Friday, June 6, 2008

துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி







துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி

துபாயில் நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சியினை சென்னை மணிமேகலை பிரசுரம் 06 ஜூன் 2008 வெள்ளிக்கிழமை மாலை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,

குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,

பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,

சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் ஸ்கை குருப் இயக்குநர் கீழை சீனா தானா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ஃபெமினா என்ற முஹம்மது அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரி மைந்தன், தமிழ்நாடு பண்பாட்டுக்கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சங்கமம் கலையன்பன், சுடர்வம்சம் ரகுராம், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், ஆசியாநெட் ஆசிஃப் மீரான், எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா, கோர்ஃபக்கான் உள்ளிட்ட இடங்களில் இளைஞர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

உலகமெங்கும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இங்கு குறைந்த கட்டணத்தில் தங்கலாம். உறுப்பினராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்

தொடர்பு எண்கள்

துபாய் : 04 2988151
பேக்ஸ் 04 2988141

ஷார்ஜா : 06 5225070

ஃபுஜைரா : 09 2222347

கோர்ஃபக்கான் : 09 2370886

மின்னஞ்சல் : uaeyha@emirates.net.ae
www.uaeyha.com

இந்தியாவிலும் இத்தகைய இளைஞர் விடுதிகள் உள்ளன.
இவற்றில் பல்வேறு வகையான முகாம்கள், பயிற்சிகள் நடத்தப்படு வருகின்றன.

http://www.yhaindia.org
Juniors Annual : Rs. 50/- (Below 18 years)
Seniors Annual : Rs. 100/- (18 years & above)
Seniors (For two years) : Rs. 200/-
Life : Rs. 1550/-

Youth Hostels Association of India
5, Nyaya Marg,
Chanakyapuri,
New Delhi - 110021

Telephone - 91 (011) 26110250, 26871969
Fax - 91 ( 011) 26113469
Email - mailto:info@yhaindia.org

தமிழகத்தில் மதுரை, கொடைக்கானல், ஊட்டி,சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த இளைஞர் விடுதிகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு மடல்

From: Rizwan Ahamed
To: imthias@imthias.com
Sent: Friday, June 6, 2008 9:22:40 AM
Subject: from rizwan from Australia

Assalamualaikkum Imthias bhai

How are you?.

I have immigrated to Sydney and living here for the past 5 months. Working here in IT field and settled well. Alhamdullilah.
Everything happened so fast that I was not able to say anyone.

I usually think about TAFAREG and still receiving mails but not actively looking into it.

I wish and pray that your groups social activities rise for the good cause of humanity and our community.

I used to fondly remember all the activities with which I participated.

Please convey my salaam to all TAFAREG members and its pity that I will no more be involved with any but still will be thinking about it and remember it.

Here there are communities like that for example Global Islamic Youth Centre (http://www.giyc.com.au) and here things are bit different.

There are many muslims here and MashaAllah mosques and we even pray at our work place.

Will be missing Ramadan and especially TAFAREG trip for Umrah during Ramdan.

Jazal Allah Khair and please keep me in the loop for any charity works or anything.
Allahhafiz


--
Best Regards
Rizwan
http://www.rizwan.in

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

பேரகான் கேட்டரிங் கல்லூரி
எஸ்.எம். பில்டிங்
அங்காளம்மன் சன்னதி தெரு
திருவாரூர் 610 002
மின்னஞ்சல் : paragon_panacea@yahoo.co.in
தொலைபேசி : 04366 325733

வழங்கும் படிப்புகள்

டிப்ளமோ இன் ஹோட்டல், ஹேட்டரிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

சான்றிதழ் படிப்புகள்

ஃபுட் புரொடக்‌ஷன்
ஃபுட் & பெவரேஜ் சர்வீஸ்
பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மெண்ட்
ஹவுஸ் கீப்பிங்

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

எம்பிஏ ( லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் )
டிப்ளமோ இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் பிரைட் பிசினஸ் மேனேஜ்மெண்ட்
சர்டிபிகேட் இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்

இப்படிப்புகள் சிங்கப்பூர் டைமெண்சன் கல்வி குழுமம் மற்றும் மலேசியாவின் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றது. மேலும் சென்னை லயோலா கல்லூரி தொழில்படிப்பு நிறுவனத்தின் இணைவு பெற்றது.

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில உதவும் நிறுவனம்

COLELGE OF ISLAMIC AND ARABIC STUDIES DUBAI
P O BOX NO 50106
ZABEEL ROAD
DUBAI

TEL : 04 396 1777
FAX : 04 396 1314

E mail : iasc@emirates.net.ae
College : www.islamic-college.co.ae

இக்கல்லூரியில்

பி ஏ, எம்.ஏ, பி.ஹெச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Thursday, June 5, 2008

Hidayaa (A Shariah-compliant Investment Concept)

Assalamualaikum WRWB!

Dear Sir/Madam,

I am pleased to introduce Hidayaa, a Shariah-compliant Investment opportunity in the Indian Stock Market.

Hidayaa (a Shariah-compliant investment concept), is a novel concept of investing in Indian stocks, brought to the Muslim community by Hidayaa Consultancy Services and Saaketa Consultants Limited (Corporate member of NSE, BSE & CDSL) having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.

This is a great opportunity for the Muslims to make the best out of the Indian Stock Market.

Following is a quick brief on Services of Hidayaa

Services

Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)

Please visit www.hidayaa.com for details




Wassalam,
Syed, Abdul Najeeb

Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323

இஸ்லாம் குறித்த இணையத்தளம்

http://www.tamilmuslim.co.uk


About Islamic-Invitaion.com
--------------------------------------------------------------------------------

http://www.islamic-invitation.com


This site allows you to do a search throughout all the books listed in many languages.

To the best of our knowledge, none of the books and images throughout our website are copyrighted. If you find any copyrighted material, please email us so that we can remove it, or secure permission to make it available here.

We pray that Allah, Almighty, record this effort as a good deed, done in defense of His religion (Islam) and solely for His pleasure, and that He make it reach and benefit those who need it most, and overlook our shortcomings and cover us all with His mercy in this world and purify us for the hereafter, Ameen.

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் இணையத்தளம்

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் இணையத்தளம்

www.go4english.com

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047

Wednesday, June 4, 2008

துபாயில் பொது நூலகம்

துபாயில் பொது நூலகம்

Dubai Municipality
Public Libraries Section
P O Box No 67
Dubai - UAE

Tel : 04 226 2788
Fax : 04 226 6226

E mail : libraries@dm.gov.ae
www.libraries.ae


வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாள்

Tuesday, June 3, 2008

அமீரகத்தில் பல்வேறு மொழி இதழ்கள் பெற

அமீரகத்தில் பல்வேறு மொழி இதழ்கள் பெற

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு மொழிகளில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார மற்றும் மாத இதழ்கள் பெற

மாலிக் நியூஸ் ஏஜென்ஸி
தபால் பெட்டி எண் 5449
துபாய்
தொலைபேசி : 04 265 9165
தொலைநகல் : 04 265 9665

வாடிக்கையாளர் சேவை : 04 2660 418

அபுதாபியில்

தபால் பெட்டி எண் : 7580
அபுதாபி
தொலைபேசி : 02 6767692
தொலைநகல் : 02 6764880
மின்னஞ்சல் : mnews@emirates.net.ae

அமீரகத்தில் இருந்து வெளிவரும் உர்தூ நாளிதழ்

அமீரகத்தில் இருந்து வெளிவரும் உர்தூ நாளிதழ்

டெய்லி அஷ் ஷார்க்

DAILY ASH-SHARQ


www.dailysharq.com

வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி

வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவ,மாணவியர் இலவசமாக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கவும்,ஏழைக் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவும் உடனடியாக அணுகவும்.

டாக்டர் சையத் எம்.எம்.அமீன்
தலைவர், ஏழை மாணவர் இல்லம்

செயலாளர்
ஏழைக் குழந்தை மற்றும் முதியோர் இல்லம்
36 ஜானி ஜஹான் கான் சாலை
ராயப்பேட்டை
சென்னை 600 014
தொலைபேசி : 28481344

ரியாத்தில் குறுகிய கால பயிற்சி

ரியாத்தில் குறுகிய கால பயிற்சி

ரியாத்தில் திருக்குர்ஆனை எளிய வகையில் அறிந்து கொள்ள உதவும் குறுகிய கால பயிற்சி நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகின்றன.

1.சனி, திங்கள் மற்றும் புதன்கிழமை - மாலை 8 மணி முதல் 9 மணி வரை

2. வியாழன் மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
வெள்ளி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

இப்பயிற்சி வகுப்புகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

மேலும் விபரங்களுக்கு

மௌலவி இப்ராஹிம்
uqchennai@gmail.com
055 777 9305
055 2048 163

Monday, June 2, 2008

ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி

ராமநாதபுரம் நேஷ னல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாயிஹா, 471 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். பாடவாரி யாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-93, ஆங்கிலம்-91, அறிவியல்-95, கணிதம்-99, வரலாறு மற்றும் புவியியல்-93. மாணவி பாயிஹாவின் தந்தை சகுபர் சாதிக், தாய் ஷபீகா ஆகியோர் டாக்டர்கள். பாயிஹாவின் சகோதரி தஹ்சினீ நிலோபர், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து மாணவி பாயிஹா கூறுகையில், `பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். பின்னர் மருத்துவம் படித்து சமூக சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.

ஐந்தாம் ஆண்டில் மக்கள் உரிமை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப் பூர்வ வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் உரிமை மே 23 -29 இதழ் முதல் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

மக்கள் உரிமையின் பணி தொடர வாழ்த்துக்கள்

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை

முக்கிய அறிவிப்பு

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவைக்கு கடந்த ஜன்வரி 2008 இதழில் நிர்வாகக்குழுவை அறிவித்து இருந்தோம்.

அதைத் தொடர்ந்து குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவையில் இணைந்து பணியாற்ற விண்ணப்பம் வேண்டி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.

விண்ணப்பத்தினை கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்து/எழுதி முழுமையாக பூர்த்தி செய்து தபால் / ஃபேக்ஸ் / இ மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் குர்ஆனின் குரல் வாசகர் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

அமைப்பாளர்

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவைக்கான மாதிரி விண்ணப்பம்

தலைமைச் செயலகம் : புனித மக்கா முகர்ரமா - சவூதி அரேபியா

கடிதத் தொடர்பு முகவரி :

குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை
குர்ஆனின் குரல்
எண் 38 தாசில்தார் பள்ளிவாசல் தெரு
மதுரை 625 001


பெயர் :
தந்தை பெயர் :
தற்போதைய முகவரி :
மாவட்டம் :
மாநிலம் / நாடு :
வயது :
சொந்த ஊர் முகவரி :
செல்போன் :
அலுவலக தொலைபேசி :
இல்ல தொலைபேசி :
பேக்ஸ் எண் :
இ மெயில் :
இணையத்தளம் :
தொழில் :
ச்முதாயச் சேவைகள் பற்றிய குறிப்புகள் :
குர்ஆனின் குரல் சந்தா எண் :
குர்ஆனின் குரலுக்கு எந்த ஆண்டிலிருந்து சந்தா ?

உறுதி மொழி

குர்ஆனின் குரல் வாசகர் பேரவையில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். குர்ஆனின் குரல் வாசக பேரவையின் கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க அல்லாஹ்வின் பெயரால் உறுதி கூறுகிறேன்.

இப்படிக்கு

தேதி :

அரபுக் கல்லூரிகள்

அல் ஜாமிஅத்துல் ஹமீதிய்யா அரபுக் கல்லூரி
நிர்வாகம் : நாகூர் கல்வி அறக்கட்டளை
எண் 23 யாஹுசைன் தைக்கால் தெரு
நாகூர் 611 002
நாகப்பட்டிணம் மாவட்டம்
தொலைபேசி : 04365 251267
98 420 11211
98 436 55883

ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை 608 303
கடலூர் மாவட்டம்
தொலைபேசி : 04144 269079
துவக்கம் ஹிஜ்ரி 1281 ஈஸவி 1864

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
நீடூர் நெய்வாசல் 609 203
நாகப்பட்டிணம் மாவட்டம்

நிஜாம் பாக்கு

நிஜாம் பாக்கு

நிஜாம் பாக்கு

முகவரி

எஸ்.ஏ. சபியுல்லா & கோ
தபால் பெட்டி எண் 14
புதுக்கோட்டை 622 003

ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்

ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்

Al Hussam Travel & Tours India ( P ) Ltd
No 163/1 North Usman Road
T Nagar
Chennai 600 017

Tel : 28141837 / 281 40 836
Kader : 9940347986

TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 3 DeMellows Road
Choolai
Chennai 600 112
Tel : 2669 1669 / 1779 / 1889
Fax : 2669 1505

TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 45 Masjid Street
Mumbai - 400 003
Tel : 2346 0721 / 6058 / 8501
Fax : 2346 8076

Al Amanath Haj Service India (P) Ltd
Meco House
No 47 Anna Salai
( Near Devi Theatre )
Chennai - 600 002
Tel : 28594441 / 4442
Cell : 98 414 49256
E-mail : alamanath@alamanath.com
alamanathhajservice@gmail.com
www.alamanath.com


Al Noor Haj Services
No 11/8 Chinnaya Street
Pattukottai - 614 601
Tel : 04373 - 255 275
Cell : 98 424 31557

Bushra Haj Services
No 229/1 Lingi Chetty Street
First Floor
P O Box No. 220
Mannady
Chennai - 600 001
Tel : 2523 3853
Fax : 2527 9088
Cell : 94440 87959
E mail : umrahaj@bushrahaj.com
www.bushrahaj.com


Dheen Haj Services
No 25 Nageswaran North Street
Kumbakonam - 612 001
Tel : 0435 - 243 2684
Fax : 243 1176
E-mail : dheenhaj@yahoo.com
Web : www.dheenhajindia.com

Kalandar Haj Travels
No 3312 South 2nd Street
Pudukottai 622 001
Cell : 9443252614 / 94436447001

Millath Haj Service
No 5/1 Habibullah Road
T Nagar
Chennai 600 017
Tel : 42124020/28345097
Cell : 98 410 37786
E-mail : info@millahhajservice.com
www.millathhajservice.com

Moulana Haj Services
No 65 Ponnappa Street
Purasaiwalkam
Chennai 600 084
Tel : 2641 4692
Cell : 94441 58283
E-mail : moulana_imdadullah@yahoo.com
www.moulanahajservice.com

Taqwa Haj Service
No 3 Post Office Street
Chennai 600 001
Tel : 044 25 22 99 22
Fax : 044 25 22 99 33
Cell : 94443 60006/94441 94158

Al Fathah Haj Services P Ltd
No 82 C Customs Road
Kayalpatnam 628 204
Tel : 04639 280922
Cell : 94431 26922
E mail : alfathah_hajservice@yahoo.com
Chennai :Broadway 25220526

குர்ஆனின் குரல் மாத இதழ்



குர் ஆனின் குரல்
த.பெ.எண் : 250
எண் 38 தாசில்தார் பள்ளிவாசல் தெரு
மதுரை - 625 001

தொலைபேசி : 0452 - 699 1 333
அலைபேசி : 94 867 29191
ஃபேக்ஸ் : 0452 - 2322 672

மின்னஞ்சல் : quraaninkural@sancharnet.in

துவங்கப்பட்ட ஆண்டு : 1958

நிறுவனர் : அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி ( ரஹ் )

ஆசிரியர் & வெளியிடுபவர் :

மவ்லானா முஃப்தீ அல்ஹாஜ் ‘ அஸ் அதுல் மில்லத் ‘
அ. முஹம்மது அஷ்ரஃப் அலீ மன்பயீ

சந்தா விபரம்

ஓராண்டு ரூ.120

தனி இதழ் : ரூ. 10

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா


கீழக்கரை, ஜுன்.2-

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த உணவு விடுதியான யும்மி இந்தியன் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக தமிழர்கள் அமைப்பின் நிர்வாகி பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார். செயலாளர் சைபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

செந்தில், மதுக்கூர் அன்வர்.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தமது ஏற்புரையில் அமீரகத்தில் கணினியில் தமிழ் எனும் நன்னோக்கோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழில் ஆர்வமேற்படும் வண்ணம் தமிழ் பயிற்சி வகுப்புகள், உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்தினார்.

ஹமீது யாசின் நன்றியுரை கூறினார்.

தொடர்பு முகவரி :

அமீரகத் தமிழர்கள் அமைப்பு துபாய்
தபால் பெட்டி எண் 86776
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
மின்னஞ்சல் : etadxb@yahoo.com











Sunday, June 1, 2008

சென்னையில் இஸ்லாமிய சொற்பொழிவு

இஸ்லாமிய சேவை மையமும் அல்-கவுஸர் கல்விக் கழகமும் இணந்து சென்னை ராணி
சீதை மண்டபத்தில் நடத்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியில்
ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த முனைவர் தவ்ஃபிக் சவுத்ரி, "21ம் நூற்றாண்டில்
நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிலிருந்தே தொடங்க வேண்டும்" என்கிற
தலைப்பில ஓர் அற்புதமான் உரை நிகழ்த்தினார். ஆங்கிலமும், அரபியும் அவர்
நாவில் நர்த்தனம் ஆடின. திருக்குரானிலிருந்தும், நபி மொழியிலிருந்தும்
மேற்கோள்கம் சரமாரியாக வந்து விழுந்தன.

யாரையும் ஏசாமல், திட்டாமல், சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கிளப்பி நம்மைக்
குழப்பாமல், காரண காரியங்களோடு நிகழ்த்தப்பட்ட் ஒரு சொற்பொழிவு
மனதுக்கு நிறைவான் ஒரு மகிழ்வைத் தந்தது.

ஆஸ்த்ரேலியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் பிறகு படிப்பதையே
தொழிலாகக் கொண்டு பல்வேறு விஷயங்களில் முதன்மையாகத்தேறி
பட்டங்கள் பெற்றிர்ருக்கிறார். என்றாலும் மதினா பல்கலைக் கழகத்தில்
இஸ்லாமிய ஷரியாவில் ஆய்வு நடத்தி சந்து ப்பெற்றதையே பெறுபேறாகக்
கருதுகிறார்.

இவர் நடத்தி வரும் அல்-கவுஸர் கல்விக் காழகம் இஸ்லாம் பற்றிய பல்வேறு
அம்சங்களை பாடத் திட்டமாக வகுத்து ப்ட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதை நீங்கள் அத்தனையையும் ஒன்றாகப் படித்து பட்டம்
வாங்கலாம். அல்லது இடைவெளி விட்டு ஒவ்வொன்றாகப் படித்து
பட்டயம் வாங்களாம்.

மே 31ம் தேதி மற்றும் ஜூன் முதலாம் தேதிகளில் சென்னை அம்பாசடர் பல்லவா
ஓட்டலில் இஸ்லாமிய ஷரியா பற்றிய வகுப்புகள் நடக்கின்றன.
உணவு மற்றும் பாட உபகரணங்கள் உட்பட நபர் ஒன்றுக்கு ரூபாய் 950/-- நிறையப்
பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.க். அப்துஸ்ஸமது அவர்களின் புதல்வி ஜனாபா
ஃபாத்திமா முஸஃபர் ஆற்றிய தமிழ் உரையும் மிக நன்றாக இருந்தது.
அவரது கணவர் முஸஃபர் அஹ்மது தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.்


abjabin@gmail.com

Friday, May 30, 2008

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம் மன்னர்கள் எல்லா மன்னர்களைப் போலவும் போரிட்டனர். கொள்ளையடித்தனர். அவை மன்னர்களின் படைகளின் பொதுவான செயல்பாடு.

மன்னர்களுக்கு நாடும், செல்வமும், பெருமையும் குறியே தவிர, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகள், மதம் ஆகியவை பற்றி பெரிதும் கவலைப்பட்டதில்லை. இஸ்லாமியரை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியின் நன்றியுள்ள தளபதி இந்து.

அக்பரின் தளபதிகளும், அமைச்சர்களும் இந்துக்கள். ஒளரங்கசீப் எதிர்மறையாக அறியப்பட்ட அளவுக்கு, உபநிஷத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்த அவரது சகோதரர் தாரா அறியப்படவில்லை.

தவறாக இஸ்லாமியர்களாலும் புரிந்து கொள்ளப்படும் இந்த ஜிகாத் என்ற வார்த்தையின் உண்மைப் பொருள், ‘மனிதன் தன் உள்மனதுடன் நடத்தி வெல்லும் போரே’ என்கிறது திருக்குரான்.

1901ல் மெக் கென்லி துவங்கி ஜான் எப் கென்னடி வரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரையும் கொன்றது இஸ்லாமியர் அல்ல. ஆஸ்திரியாவின் ஆர்ச் ட்யூக் பெர்ட்டினான்ட் படுகொலை ஐரோப்பாவையே உலுக்கியது அது முஸ்லிம்களின் செயலல்ல.

இந்திய விடுதலைக்குப்பின் ‘அப்துல்லா’ என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மாவைக் கொன்ற மதவெறியன் முஸ்லீம் அல்ல. இந்தியாவின் நூற்றாண்டுப் பகைமைக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பும், குஜராத் படுகொலையும் இஸ்லாம் வன்முறைக்கு முன்னோடிகள் அல்ல. ராஜீவ் காந்தியையும், இந்திராகாந்தியையும் கொன்றது இஸ்லாமியத் தீவிரவாதிகள் அல்ல.

காஷ்மீர், கலவரங்களுக்கு, பாகிஸ்தான் தூண்டுதலும், இஸ்லாமியரும் காரணம். ஆனால் காலிஸ்தான் வன்முறை, அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம், நாகலாந்து, தெலுங்கானா என எங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்களை காரணம் காட்டமுடியாது.

ஹிரோஷிமா, நாகசாகி, ‘நேபாம்’, பயலாஜிகல் ஆயுதம் என அழிவு விஞ்ஞானத்தை உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் பயன்படுத்தி அறிவியல் வளர்ப்பவர்கள் இஸ்லாமியர் அல்ல.

அமெரிக்காவில் 3 கோடி செவ்விந்தியரை, ஆஸ்திரேலியாவில் 4 கோடிப் பழங்குடியினரைக் கொன்றதும், இரண்டரை கோடி ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கடத்தியதும், தென்னாப்ரிக்க இனவெறியை ஆசீர்வாதம் செய்ததும் எந்த இஸ்லாமிய வன்முறையாளனும் அல்ல.

இந்த மாயையிலிருந்து விடுபடும்போது உண்மையான வன்முறையாளர்கள் யார்? உலகைத் தம் சுயநலத்திற்காக ரணகளமாக்கும் மனிதகுல எதிரிகள் யார் என்பதை உலகம் உணரும்.

எழுதியது ஜிம்ஷா எழுதிய நேரம் 2:50 PM 2 பின்னூட்டங்கள்


asalamone@rediffmail.com

தமிழ் இஸ்லாமிய மீடியா.காம்

Free downloads of valuable books from

TamilIslamicMedia.com

Shamaail-e-Tirmidhi : A Muslim can truly claim his love for Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, if he attempts to follow the manner and life-style of the messenger of Islam. We are given such an opportunity, after the reading of this book, for it enlightens the reader with the intimate aspect of Rasul Sallallahu Alayhi Wasallam's life.


Hisnul Muslim - Dua for All Occasions
Invocations from the Qur'an & Sunnah. Translation of Hisnul-Muslim. This is a very beautiful booklet consists of many authentic Dua's (supplications) for a Muslim to supplicate on a daily basis and on special occasions.


Also download...


1. Beautiful 3-D view of Mecca (Day)Format: zipSize: 2,424KB
2. Beautiful 3-D view of Mecca (Night)Format: zipSize: 2,043KB
3. Beautiful 3-D view of MadinaFormat: zipSize: 5,227KB
4. Beautiful 3-D view of Uhud MountainFormat: zipSize: 2,891KB
5. Beautiful 3-D view of Kuba MasjidFormat: zipSize: 3,800KB
6. Beautiful 3-D view of Masjid Qiblatain.zip





--
TamilIslamicMedia.com Your onestop source for quality Tamil Islamic audio, video and other media resources.

மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்
1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்
இதோ உங்கள்
www.tamilmuslimtube.com ல்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்" இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் (George L.Hart)!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

தமிழைத் தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய்

நேசித்து தமிழ் வாழ, வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் இடம்பெறுகிறார்.


தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா.ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.


இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகை-யில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர். தமிழ்மொழி பழமையான மொழி. தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ‌ரும் பெர்க்கிலி ப‌ல்க‌லையில் த‌மிழ் துறையில் ப‌ணியாற்றிவ‌ருகிறார். பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களுடனான‌ மின்காணல்..

இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது.

சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல.
- பேரா.ஜியார்ஜ் ஹார்ட்




1996-ல் 'தமிழ்ப் பலகை"(Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர்! நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக/நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?

"1996-ல் 'தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றபிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அது எங்களின் தென் ஆசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அத்தியாவசியாமாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.

தாங்கள் அழகுபடுத்திக்கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கைபோல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?

உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பது ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்-தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது.

வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர்- அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
பெர்க்கிலியில் தமிழ் விழா என்று வருடம்தோறும் நடத்தி வருவதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்வதை வரவேற்கிறோம்.

7 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென் ஆசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின்கண் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது.
இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான் இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கக்பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும் அதன் சொற்களையும் மஸ்கிருதத்ததிலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளதுதான் ஆனால் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். எப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்னபோது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என் திறன்கள்–என்னிடம் திறன்கள் இப்பினும்–அவை மொழிகளைக் கற்றுக்கொள்வதில்தான் இருந்தன.

சமஸ்கிருதத்தின் பால் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழைமையான வளம் மிக்க இலலக்கியம் இருக்கிறது.

நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்வேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி.

ஏன் சமஸ்கிருத்தத்தில் மிகவும் சிக்கல்மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல்தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).

கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?

தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிமுக்கிய வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. துரவதிர்ஷ்டவசமாக தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்ககியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையத்தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணையத்தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இது செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.

பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக்கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?

எனது அடிப்படைக் கருத்துக்களை நான் திருத்திக்கொள்ளவில்லை. மொழி பெயர்ப்புகள் நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன். நான் மொழிபெயர்க்கும்போது இங்கும் அங்குமாக சில துரவதிர்ஷ்டவசமான தவறுகளைச் செய்தேன் – தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும்போது, அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வவின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென் இந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக்கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகிவிட்டது. பருவ மழைக்காலத்தின்போது பிரிந்திருத்தல், மற்றும் தூதுவிடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

தமிழகத்தில் சாதிமதங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். அவர் அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார். அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதை ஆழமாகக் கவர்ந்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக்கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக ஆக ஆக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்தது. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.


நன்றி:தமிழோவியம்.

drimamgm@hotmail.com

சென்னை கிரஸெண்ட் பள்ளி - சில அனுபவங்கள்

Dear Brothers Assalau Alaikkum

Please have a look and spend two minutes to read the attachment, again the opportunity is knocking our door for the admissions at Crescent School at Chennai.
If any one wants to utilize this opportunity, feel free to call me or send your application directly to Crescent School.

Crescent School
Vandalur, Chennai – 600 048 . India
Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info
With Regards

M.Kareem
0551038810
சவுதி அரேபியா

Dear brothers:

Assalamu Alaikum.

Thank you very much for forwarding the admission notification of Crescent School, Vandaloor, Chennai. Even Though this is a good opportunity to educate your sons in an Islamic Environment, you should be prepare for the following:

a) your son should be passed with good marks as this school has some minimum criteria for admissions irrespective of religion.
b) you should be wealthy enough to pay according to their fee structure.

I have had a bad experience, when I have approached this school for my son's admission. He has completed his schooling in Abu Dhabi. He has passed his 10th Std. at CBSC syllabus with 66.5% of marks. Being a resident of Chennai, I have gone to Crescent school for admission directly. My son's application rejected since he has got less marks. Their criteria was 70%. I have argued with them vehimently. But no use. In the meantime, one student from Kerala given admission. He has passed in Kerala State Board examinations and had abundant marks to meet their criteria. I have told them that passing CBSC syllabus is very difficult and it has no comparison with state boards. They have rejected my claim stating that whatever syllabus they have studied, their concern is only the marks obtained.

Finally, I have returned back without admission to myson. In the meantime, I have got his admission is St. Ann's School, Porur, Chennai. He has studied there and completed his +2. Then he has studied in Dr. Abdul Hakeem College of Engineering, Melvisharam, Vellore and graduated in B.E. Mechanical Engineering - passed in First Class. Now he is working is Muscat as M&E site Engineer.

So, at the last, these type of instituions have been established in Tamil Nadu for the upliftment of minority communities (muslims). The lands and grants have been allocated for this. Irrespective of this, these instituions are not interested in the welfare of the muslim community. They will educate only the wealthy muslims who can afford their fees structure and criteria. Poor muslims have no place in their institutions..... etc...... etc.....

Wassalam,

A.S. Abdul Rauf, M.A. (Pub.Admin.).,
Administrator, Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (00971-2) 6023983 (Dir.)
Mob: (00971-50) 5310-726
aabdulraguf@adnoc.com

Assalaamu alaikum

Anybody studied abroad or their parents employed abroad is considered as wealthy and and I agree to the fact. if your priority was to educate your son in that school you would have sold your properties to accomplish it. Probably you did not feel worthy of it. Onus is upon you.

Everybody has the justifiaction on their side.
May allah reward you for your patience, Alhamdulillah, your son is good position where you are able to do that. May be another good/poor muslim might have got that oppurtunity.

By the way, cresent college is within 3 top college of the university.

May allah guide us to right path.

Wasalaam
Khalid
khussain75@hotmail.com

Dear brothers and sisters
Assalamu Alaikkum
I too had the same bitter experience when
I wanted to get admission for my son in Crecent School
as brother Rawuf had.With the grace of Allah he is
successfully doing his pilot training in Canada
ALHAMDULILLAH.
I am the former Principal of a Govt
College,Madurai.In my 36 years of teaching experience
hat I can tell is there is nothing to be proud of
selecting students with high marks and producing fine
results which need no teaching or school's
efforts.Best students learn by themselves.
Secondly as all muslims kmow that Sachar
report to Govt has brought out the fact that status of
muslims is poorer than that of SCs and STs.I feel
these type of schools also have been the indirect
cause for this worst state of affairs.
Thirdly though schools are run with profit
motive nowadays,we muslims are answerable to ALLAH,we
have to do our best in developing educational
standards of muslims as a whole and especially of
women.
Finally I plead every muslim of Universe
to contribute something to achieve this goal,Insha
Allah we muslims will prove that we are not inferior
to anyone on earth.
Wassalam
A.K.THASHREEF JAHAN
FORMER PRINCIPAL
SRI MEENAKSHI GOVT COLLEGE FOR WOMEN,
MADURAI
0452-4353444
9344150951
syedfazluddin@yahoo.com

Thursday, May 29, 2008

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிய

10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 30-05-2008 காலை 9.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

http://tnresults.nic.in
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
www.timeschennai.com
www.chennaivision.com
www.indiaresults.com
www.tnagar.com
www.results.sify.com
www.squrebrothers.com
www.results.southindia.com
www.worldcolleges.info

message from

S.M. Arif Maricar
http://www.tmcaonline.com
http://arifmaricar.blogspot.com

Wednesday, May 28, 2008

சென்னையில் சொற்பொழிவு

சென்னையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

சென்னையில் பொதுமக்கள் பங்கேற்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி 30.05.2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை, 603 அண்ணா சாலையில் அமையப்பெற்றுள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் அல் கவுதர் நிறுவன இயக்குநர் ஷேக் டாக்டர் தௌபீக் சௌத்ரி, இஸ்லாமிய தகவல் மைய துணைத்தலைவர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் ஆகியோர் 21 ஆம் நூற்றாண்டு எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

மேலும் விபரமறிய

www.alkauthar.org

மேலும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் உள்ள அம்பாஸிடர் பல்லவா ஹோட்டலில் ஷேக் தௌபீக் சௌத்ரி பங்கேற்கும் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் பெற : 98 410 37786 / 93 810 53184





துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

Islamic Information Centre

Tel : 04-3986950

Fax : 04- 3986957

P.O.Box : 25020 -Dubai UAE

info@islamicinfo.org.ae

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

http://azadibachaoandolan.freedomindia.com/

பி.எட். தமிழ் வழியில் பயில.........

பி.எட். தமிழ் வழியில் பயில.........

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய விருப்பப் பாடங்களுடன் அறிமுகப்படுத்துகிறது.

TAMILNADU OPEN UNIVERSITY
DOTE Campus
Chennai 600 025
Tel : 044 2235 3522 /2235 2898 / 2220 0506
Fax : 044 2220 0601 / 22220 0606
www.tnou.ac.in

Tuesday, May 27, 2008

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம் சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

http://www.tnrd.gov.in/

புதிய காற்று மாத இதழ்

புதிய காற்று மாத இதழ்

தொடர்புக்கு

புதிய காற்று
ஷிஃபா காம்ப்ளக்ஸ் முதல் மாடி
142 வடக்கு வெளி வீதி
யானைக்கல்
மதுரை 625 001

நிறுவனர் : எஸ். ராஜாஹஸன்
ஆசிரியர் : ஹாமீம் முஸ்தபா
99524 00322
பொறுப்பாசிரியர் : சங்கர்
உதவி ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்
98421 15801

மின்னஞ்சல்

shifa_media@yahoo.co.in

www.puthiyakaatru.keetru.com
www.thamizham.net

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் ‘துபாய்' குறித்து நூலொன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற இருக்கின்றன.

துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும்.

தொடர்புக்கு

பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047

Scholarship

With the mission of ensuring world-class education to meritorious students across all economic strata, SSN College of Engineering, established by HCL founder Shiv Nadar, has decided to give scholarships to 20 Plus Two first rank holders from rural government higher secondary schools in the State.

Students selected for this scholarship, amounting to Rs. 22 lakh per year, will get total financial assistance for the entire duration of their study at the college, including their hostel expenses.

A statement from the college, already offering over 400 scholarships, said eligible candidates can get the applications free by sending their requisition letter with copy of mark statement latest by May 26 to Subramaniann, Administrative Officer, SSN Trust, 211/95, V.M. Street, Mylapore, Chennai - 600 004. Ph. - 044 - 24986474. E-mail: subramaniann@ssn.edu.in

The requisition letter should carry details about the applicant's family, proof of having come first in the school and other details. Applications should reach the SSN Trust by June 4.

Monday, May 26, 2008

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால் கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107


http://niduronline.com/?p=559

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி

சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.

இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.

Sunday, May 25, 2008

தமிழக பல்கலைக்கழகங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாகையூர்
திருச்சி சாலை
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 0462 227620
www.tamiluniversity.ac.in

கல்வியியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 04362 - 227782 / 226720
www.tamiluniversity.ac.in

அந்தமானுக்கு கப்பலில் செல்ல

அந்தமான் மற்றும் நிக்கோபார் அட்மினிஷ்டிரேஷன்
டைரக்டரேட் ஆப் ஷிப்பிங் சர்வீஸஸ்
( யூனியன் பிரதேச அரசு )
17 ஜவகர் பில்டிங்ஸ் 2வது மாடி
ராஜாஜி சாலை
சென்னை 600 001
தொலைபேசி : 2522 6873

பொறியியல் கல்லூரிகள்

Adhiyamaan College of Engineering
Dr M G R Nagar
Hosur 635 109
Krishnagiri District
Tel : 04344 261025/260570/261002
Fax : 04344 260573

E mail : aeri_admission@yahoo.com
info@adhiyamaan.ac.in
www.adhiyamaan.ac.in


Chennai Office :

Madras Institute of Social Science
621 Anna Salai
Khiviraj Motors Bldg
Chennai 600 006
Tel : 044 28295110 / 2829 3218 / 2829 3112
Fax : 044 2829 5110

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

தமிழ் அறிஞருக்கு ரூ. 1.5 லட்சம்
சிறந்த புத்தகத்துக்கு ரூ. 1 லட்சம்

அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக இந்த அண்டும் ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.

ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24 ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

காக்கைச் சோறு' என்ற நூலை கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.

கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.

ஜுன் 30 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

அறிஞர் பெருமக்களைக் கொண்ட ஒரு தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.

பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் விபரம் பெற

ஆதித்தனார் இலக்கியப் பரிசு
தினத்தந்தி
சென்னை 600 007
என்ற முகவ்ரிக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

விவரம் - விதிகள்

1. அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் இலக்கியப்பரிசுகளை தினத்தந்தி நாளிதழ் வழங்குகிறது.

2. மொத்தப் பரிசுத் தொகை இரண்டரை லட்ச ரூபாய்

3. அத்தொகை தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கு ஒரு லட்ச ரூபாய் என்றும், வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய முதிய தமிழ் அறிஞர் ஒருவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் என்றும் பிரித்துக் கொடுக்கப்படும்.

4. ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

5. தேர்வுக்குழுவின் தேர்வே முடிவானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல.

6. பரிசைப் பகிர்ந்து அளிக்க தேர்வுக்குழுவிற்கு உரிமை உண்டு

7. பரிசுத்திட்டம் பற்றி நேரடித் தொடர்பும், கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக்கூடாது.

8. விதிகளை மாற்றவோ, புது விதிகளை சேர்க்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.

9. ஜுன் 30 ஆம் தேதிக்குள் ஆதித்தனார் இலக்கியப் பரிசு, தினத்தந்தி, சென்னை 600 007 என்ற முகவரிக்கு நூல்கள் / தமிழறிஞர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

நூல்கள்

10. கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாத்துறை நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

11. ஒருவர் எத்தனை நூல்கள் ( தலைப்புகள் ) வேண்டுமானாலும் அனுப்பலாம்.

12. அச்சேறிய நூல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு நூலிலும் 6 பிரதிகள் அனுப்ப வேண்டும். எந்தத் துறையைச் சேர்ந்த நூல் என்பதை ஒவ்வொரு பிரதியிலும் குறிப்பிட வேண்டும்.

13. பரிசுக்குரிய ஆண்டுக்கு முன்னதாக 3 ஆண்டுக்குள் ( 2005,2006,2007 ) முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும்.

14. எழுதிய ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் அல்லது பதிப்பாளர் நூல்களை அனுப்பலாம்.

15. நூல் 192 பக்கத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். ( கவிதை என்றால் 160 பக்கத்துக்குக் குறையக்கூடாது ) சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். தழுவலாகவோ, மொழி பெயர்ப்பாகவோ இருக்கக்கூடாது.

16. ஆசிரியரின் சொந்த முயற்சியால் எழுதப்பட்ட நூல் என்ற உறுதிமொழியுடனும், ஆசிரியரின் கையொப்பத்துடனும் நூலை அனுப்ப வேண்டும்.

17. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.

18. ஒருமுறை பரிசீலனைக்கு அனுப்பிய நூல்களை மறு ஆண்டும் அனுப்பலாம்.

19. ஒருமுறை பரிசு பெற்றவருக்கு மீண்டும் பரிசு வழங்கப்படமாட்டாது.

தமிழறிஞர்கள்

20. தமிழ்த் தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் பெயர்களை எவரும் பரிந்துரை செய்யலாம். அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். பிறந்த நாள் அல்லது வயது குறிப்பிட வேண்டும்.

21. அறிஞர் பெருமக்கள் தாங்களும் விண்ணப்பிக்கலாம். தங்கள் பணிகள் பற்றிய விவரங்களைத் தகுந்த சான்றுகளுடன் அனுப்ப வேண்டும்.

22. பெயர்களைப் பரிசீலனை செய்து, பரிசுக்குரிய ஒரு அறிஞரைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

Saturday, May 24, 2008

திருச்சி - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு - புகைப்படங்கள்




www.alkauthar.org

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu,

Dear friend,

I hope that this email finds you in the best of health and emaan. I am Tawfique Chowdhury, Director of AlKauthar Institute [http://www.alkauthar.org] sending you this email to update you on an exciting event taking place in Chennai at the end of the month of May – the first AlKauthar course in India in Chennai entitled: "The Mark of a Jurist" – The amazing rules of fiqh! [Read more]

ABOUT ALKAUTHAR
As you are aware, AlKauthar is a non-profit educational institute that offers intensive weekend courses in various countries around the world such as UK, Australia, South Africa and now launching in India inshaAllah. Courses are delivered in professional venues by prominent and well known international speakers – many of whom you met at the last Peace Conference in Chennai. Infact AlKauthar courses are so popular mashaAllah that we have over 3,500 unique students that have attended our courses worldwide and our courses are frequently packed out. In fact, we are the largest provider of Islamic intensive courses in the UK walhamdulillah with a student base running into the thousands. [http://www.alkauthar.org]
Why are AlKauthar courses so popular? Because we do our homework so that we can provide you with a fantastic course experience. Whether it be:
¨ the knowledge and fantastic quality of the course instructor,
¨ the ability of AlKauthar instructors to condense so much knowledge and information into an exciting knowledge filled single weekend course,
¨ the comprehensive notes,
¨ the modern teaching methodology,
¨ the use of IT equipment,
¨ the student portal that allows for follow-up after the course,
¨ the internet forums setup for answering questions from the students [http://forums.alkauthar.org/],
¨ the exams after the course so that the student can receive credits for an AlKauthar diploma and degree,
¨ the fantastic experience of studying together with friends,
¨ studying Islam in a fun and engaging environment from a world renowned Islamic orator and lecturer
… rest assured that your course experience with AlKauthar will be an event that you will always cherish inshaAllah.
AlKauthar Institute employs some of the world's most prominent speakers to teach its courses, like Sh Waleed Basyouni, Sh Yasir Qadhi, Sh Yassir Fazaga and many others who are all prominently featured on Dr Zakir Naik's Peace TV. AlKauthar is endorsed by many scholars worldwide and has their support. So you can be rest assured that you are getting the very best of authentic knowledge in the highest quality education style currently available in the Islamic education field.

THE FIRST COURSE IN CHENNAI: THE MARK OF JURIST
InshaAllah, in a few days, you will be receiving an email from us on the first AlKauthar course in Chennai – the Mark of a Jurist on the 31st of May – 1st of June 2008. I will be delivering the course myself inshaAllah. I am sure you will find the course a fantastic experience. AlKauthar students agree that there is rarely a more beneficial, stimulating and engaging course that AlKauthar delivers. Please ensure that you enroll online as soon as possible so that your seat is booked, as we anticipate strong demand inshaAllah! [Enroll online now]

ALKAUTHAR NEEDS YOU
At this time, AlKauthar needs your support to ensure that the course is a success. Please help us enrich lives through knowledge by doing the following:
¨ Send this email out to 10 of your friends and all your email lists that you have access to. Remember: You will have the reward of anyone that you guide to this knowledge.
¨ Send us 10 email addresses of your friends who may be interested in attending this course. Please email the addresses to us to: chennai@alkauthar.org
¨ If you can help with spreading the word, organizing marketing by spreading AlKauthar posters in various mosques in Chennai, distributing marketing material etc.. please email us at chennai@alkauthar.org
¨ We need your duas to make this concept successful in India. Truly, dua is the weapon of the believer!

NEED MORE INFO?
Please do not hesitate to use the following sources for more information:
¨ Check out our website at http://www.alkauthar.org
¨ To contact us, please call the following numbers: Sisters - 9381053184, 9710442030; Brothers - 9841037786, 9444010185
¨ To enroll for the Mark of a Jurist course in Chennai on the 31st May – 1st June 2008, please go to http://www.alkauthar.org/enrol.asp?Chosencourse=08_Che_MOJ
¨ If you would like to contact us or have any specific questions, then please do not hesitate to email us on chennai@alkauthar.org
Jazakallahulkhair and I ask Allah to keep us sincere in this endeavor and make it purely for His cause. Ameen.

Tawfique Chowdhury
Director
AlKauthar Institute and Mercy Mission
www.alkauthar.org
www.mercymission.org.au

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT
1-8-353 to 355, Begumpet, Beside Old HUDA Office, Secunderabad - 500 003, A.P., India

Phone Nos. (0091) (40) 27907680 / 27901426 Fax: (0091) (40) 27901239

Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org

(Registration No. 010230673 of Foreign Contribution (Regulation) Act, 1976 )


Assalamu Alaikum!

Re: Distribution of Uniforms and note books to poor students studying in Government Schools.

Education is the ladder which can take one to the highest position in life. This is the reason why Prophet Muhammad (SAS) emphasized the need of education time and again.

Foundation for Economic and Educational Development â€" FEED is striving hard for the past few years to meet the educational needs of the community by providing facilities for school education and also by giving scholarships for higher studies to poor and meritorious students. In addition to the 66 Urdu medium and 6 English medium schools run by FEED, it is felt necessary to provide school uniforms and note books to thousands of students studying in Government schools. As you are aware, the poorest of the poor children only will be admitted in the schools run by Government, in view of the nominal fees/free education.

These students can not afford to purchase note books and uniform because of the meager income of the family which is insufficient to feed the family members. As a result of this pitiable situation, these students develop inferiority complex since child hood itself, and the same will continue through out their life, leaving them in depression and make them inefficient, and frustrated in the entire career. Because of this reason, the drop-outs in class 8th, 9th and 10th are increasing year by year, as a result of which many of the seats in Minority Colleges are left unfilled. We feel it necessary to reduce the drop out rate and to see that these children continue their higher education, choose a professional career and lead a respectable life.

In the last academic year, we distributed school bags to these children. But the Teachers and Head masters advised us that, since many of these children are living in slums and attending classes with torn clothes, the distribution of uniform and note books will be more useful to them, so that they can come to the school in a dignified manner with proper clothing. Even though there are 27,000 students studying in 8th, 9th and 10th Classes in the city of Hyderabad, we are planning to cover 10,000 most deserving students in the coming academic year 2008-09.

To develop self confidence in these students from their child hood, and also to make them feel that they are second to none, we feel it necessary to provide them all possible help and facilities to continue their education uninterruptedly. Hence, we propose to supply them uniform and note books as per the following details:

Contd…2


- : 2 :-

Average cost of each set of uniform clothes and note books:

DescriptionIndian RupeesUS DollarsSaudi Riyals
a) Shirt and Pant for each boy200519
b) Shalwar and Khameez with dupatta for each girl200519
c) Cost of each note book
(10 note books per each student) Rs.14 x 10 =140140
413
Total Amount per each Student:
(Clothes + Note Books)340932


We request you to participate in this noble cause and support maximum number of children to continue their education in a dignified manner.

Kindly send your contribution in the name of “Foundation for Economic and Educational Development” through your personal cheques on the above address. Donors from outside India can pay through our Website: (www.feed-hyd.org) by using their CREDIT CARD which would be remitted to our account instantaneously.

Jazak Allah Khair

For Foundation for Economic and Educational Development

Ghiasuddin Babukhan
Managing Trustee


P.S.:- Please forward this e-mail to your friends and relatives.

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் ( முன்னாள் முதல்வர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை ) இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம் எனும் தலைப்பில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் 21.05.2008 புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.







Friday, May 23, 2008

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
























துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தொடர்புக்கு :


தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161

மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in