்தின் தேடலில்....
கிடைக்குமா...??
drimamgm@hotmail.com
திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்
http://thamizheamude.blogspot.com/
மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்
படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!
கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்
பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!
நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!
http://thamizheamude.blogspot.com/
இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலை வசதிகளற்ற
குக்கிராமம்!
வறுமையின் மடியில்
கூடுதலாய் ஓர் குழந்தை!
தெருவிளக்கு தந்தது
கல்வி ஒளி!
உழைப்பும் உண்மையும் தந்தன
உயர்வும் ஊக்கமும்!
இன்றோ ஐம்பதைக்
கடந்த வயது!
வசதிகள் வளம்
நற்பெயர்
மதிப்பு மரியாதை
செல்வமும் செல்வாக்கும்
இவருடன் சேர
இவற்றுடன் சேர்ந்தன
கொழுப்பு கொதிப்பு
சர்க்கரையும்...!
உழைப்பைக் கொண்டு
வறுமையை வென்றவர்
நலத்தை மறந்து
வளத்தைத் தேடியதால்-இன்று
வளத்தைக் கொண்டு
நலத்தின் தேடலில்....
கிடைக்குமா...??
drimamgm@hotmail.com
திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்
http://thamizheamude.blogspot.com/
மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்
படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!
கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்
பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!
நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!
http://thamizheamude.blogspot.com/
Thursday, May 1, 2008
தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?
தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?
கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?
( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )
பதில் :
தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.
5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தகவல் : பாமரன் பதில்களிலிருந்து
இனிய திசைகள் பிப்ரவர் 2008
கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?
( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )
பதில் :
தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.
5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தகவல் : பாமரன் பதில்களிலிருந்து
இனிய திசைகள் பிப்ரவர் 2008
Labels:
இயக்கம்,
இனிய திசைகள்,
கணக்கெடுப்பு,
தொண்டு,
மக்கள்தொகை,
முஸ்லிம்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !
தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.
1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :
இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.
2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :
இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி
நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.
வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001
இணையதளம் : www.tnwakfboard.com
தகவல் உதவி
இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.
1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :
இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.
2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :
இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி
நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.
வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001
இணையதளம் : www.tnwakfboard.com
தகவல் உதவி
இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
இறையச்சம்
இறையச்சம்
கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்
அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !
பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !
வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !
தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !
தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !
பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !
இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்
அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !
பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !
வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !
தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !
தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !
பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !
இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்
மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.
அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.
இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.
தகவல் உதவி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2008
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.
அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.
இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.
தகவல் உதவி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2008
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.
மேலும் விபரம் பெற
ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com
http://www.chittarkottai.com/JaMiKa/index.html
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.
மேலும் விபரம் பெற
ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com
http://www.chittarkottai.com/JaMiKa/index.html
Wednesday, April 30, 2008
சில இணையத்தளங்கள்
http://www.ikhwanweb.com
http://www.islamonline.net
http://www.islam-guide.com
http://www.prophetmuhammadforall.org
http://melapalayam5.blogspot.com/
http://www.islamonline.net
http://www.islam-guide.com
http://www.prophetmuhammadforall.org
http://melapalayam5.blogspot.com/
இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு....
Dear All,
For any kind of Heart for Surgery free of cost in Bangalore
Please pass on this message, it might be of help to those parents whose children are having heart problem & couldnт afford the operation.
Contact :
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP Area, Whitefield,
Bangalore - 560 066.
Karnataka,
INDIA.
Call us :
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related:
Telephone +91- 080- 28411500 Ext. 415
Email us :
General Queries: adminblr@ssihms.org.in
http://arifmaricar.blogspot.com/2008/04/heart-surgery-for-free-of-cost-in.html
For any kind of Heart for Surgery free of cost in Bangalore
Please pass on this message, it might be of help to those parents whose children are having heart problem & couldnт afford the operation.
Contact :
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP Area, Whitefield,
Bangalore - 560 066.
Karnataka,
INDIA.
Call us :
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related:
Telephone +91- 080- 28411500 Ext. 415
Email us :
General Queries: adminblr@ssihms.org.in
http://arifmaricar.blogspot.com/2008/04/heart-surgery-for-free-of-cost-in.html
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை இணையத்தளம்
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை...
Please visit : www.ulamaa-pno.blogspot.com
Emails : ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com
Please visit : www.ulamaa-pno.blogspot.com
Emails : ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com
Subscribe to:
Posts (Atom)