சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்
சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, December 8, 2008
ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது
ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது
பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.
தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=
பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.
தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=
துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா
துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா
துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது
கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.
அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது
கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.
அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி
சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி
கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு :
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு :
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்
நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்
வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்
http://www.nammaooruseythi.com/
வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்
http://www.nammaooruseythi.com/
YAHIND.COM
YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET
YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.
Visit www.yahind.com
nri123.com - Information at your finger tips
YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.
Visit www.yahind.com
nri123.com - Information at your finger tips
கலைமாமணி குல் முஹம்மது
கலைமாமணி குல் முஹம்மது
www.hajigulmohamed.com
www.hajigulmohamed.com/mp3
ABOUT ‘’ KALAI MAMANI’’ ‘’ INNISAICHUDAR’’ HAJI E.GUL MOHAMED.
HE WAS BORN ON 14.02.1946 AT NAGORE. PRESENTLY LIVING AT 25,IST CROSS , GANAPATHY NAGAR, KARAIKAL . PONDICHERY STATE. HE HAS BEEN PERFORMED MORE THAN 2000 STAGE PROGRAMMES ALL OVER THE WORLD .IN SINGAPORE , MALASIA, SAUDI ARABIA , LAKSADWEEP, PONDY, TAMIL NADU, KARNATAKA, KERALA.ETC., HE HAS SUNG NEARLY 4000 SONGS AROUND THE WORLD.
HE IS NOT ONLY ISLAMIC DEVOTIONAL SINGER, BUT ALSO HE SUNGS NATIONAL INTEGRATED, REVELUTIONAL, & MAHA KAVI BARATHIYAR SONGS TO ENTERTINE HIS FANS. EX., PRESIDENT. OF INDIA MR A.P.J.ABDUL KALAM & PONDICHERRY CHIF MINISTER. N RANGA SAMI.HAS SEND THEIR WISHES BY APPRICIATING HIS SONG AND FOR HIS FUTURE GROWTH IN HIS WAY. AND MANY WISHES ARE BEEN SEND BY MINISTERS, HIGHER OFFICIAL,SPEAKERS AUTHERS. POETS, AND INDIAN POLITICAL LEADERS. AND MANY MAGAZINES & NEWSPAPERS HAS HONOURED HIM WITH MANY SPECIAL ARTICLES AND WISHES FOR HIS SEVERAL ATAGE PROGRAMMES AND HIS CD SONGS RELEASES. HE HIS PROUDLY SAYS THAT HIS MASTER IN KARNATIC NAGORE DURGA SANGEETHA VIDVAN MR.S.M.A. KADER. AND HE FOLLOWS HIMAND SINGING FROM PAST 40 YEARS AND HE SAYS THAT HE IS DEDICATING REST OF HIS FUTURE FOR DEVOTIONAL MUSIC OF ISLAMIC.
KALAI MAMANI INNISAICHUDAR HAJI E.GUL MOHAMED
No:25,1ST CROSS ,
GANAPATHY NAGAR,
KARAIKAL .
PONDICHERY STATE.
www.hajigulmohamed.com
www.hajigulmohamed.com/mp3
ABOUT ‘’ KALAI MAMANI’’ ‘’ INNISAICHUDAR’’ HAJI E.GUL MOHAMED.
HE WAS BORN ON 14.02.1946 AT NAGORE. PRESENTLY LIVING AT 25,IST CROSS , GANAPATHY NAGAR, KARAIKAL . PONDICHERY STATE. HE HAS BEEN PERFORMED MORE THAN 2000 STAGE PROGRAMMES ALL OVER THE WORLD .IN SINGAPORE , MALASIA, SAUDI ARABIA , LAKSADWEEP, PONDY, TAMIL NADU, KARNATAKA, KERALA.ETC., HE HAS SUNG NEARLY 4000 SONGS AROUND THE WORLD.
HE IS NOT ONLY ISLAMIC DEVOTIONAL SINGER, BUT ALSO HE SUNGS NATIONAL INTEGRATED, REVELUTIONAL, & MAHA KAVI BARATHIYAR SONGS TO ENTERTINE HIS FANS. EX., PRESIDENT. OF INDIA MR A.P.J.ABDUL KALAM & PONDICHERRY CHIF MINISTER. N RANGA SAMI.HAS SEND THEIR WISHES BY APPRICIATING HIS SONG AND FOR HIS FUTURE GROWTH IN HIS WAY. AND MANY WISHES ARE BEEN SEND BY MINISTERS, HIGHER OFFICIAL,SPEAKERS AUTHERS. POETS, AND INDIAN POLITICAL LEADERS. AND MANY MAGAZINES & NEWSPAPERS HAS HONOURED HIM WITH MANY SPECIAL ARTICLES AND WISHES FOR HIS SEVERAL ATAGE PROGRAMMES AND HIS CD SONGS RELEASES. HE HIS PROUDLY SAYS THAT HIS MASTER IN KARNATIC NAGORE DURGA SANGEETHA VIDVAN MR.S.M.A. KADER. AND HE FOLLOWS HIMAND SINGING FROM PAST 40 YEARS AND HE SAYS THAT HE IS DEDICATING REST OF HIS FUTURE FOR DEVOTIONAL MUSIC OF ISLAMIC.
KALAI MAMANI INNISAICHUDAR HAJI E.GUL MOHAMED
No:25,1ST CROSS ,
GANAPATHY NAGAR,
KARAIKAL .
PONDICHERY STATE.
கடவுளுக்கு ஒரு கடிதம்
கடவுளுக்கு ஒரு கடிதம்
நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com
நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com
Sunday, December 7, 2008
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
Saturday, December 6, 2008
பாங்காங்கில் தியாகத் திருநாள்
BAKRID FUNCTION WILL BE HELD AT HAINAN CHINESE HALL ON 8TH DEC CHIEF GUST AMBASSADOR OF
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN
MC DR RAFIUDEEN
Abdul Hameed Rafiudeen
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN
MC DR RAFIUDEEN
Abdul Hameed Rafiudeen
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
தமிழ் SPELL CHECK மென்பொருள்
இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்) போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!
விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும் தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்
விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.
அதோடு விண்டோஸ் XP, முதல் விண்டோஸ் விஸ்டா வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது
இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்
ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.
ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று
"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.
தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.
Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்
இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம் <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்
ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.
இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in
மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும் தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்
விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.
அதோடு விண்டோஸ் XP, முதல் விண்டோஸ் விஸ்டா வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது
இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்
ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.
ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று
"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.
தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.
Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்
இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம் <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்
ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.
இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in
மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
Malayalam Juma Khutba on Air
From: Indian Islahi Center Ajman
Date: Fri, Dec 5, 2008 at 9:48 AM
Malayalam Juma Khutba on Air
Assalamu Alaikkum,
From today onwards Asianet Radio 657 AM will be broadcasting Malayalam Juma Khutba conducted by Ajman Indian Islahi Centre at Abdul Aziz Al Zawawi Masjid, Ajman at 12:10pm (UAE time) inshaa Allah.
This is a very good opportunity for all Keralites in the UAE and other Gulf countries to hear Malayalam Juma Khutba every Friday through RADIO.
Please inform your families friends and relatives to tune on 657 AM - Asianet Radio.
Indian Islahi Centre
Ajman, U.A.E.
Te: 06-7428463, 050-3047017
Date: Fri, Dec 5, 2008 at 9:48 AM
Malayalam Juma Khutba on Air
Assalamu Alaikkum,
From today onwards Asianet Radio 657 AM will be broadcasting Malayalam Juma Khutba conducted by Ajman Indian Islahi Centre at Abdul Aziz Al Zawawi Masjid, Ajman at 12:10pm (UAE time) inshaa Allah.
This is a very good opportunity for all Keralites in the UAE and other Gulf countries to hear Malayalam Juma Khutba every Friday through RADIO.
Please inform your families friends and relatives to tune on 657 AM - Asianet Radio.
Indian Islahi Centre
Ajman, U.A.E.
Te: 06-7428463, 050-3047017
காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.
ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.
ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new
Friday, December 5, 2008
Railway PNR status on mobile - Google service
Indian Railway in collaboration with Google is now providing a 10 digit mobile number.
Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your
ticket's current status along with all other journey related details.
The number is 9773300000. No need to prefix 0 or +91.
Best of all, you don't pay a premium charge for any of this,
just the price of a standard SMS.
For more details: http://sms.google.co.in
Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your
ticket's current status along with all other journey related details.
The number is 9773300000. No need to prefix 0 or +91.
Best of all, you don't pay a premium charge for any of this,
just the price of a standard SMS.
For more details: http://sms.google.co.in
Thursday, December 4, 2008
"ஹஜ்" என்னும் அரும்பாக்யம்
கனவினை மெய்பிப்பதாக விழைந்து
மனதுக்கு பிடித்த மகனை விரைந்து
அறுத்திடத் துணிந்த போழ்து
பொறுத்திட்டார் புதல்வர் மகிழ்ந்து...
மனிதப் பலியினை மறுத்து;
புனித சுவனத்து ஆட்டினை அறுத்து
பகரமாக்கியது படைத்தோனின் நியாயம்
அகத்தின் அழுக்காறு களைவதே தியாகம்;
இறைச்சியும்; இரத்தமும்
இறைவனைச் சேரா!
தந்தையும் மகனுமாய் உழைத்து;
சிந்தையைக் காந்தம்போல் கவரும் முதலாலயம் அமைத்து;
பாரோரெல்லாம் பயணித்திட அழைத்தனரே...
யாரெல்லாம் பாக்யம் பெற்றனரோ- அவர்களெல்லாரும்
இச்சையை துறந்து; இம்மையை மறந்து;
ஹஜ்ஜை நாடி; இறையன்பைத் தேடி;
இன்பமாய் தல்பியா பாடி;
துன்பம் போக்க துஆ செய்வர் கோடானு கோடி....
பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும்
ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன்.
"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
மனதுக்கு பிடித்த மகனை விரைந்து
அறுத்திடத் துணிந்த போழ்து
பொறுத்திட்டார் புதல்வர் மகிழ்ந்து...
மனிதப் பலியினை மறுத்து;
புனித சுவனத்து ஆட்டினை அறுத்து
பகரமாக்கியது படைத்தோனின் நியாயம்
அகத்தின் அழுக்காறு களைவதே தியாகம்;
இறைச்சியும்; இரத்தமும்
இறைவனைச் சேரா!
தந்தையும் மகனுமாய் உழைத்து;
சிந்தையைக் காந்தம்போல் கவரும் முதலாலயம் அமைத்து;
பாரோரெல்லாம் பயணித்திட அழைத்தனரே...
யாரெல்லாம் பாக்யம் பெற்றனரோ- அவர்களெல்லாரும்
இச்சையை துறந்து; இம்மையை மறந்து;
ஹஜ்ஜை நாடி; இறையன்பைத் தேடி;
இன்பமாய் தல்பியா பாடி;
துன்பம் போக்க துஆ செய்வர் கோடானு கோடி....
பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும்
ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன்.
"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
Tuesday, December 2, 2008
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்;
ஹஜ்ஜுப்பெருநாள்
வாழ்த்து கவிதை
"தீயகம் களைவதே தூயநற் றியாகம்;
ஐயமில் அன்பெனில் அதுவே நியாயம்"-
என்றே உணர்ந்து ஏகனை வணங்கி;
ஒன்றே மைந்தரை ஓரிறைக் கிணங்கி
அறுத்திடத் துணிந்தனர்; அருமை பக்தி
பொறுத்தனர் புதல்வர்- பொறுமை சக்தி
இச்சை துறந்து; இம்மை மறந்து
ஹஜ்ஜை நாடி அருளைத் தேடி
கூடிடும் மக்கள் கோடானு கோடி
பாடிடும் "தல்பியா" பரவசம் ஒலிக்கும்
தேனினும் இனிய "தக்பீர்" முழக்கம்
காற்றினில் கலந்து காதுகட்கு எட்டும்-
போற்றிடும் பெருநாளில் பெருமகிழ்வு திக்கெட்டும்
இனித்திடும் இன்னாளின் இனியநல் வாழ்த்து;
கனியினும் இனிதாய் கவிதையாய்க் கோர்த்து........
-கவியன்பன்கலாம்
ஹஜ்ஜுப்பெருநாள்
வாழ்த்து கவிதை
"தீயகம் களைவதே தூயநற் றியாகம்;
ஐயமில் அன்பெனில் அதுவே நியாயம்"-
என்றே உணர்ந்து ஏகனை வணங்கி;
ஒன்றே மைந்தரை ஓரிறைக் கிணங்கி
அறுத்திடத் துணிந்தனர்; அருமை பக்தி
பொறுத்தனர் புதல்வர்- பொறுமை சக்தி
இச்சை துறந்து; இம்மை மறந்து
ஹஜ்ஜை நாடி அருளைத் தேடி
கூடிடும் மக்கள் கோடானு கோடி
பாடிடும் "தல்பியா" பரவசம் ஒலிக்கும்
தேனினும் இனிய "தக்பீர்" முழக்கம்
காற்றினில் கலந்து காதுகட்கு எட்டும்-
போற்றிடும் பெருநாளில் பெருமகிழ்வு திக்கெட்டும்
இனித்திடும் இன்னாளின் இனியநல் வாழ்த்து;
கனியினும் இனிதாய் கவிதையாய்க் கோர்த்து........
-கவியன்பன்கலாம்
லெமூரியாக் கண்டம்.
லெமூரியாக் கண்டம்.
கடலில் மூழ்கிப் போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். அன்றைய குமரி முனைக்குத் தெற்கிலிருந்து, குமரியாறு வரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று அதனால்தான், அந்த ஆற்றின் பெயர் எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராகக் குமரிமுனை என வருகிறது.
மேலும் விவரங்களுக்கு:
http://unarvukal.com/lofiversion/index.php?t1380.html
http://www.thule.org/lemuria.html
message from
minjamal@gmail.com
கடலில் மூழ்கிப் போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். அன்றைய குமரி முனைக்குத் தெற்கிலிருந்து, குமரியாறு வரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று அதனால்தான், அந்த ஆற்றின் பெயர் எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராகக் குமரிமுனை என வருகிறது.
மேலும் விவரங்களுக்கு:
http://unarvukal.com/lofiversion/index.php?t1380.html
http://www.thule.org/lemuria.html
message from
minjamal@gmail.com
Saturday, November 29, 2008
சச்சார் கமிட்டி அறிக்கை
SACHAR COMMITTEE REPORT
http://minorityaffairs.gov.in/newsite/sachar/sachar.asp
Last updated on March 31, 2008
--------------------------------------------------------------------------------
Status Report as on March 31, 2008
Follow-up Actions as on August 31, 2007
Prime Minister's High Level Committee
(Social, Economic and Educational Status of Muslim Community of India)
Complete Sachar Committee Report dated November 2006.
http://minorityaffairs.gov.in/newsite/sachar/sachar.asp
Last updated on March 31, 2008
--------------------------------------------------------------------------------
Status Report as on March 31, 2008
Follow-up Actions as on August 31, 2007
Prime Minister's High Level Committee
(Social, Economic and Educational Status of Muslim Community of India)
Complete Sachar Committee Report dated November 2006.
Merit-cum-Means Scholarship Scheme for Minority Communities Students
Merit-cum-Means Scholarship Scheme for Minority Communities Students
http://minorityaffairs.gov.in/newsite/schemes/scholarships/scheme_details.htm
· Objective
· Scope
· Number of scholarship
· Conditions for Scholarship
· Rate of Scholarship
· Payment
· Other Conditions for the Award
· Procedure for Applying
Funding Pattern of the Scheme
Back to Main Page
Objective:
The objective of the Scheme is to provide financial assistance to the poor and meritorious students belonging to minority communities to enable them to pursue professional and technical courses.
TOP
Scope:
These scholarships are available for studies in India only and will be awarded through an Agency designated by the State Government/UT Administration for this purpose.
TOP
Number of scholarship:
Every year 20000 scholarships will be distributed among the students of minority communities throughout the country. Based on the state-wise population of these communities, the distribution of scholarship will be as under:
State-wise distribution of scholarships
S. No.
States
No. of Scholarship for Muslim
No. of Scholarship for Christian
No. of Scholarship for Sikh
No. of Scholarship for Buddhist
No. of Scholarship for Parsi
No. of Scholarship for all Minority Communities.
1
Andhra Pradesh
737
124
3
3
0
867
2
Arunachal Pradesh
2
21
0
15
0
38
3
Assam
870
104
2
5
0
981
4
Bihar
1448
6
2
2
0
1458
5
Chhatisgarh
43
42
7
7
0
99
6
Goa
10
38
0
0
1
49
7
Gujarat
485
30
5
2
1
523
8
Haryana
129
3
124
1
0
257
9
Himachal Pradesh
13
1
8
8
0
30
10
Jammu & Kashmir
717
2
22
12
0
753
11
Jharkhand
394
115
9
1
0
519
12
Karnataka
682
106
2
42
0
832
13
Kerala
830
639
0
0
0
1469
14
Madhya Pradesh
406
18
16
22
0
462
15
Maharashtra
1084
112
23
617
4
1840
16
Manipur
20
78
0
0
0
98
17
Meghalaya
10
172
0
0
0
182
18
Mizoram
1
82
0
8
0
91
19
Nagaland
4
189
0
0
0
193
20
Orissa
81
95
2
1
0
179
21
Punjab
40
31
1540
4
0
1615
22
Rajasthan
505
8
87
1
0
601
23
Sikkim
1
4
0
16
0
21
24
Tamil Nadu
366
399
1
1
0
767
25
Tripura
27
11
0
10
0
48
26
Uttar Pradesh
3245
22
72
32
0
3371
27
Uttaranchal
107
3
22
1
0
133
28
West Bengal
2136
54
7
26
0
2223
Union Territories
29
Andaman and Nicobar Islands
3
8
0
0
0
11
30
Chandigarh
4
1
15
0
0
20
31
Dadra & Nagar Haveli
1
1
0
0
0
2
32
Daman & Diu
1
0
0
0
1
2
33
Delhi
171
14
59
3
0
247
34
Lakshadweep
6
0
0
0
0
6
35
Pondicherry
6
7
0
0
0
13
Total
14585
2540
2028
840
7
20000
TOP
Conditions for Scholarship:
i) Financial assistance will be given to pursue degree and/or post graduate level technical and professional courses from a recognized institution. Maintenance allowance will be credited to the student’s account. The course fee will be paid by the State Department directly to the institute concerned.
ii) Students who get admission to a college to pursue technical/professional courses, on the basis of a competitive examination will be eligible for the scholarship.
iii) Students who get admission in technical/professional courses without facing any competitive examination will also be eligible for scholarship. However, such students should have not less than 50% marks at higher secondary/graduation level. Selection of these students will be done strictly on merit basis.
iv) Continuation of the scholarship in subsequent years will depend on successful completion of the course during the preceding year.
v) A scholarship holder under this scheme will not avail any other scholarship/stipend for pursuing the course.
vi) The annual income of the beneficiary/parent or guardian of beneficiary should not exceed Rs.2.50 lakh from all sources.
vii) The state department will advertise the scheme every year latest by 31st March and receive the application through the concerned institutions.
viii) After scrutinizing the applications, the state department will prepare a consolidated budget for all eligible students and send an application in the prescribed pro-forma for release of fund from the Ministry of Minority Affairs for distribution of scholarship giving the details of each students viz. name, permanent address, telephone number, annual course fee, name & address of institute, whether hostler or day-scholar, etc.
ix) The application for release of fund from the state department must be received in the Ministry by 30th of September every year.
x) The state department will maintain separate bank account and records relating to the funds received from the Ministry and they will be subjected to inspection by the officers of the Ministry or any other agency designated by the Ministry.
xi) The fund for distribution of scholarship in subsequent year will be released after receiving the utilization certificate for the previous year. Annual inspection by the officers of the Ministry or any other agencies designated by the Ministry will also be carried out.
xii) 30% scholarship will be reserved for girls of each minority community in a state which is transferable to male student of that community in case of non-availability of female candidate in that community in the concerned state.
xiii) If the target for distribution of scholarship to a particular minority community in a state/UT is not fulfilled, it will be distributed among the same minority community of other States/UTs strictly in accordance with the merit.
xiv) A student residing in a particular State/UT will be entitled for scholarship under the quota of that State/UT only irrespective of his place of study.
xv) The number of scholarship has been fixed state-wise on the basis of minority population of the states/UTs. Within the state-wise allocations, the applications from reputed institutions will be exhausted first. The list of such institutions will be made available by the Ministry of Minority Affairs.
xvi) The scheme will be evaluated at regular intervals and the cost of the evaluation will be borne by the Ministry of Minority Affairs under the provision of the scheme. An additional provision of 3% of the total budget will be made to meet the administrative and allied costs viz. expenditure on monitoring of the scheme, impact study, evaluation study, purchase of office equipments, engaging of contract employees, if necessary and other expenditure to run the cell etc. This will be shared between the Ministry of Minority Affairs, Government of India and the State Governments/UT Administration.
TOP
Rate of Scholarship:
The rate of scholarship will be as under:
Sl.No.
Type of Financial Assistance
Rate for hostler
Rate for Day Scholar
1.
Maintenance Allowance (For 10 months only)
Rs.10,000/-per annum
( Rs.1000 p.m.)
Rs.5,000/- per annum.
( Rs.500 p.m.)
2.
Course Fee*
Rs.20,000/- per annum or Actual whichever is less
Rs.20,000/- per annum or Actual whichever is less
Total
Rs.30,000/-
Rs.25,000/-
* Full course fee will be reimbursed for eligible institutions listed at Annexure-III
TOP
Payment:
i) Maintenance allowance is payable from 1st April or from the month of admission, whichever is later, to the month in which the examinations are completed, (including maintenance allowance during holidays) maximum twice a year, provided that if the scholar secures admission after the 20th day of a month, the amount will be paid from the month following the month of admission.
ii) In case of renewal of scholarships awarded in the previous years, maintenance allowance will be paid from the month following the month upto which scholarship was paid in the previous year, if the course of study is continuous.
iii) The Government of the State/Union Territory Administration, to which they belong, in accordance with the procedure laid down by them in this regard, will pay the scholarship money to the selected students.
iv) Scholarship will not be paid for the period of internship/housemanship in the M.B.B.S. course or for a practical training in other course if the student is in receipt of some remuneration during the internship period or some allowance/stipend during the practical training in other course.
TOP
Other Conditions for the Award:
i) The scholarship is dependent on the satisfactory progress and conduct of the scholar. If it is reported by the Head of the Institution at any time that a scholar has by reasons of his/her own act of default failed to make satisfactory progress or has been guilty of misconduct such as resorting to or participating in strikes, irregularity in attendance without the permission of the authorities concerned etc., the authority sanctioning the scholarship may either cancel the scholarship or stop or withhold further payment for such period as it may think fit.
ii) If a student is found to have obtained a scholarship by false statement, his/her scholarship will be cancelled forthwith and the amount of the scholarship paid will be recovered, at the discretion of the concerned State Government. The student concerned will be blacklisted and debarred for scholarship in any scheme forever.
iii) A scholarship awarded may be cancelled if the scholar changes the subject of the course of study for which the scholarship was originally awarded or changes the Institution of study, without prior approval of the State Government. The Head of the Institution shall report such cases to them and stop payment of the scholarship money. The amount already paid may also be recovered at the discretion of the State Government.
iv) A scholar is liable to refund the scholarship amount at the discretion of the State Government, if during the course of the year, the studies for which the scholarship has been awarded, is discontinued by him/her.
v) The regulations can be changed at anytime at the discretion of the Government of India.
TOP
Procedure for Applying
i) An application for scholarship should comprise:
a) One copy of the application for scholarship in the prescribed form (separate application forms prescribed for ‘fresh’ and renewal of scholarship by the concerned States/UTs).
b) One copy of the passport size photograph with signatures of the student thereon (for fresh scholarship).
c) One attested copy of certificates, diploma, degree etc. in respect of all examinations passed.
d) An income declaration by the self-employed parents/guardians, stating definite income from all sources by way of an affidavit on non-judicial stamp paper. Employed parents/guardians are required to obtain income certificate from their employer and for any additional income from other sources, they would furnish declaration by way of an affidavit on non-judicial stamp paper.
e) Proof of permanent residence.
f) A receipt in acknowledgement of the scholarship in the previous year on the form attached to the application duly counter-signed by the Head of the Institution concerned, if the application was in receipt of a scholarship under this scheme in the preceding year.
g) The State department should satisfy itself that the student belongs to a particular minority community.
ii) Application complete in all respects shall be submitted to the Head of the Institution, being attended or last attended by the candidates and shall be addressed to an officer specified for this purpose by the Government of State/ Union Territory to which the student belongs, in accordance with the instructions issued by them from time to time.
TOP
Funding Pattern of the Scheme:
The Scheme will be implemented by the State Governments and Union Territory Administrations, which receive 100% central assistance from Government of India for the total expenditure under the scheme.
TOP
http://minorityaffairs.gov.in/newsite/schemes/scholarships/scheme_details.htm
· Objective
· Scope
· Number of scholarship
· Conditions for Scholarship
· Rate of Scholarship
· Payment
· Other Conditions for the Award
· Procedure for Applying
Funding Pattern of the Scheme
Back to Main Page
Objective:
The objective of the Scheme is to provide financial assistance to the poor and meritorious students belonging to minority communities to enable them to pursue professional and technical courses.
TOP
Scope:
These scholarships are available for studies in India only and will be awarded through an Agency designated by the State Government/UT Administration for this purpose.
TOP
Number of scholarship:
Every year 20000 scholarships will be distributed among the students of minority communities throughout the country. Based on the state-wise population of these communities, the distribution of scholarship will be as under:
State-wise distribution of scholarships
S. No.
States
No. of Scholarship for Muslim
No. of Scholarship for Christian
No. of Scholarship for Sikh
No. of Scholarship for Buddhist
No. of Scholarship for Parsi
No. of Scholarship for all Minority Communities.
1
Andhra Pradesh
737
124
3
3
0
867
2
Arunachal Pradesh
2
21
0
15
0
38
3
Assam
870
104
2
5
0
981
4
Bihar
1448
6
2
2
0
1458
5
Chhatisgarh
43
42
7
7
0
99
6
Goa
10
38
0
0
1
49
7
Gujarat
485
30
5
2
1
523
8
Haryana
129
3
124
1
0
257
9
Himachal Pradesh
13
1
8
8
0
30
10
Jammu & Kashmir
717
2
22
12
0
753
11
Jharkhand
394
115
9
1
0
519
12
Karnataka
682
106
2
42
0
832
13
Kerala
830
639
0
0
0
1469
14
Madhya Pradesh
406
18
16
22
0
462
15
Maharashtra
1084
112
23
617
4
1840
16
Manipur
20
78
0
0
0
98
17
Meghalaya
10
172
0
0
0
182
18
Mizoram
1
82
0
8
0
91
19
Nagaland
4
189
0
0
0
193
20
Orissa
81
95
2
1
0
179
21
Punjab
40
31
1540
4
0
1615
22
Rajasthan
505
8
87
1
0
601
23
Sikkim
1
4
0
16
0
21
24
Tamil Nadu
366
399
1
1
0
767
25
Tripura
27
11
0
10
0
48
26
Uttar Pradesh
3245
22
72
32
0
3371
27
Uttaranchal
107
3
22
1
0
133
28
West Bengal
2136
54
7
26
0
2223
Union Territories
29
Andaman and Nicobar Islands
3
8
0
0
0
11
30
Chandigarh
4
1
15
0
0
20
31
Dadra & Nagar Haveli
1
1
0
0
0
2
32
Daman & Diu
1
0
0
0
1
2
33
Delhi
171
14
59
3
0
247
34
Lakshadweep
6
0
0
0
0
6
35
Pondicherry
6
7
0
0
0
13
Total
14585
2540
2028
840
7
20000
TOP
Conditions for Scholarship:
i) Financial assistance will be given to pursue degree and/or post graduate level technical and professional courses from a recognized institution. Maintenance allowance will be credited to the student’s account. The course fee will be paid by the State Department directly to the institute concerned.
ii) Students who get admission to a college to pursue technical/professional courses, on the basis of a competitive examination will be eligible for the scholarship.
iii) Students who get admission in technical/professional courses without facing any competitive examination will also be eligible for scholarship. However, such students should have not less than 50% marks at higher secondary/graduation level. Selection of these students will be done strictly on merit basis.
iv) Continuation of the scholarship in subsequent years will depend on successful completion of the course during the preceding year.
v) A scholarship holder under this scheme will not avail any other scholarship/stipend for pursuing the course.
vi) The annual income of the beneficiary/parent or guardian of beneficiary should not exceed Rs.2.50 lakh from all sources.
vii) The state department will advertise the scheme every year latest by 31st March and receive the application through the concerned institutions.
viii) After scrutinizing the applications, the state department will prepare a consolidated budget for all eligible students and send an application in the prescribed pro-forma for release of fund from the Ministry of Minority Affairs for distribution of scholarship giving the details of each students viz. name, permanent address, telephone number, annual course fee, name & address of institute, whether hostler or day-scholar, etc.
ix) The application for release of fund from the state department must be received in the Ministry by 30th of September every year.
x) The state department will maintain separate bank account and records relating to the funds received from the Ministry and they will be subjected to inspection by the officers of the Ministry or any other agency designated by the Ministry.
xi) The fund for distribution of scholarship in subsequent year will be released after receiving the utilization certificate for the previous year. Annual inspection by the officers of the Ministry or any other agencies designated by the Ministry will also be carried out.
xii) 30% scholarship will be reserved for girls of each minority community in a state which is transferable to male student of that community in case of non-availability of female candidate in that community in the concerned state.
xiii) If the target for distribution of scholarship to a particular minority community in a state/UT is not fulfilled, it will be distributed among the same minority community of other States/UTs strictly in accordance with the merit.
xiv) A student residing in a particular State/UT will be entitled for scholarship under the quota of that State/UT only irrespective of his place of study.
xv) The number of scholarship has been fixed state-wise on the basis of minority population of the states/UTs. Within the state-wise allocations, the applications from reputed institutions will be exhausted first. The list of such institutions will be made available by the Ministry of Minority Affairs.
xvi) The scheme will be evaluated at regular intervals and the cost of the evaluation will be borne by the Ministry of Minority Affairs under the provision of the scheme. An additional provision of 3% of the total budget will be made to meet the administrative and allied costs viz. expenditure on monitoring of the scheme, impact study, evaluation study, purchase of office equipments, engaging of contract employees, if necessary and other expenditure to run the cell etc. This will be shared between the Ministry of Minority Affairs, Government of India and the State Governments/UT Administration.
TOP
Rate of Scholarship:
The rate of scholarship will be as under:
Sl.No.
Type of Financial Assistance
Rate for hostler
Rate for Day Scholar
1.
Maintenance Allowance (For 10 months only)
Rs.10,000/-per annum
( Rs.1000 p.m.)
Rs.5,000/- per annum.
( Rs.500 p.m.)
2.
Course Fee*
Rs.20,000/- per annum or Actual whichever is less
Rs.20,000/- per annum or Actual whichever is less
Total
Rs.30,000/-
Rs.25,000/-
* Full course fee will be reimbursed for eligible institutions listed at Annexure-III
TOP
Payment:
i) Maintenance allowance is payable from 1st April or from the month of admission, whichever is later, to the month in which the examinations are completed, (including maintenance allowance during holidays) maximum twice a year, provided that if the scholar secures admission after the 20th day of a month, the amount will be paid from the month following the month of admission.
ii) In case of renewal of scholarships awarded in the previous years, maintenance allowance will be paid from the month following the month upto which scholarship was paid in the previous year, if the course of study is continuous.
iii) The Government of the State/Union Territory Administration, to which they belong, in accordance with the procedure laid down by them in this regard, will pay the scholarship money to the selected students.
iv) Scholarship will not be paid for the period of internship/housemanship in the M.B.B.S. course or for a practical training in other course if the student is in receipt of some remuneration during the internship period or some allowance/stipend during the practical training in other course.
TOP
Other Conditions for the Award:
i) The scholarship is dependent on the satisfactory progress and conduct of the scholar. If it is reported by the Head of the Institution at any time that a scholar has by reasons of his/her own act of default failed to make satisfactory progress or has been guilty of misconduct such as resorting to or participating in strikes, irregularity in attendance without the permission of the authorities concerned etc., the authority sanctioning the scholarship may either cancel the scholarship or stop or withhold further payment for such period as it may think fit.
ii) If a student is found to have obtained a scholarship by false statement, his/her scholarship will be cancelled forthwith and the amount of the scholarship paid will be recovered, at the discretion of the concerned State Government. The student concerned will be blacklisted and debarred for scholarship in any scheme forever.
iii) A scholarship awarded may be cancelled if the scholar changes the subject of the course of study for which the scholarship was originally awarded or changes the Institution of study, without prior approval of the State Government. The Head of the Institution shall report such cases to them and stop payment of the scholarship money. The amount already paid may also be recovered at the discretion of the State Government.
iv) A scholar is liable to refund the scholarship amount at the discretion of the State Government, if during the course of the year, the studies for which the scholarship has been awarded, is discontinued by him/her.
v) The regulations can be changed at anytime at the discretion of the Government of India.
TOP
Procedure for Applying
i) An application for scholarship should comprise:
a) One copy of the application for scholarship in the prescribed form (separate application forms prescribed for ‘fresh’ and renewal of scholarship by the concerned States/UTs).
b) One copy of the passport size photograph with signatures of the student thereon (for fresh scholarship).
c) One attested copy of certificates, diploma, degree etc. in respect of all examinations passed.
d) An income declaration by the self-employed parents/guardians, stating definite income from all sources by way of an affidavit on non-judicial stamp paper. Employed parents/guardians are required to obtain income certificate from their employer and for any additional income from other sources, they would furnish declaration by way of an affidavit on non-judicial stamp paper.
e) Proof of permanent residence.
f) A receipt in acknowledgement of the scholarship in the previous year on the form attached to the application duly counter-signed by the Head of the Institution concerned, if the application was in receipt of a scholarship under this scheme in the preceding year.
g) The State department should satisfy itself that the student belongs to a particular minority community.
ii) Application complete in all respects shall be submitted to the Head of the Institution, being attended or last attended by the candidates and shall be addressed to an officer specified for this purpose by the Government of State/ Union Territory to which the student belongs, in accordance with the instructions issued by them from time to time.
TOP
Funding Pattern of the Scheme:
The Scheme will be implemented by the State Governments and Union Territory Administrations, which receive 100% central assistance from Government of India for the total expenditure under the scheme.
TOP
Subscribe to:
Posts (Atom)