நகைகள் பற்றிய தகவல்கள்..!
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.
*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.
*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.
*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.
*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.
minjamal@gmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, July 12, 2008
முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு
வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
Thursday, July 10, 2008
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.
லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.
லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.
Labels:
இஸ்லாம்,
கலீல் அஹ்மது கீரனூரி,
சொற்பொழிவு,
தப்லீக்,
ஷார்ஜா
Monday, July 7, 2008
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.
( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )
பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.
( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
அப்துல் முஸவ்விரின் பிளாக்
அப்துல் முஸவ்விர் சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது பிளாக் முகவரி
http://musawir.ipcblogger.com/
மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்
amusavir@gmail.com
இவரது பிளாக் முகவரி
http://musawir.ipcblogger.com/
மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்
amusavir@gmail.com
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
Labels:
இயக்கம்,
உணர்வு,
சிறை,
பேராசிரியர்,
முஸ்லிம் லீக்
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24.
ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------
சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்
vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935
ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------
சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்
vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935
Sunday, July 6, 2008
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Saturday, July 5, 2008
சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்
சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்
PVM தொண்டு நிறுவனம்
( மக்கள் வெற்றி இயக்கம் )
தலைமை அலுவலகம்
ஆர்.ஏ.பி. காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
எண் 7 பி, தலைமை போஸ்ட் ஆபிஸ் தெரு
அரண்மனை ரோடு
இராமநாதபுரம் 623 501
திட்ட இயக்குநர் : பிவிஎம். அப்துல் ரசாக்
எண் 9 நாகநாதபுரம்
முதல் தெரு
வெளிப்பட்டணம்
இராமநாதபுரம் 623 504
செல் : 94434 65765
98 424 23752
போன் : 04567 - 229280
PVM தொண்டு நிறுவனம்
( மக்கள் வெற்றி இயக்கம் )
தலைமை அலுவலகம்
ஆர்.ஏ.பி. காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
எண் 7 பி, தலைமை போஸ்ட் ஆபிஸ் தெரு
அரண்மனை ரோடு
இராமநாதபுரம் 623 501
திட்ட இயக்குநர் : பிவிஎம். அப்துல் ரசாக்
எண் 9 நாகநாதபுரம்
முதல் தெரு
வெளிப்பட்டணம்
இராமநாதபுரம் 623 504
செல் : 94434 65765
98 424 23752
போன் : 04567 - 229280
Friday, July 4, 2008
ரியாத்தில் இந்திய தூதரக சந்திப்பு நிகழ்ச்சி
Dear Friend,
The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.
Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.
The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.
FOKASA
From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries
Dear Mr.Muraleedhan
That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.
Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.
In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.
Mr.Murali, we, India Forum is really proud to have members like you.
Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum
The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.
Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.
The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.
FOKASA
From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries
Dear Mr.Muraleedhan
That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.
Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.
In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.
Mr.Murali, we, India Forum is really proud to have members like you.
Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum
TAIBAH UNIVERSITY
TAIBAH UNIVERSITY includes 22 colleges in the fields of: Medicine; Education and Humanities; Science; Computer and Engineering Science; Financial and Administrative Sciences; Community; Engineering; Applied Medical Sciences; Dentistry; Pharmacy; Family Science; Arts & Science; and Applied Sciences. Taibah University is equipped with a chain of Language; Computer; Clinical; and Science laboratories. It has also a closed-circuit television system having 13 studios. It aims to impart quality education through innovative delivery of instruction by highly qualified and experienced faculty in all domains to satisfy the needs of our students.
Bachelor of Education, Science, Medicine, Applied Medical Sciences, Pharmacy, Dentistry, Engineering, Computer & Engineering Sciences, and Financial & Administrative Sciences are offered by Taibah University. In Arts, Education and Science disciplines, postgraduate degrees are offered in different majors. The administration of Taibah University envisions the development of such an academic culture that has strong emphasis on lifelong learning, personal growth and service to the community. Therefore, we are eager to have the services of such faculty and staff who are committed to teaching excellence and provide exceptional service to student community. Applicants should have the highest degree in the appropriate academic discipline, provide recent evidence of teaching effectiveness, and demonstrate an interest and experience in interdisciplinary and student-centered teaching. Successful candidates will teach undergraduate classes.
Salary and Benefits: Competitive salary based on academic qualification and teaching experience in the specialized field. Rank is determined by previous employment history. Other benefits include: Housing allowance; Transportation allowance; medical coverage; maximum four air tickets to Madinah Munawwarah on employment & upon final departure from the Kingdom of Saudi Arabia KSA to country of origin; four round-trip air tickets to country of residence with 60 days paid vacation; end of service gratuity.
Job Openings: Job openings are available at the following colleges of Taibah University, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
An ideal candidate (Male/Female) should have or have had a University position, teaching experience and qualifications from any of the North American, European or Australian universities with at least three years post-doctoral teaching experience at university level. He/She should have leadership qualities in curriculum planning; research & administrative pursuits with excellent communication in English; interpersonal & IT skills as well as team work spirit
Please download the application form, fill it up and send us with a letter of interest, current CV and names and email addresses of three professional references to below given address:
Prof. Mansour M. Al-Nozha, President, Taibah University,
P.O.Box. 344, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
Tel: 00966-4-846 0020 Fax: 00966-4-846 1172
OR
e-mail recruitment@ taibahu.edu. sa
http://www.taibahu. edu.sa/cont/ Jobs/engannounce ment.html
Bachelor of Education, Science, Medicine, Applied Medical Sciences, Pharmacy, Dentistry, Engineering, Computer & Engineering Sciences, and Financial & Administrative Sciences are offered by Taibah University. In Arts, Education and Science disciplines, postgraduate degrees are offered in different majors. The administration of Taibah University envisions the development of such an academic culture that has strong emphasis on lifelong learning, personal growth and service to the community. Therefore, we are eager to have the services of such faculty and staff who are committed to teaching excellence and provide exceptional service to student community. Applicants should have the highest degree in the appropriate academic discipline, provide recent evidence of teaching effectiveness, and demonstrate an interest and experience in interdisciplinary and student-centered teaching. Successful candidates will teach undergraduate classes.
Salary and Benefits: Competitive salary based on academic qualification and teaching experience in the specialized field. Rank is determined by previous employment history. Other benefits include: Housing allowance; Transportation allowance; medical coverage; maximum four air tickets to Madinah Munawwarah on employment & upon final departure from the Kingdom of Saudi Arabia KSA to country of origin; four round-trip air tickets to country of residence with 60 days paid vacation; end of service gratuity.
Job Openings: Job openings are available at the following colleges of Taibah University, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
An ideal candidate (Male/Female) should have or have had a University position, teaching experience and qualifications from any of the North American, European or Australian universities with at least three years post-doctoral teaching experience at university level. He/She should have leadership qualities in curriculum planning; research & administrative pursuits with excellent communication in English; interpersonal & IT skills as well as team work spirit
Please download the application form, fill it up and send us with a letter of interest, current CV and names and email addresses of three professional references to below given address:
Prof. Mansour M. Al-Nozha, President, Taibah University,
P.O.Box. 344, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
Tel: 00966-4-846 0020 Fax: 00966-4-846 1172
OR
e-mail recruitment@ taibahu.edu. sa
http://www.taibahu. edu.sa/cont/ Jobs/engannounce ment.html
Thursday, July 3, 2008
மலேசியா
மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன்
மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும்
கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில்
இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.
முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது
பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக
இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.
கோலாம்பூரில் வந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வந்து பெட்டியை கீழே
வைத்தவுடன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கியது. மாலையில் உண்வுக்காகச் சென்ற
போது காசிம் முஸ்தபா ரெஸ்டாரண்ட் வாசலில் புரோட்டா மாவு பிசைந்து
கொண்டிருந்தார்கள். ஹைதராபாத்தில் கூட புரோட்டா எளிதில் கிடைக்காது. இரண்டு
புரோட்டா 1.60 வெள்ளி. நம்ம கணக்கில் ஒரு வெள்ளி பதின்மூன்று சொச்சம்
ரூபாய்கள். கடையில் இருக்கும் கீழக்கரை மக்களோடு கொஞ்சம் அளவளாவி
அருகில் இருக்கும் புகிட் ஜம்புல் என்ற ஷாப்பிங் காம்ப்ளக்சில்
தசாவதாரத்திற்கு கழுத்தை கொடுத்து அசின் அலம்பலில் வெந்து போய் வெளியே
வரும் போது அட நம்ம ஊரு என்ற மனநிலை வந்துவிட்டது.
வல்லினம் நவீன் ஜிடாக்கில் பேசும் போது மலேசிய இலக்கியம் பரவலாக
கவனம் பெறவில்லை என்றார். இன்னொரு நண்பர் மலேசியாவில் கார்த்திகேசு,
பீர் முகம்மது தவிர்த்து இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் ஆட்களை
எனக்குத் தெரியவில்லை என்றார்.
எனக்கு வேறு பெயர்கள் அறிமுகமில்லை. நான் வந்த நாளிலிருந்தே யாராவது
இலக்கிய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும்
நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்ற வாரம் ஜெட்டி கடற்கரையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக்
கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு கடற்கரை நகரம்.
தீவும் கூட. இன்று பினாங்கை மலேசியாவுடன் இணைப்பதற்கான பாலம்
இருக்கிறது. அன்று கடல் மட்டுமே இணைப்பாக இருந்திருக்கும். அதனால்தான்
துறைமுகம் இருக்கும் ஜெட்டி என்ற இடம் அந்தக் காலத்தில் செழித்து
இருந்திருக்கிறது. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்தக்காலத்தின்
கட்டங்களை இன்னமும் பாதுகாக்கிறார்கள். 1700களின் இறுதியில் கட்டப்
பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.
துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு கமர்சியல் கம்பெனி" என்ற பெயர்
பலகையை ஒரு பாழடைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு
வருடங்கள் இருக்கக்கூடும்.அந்தக் காலத்தில் தமிழன் பணி
செய்திருப்பான். இந்தியாவில் அவனது சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும்
அவன் மலேசியாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிவதாக பேசிக்
கொண்டிருந்திருப்பார்கள்.
நாகூர் தர்கா ஷெரீப் என்ற தர்க்கா நானூறு வருடங்கள் பழமையானதாக
இருக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழனுக்கும் மலேசியாவிற்குமான இணைப்பு
இன்னும் கூட பழமையானது என்றாலும் பத்து நாட்களில் என்னால் நானூறு
வருடங்களைத்தான் நெருங்க முடிந்திருக்கிறது.
லிட்டில் இந்தியா என்ற ஒரு இடம். இதுவும் அதே ஜெட்டி பகுதியில்தான்.
காரைக்குடி மெஸ்களும், தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலிக்கும் கேசட்
கடைகளும், அண்ணாச்சி மளிகைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. கடுகு
எண்ணெய் வாடையில்லாத ஒரு இடம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஒரு புத்தக்கடை தென்பட்டது. வைரமுத்துவும் ரமணிச் சந்திரனும்
நிரம்பியிருக்கிறார்கள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த வார விகடன்
வாங்கலாம். "வேற புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைரமுத்துவோட
வைகறை மேகங்கள் படிங்க. ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். தமிழகத்தில் சில கடைகளில் நவீன இலக்கிய
புத்தகங்கள் எல்லாம் கிடைக்காது. ஜோதிடம், ஆன்மிகம் தொடங்கி,
உதயமூர்த்தி வழியாக, ரமணிச் சந்திரனிலும், வைரமுத்துவிலும் நின்று
விடுவார்கள். தபூ சங்கர் அல்லது பா.விஜய்க்கு கொஞ்சம் இடம்
இருக்கலாம். நான் மலேசியாவில் நுழைந்த கடை இது போன்ற கடையா?
இல்லையென்றால் நவீனின் வினாவிற்கு பதில் கிடைத்திருக்கிறது எனக்கு.
மலேசியாவில் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களின் தொடர்பு கிடைக்குமானால்
மகிழ்ச்சி.
vaamanikandan@gmail.com
பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
--
www.pesalaam.blogspot.com
மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும்
கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில்
இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.
முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது
பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக
இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.
கோலாம்பூரில் வந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வந்து பெட்டியை கீழே
வைத்தவுடன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கியது. மாலையில் உண்வுக்காகச் சென்ற
போது காசிம் முஸ்தபா ரெஸ்டாரண்ட் வாசலில் புரோட்டா மாவு பிசைந்து
கொண்டிருந்தார்கள். ஹைதராபாத்தில் கூட புரோட்டா எளிதில் கிடைக்காது. இரண்டு
புரோட்டா 1.60 வெள்ளி. நம்ம கணக்கில் ஒரு வெள்ளி பதின்மூன்று சொச்சம்
ரூபாய்கள். கடையில் இருக்கும் கீழக்கரை மக்களோடு கொஞ்சம் அளவளாவி
அருகில் இருக்கும் புகிட் ஜம்புல் என்ற ஷாப்பிங் காம்ப்ளக்சில்
தசாவதாரத்திற்கு கழுத்தை கொடுத்து அசின் அலம்பலில் வெந்து போய் வெளியே
வரும் போது அட நம்ம ஊரு என்ற மனநிலை வந்துவிட்டது.
வல்லினம் நவீன் ஜிடாக்கில் பேசும் போது மலேசிய இலக்கியம் பரவலாக
கவனம் பெறவில்லை என்றார். இன்னொரு நண்பர் மலேசியாவில் கார்த்திகேசு,
பீர் முகம்மது தவிர்த்து இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் ஆட்களை
எனக்குத் தெரியவில்லை என்றார்.
எனக்கு வேறு பெயர்கள் அறிமுகமில்லை. நான் வந்த நாளிலிருந்தே யாராவது
இலக்கிய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும்
நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்ற வாரம் ஜெட்டி கடற்கரையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக்
கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு கடற்கரை நகரம்.
தீவும் கூட. இன்று பினாங்கை மலேசியாவுடன் இணைப்பதற்கான பாலம்
இருக்கிறது. அன்று கடல் மட்டுமே இணைப்பாக இருந்திருக்கும். அதனால்தான்
துறைமுகம் இருக்கும் ஜெட்டி என்ற இடம் அந்தக் காலத்தில் செழித்து
இருந்திருக்கிறது. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்தக்காலத்தின்
கட்டங்களை இன்னமும் பாதுகாக்கிறார்கள். 1700களின் இறுதியில் கட்டப்
பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.
துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு கமர்சியல் கம்பெனி" என்ற பெயர்
பலகையை ஒரு பாழடைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு
வருடங்கள் இருக்கக்கூடும்.அந்தக் காலத்தில் தமிழன் பணி
செய்திருப்பான். இந்தியாவில் அவனது சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும்
அவன் மலேசியாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிவதாக பேசிக்
கொண்டிருந்திருப்பார்கள்.
நாகூர் தர்கா ஷெரீப் என்ற தர்க்கா நானூறு வருடங்கள் பழமையானதாக
இருக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழனுக்கும் மலேசியாவிற்குமான இணைப்பு
இன்னும் கூட பழமையானது என்றாலும் பத்து நாட்களில் என்னால் நானூறு
வருடங்களைத்தான் நெருங்க முடிந்திருக்கிறது.
லிட்டில் இந்தியா என்ற ஒரு இடம். இதுவும் அதே ஜெட்டி பகுதியில்தான்.
காரைக்குடி மெஸ்களும், தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலிக்கும் கேசட்
கடைகளும், அண்ணாச்சி மளிகைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. கடுகு
எண்ணெய் வாடையில்லாத ஒரு இடம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஒரு புத்தக்கடை தென்பட்டது. வைரமுத்துவும் ரமணிச் சந்திரனும்
நிரம்பியிருக்கிறார்கள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த வார விகடன்
வாங்கலாம். "வேற புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைரமுத்துவோட
வைகறை மேகங்கள் படிங்க. ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். தமிழகத்தில் சில கடைகளில் நவீன இலக்கிய
புத்தகங்கள் எல்லாம் கிடைக்காது. ஜோதிடம், ஆன்மிகம் தொடங்கி,
உதயமூர்த்தி வழியாக, ரமணிச் சந்திரனிலும், வைரமுத்துவிலும் நின்று
விடுவார்கள். தபூ சங்கர் அல்லது பா.விஜய்க்கு கொஞ்சம் இடம்
இருக்கலாம். நான் மலேசியாவில் நுழைந்த கடை இது போன்ற கடையா?
இல்லையென்றால் நவீனின் வினாவிற்கு பதில் கிடைத்திருக்கிறது எனக்கு.
மலேசியாவில் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களின் தொடர்பு கிடைக்குமானால்
மகிழ்ச்சி.
vaamanikandan@gmail.com
பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
--
www.pesalaam.blogspot.com
இலவச இ-புக் பதிவிறக்கம் செய்ய
நண்பர்களுக்கு.......
கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.
http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html
இப்படிக்கு.......
நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com
கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.
http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html
இப்படிக்கு.......
நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com
Wednesday, July 2, 2008
சிங்கப்பூர் முகவரிகள்
Asan Ibrahim S
Project Engineer
HP 65 - 829 81 842
Meiden Singapore Pte Ltd
5 Jalan pesawat
Singapore 619363
DDI 65 - 6477 6849
Fax 65 - 6264 4292
asan@meidensg.com.sg
Dubai : 050 1517075
ஜஹாங்கீர்
REGENT MONEY CHANGER PTE LTD
390 VICTORIA STREET
#01-11 GOLDEN LANDMARK
SINGAPORE 188061
TEL : 6292 1079 / 6296 68 65
Fax : 6295 4044
jahan_5star@yahoo.com.sg
RES : BLK 161 HOUGANG ST
11, #06-65 SINGAPORE 530161
TEL : 6284 9360
Shahul Hameed
Producer / director
Verite productions pte ltd
20 ayer rajah crescent
#08-28 Singapore 139964
Tel : 6471 1809
Fax : 6471 2729
hp : 9191 2420
hameed@veriteproductions.com
www.veriteproductions.com
MALAYSIA
Dutho Sri Samivelu
Kementerian Kerja Raya
Pejabat Menteri, Kompleks Baru
Kementerian Kerja Raya, Block A Tingkat 5
Jalan Sultan Salahuddin, 50580 Kuala Lumpur
Tel : 03 - 27714002
Fax : 03 - 27116361
Project Engineer
HP 65 - 829 81 842
Meiden Singapore Pte Ltd
5 Jalan pesawat
Singapore 619363
DDI 65 - 6477 6849
Fax 65 - 6264 4292
asan@meidensg.com.sg
Dubai : 050 1517075
ஜஹாங்கீர்
REGENT MONEY CHANGER PTE LTD
390 VICTORIA STREET
#01-11 GOLDEN LANDMARK
SINGAPORE 188061
TEL : 6292 1079 / 6296 68 65
Fax : 6295 4044
jahan_5star@yahoo.com.sg
RES : BLK 161 HOUGANG ST
11, #06-65 SINGAPORE 530161
TEL : 6284 9360
Shahul Hameed
Producer / director
Verite productions pte ltd
20 ayer rajah crescent
#08-28 Singapore 139964
Tel : 6471 1809
Fax : 6471 2729
hp : 9191 2420
hameed@veriteproductions.com
www.veriteproductions.com
MALAYSIA
Dutho Sri Samivelu
Kementerian Kerja Raya
Pejabat Menteri, Kompleks Baru
Kementerian Kerja Raya, Block A Tingkat 5
Jalan Sultan Salahuddin, 50580 Kuala Lumpur
Tel : 03 - 27714002
Fax : 03 - 27116361
சிறுவர் பராமரிப்பு இல்லம்
அல் ஹுதா சிறுவர் பராமரிப்பு இல்லம்
எண் 6/7 சலஃபி நகர்
விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 620 007
தொலைபேசி : 0431 2340447 /2341775
செல் : 94431 54648
தொலைநகல் : 0431 233 2417
மின்னஞ்சல் : alhudha@gmail.com/alhudha2002@yahoo.co.in
www.alhudha.org
( Al Hudha High School
Hifz Madrasa for Boys
Islahiya Arabic College - Afzalul Ulama
Al Hudha School for Hearing Impaired
Al Hudha Computer Centre
Run By : Jamiyyathu Ahlil Quran Val Hadhees ( JAQH )
எண் 6/7 சலஃபி நகர்
விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 620 007
தொலைபேசி : 0431 2340447 /2341775
செல் : 94431 54648
தொலைநகல் : 0431 233 2417
மின்னஞ்சல் : alhudha@gmail.com/alhudha2002@yahoo.co.in
www.alhudha.org
( Al Hudha High School
Hifz Madrasa for Boys
Islahiya Arabic College - Afzalul Ulama
Al Hudha School for Hearing Impaired
Al Hudha Computer Centre
Run By : Jamiyyathu Ahlil Quran Val Hadhees ( JAQH )
Labels:
அனாதை,
இல்லம்,
சிறுவர்,
நிலையம்,
பராமரிப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
Tuesday, July 1, 2008
பாங்கு சப்தம்
பாங்கு சப்தம்
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
"அல்லாஹு அக்பர்" என்ற
அழைப்புச் சப்தம்.
- அப்துல் கையூம், பஹ்ரைன்
vapuchi@hotmail.com
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
"அல்லாஹு அக்பர்" என்ற
அழைப்புச் சப்தம்.
- அப்துல் கையூம், பஹ்ரைன்
vapuchi@hotmail.com
Labels:
அப்துல் கையூம்,
கவிதை,
பஹ்ரைன்,
பாங்கு சப்தம்
ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?
ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?
முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..
எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.
எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?
நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....
(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)
(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)
முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..
எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.
எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?
நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....
(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)
(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)
ஜித்தா இந்திய துணைத் தூதரகத்தின் தற்காலிக பணி வாய்ப்புகள்
Applications are invited from Indian nationals for temporary posts of Data Entry Operators, Clerks, Drivers and Office Boys-cum-Cleaners for Haj season - 2008.
http://www.cgijeddah.com/cgijed/index.htm
Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website
http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.
Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.
Hajj – 2008 : Contact Details:
Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216
Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549
Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com
http://www.cgijeddah.com/cgijed/index.htm
Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website
http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.
Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.
Hajj – 2008 : Contact Details:
Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216
Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549
Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com
Sunday, June 29, 2008
வெளிநாடு வாழ் இந்தியர் அவசர உதவி பெற
NEED HELP, PLEASE CALL 1800113090
(No Charges when calls made through BSNL/MTNL in India)
MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by
Ministry of External Affairs
www.moia.gov.in
For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL
Toll Free No. in India: 1800113090
0091-11-40503090
can also be contacted
from any part of the
world
(No Charges when calls made through BSNL/MTNL in India)
MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by
Ministry of External Affairs
www.moia.gov.in
For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL
Toll Free No. in India: 1800113090
0091-11-40503090
can also be contacted
from any part of the
world
Thursday, June 26, 2008
மர்ஹூம் குலாம் முகம்மது பனத்வாலா
கேரளீயர்களான கிருஷ்ணமேனன் மும்பையிலிருந்தும், அனந்தன் நம்பியார்
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.
அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.
என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.
மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.
மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.
வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.
"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.
காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது
பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.
காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.
காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.
காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.
இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.
முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.
ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.
ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.
பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!
பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.
அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.
அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.
என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.
மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.
மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.
வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.
"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.
காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது
பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.
காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.
காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.
காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.
இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.
முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.
ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.
ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.
பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!
பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.
அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
Wednesday, June 25, 2008
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
Labels:
கலைஞர்,
தமிழக முதல்வர்,
பனாத்வாலா,
முஸ்லிம் லீக்
பனாத்வாலாசாஹிபின் நினைவு கூறத்தக்க பணிகள்
"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பொறுப்புகள்:
காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.
வெளியீடுகள்:
'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.
எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.
தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
வாசகர் கருத்துக்கள்
மணியன்
manimalar.blog@gmail.com
அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்
khaleel: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பித்து வைக்க துஆ செய்கின்றோம்.
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை
குவைத் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
Abdul Jabbar
இன்னா லில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன் - சாத்.அப்.ஜப்பார்
Patel Raheem
dateThu, Jun 26, 2008 at 4:25 PM
subjectG M Banatwala
Inna lillahi wa inna ilaihi rajiwoon
S.M.Abdurraheem Patel
Ph:+91 44 25268314
Mob: 09381000236
Abdul Hameed Rafiudeen
dateThu, Jun 26, 2008 at 7:59 AM
subjectRE: துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
PLEASE CONVEY OUR CONDOLENCE FOR BANATWALAS SAHIB SUDDEN DMISE
RAFIUDEEN
PRESIDENT FROM HONG KONG
WORLD TAMIL CUL ASSN
TEL 93814255
கைராலி கலா கேந்திரம்
கைராலி கலா கேந்திரம்
கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.
இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விபரங்களுக்கு
www.kairali-kalakendram.com
E mail : ashasharathgroup@yahoo.com
Al Quisais : 04 267 2552
Sharjah : 06 572 51 52
Ras Al Khaimah : 07 2286687
கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.
இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விபரங்களுக்கு
www.kairali-kalakendram.com
E mail : ashasharathgroup@yahoo.com
Al Quisais : 04 267 2552
Sharjah : 06 572 51 52
Ras Al Khaimah : 07 2286687
Tuesday, June 24, 2008
மனமே.. சிந்திந்து.. செயல்படு..
மனமே.. சிந்திந்து.. செயல்படு..
வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி ஏற்படும். வெற்றி மட்டுமே
வாழ்க்கையாக மாறாது. தோல்வி மட்டுமே வாழ்க்கையாக மாறாது. முதலில்
உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டு முடிவு செய்தால்,
பின்னர் அதனையே விரும்புங்கள். அதற்காக திட்டமிட்டு உழையுங்கள். உணர்ந்து
செயல்படுங்கள். உற்சாகத்தினை பெறுங்கள். நீங்கள் விரும்பியதை விரைவில்
அடைய முடியும்.
நல்லது மற்றும் கெட்டது எது என்பதை ஆராயும் திறனை ஏக இறைவனாகிய அல்லாஹ்
நமக்கு கொடுத்து இருக்கும் போது சிலர் தோல்வி மற்றும் சோக மயமான எதிர்
மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.
எந்த சூழ்நிலையிலும் கடந்த காலத்தில் செய்த தவறுகள், பிழைகள், தப்புகளை
மனதில் நினைத்துக்கொண்டு, அதற்காக தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதும்
தனக்கு தானே தண்டனைக்கொடுத்துக்கொள்வது தீர்வாக அமையாது. நேற்று நான்
தோற்றுப் போனான், இன்றும் தோற்றுப்போவேன், நாளையும் தோற்பேன் என்ற
மனோரீதியில் தோல்விக்கு காரணம் கற்பிக்கப் பழகுதல் கூடாது. கடந்த
காலத்தில் செய்த பிழைகள், தோல்விகள், கசப்பான அனுபவங்கள் ஆகியவை மறந்து
போகாமல் இருக்கலாம் இருப்பினும் அதையே நினைத்து மனம் கலங்காமல் அதில்
இருந்து பெற்ற அனுபவத்தினையும் மற்றும் படிப்பினையும் துணையாக்கிக்கொண்டு
சரியான விதத்தில் புரிந்து கொண்டு நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும்
சந்திக்கப் பழக வேண்டும்.
விழிப்புணர்வுடனும் பொறுமையுடனும் ஒரு காரியத்தை செய்யும் போது அதில்
எந்தத் தவறும் ஏற்படுவதில்லை. அப்படியே தவறு வந்தாலும், அதை நமது
விழிப்புணர்வு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்யும். எந்த ஒரு
சூழ்நிலையிலும் எதிர்மறையான மற்றும் தோல்வி தொடர்பு சம்மந்தமான எண்ணங்கள்
ஏற்பட்டால் அதை உதறித் தள்ளி விட்டு தொடர்ந்து செயலாற்றும்
மனப்பக்குவத்தினையும், மனநிலையை நாமே நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் நாளடைவில் தோல்வி தொடர்பான எண்ணங்கள் வலுவிழந்தும்
பயனற்றும் போய்விடும்.
சரி.. எதிர் மறையான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது.
இதற்கும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களை மாற்ற
முயற்சிக்கும் போது அதைப்பற்றியே நினைக்காமல் நல்ல எண்ணங்களை மனதில்
வளர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக பள்ளிக்கூட சிறார்கள் தேர்வில் தோற்றுப்போய் இருப்பார்கள்.
ஆனால் அவர்களிடம் இனியும் நான் தோற்றுப்போவேன் என்று கலங்கித் தவித்தால்
தோல்வி தான் கிடைக்கும். இல்லை நானும் வெற்றி பெறுவேன்.. இதனை விட அதிக
மார்க் வாங்குவேன்.. பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும்
பாராட்டு பெறுவேன் என்ற புதிய எண்ணங்களை உருவாக்கி கொண்டு நினைத்தால்
நிச்சயமாக வெற்றிக்கனி கைக்கு கிடைக்கும். இந்த செயல்பாடுகள் மூலமாக
படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பு அவர்களை விட்டு அகன்று
விடும். இந்த மாதிரியான நல்ல எண்ணங்களையும் புதிய எண்ணங்களையும் நாம்
நமக்குள் வளர்த்துக்கொண்டு நம்முடைய பிள்ளைகளும் சொல்லி தரவேண்டும்.
நம்பிக்கையை மறு பரிசீலனை செய்யுங்கள். என்னால் இந்தச் செயலை செய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியாது என்ற எண்ணம்
தோன்றும் போது அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த எண்ணம் உண்மைகளின்
அடிப்படையில் தோன்றிய ஒன்றா? அல்லது தவறான புரிதலால் நிகழ்ந்த ஒன்றா?
என்று ஆராய வேண்டும். அப்போது உங்களுக்குள் நீங்களே சில கேள்விகளை
கேட்டுக்கொண்டால் அது பற்றி தெரியவரும் அந்தக்கேள்விகள்.. இந்த எண்ணம்
தோன்றியது சரியான உண்மைகளின் அடிப்படையிலா? தவறாக புரிந்து கொண்டதால்
ஏற்பட்ட ஒன்றா? இந்த சூழலில் மற்றவர்கள் இருந்தாலும் இதே முடிவு தான்
எடுக்கும் நிலை வருமா? சரியான காரணம் இல்லாத சூழலில் ஏன் தோல்வி எண்ண
பயத்துடன் செயல்பட வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு உண்மையான விடை தேட வேண்டும் உங்கள் மனதை எந்த
நிலையிலும் ஏமாற்றிக் கொள்ளாமல் பதில் தேடுங்கள். அப்போது உங்கள் மனதில்
தோன்றிய எண்ணம் உண்மையின் அடிப்படையில் தோன்றியதா? அல்லது தவறாகப்
புரிந்து கொண்டதால் ஏற்பட்டதா? என்பது தெரியவரும். இந்த முடிவின்
அடிப்படையில் உங்களது எண்ணங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.
எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அதை ஆழமாக விரும்புங்கள். அப்போது
ஏற்படும் சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதாவது
நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்களோ.. அதை உங்கள் மனதில் நிலையாக
நிறுத்திக் கொள்ளுங்கள். அதை அடிக்கடி உங்கள் மனதில் நினைவு கூர்ந்து
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அதையே மனதில் தினமும்
தியானியுங்கள். உற்சாகமான இந்த புதிய சிந்தனையே உங்கள் மனதில் இருக்கும்.
எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்கும். எதை அடைய விரும்புகிறீர்களா அதை
அடைய வேண்டும் என்ற எண்ணம் தீவிரம் அடையும் போது அதை அடைவது
எளிதாகின்றது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் என்றால் என்ன?' என்று வினவினார்.
அண்ணலார் விடையளித்தார்கள்: 'ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால்,
தீய செயல் உம்மைத் துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீர் ஈமான் உடையவர்
ஆவீர்' அதற்கு வந்தவர் கேட்டார்: 'இறைத்தூதரே! பாவம் என்றால் என்ன? 'எது
உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு!' அறிவிப்பாளர்: அபூ உமாமா
(ரலி) ஆதாரம்: அஹ்மத்,
நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். தினந்தோறும் அவர்களுடன் நல்ல
செய்திகளையும் நல்ல விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தாங்கள்,
இன்று ஒரு நல்ல செய்தியினை ஊடகத்துறை மூலமாக கேட்டு இருக்கலாம் அல்லது
படித்து இருக்கலாம். அதனை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களும்,
அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி உங்களிடம் மகிழ்வுடன்
பகிர்ந்துக்கொள்வார்கள். தனிமையை விட்டு தூரமாக இருக்க முயற்சி
செய்யுங்கள். தனிமையாக இருந்தால் நமக்குள் ஷைத்தான்கள் குடிப்புகுந்து
விடுவான். அப்படியே தனிமையில் இருந்தால் நல்ல விஷயங்ளை பற்றி
காகிதங்களில் எழுதிக்கொண்டு இருக்கவும். நண்பர்களுடன் காட்டுங்கள்.
ஏதேனும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவும் என்றும் அவர்கள் ஆலோசனை
சொல்வார்கள். கேட்டு கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்கவும்..
அதனையும் அவர்களுக்கு கொடுக்கவும். அவர்களும் தாங்களுக்கு நல்ல
புத்தகங்களை பரிசாக கொடுப்பார்கள்.
லட்சியம் எது என்று முடிவு செய்த பின்னர் அதை அடைவது குறித்த உங்கள்
செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள்
தகுதி, திறமை என்ன என்பதையும் உங்கள் லட்சியத்தை அடைய அது எந்த அளவுக்கு
உதவியாக இருக்கும் என்பதையும் பகுத்து உணர்ந்து கொள்ளுங்கள். நம்மால்
முடியுமா..? முடியும் என்றால் அதை அடைவது எப்படி? முடியாது என்றால்
அதற்கு காரணம் என்ன? முடியாது என்பதை முடியும் என்று மாற்ற முடியுமா..?
அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும், உழைக்க வேண்டும்? இவற்றை அலவி
ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
உங்களது திறமையை நீங்களே புதைத்து விட வேண்டாம். அல்லாஹுதலா நாம்
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு திறமையினை கொடுத்து இருப்பான். சிலருக்கு
பேச்சு திறமை இருக்கும், சிலருக்கு எழுத்து திறமை இருக்கும். அதனை நாம்
நமக்குள் மூடி வைத்துக்கொண்டால் அதுவே திறன் இல்லாமல் மறைந்தும் மறந்தும்
போய் விடும். நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய வாய்ப்பினையும்
மற்றும் அமைப்பினை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறமையை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு வெற்றி இலக்கை தவறவிடுவதும்
கூடாது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆழம் தெரியாமல் காலை
விட்டு தோல்விகளைச் சந்திக்கவும் கூடாது. ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த
சிந்திக்கும் திறனை கொண்டும் பகுத்தறிவினைக்கொண்டும் சிந்தித்து செயல்பட
வேண்டும். அப்போது விதியை மதியால் வெல்லலாம். சில நேரங்களில் ஆகுமான
செயல்கள் கூட ஹராமான (விலக்கப்பட்ட) செயல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.
இதனால் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் ஆகும் எனும் அம்;சம் மட்டுமே
இருக்கக்கூடாது. மாறாக ஆகுமான செயல் தப்பித்தவறி விலக்கப்பட்ட
செயல்களுக்குக் காரணமாகிவிடக் கூடுமோ என்ற அச்சத்துடன் அவர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கும் தன்மை பள்ளிப்பருவத்திலேயே
வந்து விட வேண்டும். விரும்பிய பாடத்தைப் படிக்கும் போது அதில்
கவனத்துடன் பர நுணுக்கங்களை விரும்பி கற்றுக்கொள்ள முடியும். அதை
கருத்தில் கொண்டு தான் ஒவ்வொருவருக்கும் விருப்பப்பாடம் என்ற ஒன்றை
தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு 12 ஆம் வகுப்புகளிலும் மற்றும்
கல்லூரிகளிலும் அளிக்கப்படுகிறது. நாம் அங்கு விரும்பாக எடுத்த
பாடத்தொடர்பானது வேலையாக மாறும் போதும் சரியே பணியாற்று போதும் சரியே
என்பது அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அன்பின் வெளிப்பாடாக வேலை
அமையும் போது உற்பத்தி திறன் கூடும். களைப்பு தோன்றாது. திறமை அதிகரிக்க
வாய்ப்பாக அது அமையும்.
எனவே வாழ்க்கையினை தீர்மானிப்பது என்பது நம்முடைய சிந்தனையே தவிர
வேறில்லை. அதாவது பகுத்தறிவுத் துணை கொண்டு தீர ஆராய்ந்து முடிவு
எடுங்கள். இன்றைய மதியே நாளைய விதியாகும். இன்று முதல் சரியாக சிந்தித்து
செயல்படத் துவங்கிவிட்டால் நாளை என்பது இன்று என்பதின் துவங்கமே..
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தைரியத்தையும் இழந்து விட வேண்டாம், கவலையும்
பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால்,
நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள். அல்குர்ஆன் 3:139
http://www.tamilmuslim.com/sinthi.htm
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி ஏற்படும். வெற்றி மட்டுமே
வாழ்க்கையாக மாறாது. தோல்வி மட்டுமே வாழ்க்கையாக மாறாது. முதலில்
உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டு முடிவு செய்தால்,
பின்னர் அதனையே விரும்புங்கள். அதற்காக திட்டமிட்டு உழையுங்கள். உணர்ந்து
செயல்படுங்கள். உற்சாகத்தினை பெறுங்கள். நீங்கள் விரும்பியதை விரைவில்
அடைய முடியும்.
நல்லது மற்றும் கெட்டது எது என்பதை ஆராயும் திறனை ஏக இறைவனாகிய அல்லாஹ்
நமக்கு கொடுத்து இருக்கும் போது சிலர் தோல்வி மற்றும் சோக மயமான எதிர்
மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.
எந்த சூழ்நிலையிலும் கடந்த காலத்தில் செய்த தவறுகள், பிழைகள், தப்புகளை
மனதில் நினைத்துக்கொண்டு, அதற்காக தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதும்
தனக்கு தானே தண்டனைக்கொடுத்துக்கொள்வது தீர்வாக அமையாது. நேற்று நான்
தோற்றுப் போனான், இன்றும் தோற்றுப்போவேன், நாளையும் தோற்பேன் என்ற
மனோரீதியில் தோல்விக்கு காரணம் கற்பிக்கப் பழகுதல் கூடாது. கடந்த
காலத்தில் செய்த பிழைகள், தோல்விகள், கசப்பான அனுபவங்கள் ஆகியவை மறந்து
போகாமல் இருக்கலாம் இருப்பினும் அதையே நினைத்து மனம் கலங்காமல் அதில்
இருந்து பெற்ற அனுபவத்தினையும் மற்றும் படிப்பினையும் துணையாக்கிக்கொண்டு
சரியான விதத்தில் புரிந்து கொண்டு நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும்
சந்திக்கப் பழக வேண்டும்.
விழிப்புணர்வுடனும் பொறுமையுடனும் ஒரு காரியத்தை செய்யும் போது அதில்
எந்தத் தவறும் ஏற்படுவதில்லை. அப்படியே தவறு வந்தாலும், அதை நமது
விழிப்புணர்வு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்யும். எந்த ஒரு
சூழ்நிலையிலும் எதிர்மறையான மற்றும் தோல்வி தொடர்பு சம்மந்தமான எண்ணங்கள்
ஏற்பட்டால் அதை உதறித் தள்ளி விட்டு தொடர்ந்து செயலாற்றும்
மனப்பக்குவத்தினையும், மனநிலையை நாமே நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் நாளடைவில் தோல்வி தொடர்பான எண்ணங்கள் வலுவிழந்தும்
பயனற்றும் போய்விடும்.
சரி.. எதிர் மறையான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது.
இதற்கும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களை மாற்ற
முயற்சிக்கும் போது அதைப்பற்றியே நினைக்காமல் நல்ல எண்ணங்களை மனதில்
வளர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக பள்ளிக்கூட சிறார்கள் தேர்வில் தோற்றுப்போய் இருப்பார்கள்.
ஆனால் அவர்களிடம் இனியும் நான் தோற்றுப்போவேன் என்று கலங்கித் தவித்தால்
தோல்வி தான் கிடைக்கும். இல்லை நானும் வெற்றி பெறுவேன்.. இதனை விட அதிக
மார்க் வாங்குவேன்.. பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும்
பாராட்டு பெறுவேன் என்ற புதிய எண்ணங்களை உருவாக்கி கொண்டு நினைத்தால்
நிச்சயமாக வெற்றிக்கனி கைக்கு கிடைக்கும். இந்த செயல்பாடுகள் மூலமாக
படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பு அவர்களை விட்டு அகன்று
விடும். இந்த மாதிரியான நல்ல எண்ணங்களையும் புதிய எண்ணங்களையும் நாம்
நமக்குள் வளர்த்துக்கொண்டு நம்முடைய பிள்ளைகளும் சொல்லி தரவேண்டும்.
நம்பிக்கையை மறு பரிசீலனை செய்யுங்கள். என்னால் இந்தச் செயலை செய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியாது என்ற எண்ணம்
தோன்றும் போது அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த எண்ணம் உண்மைகளின்
அடிப்படையில் தோன்றிய ஒன்றா? அல்லது தவறான புரிதலால் நிகழ்ந்த ஒன்றா?
என்று ஆராய வேண்டும். அப்போது உங்களுக்குள் நீங்களே சில கேள்விகளை
கேட்டுக்கொண்டால் அது பற்றி தெரியவரும் அந்தக்கேள்விகள்.. இந்த எண்ணம்
தோன்றியது சரியான உண்மைகளின் அடிப்படையிலா? தவறாக புரிந்து கொண்டதால்
ஏற்பட்ட ஒன்றா? இந்த சூழலில் மற்றவர்கள் இருந்தாலும் இதே முடிவு தான்
எடுக்கும் நிலை வருமா? சரியான காரணம் இல்லாத சூழலில் ஏன் தோல்வி எண்ண
பயத்துடன் செயல்பட வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு உண்மையான விடை தேட வேண்டும் உங்கள் மனதை எந்த
நிலையிலும் ஏமாற்றிக் கொள்ளாமல் பதில் தேடுங்கள். அப்போது உங்கள் மனதில்
தோன்றிய எண்ணம் உண்மையின் அடிப்படையில் தோன்றியதா? அல்லது தவறாகப்
புரிந்து கொண்டதால் ஏற்பட்டதா? என்பது தெரியவரும். இந்த முடிவின்
அடிப்படையில் உங்களது எண்ணங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.
எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அதை ஆழமாக விரும்புங்கள். அப்போது
ஏற்படும் சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதாவது
நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்களோ.. அதை உங்கள் மனதில் நிலையாக
நிறுத்திக் கொள்ளுங்கள். அதை அடிக்கடி உங்கள் மனதில் நினைவு கூர்ந்து
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அதையே மனதில் தினமும்
தியானியுங்கள். உற்சாகமான இந்த புதிய சிந்தனையே உங்கள் மனதில் இருக்கும்.
எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்கும். எதை அடைய விரும்புகிறீர்களா அதை
அடைய வேண்டும் என்ற எண்ணம் தீவிரம் அடையும் போது அதை அடைவது
எளிதாகின்றது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் என்றால் என்ன?' என்று வினவினார்.
அண்ணலார் விடையளித்தார்கள்: 'ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால்,
தீய செயல் உம்மைத் துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீர் ஈமான் உடையவர்
ஆவீர்' அதற்கு வந்தவர் கேட்டார்: 'இறைத்தூதரே! பாவம் என்றால் என்ன? 'எது
உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு!' அறிவிப்பாளர்: அபூ உமாமா
(ரலி) ஆதாரம்: அஹ்மத்,
நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். தினந்தோறும் அவர்களுடன் நல்ல
செய்திகளையும் நல்ல விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தாங்கள்,
இன்று ஒரு நல்ல செய்தியினை ஊடகத்துறை மூலமாக கேட்டு இருக்கலாம் அல்லது
படித்து இருக்கலாம். அதனை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களும்,
அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி உங்களிடம் மகிழ்வுடன்
பகிர்ந்துக்கொள்வார்கள். தனிமையை விட்டு தூரமாக இருக்க முயற்சி
செய்யுங்கள். தனிமையாக இருந்தால் நமக்குள் ஷைத்தான்கள் குடிப்புகுந்து
விடுவான். அப்படியே தனிமையில் இருந்தால் நல்ல விஷயங்ளை பற்றி
காகிதங்களில் எழுதிக்கொண்டு இருக்கவும். நண்பர்களுடன் காட்டுங்கள்.
ஏதேனும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவும் என்றும் அவர்கள் ஆலோசனை
சொல்வார்கள். கேட்டு கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்கவும்..
அதனையும் அவர்களுக்கு கொடுக்கவும். அவர்களும் தாங்களுக்கு நல்ல
புத்தகங்களை பரிசாக கொடுப்பார்கள்.
லட்சியம் எது என்று முடிவு செய்த பின்னர் அதை அடைவது குறித்த உங்கள்
செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள்
தகுதி, திறமை என்ன என்பதையும் உங்கள் லட்சியத்தை அடைய அது எந்த அளவுக்கு
உதவியாக இருக்கும் என்பதையும் பகுத்து உணர்ந்து கொள்ளுங்கள். நம்மால்
முடியுமா..? முடியும் என்றால் அதை அடைவது எப்படி? முடியாது என்றால்
அதற்கு காரணம் என்ன? முடியாது என்பதை முடியும் என்று மாற்ற முடியுமா..?
அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும், உழைக்க வேண்டும்? இவற்றை அலவி
ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
உங்களது திறமையை நீங்களே புதைத்து விட வேண்டாம். அல்லாஹுதலா நாம்
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு திறமையினை கொடுத்து இருப்பான். சிலருக்கு
பேச்சு திறமை இருக்கும், சிலருக்கு எழுத்து திறமை இருக்கும். அதனை நாம்
நமக்குள் மூடி வைத்துக்கொண்டால் அதுவே திறன் இல்லாமல் மறைந்தும் மறந்தும்
போய் விடும். நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய வாய்ப்பினையும்
மற்றும் அமைப்பினை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறமையை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு வெற்றி இலக்கை தவறவிடுவதும்
கூடாது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆழம் தெரியாமல் காலை
விட்டு தோல்விகளைச் சந்திக்கவும் கூடாது. ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த
சிந்திக்கும் திறனை கொண்டும் பகுத்தறிவினைக்கொண்டும் சிந்தித்து செயல்பட
வேண்டும். அப்போது விதியை மதியால் வெல்லலாம். சில நேரங்களில் ஆகுமான
செயல்கள் கூட ஹராமான (விலக்கப்பட்ட) செயல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.
இதனால் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் ஆகும் எனும் அம்;சம் மட்டுமே
இருக்கக்கூடாது. மாறாக ஆகுமான செயல் தப்பித்தவறி விலக்கப்பட்ட
செயல்களுக்குக் காரணமாகிவிடக் கூடுமோ என்ற அச்சத்துடன் அவர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கும் தன்மை பள்ளிப்பருவத்திலேயே
வந்து விட வேண்டும். விரும்பிய பாடத்தைப் படிக்கும் போது அதில்
கவனத்துடன் பர நுணுக்கங்களை விரும்பி கற்றுக்கொள்ள முடியும். அதை
கருத்தில் கொண்டு தான் ஒவ்வொருவருக்கும் விருப்பப்பாடம் என்ற ஒன்றை
தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு 12 ஆம் வகுப்புகளிலும் மற்றும்
கல்லூரிகளிலும் அளிக்கப்படுகிறது. நாம் அங்கு விரும்பாக எடுத்த
பாடத்தொடர்பானது வேலையாக மாறும் போதும் சரியே பணியாற்று போதும் சரியே
என்பது அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அன்பின் வெளிப்பாடாக வேலை
அமையும் போது உற்பத்தி திறன் கூடும். களைப்பு தோன்றாது. திறமை அதிகரிக்க
வாய்ப்பாக அது அமையும்.
எனவே வாழ்க்கையினை தீர்மானிப்பது என்பது நம்முடைய சிந்தனையே தவிர
வேறில்லை. அதாவது பகுத்தறிவுத் துணை கொண்டு தீர ஆராய்ந்து முடிவு
எடுங்கள். இன்றைய மதியே நாளைய விதியாகும். இன்று முதல் சரியாக சிந்தித்து
செயல்படத் துவங்கிவிட்டால் நாளை என்பது இன்று என்பதின் துவங்கமே..
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தைரியத்தையும் இழந்து விட வேண்டாம், கவலையும்
பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால்,
நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள். அல்குர்ஆன் 3:139
http://www.tamilmuslim.com/sinthi.htm
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
मुस्लिम लीग मला
Muslim League MLA
M. A. Khaleelur Rahman
263 Sha Nagar
Pallapatti 639 207
Karur Dist
Tel : 04320 - 241399
M. A. Khaleelur Rahman
263 Sha Nagar
Pallapatti 639 207
Karur Dist
Tel : 04320 - 241399
நீதியின் குரல்
நீதியின் குரல்
http://neethienkural.googlepages.com/home
குவைத்தில் வெளிவரும் இதழ்
தகவல் : முபாரக் ரஸ்வி
sithima@gmail.com
Sugumaran R.
tosatrumun@googlegroups.com
dateTue, Jun 24, 2008 at 9:01 PM
subjectRe: neethienkural website as e-paper (forward this mail address for ur tamil friends)
வணக்கம்,
"நீதியின் குரல்" "எம்.ஜி ஆர்" காலத்தில் "ஜேபிஆர்" - ஆல் நடத்தப்பட்ட பத்திரிக்கை, அப்போது அந்த பத்திரிக்கையின் செய்தியாளராக நான் இருந்துள்ளேன்.
பழைய நினைவை நினைவு படுத்துகிறது பத்திரிக்கையின் தலைப்பு.
அன்புடன்
இரா.சுகுமாரன்
http://neethienkural.googlepages.com/home
குவைத்தில் வெளிவரும் இதழ்
தகவல் : முபாரக் ரஸ்வி
sithima@gmail.com
Sugumaran R.
tosatrumun@googlegroups.com
dateTue, Jun 24, 2008 at 9:01 PM
subjectRe: neethienkural website as e-paper (forward this mail address for ur tamil friends)
வணக்கம்,
"நீதியின் குரல்" "எம்.ஜி ஆர்" காலத்தில் "ஜேபிஆர்" - ஆல் நடத்தப்பட்ட பத்திரிக்கை, அப்போது அந்த பத்திரிக்கையின் செய்தியாளராக நான் இருந்துள்ளேன்.
பழைய நினைவை நினைவு படுத்துகிறது பத்திரிக்கையின் தலைப்பு.
அன்புடன்
இரா.சுகுமாரன்
Sunday, June 22, 2008
துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்
துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்
துபாயில் ரிவாக் கல்வி மையம் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
அரபி மொழி பயிற்சி
ஆங்கிலம்
கம்ப்யூட்டர்
குறைந்த கட்டணம்
போக்குவரத்து வசதி உள்ளது.
REWAQ EDUCATIONAL CENTER
Al Quisais
TEL 04 2611200
FAX 04 2616123
MOBILE 050 578 2958
துபாயில் ரிவாக் கல்வி மையம் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
அரபி மொழி பயிற்சி
ஆங்கிலம்
கம்ப்யூட்டர்
குறைந்த கட்டணம்
போக்குவரத்து வசதி உள்ளது.
REWAQ EDUCATIONAL CENTER
Al Quisais
TEL 04 2611200
FAX 04 2616123
MOBILE 050 578 2958
முகவரிகள்
முதுகுளத்தூர் மௌலவி பஷீர் சேட் ஆலிம் 944 361 0495
முதுகுளத்தூர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் 99 403 86889
முதுகுளதூர் ஏ.அலாவுதீன், சென்னை 98 404 50220
சென்னை எம்.யூ. முஹம்மது ஹுசைன் 99 404 64587
பேராசிரியர் ஆபிதீன் 944 361 0350
பேராசிரியர் அப்துல் சமது 964266001
கம்பம் முஹம்மது அலி 99 65231110
மதுரை ராஜா ஹஸனபர் 9443226374
ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன்,அதிபர் அரசன் பேக்கரி
04563 262616 / 9787505016
மதுரை புதிய காற்று haamim musthafa 99 524 00322
மதுரை புதிய காற்று tamilpriyan 98 421 15801
அருப்புக்கோட்டை
ஜும் ஆ பள்ளிவாசல், வாழவந்தபுரம் - 70639
முஸ்லிம் லீக்
மதுரை பி.கே.என்.அப்துல் காதர் ஆலிம் 98 421 58543 / 0452 2337990
ஆனந்த்
த/பெ பி. ஆவுடையப்பன் ( TNSTC Driver )
எண் 69/92 பி பாரதி நகர்
வீரவநல்லூர் 627 426
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி : 04634 - 288 355
மொபைல் : 944 28 92 834
சுலைமான் ( மாரத்தான் )
52 Cross Street
Kayalpatnam
Tel : 04639 - 280550
138 Big Bazar Street
Opp : Jafer Sha St.
Trichy 620 008
Tel : 0431 - 270 196
House : 0431 - 270 156
Mobile : 98 424 77828
ad_sulaiman4000@yahoo.com
Abdul Rahman ( AR ) | ADC, ITO | M P H A S I S an EDS
Company|
7th Floor, Tidel Park, 4 Canal Bank Road, Taramani,
Chennai - 600 113 | Tel: +91 (44) 22549650 Extn 2167
Cell: +91 9444 530218
eMail: abdulrahman.karim@eds.com | www.eds.com
Dr.H.K.Lakshman Rao Ph.D. (Mgmt.), M.Phil (Statistics)
M.Sc(Stat), M.A(D.Edn.),M.A(Pub.Admn),M.A(R.D) M.Sc(Psy), OR & SQC (ISI.),AMP (IIM-A), DDE.
(Former Gen. Manager MFL & Professor & Head Dept. of Management CEC)
Management, Corporate & Statistical Consultant
Statistical Consultant- World Bank Aided Project – Primary Education
"ANUGRAHA", 33, Krishnapuri, R.A.Puram, Chennai – 600 028
Ph: 044-43060656, Cell: 09381036989, e-mail: hklrao@gmail.com
புதுச்சேரி இரா.சுகுமாரன்
rajasugumaran@gmail.com
நான் பத்திரிக்கைகளில் செய்தியாளராக இருந்துள்ளேன்.
இளநிலை கணிதம், (B.Sc. Maths) முதுநிலை வரலாறு, (M.A History) முதுநிலை
இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், M.A (Journalism and Massa
communication) மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் (M.B.A) எனது கல்வி
பயின்று ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன்.
சொந்தமாக ஒரு பத்திரிக்கையும் நடத்திய அனுபவம் உள்ளது.
இதனால் புதுச்சேரி பத்திரிக்கையாளர்களிடையே ஒரு நல்ல அறிமுகமும் எனக்கு
உண்டு. ஆகவே சில முக்கிய விசயங்களைக்கூட செய்தியாக வெளியிடும் வாய்ப்பு
உள்ளது.
இக்பால் பைஸ்
cmiqbalanish@yahoo.co.in
04366 - 251 285
வெஸ்ட் ஆசியா - மும்பை
1. West Asia Exports & imports ( P ) ltd.
New Harilela House, 2 nd Floor.
Mint Road,Opp GPO.Victoria Terminus.Mumbai - 400 001.
Tel : 0091 22 22 673537
Fax : 0091 22 22 673554
E Mail: waei@vsnl.com
TURKISH CULTURE & TOURISM OFFICE
50 N Nyaya Marg
Chanakyapuri
New Delhi 110 021
Tel : 011 - 24102237
goturkey.india@goturkey.com
முதுகுளத்தூர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் 99 403 86889
முதுகுளதூர் ஏ.அலாவுதீன், சென்னை 98 404 50220
சென்னை எம்.யூ. முஹம்மது ஹுசைன் 99 404 64587
பேராசிரியர் ஆபிதீன் 944 361 0350
பேராசிரியர் அப்துல் சமது 964266001
கம்பம் முஹம்மது அலி 99 65231110
மதுரை ராஜா ஹஸனபர் 9443226374
ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன்,அதிபர் அரசன் பேக்கரி
04563 262616 / 9787505016
மதுரை புதிய காற்று haamim musthafa 99 524 00322
மதுரை புதிய காற்று tamilpriyan 98 421 15801
அருப்புக்கோட்டை
ஜும் ஆ பள்ளிவாசல், வாழவந்தபுரம் - 70639
முஸ்லிம் லீக்
மதுரை பி.கே.என்.அப்துல் காதர் ஆலிம் 98 421 58543 / 0452 2337990
ஆனந்த்
த/பெ பி. ஆவுடையப்பன் ( TNSTC Driver )
எண் 69/92 பி பாரதி நகர்
வீரவநல்லூர் 627 426
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி : 04634 - 288 355
மொபைல் : 944 28 92 834
சுலைமான் ( மாரத்தான் )
52 Cross Street
Kayalpatnam
Tel : 04639 - 280550
138 Big Bazar Street
Opp : Jafer Sha St.
Trichy 620 008
Tel : 0431 - 270 196
House : 0431 - 270 156
Mobile : 98 424 77828
ad_sulaiman4000@yahoo.com
Abdul Rahman ( AR ) | ADC, ITO | M P H A S I S an EDS
Company|
7th Floor, Tidel Park, 4 Canal Bank Road, Taramani,
Chennai - 600 113 | Tel: +91 (44) 22549650 Extn 2167
Cell: +91 9444 530218
eMail: abdulrahman.karim@eds.com | www.eds.com
Dr.H.K.Lakshman Rao Ph.D. (Mgmt.), M.Phil (Statistics)
M.Sc(Stat), M.A(D.Edn.),M.A(Pub.Admn),M.A(R.D) M.Sc(Psy), OR & SQC (ISI.),AMP (IIM-A), DDE.
(Former Gen. Manager MFL & Professor & Head Dept. of Management CEC)
Management, Corporate & Statistical Consultant
Statistical Consultant- World Bank Aided Project – Primary Education
"ANUGRAHA", 33, Krishnapuri, R.A.Puram, Chennai – 600 028
Ph: 044-43060656, Cell: 09381036989, e-mail: hklrao@gmail.com
புதுச்சேரி இரா.சுகுமாரன்
rajasugumaran@gmail.com
நான் பத்திரிக்கைகளில் செய்தியாளராக இருந்துள்ளேன்.
இளநிலை கணிதம், (B.Sc. Maths) முதுநிலை வரலாறு, (M.A History) முதுநிலை
இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், M.A (Journalism and Massa
communication) மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் (M.B.A) எனது கல்வி
பயின்று ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன்.
சொந்தமாக ஒரு பத்திரிக்கையும் நடத்திய அனுபவம் உள்ளது.
இதனால் புதுச்சேரி பத்திரிக்கையாளர்களிடையே ஒரு நல்ல அறிமுகமும் எனக்கு
உண்டு. ஆகவே சில முக்கிய விசயங்களைக்கூட செய்தியாக வெளியிடும் வாய்ப்பு
உள்ளது.
இக்பால் பைஸ்
cmiqbalanish@yahoo.co.in
04366 - 251 285
வெஸ்ட் ஆசியா - மும்பை
1. West Asia Exports & imports ( P ) ltd.
New Harilela House, 2 nd Floor.
Mint Road,Opp GPO.Victoria Terminus.Mumbai - 400 001.
Tel : 0091 22 22 673537
Fax : 0091 22 22 673554
E Mail: waei@vsnl.com
TURKISH CULTURE & TOURISM OFFICE
50 N Nyaya Marg
Chanakyapuri
New Delhi 110 021
Tel : 011 - 24102237
goturkey.india@goturkey.com
ஷேக் முஹம்மது செண்டர் ஃபார் கல்சுரல் அண்டர்ஸ்டாண்டிங்
SHEIKH MOHAMMED CENTRE FOR CUTURAL UNDERSTANDING
Open Doors.Open Minds Programmes
Designed to increase understanding between UAE nationals, expatriates and visitors to Dubai
JUMEIRAH MOSQUE VISIT
A rewarding spiritural and informative experience.
Saturday, Sunday, Tuesday and Thursday at 10 am
During Ramadan an evening tour is schduled.
Jumeirah Mosque is only Mosque in the UAE open to non Muslims.
Visitors must be accompanied by a SMCCU guide.
Meeting Point - outside Jumeirah Mosque
Sheikh Mohammed Centre for Cultural Understanding
Phone : 04 353 66 66
Fax : 04 353 66 61
E mail : smccu@emirates.net.ae
www.cultures.ae
Open Doors.Open Minds Programmes
Designed to increase understanding between UAE nationals, expatriates and visitors to Dubai
JUMEIRAH MOSQUE VISIT
A rewarding spiritural and informative experience.
Saturday, Sunday, Tuesday and Thursday at 10 am
During Ramadan an evening tour is schduled.
Jumeirah Mosque is only Mosque in the UAE open to non Muslims.
Visitors must be accompanied by a SMCCU guide.
Meeting Point - outside Jumeirah Mosque
Sheikh Mohammed Centre for Cultural Understanding
Phone : 04 353 66 66
Fax : 04 353 66 61
E mail : smccu@emirates.net.ae
www.cultures.ae
Labels:
இஸ்லாம்,
சமய நல்லிணக்கம்,
துபாய்,
ஷேக் முஹம்மது
மனித இனத்திற்கெதிரான குற்றம்
மனித இனத்திற்கெதிரான குற்றம்
நூல் : மனித இனத்திற்கெதிரான குற்றம்
குஜராத் இனப்படுகொலை 2002
தமிழில் : எம்.எஸ். அப்துல் ஹமீது
வெளியீடு
இலக்கியச் சோலை
எண் 26 பேரக்ஸ் சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தொலைபேசி : 256 10 969
நூல் : மனித இனத்திற்கெதிரான குற்றம்
குஜராத் இனப்படுகொலை 2002
தமிழில் : எம்.எஸ். அப்துல் ஹமீது
வெளியீடு
இலக்கியச் சோலை
எண் 26 பேரக்ஸ் சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தொலைபேசி : 256 10 969
33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்- கனிமொழி
33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் - கனிமொழி
சென்னை, ஜூன் 21: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை நடந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசியது:
உடல் பலத்தை விட அறிவு பலம் தான் தற்போது முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் அறிவு பலத்தை பெருக்கவேண்டும். நாம் நம்பும் கொள்கைக்காகப் போராடி அதில் வெற்றிபெற நம் சக்தி முழுவதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு, பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மிக அவசியம். இதற்கு, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல், 33 சத இட ஒதுக்கீடு பட்டிமன்றப் பொருள்களாகவே இருந்துவிடும்.
அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம். அதற்கு, 33 சத இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. நாட்டின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் பெண்களைக் கலந்தாலோசித்தே எடுக்கவேண்டும்.
பெண்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை பெண்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பட்ஜெட்டில் பெரும் தொகை ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சமூக மேம்பாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெண் உறுப்பினர்களை கீழே தள்ளிவிட்டு, மசோதாவை தாக்கல் செய்தவதை சில கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்.
இதைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள உரிமை வாக்களிக்க மட்டும் தானா? பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் உண்டு. நாடாளுமன்றத்திலேயே பெண்களை தாக்குகின்றனர் என்றால், கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை என்ன?
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கு ஜனநாயகம் நீடிக்காது. சமமான பிரதிநித்துவத்தைப் பெற கல்வி தான் ஒரே கருவி. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 50 சதம் பேருக்கு கல்வி அறிவு இல்லை. 14 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடக்கப்படுகிறார்கள்.
கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு நாம் இணைந்து போராட வேண்டும் என்றார்.
மாநாட்டுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர் தலைமை வகித்தார். திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் ஏ.அருள்மொழி, சமூக நலவாரியத் தலைவர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கம், கல்வி, ஊடகவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை படைத்த இஸ்லாமிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை, ஜூன் 21: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை நடந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசியது:
உடல் பலத்தை விட அறிவு பலம் தான் தற்போது முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் அறிவு பலத்தை பெருக்கவேண்டும். நாம் நம்பும் கொள்கைக்காகப் போராடி அதில் வெற்றிபெற நம் சக்தி முழுவதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு, பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மிக அவசியம். இதற்கு, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல், 33 சத இட ஒதுக்கீடு பட்டிமன்றப் பொருள்களாகவே இருந்துவிடும்.
அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம். அதற்கு, 33 சத இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. நாட்டின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் பெண்களைக் கலந்தாலோசித்தே எடுக்கவேண்டும்.
பெண்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை பெண்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பட்ஜெட்டில் பெரும் தொகை ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சமூக மேம்பாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெண் உறுப்பினர்களை கீழே தள்ளிவிட்டு, மசோதாவை தாக்கல் செய்தவதை சில கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்.
இதைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள உரிமை வாக்களிக்க மட்டும் தானா? பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் உண்டு. நாடாளுமன்றத்திலேயே பெண்களை தாக்குகின்றனர் என்றால், கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை என்ன?
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கு ஜனநாயகம் நீடிக்காது. சமமான பிரதிநித்துவத்தைப் பெற கல்வி தான் ஒரே கருவி. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 50 சதம் பேருக்கு கல்வி அறிவு இல்லை. 14 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடக்கப்படுகிறார்கள்.
கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு நாம் இணைந்து போராட வேண்டும் என்றார்.
மாநாட்டுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர் தலைமை வகித்தார். திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் ஏ.அருள்மொழி, சமூக நலவாரியத் தலைவர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கம், கல்வி, ஊடகவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை படைத்த இஸ்லாமிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Labels:
இடஒதுக்கீடு,
கனிமொழி,
பெண்கள்,
முஸ்லிம் லீக்
சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை
சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை
சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.
அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.
மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=
சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.
அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.
மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=
மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட..........
மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட
சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட இலட்சிய கூட்டணி இருக்க வேண்டும்
முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பேருரை
சென்னை, ஜூன் 22- இந்தியாவிலே ஒரு நல்ல அரசு உருவாக வேண்டுமானால், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்திடாத சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட, இலட்சிய உறுதி கொண்ட கூட்டணி உருவானால்தான் தடுத்திட முடியும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் எடுத்துக் கூறி விளக்கவுரை யாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நேற்று (21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு: இந்த அருமையான மாநாட்டில் கலந்து கொண்டு - பெருமை மிகு தலைவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் கேட்கின்ற வாய்ப்பினைப் பெற்று - இந்த மாநாட்டிலே நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையெல்லாம் படித்துப் பார்த்து - அவற்றை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைக்குமேயானால் நிறைவேற்றி - உங்களுடைய நன்றிக்கு உரியவனாக ஆகின்ற நிலையில் இந்த மாநாட்டிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறும் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மாநாட்டின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டதைப் போல, எதிர்பார்த்ததை விட மேலான கூட்டம் - பேரணி - இவைகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று நானும் உங்களோடு இணைந்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறேன். (கைதட்டல்)
எங்களுடைய துணை எங்களைப்போல
வலுவாக, உரமாக இருக்கிறது
நம்முடைய பனத்வாலா அவர்கள்கூட இங்கே வரும்போது, பேரணியும், பொதுக்கூட்டமும், மாநாட்டுக் கூட்டமும் ஏதோ ஓரளவு - ஒரு மண்டபத்திலே நடைபெறும் கூட்டம் என்ற அளவிலேதான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் வந்திருப்பார். அவர் ஆற்றிய உரையை சிங்கநாதம் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே வர்ணித்தார்கள். அவர் உரை, சிங்க நாதமாக மாறியதற்குக் காரணமே, இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தின் காட்சிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை - அது குறுகி விட்டது - நாங்கள் பரந்து விரிந்து இங்கே எங்களுடைய கொடியை நாட்டியிருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி கர்ச்சனை புரிந்து கொண்டிருக்கின்ற மதச் சார்புடைய ஒரு கூட்டம் - மதவெறி கொண்ட ஒரு கூட்டம் - இங்கே முஸ்லிம்களுடைய இயக்கம் வலுவாக இல்லை என்று சொன்னதற்குக் காரணமே, களிப்படைவதற்குக் காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்ற முஸ்லிம் லீக் இளைத்துப் போய் விட்டது, எனவே தி.மு. கழகம் கம்பீரமாக நடமாட முடியாது என்ற அந்த நப்பாசையிலேதான் அவர்கள் இதைச் சொல்லி வருகிறார்கள், ஏடுகளில் சிலர் எழுதியும் வருகிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய துணை இளைத்துப் போக வில்லை. களைத்துப் போகவும் இல்லை. எங்களுடைய துணை எங்களைப் போலவே வலுவாக இருக்கிறது. எங்களைப் போலவே உரமாக இருக்கிறது. ஆகவே இதற்குத் தான் துணை என்று பெயர். ஒன்று இளைத்துப் போய் மற்றொன்று பலமாக இருந்தால், அது துணையாக இருக்க முடியாது, தொல் லையாகத்தான் இருக்கும். எனவே நாங்கள் சம பலத்தோடு இன் றைக்கு இருக்கிறோம். இந்த வார்த்தையை நம்முடைய காதர் மொகிதீன் அவர்கள் தேர்தல் நேரத்தில் இடங்களைப் பிரித்துக் கொள்கின்ற போது பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை யோடு நான் இதைச் சொல்கிறேன். (பலத்த சிரிப்பு)
நான் இந்தக் கூட்டத்திலே அளவற்ற மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் கண்டு உள்ளபடியே மனம் பூரிக்கின்றேன். என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் - பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் - நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் - பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டி ருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபா வின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறேன்.
கொள்கைகளும் கூட்டணியும்
கூட்டணி பற்றி இங்கே பேசப்பட்டது. கூட்டணிக்கு, நம்முடைய பனத்வாலா அவர்கள் குறிப்பிட்டார்கள் - அதைத் தொட்டு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் நேரம் தான் என்றில்லாமல், அதற்கு முன்பே கூட்டணியைப் பற்றியெல்லாம் ஒரு ஏற்பாட் டுக்கு வர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் யார் யார் கூட்டணி சேருவது என்ற அந்த முக்கியமான கருத்தை விட யார் யார் கூட்டணியிலே இருப்பது என்கின்ற முக்கியமான கருத்துக்கு இப்போது நேரம் வந்து விட்டது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். நான் இன்று நேற்றல்ல, எங்களையெல்லாம் ஆளாக் கிய அரசியல் மேதை - ஜனநாயக காவலர் அண்ணா அவர்கள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதிலே ஆர்வம் உடைய வர்கள். மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டுமானால், அப்படி வெற்றி பெற்ற மக்களாட்சி நிலைக்க வேண்டுமேயானால் - அடிப்படை பலமாக இருக்க வேண்டும். அந்த அடிப் படையைப் பலப்படுத்திக் கொள்ள நேர்மையான, நியாயமான, வலுவுள்ள நம்முடைய இலட்சியங்களை எதிரொலிக்கக் கூடிய, நம்முடைய கொள்கைகளுக்கேற்ற கூட்டணி இருக்க வேண்டும். நான் இங்கே நம்முடைய பனத்வாலா அவர்களின் எதிரிலே ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இடையிலே இந்தக் கூட்டணிக் கொள்கை யில் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - அவருக்குத் தெரியும். ஏனென்றால் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்ற தேசிய தலைவர்களில் அவரும் ஒருவர். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தது என்பதை அவர் அறிவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்க வேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போதும், நாங் கள் கொள்கையை புறம் வைத்து விட்டு, அந்தக் கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே உறுதியாகவே - கொள்கை யில் ஒரு துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். கூட்டணி உருவானபோதே டெல்லிப் பட்டணத்தில் நானும் தம்பி முரசொலி மாறன், இன்றைய ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமி - எல்லோரும் படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பதென்றால், மதவெறியை நீங்கள் விட்டொழிக்க வேண்டும், ஒரு பொதுக் கொள்கையில் நாம் உடன்பாடு கொள்ள வேண்டும், மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவ தற்காக பாபர் மசூதியை இடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக் கிறீர்களே, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற் கெல்லாம் ஒப்புதல் சொன்ன பிறகுதான் அந்தக் கூட்டணிக்கு எங்கள் கையெழுத்தைப் பெற முடிந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம்
பிறகு நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணமும், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு, கொஞ்சம் கொஞ்சம் அதைத் தளர்த்திய காரணத்தால் அதிலிருந்து அவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம். அதற்குப் பிறகுதான் இனி இப்படி கொள் கையிலே உறுதியாக இருப்போம் என்று சொல்லி விட்டு, பின்னர் மாறி நடப்பவர்களுடைய நட்பு என்றைக்கும் வேண்டாம், சொன்ன சொல் தவறாத ஒரு கட்சி இருந்தால் தான், அந்தக் கட்சியோடு தான் இனி கூட்டணி, நன்றி உணர்வோடு இருக் கின்ற கட்சியோடு தான் இனி கூட்டணி என்று அன்றைக்கு எடுத்த அந்த உறுதிதான் நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் அமைக்க வேண்டி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் நம்முடைய தம்பி திருமாவளவன் கட்சியோடும், முஸ்லிம் லீக் கட்சியோடும் உடன்பாடு கொள்ள வேண்டிய நிலைமை யெல்லாம் ஏற்பட்டது.
இதிலே இடையிலே ஒரு கூட்டணி கட்சியை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லத் தான் விட்டு விட்டேனே தவிர, விட்டு விடவில்லை, அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர, நாங்களாக யாரையும் இழக்கவும் விரும்ப வில்லை, விரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் பனத்வாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், அவருக்கு இந்தச் செய்தியை வேறு யாராவது வேறு விதமாகச் சொன்னால் என்ன செய்வது என்பதற்காகத் தான் உண்மையான தகவலை அவருக்குச் சொன்னேன். நாங்கள் யாரையும் போ என்று விரட்ட வில்லை. ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவு அவமானத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது? நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலுங்கூட, அந்த அணியைக் கட்டிக் காப்பது என்ற அந்தக் கேள்விக்கு கிடைத்த பதில் தான் எங்கள் அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளி யேறியதற்குக் காரணம், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது என்றைக்கோ நடந்ததற்காக இன்றைக்கு இந்த காரியத்தை நீங்கள் செய்யலாமா என்று கேட்பவர்கள் உண்டு. எழுதுபவர்களும் உண்டு. வள்ளுவர் அப்போதே சொன்னார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு என்று ! அந்தத் திருக்குறளை வேண்டு மானால் எடுத்துக் கொளுத்தி விட்டு, என்றைக்கோ பேசிய தல்லவா என்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றைக் கும் நாவினால் சுட்ட வடு மாறாது, ஆறாது. ஆகவே தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு வந்தோம். இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே இருந்து ஒரு கட்சி, விலகி யிருந்தாலுங்கூட, இதிலே இருக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலுங்கூட, நாம் திராவிட முன்னேற்றக் கழகமாக, நம்மோடு இருக்கின்ற கட்சிகளோடு ஒரு அணியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலுங்கூட நான் இந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவிக்கின்றேன். நிச்சயமாக, வருகின்ற தேர்தல் - அது பாராளுமன்றத் தேர்தலாக இருந் தாலும் - அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய அணிதான் வெற்றி அணி - நாம் தான் வெற்றியடையப் போகின்ற அணி என்பதை உறுதிபட நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் முஸ்லிம் லீக் என்பது ஒரு சந்தர்ப்ப வாத இயக்கம் அல்ல. அந்த இயக்கத்திலிருந்து எங்களை அரவணைத் துக் காத்து, அறிஞர் அண்ணாவுக்குத் தோழராய், பெரியாருக்கு நண்பராய், எங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆனாலும் - அவர்களுக்கு அடுத்து இந்த இயக்கத்தை வளர்த்து எங்களோடு நட்பு கொண்டிருந்த என்னுடைய அருமை நண்பர் அப்துல் சமத் அவர்கள் ஆனாலும் - அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை, இந்தக் கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்பு உணர்வுகள் , ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலுங் கூட, கண்ணியம் மறந்ததில்லை அவர். அதனால் தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று இன்றளவும் போற்றப்படுகிறார். கோபதாபங்கள் எனக்கும் அப் துல் சமத் அவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட என் பெயரைச் சொல்லி, அருமை நண்பர் சமத் அவர்கள் அழைத்ததில்லை. அதனால் தான் இன்றைக்கு அவருடைய மகளான பாத்தி மாவை என்னுடைய அருமைச் செல்வி என்று என்னால் அரவ ணைக்க முடிகிறது. அந்த உறவு இன்றைக்கும் தொடருகிறது.
நான் இங்கே வந்ததும் என்னிடத்திலே வந்து பாத்திமா பேசினார். என்ன சொன்னார்? அவர் குடும்பத்தைப் பற்றியா? அல்லது என்னுடைய குடும்பத்தை பற்றியா விசா ரணை? இல்லை. கொள்கையைப் பற்றித் தான் பேசினார். இன்றைக்கு கனிமொழியைப் பார்த்தேன், அப்பா. நாங்கள் இருவரும் ஒரு சபதம் செய்திருக்கிறோம் என்றார். என்ன சபதம் என்றேன். இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது, பெறுவதற்கான போராட்டத்திலே ஈடுபடுவது என்று சபதம் செய்திருக்கிறோம் என்றார். அப்போது தான் முஸ்லிம் லீக்கின் வலுவும், அவர்களு டைய மன உறுதியும் இந்தப் பெண்களை வளர்த்திருக்கின்ற தலைவர்களின் வைராக்கியமும், கொள்கைப்பற்றும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம். நம்புவதற்கு வழி இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறேன்.
மதவாத சக்திகள் வென்றால் மீண்டும்
ராமர்கோயில் உருவாகும்
இன்று இந்தியாவின் நிலைமை என்ன? அவைகளை யெல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம் தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண் டிருக்கிறோம். ஒரு புறத்திலே ஏழை யெளிய மக்கள் வாடுகிற அளவிற்கு விலைவாசி ஏறுகிறது. தமிழகத்திலே அதைத் தடுக் கின்ற முயற்சியிலே ஈடுபடுகிறோம். முடிந்த வரையிலே தாங்கப் பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கிக் கொண்டிருக் கிறோம். வேறு சில மாநிலங்களிலே அதற்கான வழி வகைகளை இன்னும் காணாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலே கூட அதற்குரிய காரண காரியங்களை அறிந்து அதைக் களைய வேண்டிய முயற்சிகளிலே ஈடுபடவில்லை. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இந்த நேரத்திலே அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்பிற் குரிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக் குக் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு பேசவிருக்கிறேன். அதன் பிறகு நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். ஏனென்றால் தகவல்கள், புதுத் தகவல்கள் என்பதால் உங்களுக்கும் சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன். அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்தச் சந்திப்பு அதன் மூலமாக ஏற்படுகின்ற விளைவுகள் இந்தி யாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட் சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டுமென்று சொல்வதற்குப் பதிலாக இருவரி டையே ஏற்படுகின்ற நல்ல எண்ணம், இந்தியாவைக் காப்பாற் றப் பயன்படும். இவர்களிடையே பிளவு ஏற்படுமேயானால், அது மத வாத சக்திகளுக்கு வெற்றியாக ஆகி விடும், மீண்டும் ஒரு அயோத்தி - மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை - மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். அவைகள் எல்லாம் வராமல் இருக்க சுமூகமான இந்தியா, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால், என்ன நடக்க வேண்டும்? ஒரு வேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், அல்லது உரிய நேரத்திலே வந்தா லும் அந்தத் தேர்தலிலே ஏற்பட வேண்டிய முடிவு யார் ஜெயிப் பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கின்ற பதிலாகத் தான் அது இருக்கும்.
கட்சி நீடிக்க வேண்டும் -
பணம் வேண்டாம் என்றவர் காயிதே மில்லத்
உங்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன். பாகிஸ்தான் பிரிந்து - பாகிஸ்தானிலே முஸ்லிம் லீக் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று - அந்தக் கூட்டத்திற்கு நம்முடைய காயிதே மில்லத் அவர்கள் சென்று திரும்பும் போது என்ன பேசினார் தெரியுமா? அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட போது - அய்யா இஸ்மாயில் சாகிப் அவர்களே, இதுவரை ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கான பணம் மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கிறது. தற்போது இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டதால் - இந்தியாவிலே அமையவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக 17 இலட்ச ரூபாயை நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்ன போது, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சொன்னார் - எனக்கு பணம் பெரிதல்ல, நான் பணத்தைக் கேட்க இங்கே வரவில்லை, கராச்சிக்கு நான் வந்திருப்பது பணத்தைப் பெறுவதற்காக அல்ல, நாற்பது இலட்சம் அல்ல, 400 லட்சம் ஆனாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நான் விரும்புவது எங்களுடைய அமைப்பு இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அமைப்பு அப்படியே இருக்க வேண்டும். எனவே அமைப்பை அப்படியே தாருங்கள் - முஸ்லிம் லீக் இந்தியாவிலே இருக்கும், அதை நாங்கள் கட்டிக் காப்போம், அதை நாங்கள் நடத்துவோம். முஸ்லிம் லீக் இருந்தால் போதும் எங்களுக்கு, உங்கள் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி வந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள்.
அங்கே சொன்னார்கள் - இதை எடுத்துச் செல்லுங்கள் என்று. ஆனால் வேண்டாம் என்று கொடுத்து விட்டு வரும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானைப் பார்த்து, இன்றையதினம் நாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பாகிஸ்தான்காரர்கள். நாங்கள் வேறு நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரச்சினை களை இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அதிலே தலையிட முயற்சிக்கக் கூடாது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவின் பிரச்சினைகளிலே தலையிடக் கூடாது, அதை நாங்களே பார்த்துக் கொள்வோம். ஏனென்றால் இந்தியா எங்கள் நாடும் கூட என்று கூறிவிட்டு, நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங் கள் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை நீங்கள் கௌரவ மாக நடத்துங்கள். அது ஒன்றே போதுமானது இங்கே உள்ள சிறுபான்மையினரை கௌரவமாக நடத்துங்கள் என்று இந் தியாவிலே இருக்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்ற உரிமைக் குரல் எப்படி முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதைப் போல பாகிஸ்தானிலே இருக்கின்ற சிறுபான்மையோரை கௌர வமாக நடத்துங்கள் என்று சொல்கிற அந்த வீரக் குரலை ஒலித்தவர் நம்முடைய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதற்காகத் தான் இதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ``இசுலாமியரை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தின் போது கே.டி.எம். அகமது இப்ராகிம் சாகிப் என்பவர் முஸ்லிம்களுக்காக வேகமாக வாதா டிக் கொண்டிருந்தாராம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவர் இப்ராகிம் சாகிப் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இங்கிருக்கப் பிடிக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு போய் விடுவது தானே என்று வல்லபாய் படேல் கேட்டாராம். அப்போது அவையிலே இருந்த காயிதே மில்லத் விறுட்டென்று எழுந்து, அமைச்சர் பட்டேலைப் பார்த்து எங்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல நீங்கள் யார்? இந்த நாட்டில் பிறந்த யாரையும் வெளியே போ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் உள்ள ஈ, எறும்பு, கொசுக்களைக் கூட வெளியே போ என்று சொல்ல முடியாது என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இந்திய நாட்டுப் பற்றும், இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறவர்களைக் கடிந்து கொள்கிற அந்த உணர்வும் பெற்றவராக காயிதே மில்லத் அவர்கள் அன்றைக்கு இருந்த காரணத்தால் தான் அந்த நாட்டுப் பற்று, அந்தத் தேசிய உணர்வு இன்றளவும் குமரி முனை வரையில் - இமயத்தின் முகடுகள் வரையில் பரவியிருக்கிறது, வளம் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களைப் பெற்ற இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் ஒன்றிரண்டு அல்ல.
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு வெற்றிக் கொடி நாட்டி, சுதந்திரத்தைக் கொண் டாடுகின்ற உரிமையை வாங்கித் தந்த மக்கள் இந்திய மக்கள் என்றால், அந்த இந்திய மக்களிலே இஸ்லாமிய மக்களுக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு நாம் நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவேதான் இன்றைக்கும் இஸ்லாமியர்களுடைய உரிமைகள், முஸ்லிம் மக்களுடைய உரிமைகள், உணர்வுகள் இவைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய மசூதிகளை இடிப்போம், அவர் களை இங்கே வாழ விட மாட்டோம், நாங்கள் தான் இந்த நாட்டிற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று யார் பேசினாலும், அவர்களுக்கு இந்தியாவிலே இனி வேலையில்லை என்று சொல்கின்ற அரசு தான் மத்தியிலே உருவாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு உருவாக வேண்டுமேயானால் இங்கே வீற்றிருக்கின்ற நாமெல்லாம் அந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணி சுயமரியாதை கூட்டணி. மான உணர்வுள்ள கூட்டணி. அந்தக் கூட்டணி ஜனநாயகக் கூட் டணி. அந்தக் கூட்டணி மனிதனை மனிதனாக மதிக்கின்ற கூட் டணி. கண்ணியத்திற்குரிய கூட்டணி, நாகரிகமான கூட்டணி, அந்தக் கூட்டணி வெல்ல இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும், இந்த மாநாடு ஒரு பக்க பலமாக இருக்கும் என்ற நம்பிக் கையோடு என்னுடைய உரையை நிறைவு செய்து, வெற்றிகள் எல்லாம் நம் பக்கம் வந்து சேரட்டும், அதற்கு உங்களுடைய பணி தொடரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
www.viduthalai.com
சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட இலட்சிய கூட்டணி இருக்க வேண்டும்
முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பேருரை
சென்னை, ஜூன் 22- இந்தியாவிலே ஒரு நல்ல அரசு உருவாக வேண்டுமானால், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்திடாத சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட, இலட்சிய உறுதி கொண்ட கூட்டணி உருவானால்தான் தடுத்திட முடியும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் எடுத்துக் கூறி விளக்கவுரை யாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நேற்று (21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு: இந்த அருமையான மாநாட்டில் கலந்து கொண்டு - பெருமை மிகு தலைவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் கேட்கின்ற வாய்ப்பினைப் பெற்று - இந்த மாநாட்டிலே நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையெல்லாம் படித்துப் பார்த்து - அவற்றை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைக்குமேயானால் நிறைவேற்றி - உங்களுடைய நன்றிக்கு உரியவனாக ஆகின்ற நிலையில் இந்த மாநாட்டிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறும் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மாநாட்டின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டதைப் போல, எதிர்பார்த்ததை விட மேலான கூட்டம் - பேரணி - இவைகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று நானும் உங்களோடு இணைந்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறேன். (கைதட்டல்)
எங்களுடைய துணை எங்களைப்போல
வலுவாக, உரமாக இருக்கிறது
நம்முடைய பனத்வாலா அவர்கள்கூட இங்கே வரும்போது, பேரணியும், பொதுக்கூட்டமும், மாநாட்டுக் கூட்டமும் ஏதோ ஓரளவு - ஒரு மண்டபத்திலே நடைபெறும் கூட்டம் என்ற அளவிலேதான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் வந்திருப்பார். அவர் ஆற்றிய உரையை சிங்கநாதம் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே வர்ணித்தார்கள். அவர் உரை, சிங்க நாதமாக மாறியதற்குக் காரணமே, இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தின் காட்சிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை - அது குறுகி விட்டது - நாங்கள் பரந்து விரிந்து இங்கே எங்களுடைய கொடியை நாட்டியிருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி கர்ச்சனை புரிந்து கொண்டிருக்கின்ற மதச் சார்புடைய ஒரு கூட்டம் - மதவெறி கொண்ட ஒரு கூட்டம் - இங்கே முஸ்லிம்களுடைய இயக்கம் வலுவாக இல்லை என்று சொன்னதற்குக் காரணமே, களிப்படைவதற்குக் காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்ற முஸ்லிம் லீக் இளைத்துப் போய் விட்டது, எனவே தி.மு. கழகம் கம்பீரமாக நடமாட முடியாது என்ற அந்த நப்பாசையிலேதான் அவர்கள் இதைச் சொல்லி வருகிறார்கள், ஏடுகளில் சிலர் எழுதியும் வருகிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய துணை இளைத்துப் போக வில்லை. களைத்துப் போகவும் இல்லை. எங்களுடைய துணை எங்களைப் போலவே வலுவாக இருக்கிறது. எங்களைப் போலவே உரமாக இருக்கிறது. ஆகவே இதற்குத் தான் துணை என்று பெயர். ஒன்று இளைத்துப் போய் மற்றொன்று பலமாக இருந்தால், அது துணையாக இருக்க முடியாது, தொல் லையாகத்தான் இருக்கும். எனவே நாங்கள் சம பலத்தோடு இன் றைக்கு இருக்கிறோம். இந்த வார்த்தையை நம்முடைய காதர் மொகிதீன் அவர்கள் தேர்தல் நேரத்தில் இடங்களைப் பிரித்துக் கொள்கின்ற போது பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை யோடு நான் இதைச் சொல்கிறேன். (பலத்த சிரிப்பு)
நான் இந்தக் கூட்டத்திலே அளவற்ற மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் கண்டு உள்ளபடியே மனம் பூரிக்கின்றேன். என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் - பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் - நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் - பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டி ருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபா வின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறேன்.
கொள்கைகளும் கூட்டணியும்
கூட்டணி பற்றி இங்கே பேசப்பட்டது. கூட்டணிக்கு, நம்முடைய பனத்வாலா அவர்கள் குறிப்பிட்டார்கள் - அதைத் தொட்டு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் நேரம் தான் என்றில்லாமல், அதற்கு முன்பே கூட்டணியைப் பற்றியெல்லாம் ஒரு ஏற்பாட் டுக்கு வர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் யார் யார் கூட்டணி சேருவது என்ற அந்த முக்கியமான கருத்தை விட யார் யார் கூட்டணியிலே இருப்பது என்கின்ற முக்கியமான கருத்துக்கு இப்போது நேரம் வந்து விட்டது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். நான் இன்று நேற்றல்ல, எங்களையெல்லாம் ஆளாக் கிய அரசியல் மேதை - ஜனநாயக காவலர் அண்ணா அவர்கள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதிலே ஆர்வம் உடைய வர்கள். மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டுமானால், அப்படி வெற்றி பெற்ற மக்களாட்சி நிலைக்க வேண்டுமேயானால் - அடிப்படை பலமாக இருக்க வேண்டும். அந்த அடிப் படையைப் பலப்படுத்திக் கொள்ள நேர்மையான, நியாயமான, வலுவுள்ள நம்முடைய இலட்சியங்களை எதிரொலிக்கக் கூடிய, நம்முடைய கொள்கைகளுக்கேற்ற கூட்டணி இருக்க வேண்டும். நான் இங்கே நம்முடைய பனத்வாலா அவர்களின் எதிரிலே ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இடையிலே இந்தக் கூட்டணிக் கொள்கை யில் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - அவருக்குத் தெரியும். ஏனென்றால் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்ற தேசிய தலைவர்களில் அவரும் ஒருவர். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தது என்பதை அவர் அறிவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்க வேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போதும், நாங் கள் கொள்கையை புறம் வைத்து விட்டு, அந்தக் கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே உறுதியாகவே - கொள்கை யில் ஒரு துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். கூட்டணி உருவானபோதே டெல்லிப் பட்டணத்தில் நானும் தம்பி முரசொலி மாறன், இன்றைய ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமி - எல்லோரும் படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பதென்றால், மதவெறியை நீங்கள் விட்டொழிக்க வேண்டும், ஒரு பொதுக் கொள்கையில் நாம் உடன்பாடு கொள்ள வேண்டும், மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவ தற்காக பாபர் மசூதியை இடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக் கிறீர்களே, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற் கெல்லாம் ஒப்புதல் சொன்ன பிறகுதான் அந்தக் கூட்டணிக்கு எங்கள் கையெழுத்தைப் பெற முடிந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம்
பிறகு நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணமும், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு, கொஞ்சம் கொஞ்சம் அதைத் தளர்த்திய காரணத்தால் அதிலிருந்து அவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம். அதற்குப் பிறகுதான் இனி இப்படி கொள் கையிலே உறுதியாக இருப்போம் என்று சொல்லி விட்டு, பின்னர் மாறி நடப்பவர்களுடைய நட்பு என்றைக்கும் வேண்டாம், சொன்ன சொல் தவறாத ஒரு கட்சி இருந்தால் தான், அந்தக் கட்சியோடு தான் இனி கூட்டணி, நன்றி உணர்வோடு இருக் கின்ற கட்சியோடு தான் இனி கூட்டணி என்று அன்றைக்கு எடுத்த அந்த உறுதிதான் நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் அமைக்க வேண்டி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் நம்முடைய தம்பி திருமாவளவன் கட்சியோடும், முஸ்லிம் லீக் கட்சியோடும் உடன்பாடு கொள்ள வேண்டிய நிலைமை யெல்லாம் ஏற்பட்டது.
இதிலே இடையிலே ஒரு கூட்டணி கட்சியை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லத் தான் விட்டு விட்டேனே தவிர, விட்டு விடவில்லை, அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர, நாங்களாக யாரையும் இழக்கவும் விரும்ப வில்லை, விரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் பனத்வாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், அவருக்கு இந்தச் செய்தியை வேறு யாராவது வேறு விதமாகச் சொன்னால் என்ன செய்வது என்பதற்காகத் தான் உண்மையான தகவலை அவருக்குச் சொன்னேன். நாங்கள் யாரையும் போ என்று விரட்ட வில்லை. ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவு அவமானத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது? நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலுங்கூட, அந்த அணியைக் கட்டிக் காப்பது என்ற அந்தக் கேள்விக்கு கிடைத்த பதில் தான் எங்கள் அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளி யேறியதற்குக் காரணம், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது என்றைக்கோ நடந்ததற்காக இன்றைக்கு இந்த காரியத்தை நீங்கள் செய்யலாமா என்று கேட்பவர்கள் உண்டு. எழுதுபவர்களும் உண்டு. வள்ளுவர் அப்போதே சொன்னார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு என்று ! அந்தத் திருக்குறளை வேண்டு மானால் எடுத்துக் கொளுத்தி விட்டு, என்றைக்கோ பேசிய தல்லவா என்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றைக் கும் நாவினால் சுட்ட வடு மாறாது, ஆறாது. ஆகவே தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு வந்தோம். இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே இருந்து ஒரு கட்சி, விலகி யிருந்தாலுங்கூட, இதிலே இருக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலுங்கூட, நாம் திராவிட முன்னேற்றக் கழகமாக, நம்மோடு இருக்கின்ற கட்சிகளோடு ஒரு அணியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலுங்கூட நான் இந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவிக்கின்றேன். நிச்சயமாக, வருகின்ற தேர்தல் - அது பாராளுமன்றத் தேர்தலாக இருந் தாலும் - அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய அணிதான் வெற்றி அணி - நாம் தான் வெற்றியடையப் போகின்ற அணி என்பதை உறுதிபட நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் முஸ்லிம் லீக் என்பது ஒரு சந்தர்ப்ப வாத இயக்கம் அல்ல. அந்த இயக்கத்திலிருந்து எங்களை அரவணைத் துக் காத்து, அறிஞர் அண்ணாவுக்குத் தோழராய், பெரியாருக்கு நண்பராய், எங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆனாலும் - அவர்களுக்கு அடுத்து இந்த இயக்கத்தை வளர்த்து எங்களோடு நட்பு கொண்டிருந்த என்னுடைய அருமை நண்பர் அப்துல் சமத் அவர்கள் ஆனாலும் - அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை, இந்தக் கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்பு உணர்வுகள் , ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலுங் கூட, கண்ணியம் மறந்ததில்லை அவர். அதனால் தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று இன்றளவும் போற்றப்படுகிறார். கோபதாபங்கள் எனக்கும் அப் துல் சமத் அவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட என் பெயரைச் சொல்லி, அருமை நண்பர் சமத் அவர்கள் அழைத்ததில்லை. அதனால் தான் இன்றைக்கு அவருடைய மகளான பாத்தி மாவை என்னுடைய அருமைச் செல்வி என்று என்னால் அரவ ணைக்க முடிகிறது. அந்த உறவு இன்றைக்கும் தொடருகிறது.
நான் இங்கே வந்ததும் என்னிடத்திலே வந்து பாத்திமா பேசினார். என்ன சொன்னார்? அவர் குடும்பத்தைப் பற்றியா? அல்லது என்னுடைய குடும்பத்தை பற்றியா விசா ரணை? இல்லை. கொள்கையைப் பற்றித் தான் பேசினார். இன்றைக்கு கனிமொழியைப் பார்த்தேன், அப்பா. நாங்கள் இருவரும் ஒரு சபதம் செய்திருக்கிறோம் என்றார். என்ன சபதம் என்றேன். இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது, பெறுவதற்கான போராட்டத்திலே ஈடுபடுவது என்று சபதம் செய்திருக்கிறோம் என்றார். அப்போது தான் முஸ்லிம் லீக்கின் வலுவும், அவர்களு டைய மன உறுதியும் இந்தப் பெண்களை வளர்த்திருக்கின்ற தலைவர்களின் வைராக்கியமும், கொள்கைப்பற்றும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம். நம்புவதற்கு வழி இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறேன்.
மதவாத சக்திகள் வென்றால் மீண்டும்
ராமர்கோயில் உருவாகும்
இன்று இந்தியாவின் நிலைமை என்ன? அவைகளை யெல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம் தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண் டிருக்கிறோம். ஒரு புறத்திலே ஏழை யெளிய மக்கள் வாடுகிற அளவிற்கு விலைவாசி ஏறுகிறது. தமிழகத்திலே அதைத் தடுக் கின்ற முயற்சியிலே ஈடுபடுகிறோம். முடிந்த வரையிலே தாங்கப் பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கிக் கொண்டிருக் கிறோம். வேறு சில மாநிலங்களிலே அதற்கான வழி வகைகளை இன்னும் காணாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலே கூட அதற்குரிய காரண காரியங்களை அறிந்து அதைக் களைய வேண்டிய முயற்சிகளிலே ஈடுபடவில்லை. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இந்த நேரத்திலே அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்பிற் குரிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக் குக் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு பேசவிருக்கிறேன். அதன் பிறகு நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். ஏனென்றால் தகவல்கள், புதுத் தகவல்கள் என்பதால் உங்களுக்கும் சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன். அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்தச் சந்திப்பு அதன் மூலமாக ஏற்படுகின்ற விளைவுகள் இந்தி யாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட் சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டுமென்று சொல்வதற்குப் பதிலாக இருவரி டையே ஏற்படுகின்ற நல்ல எண்ணம், இந்தியாவைக் காப்பாற் றப் பயன்படும். இவர்களிடையே பிளவு ஏற்படுமேயானால், அது மத வாத சக்திகளுக்கு வெற்றியாக ஆகி விடும், மீண்டும் ஒரு அயோத்தி - மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை - மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். அவைகள் எல்லாம் வராமல் இருக்க சுமூகமான இந்தியா, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால், என்ன நடக்க வேண்டும்? ஒரு வேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், அல்லது உரிய நேரத்திலே வந்தா லும் அந்தத் தேர்தலிலே ஏற்பட வேண்டிய முடிவு யார் ஜெயிப் பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கின்ற பதிலாகத் தான் அது இருக்கும்.
கட்சி நீடிக்க வேண்டும் -
பணம் வேண்டாம் என்றவர் காயிதே மில்லத்
உங்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன். பாகிஸ்தான் பிரிந்து - பாகிஸ்தானிலே முஸ்லிம் லீக் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று - அந்தக் கூட்டத்திற்கு நம்முடைய காயிதே மில்லத் அவர்கள் சென்று திரும்பும் போது என்ன பேசினார் தெரியுமா? அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட போது - அய்யா இஸ்மாயில் சாகிப் அவர்களே, இதுவரை ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கான பணம் மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கிறது. தற்போது இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டதால் - இந்தியாவிலே அமையவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக 17 இலட்ச ரூபாயை நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்ன போது, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சொன்னார் - எனக்கு பணம் பெரிதல்ல, நான் பணத்தைக் கேட்க இங்கே வரவில்லை, கராச்சிக்கு நான் வந்திருப்பது பணத்தைப் பெறுவதற்காக அல்ல, நாற்பது இலட்சம் அல்ல, 400 லட்சம் ஆனாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நான் விரும்புவது எங்களுடைய அமைப்பு இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அமைப்பு அப்படியே இருக்க வேண்டும். எனவே அமைப்பை அப்படியே தாருங்கள் - முஸ்லிம் லீக் இந்தியாவிலே இருக்கும், அதை நாங்கள் கட்டிக் காப்போம், அதை நாங்கள் நடத்துவோம். முஸ்லிம் லீக் இருந்தால் போதும் எங்களுக்கு, உங்கள் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி வந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள்.
அங்கே சொன்னார்கள் - இதை எடுத்துச் செல்லுங்கள் என்று. ஆனால் வேண்டாம் என்று கொடுத்து விட்டு வரும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானைப் பார்த்து, இன்றையதினம் நாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பாகிஸ்தான்காரர்கள். நாங்கள் வேறு நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரச்சினை களை இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அதிலே தலையிட முயற்சிக்கக் கூடாது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவின் பிரச்சினைகளிலே தலையிடக் கூடாது, அதை நாங்களே பார்த்துக் கொள்வோம். ஏனென்றால் இந்தியா எங்கள் நாடும் கூட என்று கூறிவிட்டு, நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங் கள் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை நீங்கள் கௌரவ மாக நடத்துங்கள். அது ஒன்றே போதுமானது இங்கே உள்ள சிறுபான்மையினரை கௌரவமாக நடத்துங்கள் என்று இந் தியாவிலே இருக்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்ற உரிமைக் குரல் எப்படி முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதைப் போல பாகிஸ்தானிலே இருக்கின்ற சிறுபான்மையோரை கௌர வமாக நடத்துங்கள் என்று சொல்கிற அந்த வீரக் குரலை ஒலித்தவர் நம்முடைய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதற்காகத் தான் இதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ``இசுலாமியரை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தின் போது கே.டி.எம். அகமது இப்ராகிம் சாகிப் என்பவர் முஸ்லிம்களுக்காக வேகமாக வாதா டிக் கொண்டிருந்தாராம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவர் இப்ராகிம் சாகிப் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இங்கிருக்கப் பிடிக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு போய் விடுவது தானே என்று வல்லபாய் படேல் கேட்டாராம். அப்போது அவையிலே இருந்த காயிதே மில்லத் விறுட்டென்று எழுந்து, அமைச்சர் பட்டேலைப் பார்த்து எங்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல நீங்கள் யார்? இந்த நாட்டில் பிறந்த யாரையும் வெளியே போ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் உள்ள ஈ, எறும்பு, கொசுக்களைக் கூட வெளியே போ என்று சொல்ல முடியாது என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இந்திய நாட்டுப் பற்றும், இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறவர்களைக் கடிந்து கொள்கிற அந்த உணர்வும் பெற்றவராக காயிதே மில்லத் அவர்கள் அன்றைக்கு இருந்த காரணத்தால் தான் அந்த நாட்டுப் பற்று, அந்தத் தேசிய உணர்வு இன்றளவும் குமரி முனை வரையில் - இமயத்தின் முகடுகள் வரையில் பரவியிருக்கிறது, வளம் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களைப் பெற்ற இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் ஒன்றிரண்டு அல்ல.
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு வெற்றிக் கொடி நாட்டி, சுதந்திரத்தைக் கொண் டாடுகின்ற உரிமையை வாங்கித் தந்த மக்கள் இந்திய மக்கள் என்றால், அந்த இந்திய மக்களிலே இஸ்லாமிய மக்களுக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு நாம் நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவேதான் இன்றைக்கும் இஸ்லாமியர்களுடைய உரிமைகள், முஸ்லிம் மக்களுடைய உரிமைகள், உணர்வுகள் இவைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய மசூதிகளை இடிப்போம், அவர் களை இங்கே வாழ விட மாட்டோம், நாங்கள் தான் இந்த நாட்டிற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று யார் பேசினாலும், அவர்களுக்கு இந்தியாவிலே இனி வேலையில்லை என்று சொல்கின்ற அரசு தான் மத்தியிலே உருவாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு உருவாக வேண்டுமேயானால் இங்கே வீற்றிருக்கின்ற நாமெல்லாம் அந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணி சுயமரியாதை கூட்டணி. மான உணர்வுள்ள கூட்டணி. அந்தக் கூட்டணி ஜனநாயகக் கூட் டணி. அந்தக் கூட்டணி மனிதனை மனிதனாக மதிக்கின்ற கூட் டணி. கண்ணியத்திற்குரிய கூட்டணி, நாகரிகமான கூட்டணி, அந்தக் கூட்டணி வெல்ல இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும், இந்த மாநாடு ஒரு பக்க பலமாக இருக்கும் என்ற நம்பிக் கையோடு என்னுடைய உரையை நிறைவு செய்து, வெற்றிகள் எல்லாம் நம் பக்கம் வந்து சேரட்டும், அதற்கு உங்களுடைய பணி தொடரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
www.viduthalai.com
திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை
சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.
திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.
திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.
ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.
மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.
நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.
இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.
திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.
இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.
இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.
முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.
மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.
அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.
நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.
உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.
http://viduthalai.com/20080622/news14.html
www.quaidemillathforumuae.blogspot.com
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை
சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.
திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.
திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.
ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.
மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.
நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.
இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.
திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.
இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.
இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.
முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.
மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.
அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.
நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.
உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.
http://viduthalai.com/20080622/news14.html
www.quaidemillathforumuae.blogspot.com
Labels:
அரண்,
இயக்கம்,
கி.வீரமணி,
சென்னை,
திராவிடர்,
பாதுகாப்பு,
மாநாடு,
முஸ்லிம் லீக்
Subscribe to:
Posts (Atom)