Wednesday, November 26, 2008

கேள்விகளால் ஒரு வேள்வி

கேள்விகளால் ஒரு வேள்வி

http://jazeela.blogspot.com/


துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஈமான் ஆண்டு விழா அழைப்பு

ஈமான் ஆண்டு விழா அழைப்பு

அன்புடையீர்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

ஈமான் ச‌ங்க‌த்தின் 33 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்த‌ன்று

02 டிச‌ம்ப‌ர் 2008
செவ்வாய்க்கிழ‌மை
காலை ச‌ரியாக‌ 10.00 ம‌ணிக்கு

துபாய் ம‌ம்ஸார் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

அது ச‌ம‌ய‌ம் பெரிய‌வ‌ர்க‌ளுக்கான‌ பொழுதுபோக்கு, சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌ விளையாட்டு நிக‌ழ்ச்சிக‌ளும் இருக்கின்ற‌ன‌.

என‌வே அனைவ‌ரும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து விழாவினை சிற‌ப்பிக்க‌ அன்புட‌ன் அழைக்கிறோம்.

குறிப்பு :

அனைவ‌ருக்கும் சிற்றுண்டி, ம‌திய‌ உண‌வு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.
தேரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள‌ டூரிஸ்ட் ப‌ஸ் நிலைய‌த்திலிருந்து காலை 9.00 ம‌ணிக்கு வாக‌ன‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

பூங்கா நுழைவு க‌ட்ட‌ண‌ம் ரூ. 5 ( ஐந்து ) த‌மிழ் உண‌வ‌க‌த்தில் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளுங்க‌ள்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ :

ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லா 050 7752737
காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888
முதுவை ஹிதாய‌த் 050 51 96 433
கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712

விழாக் குழுவின‌ர்

இந்திய‌ன் முஸ்லிம் அசோஸியேஷ‌ன்
துபாய்

தொலைபேசி : 04 266 1415
தொலைந‌க‌ல் : 04 266 4142
குறிப்பு : அலுவ‌ல‌க நிர்வாகிக‌ள் மொபைல் எண்ணில் ம‌ட்டும் தொட‌ர்பு கொள்ள‌வும்.

சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி (சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி)யில் படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21/11/2008 ஆம் நாள் துபை தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர்.தேவைப்படும்

நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

amsakabeer@hotmail.com

SUCCESS

1. SUCCESS IS GETTING WHAT YOU WANT, HAPPINESS IS WANTING WHAT YOU GET
2. WHEN YOU LOOSE, DONT LOSE THE LESSON
3. BE BOLD WHEN YOU LOOSE AND BE CALM WHEN YOU WIN
4.TO SAY NOTHING, ESPECIALLY WHEN SPEAKING, IS HALF THE ART OF DIPLOMACY
5.BEWARE THE BARRENNESS OF A BUSY LIFE -SOCRETES
6.IT IS NOT LIVING THAT MATTERS, BUT LIVING RIGHTLY -SOCRETES
7.THE ONLY TRUE WISDOM IS IN KNOWING YOU KNOW NOTHING -SOCRETES
8.BEAUTY IS A SHORT LIVED TYRANNY -SOCRETES
9.A FRIEND TO ALL IS A FRIEND TO NONE.
-ARISTOTLE
10.THE LESS YOU KNOW, THE MORE YOU BELIEVE -BONO

Tuesday, November 25, 2008

சிறந்த போலீஸ் force யார்?

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
--
M.M.Mohamed Ikbal
IT - Support Engineer,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

URGENT requirement

Asslamu Alaikum

URGENT requirement for following positions:

1. Bike Messenger (Gross Salary AED.2,800/-)
2. HR Assistant (Gross Salary AED.3,000/-)
3. Operations Assistant with excellent communication skills (Gross Salary AED.2,500/-)
Benefits : 1. Visa expenses will be paid by company
2. Overtime pay
2. 30 days paid annual leave with air ticket every year
Work Place : SAIF Zone, Sharjah
Pls. forward CV`s to : hr@rusaviation.ae

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, நவ.25-

கம்ப்ïட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் மென்பொருள்களில் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு `கணியன் பூங்குன்றனார்' பெயரில் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் அந்த நிறுவனத்துக்கு பாராட்டிதழ் வழங்கப்படும்.

இது தமிழ் வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருளாக இருக்க வேண்டும். தனியாளாகவோ, கூட்டு முயற்சியிலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்படலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பணமாக செலுத்தலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பலாம். அடுத்த மாதம் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, எழும்பூர், ஆல்க சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். 044-28190412, 13 ஆகிய தொலைபேசி எண்களில் விவரங்களைக் கேட்கலாம்.

இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=452489&disdate=11/25/2008

Holy Qur’an

Holy Qur’an
is my name
I am a book in elegant prints,
to know my name here are some hints
Holy Qur’an is My Name
Rich in cover and nicely bound
In hearts of Muslims I am rarely found
High on a shelf, I am kept
Forgotten there, I am left.
With respect I do get lots of kiss
My main point is what they always miss
Neglecting the message inside me
At times I am used for phony swear,
My true use is very very rare
A miracle I am that can change the world
All one has to do is understand my word.
I have wisdom
I have treasure
So much so there is no measure
I'm your savior,
I'm your guide
but who's there to take my ride
Right from wrong is my fame,
Holy Qur'an is my name.


"kavianban"KALAM
0097150-8351499
shaickkalam@yahoo.com

அதிகாலை

வீழ்வ‌து நாமாக இருப்பினும்...
வாழ்வ‌து த‌மிழாக‌ இருக்க‌ட்டும்

வ‌ண‌க்க‌ம்....
நான் நாங்க‌ள் ந‌ல‌ம்.
நீங்க‌ள் உங்க‌ள் குடும்ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் ந‌ல‌மா...
www.adhikaalai.com இணைய‌த‌ள‌த்தில் உங்க‌ள் க‌தை,க‌ட்டுரை,க‌விதைக‌ளையும்,
உங்க‌ள் ஊர்க‌ளில்,நீங்க‌ள் இருக்கும் இட‌ங்க‌ளில் ந‌டக்கும் நிக‌ழ்வுக‌ளை எங்க‌ளுக்கு
எழுதி அனுப்புங்க‌ள்.

editor@adhikaalai.com or veera766@gmail.com

த‌மிழ் ஈழ‌ க‌விதை,க‌தை,க‌ட்டுரைக‌ளுக்கு முன்னுரிமை
வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இல‌க்கிய‌ க‌ட்டுரைக‌ள் அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் எழுதி அனுப்புங்கள்.

குறிப்பு: தாங்க‌ள் அனுப்பும் க‌விதை,க‌ட்டுரை,க‌தைக‌ள் வெளிவ‌ராத‌வைக‌ளாக‌ இருக்க‌ வேண்டும்

அனைவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ளும் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌....

வாழ்த்துக்க‌ளுட‌ன்...

விடுதலைவீரபத்திரன்

அதிகாலை செய்தியாள‌ர் துபாய்

www.adhikaalai.com

Monday, November 24, 2008

தலித் முரசு - அக்டோபர் 2008

தலித் முரசு - அக்டோபர் 2008


இடப்பெயர்வில் அழியும் ஈழம் : பூங்குழலி

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது. காரணம் எரிபொருட்களின் விலை.

மன்னர்கள் கொடுங்கோலர்கள் என்பதற்கு அவர்களின் மநுதர்ம ஆட்சி முறையே சான்று: ஆ.சிவசுப்பிரமணியன்

வரி வாங்குதல் மூலம் நடைபெற்ற கொடுமைகள் தனி. திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது. அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தரமாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும்.இது ஓலை ஊழியம்.

வென்றது போராட்டம் - பின்னடைவும் பின்னிழுப்பும்: அழகிய பெரியவன்

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆறு ரிட் மனுக்கள் தொடுக்கப்பட்டு, மிக நீண்ட நீதிமன்றப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற ஆணையின் படி நிரப்பப்பட்ட பணியிடங்களை அரசு இன்று தாமே முன்வந்து நிரப்பியதாகக் கூறி விழா வைத்து நம்பச் சொல்கிறது. கோப்பையில் நெய் வழிகிறது என்றால், கேட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது! தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை இழக்கிறபோது தன்னை நாடி கெஞ்ச வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தாலோ, நானே செய்தேன் என்று தனது அதிகாரத்தை காட்டிக் கொள்கிறது. எப்படியானாலும் அதிகாரத்தின் காலடியில் தலித் மக்கள் எப்போதும் விழுந்து கிடக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம்.

சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட மறுப்பதேன்? : அசோக் யாதவ்

பொருளாதார அளவுகோலுக்காக வாதாடும் போது பிரகாஷ் காரத் பிரச்சனையின் ஆழத்துக்குப் போகவில்லை. இடஒதுக்கீடு என்பது வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கையோ, சமூக ரீதியில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அல்லது கல்வியைப் பரப்பும் நடவடிக்கையோ அன்று. அந்தஸ்து, அதிகாரம், சிறப்புச் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றின் உற்பத்தி நிலையங்களான அதிகார வர்க்கம், கல்வி, நிறுவனம், நீதித்துறை, வணிகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில குறிப்பிட்ட சாதிக் குழுக்களின் மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்தி, அதன்மூலம் சூத்திரர், ஆதிசூத்திரர், பழங்குடியினர் ஆகியோரின் சமூக விடுதலைக்கான தளத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையே இடஒதுக்கீடு.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்: சு. சத்தியச்சந்திரன்

ஒரு வழக்கின் பொருண்மைகளைப் (Fact) பொருத்தே அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். முன்தீர்ப்புநெறி (Law of Precedents) இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டாலும், முன் தீர்ப்பு இல்லையென்பதாலேயே ஒரு வழக்கில் கோரப்படும் தீர்வு வழங்கப்பட முடியாது என்பதல்ல. இதை சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில், கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும். இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும் படிக்க http://www.keetru.com/dalithmurasu/index.php

editor@keetru.com

win tv

win tv is telecasting gulfnews on tamil at 10 pm india time ,
i am handling it , if you come across any importan news in gulf and muslim world kindly mail me ,

note ;

#email must be in tamil and also enclose picture ,
#aviod tamilmuslim poltices in the news ,
#dont criticize any tamilmuslim poltices

post ur news at wingulfnews@gmail.com

yours
M.I. Yacoob (gulfnews editor)

yacoobmax@yahoo.com

Tamilnadu Kidney Research Foundation

Dear All,

Tamilnadu Kidney Research Foundation, a foundation called TANKER (Tamilnadu kidney Research Foundation), where they treat all kidney related problems free of cost. They even do Dialysis free of cost. Please forward this message and let People utilize this opportunity. It can help people who are in need. Don't neglect. Please forward the message. For further Details contact: 044 28273407 OR 044 28241635.

TANKER FOUNDATION
C/o Mrs. Latha A. Kumaraswami
17, Wheatcrofts Road , Nungambakkam,
Chennai - 600 034
INDIA .
(Ph:(+91)-044-28273407/(+91)-044-43090998)

http://www.tankerfoundation.com/ambas.htm

Sunday, November 23, 2008

Discover Yurself

Assalamu alaikum

please see the interview telecast by ITV, South Africa.
On Discover Yurself"

Purificationof Soul.

Here are the links for the youtube video

Part 1 http://www.youtube.com/watch?v=jLQptewnCIA
Part 2 http://www.youtube.com/watch?v=CtYv9ge9Jaw
Part 3 http://www.youtube.com/watch?v=2XgnJGMfKCo
Part 4 http://www.youtube.com/watch?v=HD2zGikg3l0


awskhan@gmail.com

www.tamilmuslimtube.com

அஹமது குத்புதீன் ராஜா
[ tamilmuslimtube@gmail.com ]
அவர்களின் அறிவிப்பு, தங்களின் பார்வைக்காக
பார்வார்ட் செய்யப்படிகிறது.

தங்களின் உறவினர்கள் நண்பர்களிடையே
இந்த செய்தியை எத்தி வைய்யுங்கள்.

அல்லாஹு ரஹ்மத்துக்களை நம் அனைவர் மீதும்
பொழிவானாக.

------------------------------------------------------------------
------------------------------------------------------------------

உறுப்பினர் ஆகுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!!!
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

Tamil Muslim Tube

http://www.tamilmuslimtube.com/

இந்த இணையதளம், தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே
பிரபலமானதற்கு முழுமுதற் காரணமான எல்லாம்
வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இந்த இணையதளத்தை மேலும் நம் மக்களிடையே
கொண்டு செல்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு நிச்சயம்
தேவை. அதற்காக இந்த இணைய உறுப்பினர்களிடையே,
இன்ஷா அல்லாஹ் முதல் பரிசு ரூபாய் 5000,
இரண்டாம் பரிசு ரூபாய் 3000, மூன்றாம் பரிசு ரூபாய் 2000,
ஆக மொத்தம் 10.000 ரூபாய் பரிசுடன்
ஒரு போட்டியை நடத்த எண்ணியுள்ளேன்.

இந்த போட்டி இந்த இணையதள உறுப்பினர்களுக்கு
மட்டும் தான்.அதற்காக மேலும் உறுப்பினர்கள்
சேருவதற்கு அவகாசமாக டிசம்பர் 1ம் தேதி
இன்ஷா அல்லாஹ் போட்டி அறிவிக்கப்படும்.
ஆதலால் உங்கள் உறவினர்கள் நண்பர்களிடையே
இந்த செய்தியை எத்தி வைய்யுங்கள்.

நம்மிடையே எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,
அனைவர் கருத்துக்களையும் பார்த்து, கேட்டு, அதை பகுத்தறிந்து,
பலவித வேற்றுமையில் "தமிழ் பேசும் முஸ்லிம்கள்"
எனும் ஒற்றுமை காண்பதே இந்த இணையதளத்தின்
முக்கிய நோக்கம்.

இந்த இணையதளத்தில் ஏராளமான சகோதர சகோதரிகள், தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்துக்களை பதிவு செய்தும், வீடியோக்களை பதிவேற்றம் செய்தும் ஒத்துழைத்துள்ளார்கள், அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியை கொடுப்பானாக!

இந்த சிறிய பணிக்காக என்னுடைய, எங்கள் குடும்பத்தினருடைய மற்றும் அனைத்து முஸ்லிம்களுடைய பாவ மன்னிப்பிற்காகவும்,இம்மை மறுமை வெற்றிக்காகவும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்து கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்

இவண்
உங்கள் அன்புச் சகோதரன்
கே.அஹமது குத்புதீன் ராஜா
email: tamilmuslimtube@gmail.com

Islamic Guidelines for Visitors to the Prophet Mosque

Islamic Guidelines for Visitors to the
Prophet Mosque

One of the most serious of evil deeds that violate its purity is openly doing acts of bidah and spoiling its atmosphere with myths and false ideas, and contaminating its pure land with the spread of articles which promote bidah, books which contain shirk, and all kinds of reprehensible and haraam actions which go against Islamic shareeah. The evildoer and the one who gives him protection are equally guilty of sin.
Visiting the Prophet Mosque is an act that is Sunnah; it is not an obligatory action and has nothing to do with Hajj, nor is it an action that is required in order for Hajj to be complete. All the ahaadeeth which say that it is connected to Hajj or that say that visiting the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) is connected to Hajj are fabricated and false. Whoever travels to Madeenah for the purpose of visiting the Mosque and praying therein, his intention is acceptable and his efforts will be rewarded. Whoever travels there only for the purpose of visiting the graves and seeking the help of their occupants, his intention is haraam and his actions are reprehensible.
It was narrated from Abu Hurayrah that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Do not travel to visit any mosques except three: al-Masjid al-Haraam [in Makkah], this Mosque of mine [in Madeenah] and al-Masjid al-Aqsa [in Jerusalem].” Narrated by al-Bukhaari, 1189; Muslim, 1397.
It was narrated from Jaabir (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The best places to which a person may travel are this Mosque of mine, and the Ancient House (i.e., the Kabah).” Narrated by Ahmad, 3/350; classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, 1648.
The visitor to this great Mosque should note that it is not permissible to seek blessing (barakah) from any part of the Prophet Mosque, such as the pillars, walls, doors, mihraab or minbar, by touching or kissing them. It is also not permitted to seek blessing from the Prophet hujrah (chamber) by touching it, kissing it, or wiping one's clothes against it or to circumambulate it. Whoever does any of these things has to repent and not repeat it.
It is prescribed for the visitor to Madeenah and for the one who lives there to go to the Mosque of Quba and pray there, following the example of the Prophet (peace and blessings of Allaah be upon him) and seeking the reward of Umrah.
It was narrated that Sahl ibn Haneef said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Whoever goes out until he comes to this mosque – meaning the Mosque of Quba – and prays there, that will be equivalent to Umrah.” Narrated by Ahmad, 3/437; al-Nasaa’i, 699; classed as saheeh by al-Albaani in Saheeh al-Targheeb, 1180, 1181.
According to Ibn Maajah: “Whoever purifies himself in his house, then comes to the Mosque of Quba and prays there, he will have the reward of Umrah.” Narrated by Ibn Maajah, 1412.
In al-Saheehayn it is narrated that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to go to the mosque of Quba’ every Saturday, walking or riding, and he would pray two rakahs there. Narrated by al-Bukhaari, 1191; Muslim, 1399
For the visitor to Madeenah, it is not prescribed to visit any other mosques in the city apart from these two, the Mosque of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) and the Mosque of Quba. It is not prescribed for the visitor or anyone else to head for a particular spot, hoping for blessing or to worship Allaah in that place, when there is no evidence from the Quraan or Sunnah concerning visiting that place and no evidence that the Sahaabah (may Allaah be pleased with them) did that.
It is not prescribed to go to the places and mosques in which the Prophet (peace and blessings of Allaah be upon him) or the Sahaabah prayed in order to pray there or to worship Allaah by offering duaas there etc., because the Prophet (peace and blessings of Allaah be upon him) did not enjoin that or encourage people to visit these places.
It is prescribed for men who are visiting the Prophets Mosque to visit the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) and the graves of his two companions Abu Bakr and Umar (may Allaah be pleased with them), and to send salaams upon them and make duaa for them. The way in which the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) is to be visited is that the visitor should come to the grave and face it and say
“Al-salaamu alayka ya Rasool-Allaah (Peace be upon you, O Messenger of Allaah).” Then he should move about a yard to his right and say salaams to Abu Bakr by saying, “Al-salaamu alayka ya Aba Bakr.” Then he should move a little further to his right, about a yard, and say salaams to Umar ibn al-Khattaab, by saying, ‘Al-salaamu alayka ya Umar.”
It is prescribed for men who are visiting Madeenah to visit the people buried in Baqee al-Gharqad and the martyrs of Uhud, to send salaams on them and to make duaa for them.
It was narrated that Buraydah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to teach them, when they went out to the graveyards, to say, “Al-salaamu alaykum ahl al-diyaar min al-mumineen wal-muslimeen, wa innaa in sha Allaah bikum laahiqoon. Nasal Allaah lana wa lakum al-aafiyah.
(Peace be upon you, O dwellers of these abodes, believers and Muslims. We will, when Allaah wills, join you. We ask Allaah to grant salvation to us and you).”
Visiting the graves is prescribed for two great purposes:
(i) So that the visitor may receive a lesson and reminder.
(ii) So that the person visited will benefit from the duaas and prayers for mercy and forgiveness that are offered for him.
Permission to visit graves is subject to the condition that no false words are spoken, the worst of which are shirk and kufr.
It was narrated from Buraydah from his father that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “I used to forbid you to visit graves, but now whoever wants to visit them let him do so, but do not utter any falsehood.” Narrated by al-Nasaa’i, 2033; classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, 886. Muslim narrated this also (no. 977), but without the phrase, “but do not utter any falsehood.”
It is not permitted to circumambulate these graves or any others, or to pray towards them or amongst them, or to perform acts of worship beside them such as reading Quraan, making duaa, etc, because these are means of associating others in worship with the Lord of all creation and taking them (graves) as places of worship , even if no mosque is built over them.
It was narrated that Aaishah and Abd-Allaah ibn Abbaas (may Allaah be pleased with them both) said: When death was approaching the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), he put a cloak over his face, and when he felt hot he removed it and said, “May Allaah’s curse be upon the Jews and Christians, for they took the graves of their Prophets as places of worship” – warning against doing what they did. Narrated by al-Bukhaari, 436; Muslim, 529.
And he (peace and blessings of Allaah be upon him) said: “The most evil of people are those upon whom the Hour will come when they are still alive and those who take graves as places of worship.” Narrated by Ahmad, 1/405. It is also narrated by al-Bukhaari in a mu’allaq report in Kitaab al-Fitan, Baab Zuhoor al-Fitan, 7067.
It was narrated that Abu Marthad al-Ghanawi said: I heard the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) say, “Do not sit on graves or pray facing towards them.” Narrated by Muslim, 972.
And it was narrated that Abu Saeed al-Khudri (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said, “All of the earth is a place of prayer apart from graveyards and bathrooms.” Narrated by Ahmad, 3/83; al-Tirmidhi, 317; classed as saheeh by al-Albaani in Irwa’ al-Ghaleel, 1/320.
It is not permissible to prostrate on graves, rather that is a kind of idolatry and ignorance, and a sign of intellectual deviation and backwardness. It is not permissible for the visitor to those graves or anyone else to seek blessings from them by touching them, kissing them, clinging with any part of the body to them, or to seek healing from its dirt by rubbing ones hands or face with it or to take anything from them in order to dilute it with water and wash oneself with it. It is not permissible for visitors to the grave or others to bury any part of their hair or body or handkerchiefs in them, or to put their pictures or anything else that they may have with them in their soil in order to seek blessing (barakah). It is not permissible to throw money or any kind of food such as grains etc. on them. Whoever does any of these things has to repent, and not do it again. It is not permissible to perfume them, or to swear to Allaah by their occupants. It is not permissible to ask of Allaah by virtue of their occupants or their status, rather that is a haraam kind of beseeching Allaah and is one of the means that lead to shirk. It is not allowed to build up the graves or erect any structure over them, because this is a means of veneration that leads to shirk. It is not permissible to sell food or perfume etc to one who it is known will use them for such seriously wrong actions.
Seeking the help of the dead or asking them for support or calling upon them and asking them to meet needs and to help alleviates calamity and to bring benefits and ward off hardships are all forms of major shirk which put a person beyond the pale of Islam and make him a worshipper of idols, because no one can relieve a person of worries and distress except Allaah alone with no partner or associate.
Allaah says (interpretation of the meaning): “Such is Allaah, your Lord; His is the kingdom. And those, whom you invoke or call upon instead of Him, own not even a Qitmeer (the thin membrane over the date stone). If you invoke (or call upon) them, they hear not your call; and if (in case) they were to hear, they could not grant it (your request) to you. And on the Day of Resurrection, they will disown your worshipping them. And none can inform you (O Muhammad) like Him Who is the All‑Knower (of everything” [Faatir 35:13-14]
“Say (O Muhammad): ‘Call upon those — besides Him whom you pretend [to be gods like angels, ‘Eesa (Jesus), ‘Uzayr (Ezra) and others]. They have neither the power to remove the adversity from you nor even to shift it from you to another person.’
Those whom they call upon [like ‘Eesa (Jesus) ‑ son of Maryam (Mary), ‘Uzayr (Ezra), angel and others] desire (for themselves) means of access to their Lord (Allaah), as to which of them should be the nearest; and they [‘Eesa (Jesus), ‘Uzayr (Ezra), angels and others] hope for His Mercy and fear His Torment. Verily, the Torment of your Lord is (something) to be afraid of!” [al-Isra’ 17:56-57]
http://www.islam- qa.com/en/ ref/36863

May Almighty ALLAH (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur'an and Sunnah, Aameen.

பாலை

வண்ணமயமான வாழ்க்கை கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இந்த பாலைமண்ணிலே வந்திறங்கிய என்னருமை சகோதர, சகோதரிகளே! உங்களின் கணவுகள் எந்த இடத்தில் இருக்கின்றது. நனவாகிவிட்டதா? இல்லை அது இந்த பாலைவெளியின் கானலை போன்ற கணவுகள் தானா?


அமுதுடன் அன்பையும் ஊட்டி வளர்த்த உன் அன்னை, நீ படிக்கவேண்டும் என்று தன் ஆசைகளை சுருக்கிக் கொண்ட உன் தந்தை, நீ மேற்படிப்பு படிக்க தன் படிப்பை விட்ட உன் சகோதரன், உன் கல்லூரி செலவுகளுக்காக நான் காட்டன் மில் வேலைக்கு செல்கிறேன் என்று சென்ற உன் சகோதரி. கப்பலுக்கு போன மச்சான் கண்ணிறைந்த ஆசை மச்சான் எப்பத்தான் வருவீங்களோ எனக் காத்திருந்து காத்திருந்தே தலை முடி நரைத்துப் போகும் உன் ஆசை மனைவி. உன்னை கண்டு அஞ்சி தாயிடம் ஒடி ஒளியும் உன் குழந்தை இப்படி பல உறவுகளையும் மொத்தமாக விட்டு விட்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வந்திருக்கின்றாய்.


வந்திறங்கிய நாள் முதலே நீயோ உன்னுடைய ஆசைகளையும் அவசியங்களையும் பின்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மண்ணிலே ஏதோ பெரும் புதையல் போன்று புதைத்து வைத்து விட்டு உழைத்து உழைத்து ஓடாக தொடங்கிவிட்டாய். உன் மனதுடன் என்றாவது பேசிப் பார்த்திருக்கின்றாயா? அது தினசரி அழுகின்றதே. என்றேனும் அதை சமாதானப்படுத்த மாற்று வழியை தேடியிருக்கின்றாயா? இந்த பாலை மண்ணிலாகட்டும் அல்லது தாய் மண்ணிலாகட்டும் பெரு மழையே பெய்தாலும் ஒரு சில நாட்களில் அதன் ஈரம் காய்ந்து விடுகின்றது. ஆனால் உன் நெஞ்சுக்குள் உள்ள ஈரம் மாத்திரம் எப்படி 48 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும் சூட்டிலும் ஈரமாகவே இருக்கின்றது. உன் குடும்பத்தின்








சூழ்நிலை உன்னை அந்த சூரியனையே திருப்பிச் சுட்டெரிக்க வைக்கின்றதோ?


ஒண்ட இடமில்லாமல் ஒலை குடிசையிலே உன் பெற்றோரையும், உன்னுடன் நாள்கணக்கில் மாத்திரம் இல்லற ரேஷன் அனுபவித்த உன் மனைவியையும் அதன் மூலம் நீ பெற்ற உன் வாரிசு பள்ளிக்கு படிக்க போயும் அதன் முகமறியாதிருக்கும் நீ அவர்களை விட்டு விட்டு வந்து உழைத்துக் கட்டிய வீட்டின் கடன் உன்னை இங்கிருக்கச் செய்கிறதோ!


வீட்டை கட்டிய நீ அதில் வசிக்கும் உன் பெற்றோர் கொண்ட நோய்களுக்கு செய்த செலவுகள் உன் நெஞ்சின் ஈரத்தை காயவிடாமல் உன் பயணத்தை தடை செய்கின்றதோ!


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் என்று இறைவன் நம் மீது மஹரை கடமையாக்கியிருக்க உன் சகோதரியை பெண் கேட்டு வந்தவன் கேட்ட வரதட்சணையை கொடுத்து உன் இறைவனின் வாக்கை விட உன் சகோதரியின் வாழ்வே முக்கியம் என்று செய்வித்த திருமணக் கடன் இன்னும் உன்னை இங்கேயே தங்கிடச் செய்துவிட்டதோ!


தாய்நாட்டிலே கிடைக்கும் வேலைகளெல்லாம் நான் படித்த படிப்புக்கு தக்க சம்பளத்தை தரவில்லை. நான் வெளிநாட்டில் மட்டும் தான் வேலை செய்வேன் என்று வீம்பு பிடித்த உன் சகோதரனுக்கு நீ எடுத்த பயண டிக்கட்டும் விசா செலவினங்களும் உன் தாய்நாட்டை எட்டிப்பார்க்;க விட வில்லையோ! அடடே! கல்லூரியிலே மெத்த படித்துவிட்டு கக்கூஸ் கழுவும் வேலை மட்டும் தான் கிடைத்தது என்று அலுத்துக்கொள்ளும் உன் சகோதரன் கூடவா உன் பயண டிக்கட்டுக்கு உதவவில்லை! நாலாயிரம் வாங்கும் அவன் ஊருக்கு போனால் செய்யும் பந்தா ஏதோ இவன் தான் அரபு ஷேக்கின் நேரடி பணியாளன் போல் அங்குள்ளவர்களை நினைக்க வைக்கின்றதே. பின் ஏன் அங்குள்ளவர்கள் இவனிடம் வாசைன திரவியமும் சிகரெட்டும்; கேட்காமல் விடுவார்கள்?


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி, உழைத்தால் பெறுகாதோ சாகுபடி! என்ற கவிஞன் மருதகாசியின் வரிகளை மறந்துவிட்டு இங்கிருந்து தூக்க முடியாமல் லக்கேஜ் தொகை கட்டி தாயக கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அள்ளி வழங்கினானே பாரிவள்ளல் உன் சகோதரன் அவன் திரும்பிவர பயண டிக்கட்டுக்கு எந்த உறவும் ஏன் உதவவில்லை!


கட்டிக்கொடுத்த உன் சகோதரி வீட்டில் பத்தாயிரம் சீனி வடை, எட்டாயிரம் பணியாரம் என்று வெட்கமில்லாமல் கேட்டதுதான் நீ கட்டிய புதுவீட்டை உன்னால் எட்டிப்பார்க்க வைக்கவில்லையோ! சீனி வடையும் பனியாரமும் தன் வீட்டில் செய்து திங்க வழியில்லாத வக்கற்றவனுக்கா நீ உன் சகோதரியை திருமணம் செய்து கொடுத்தாய்? அவன் கேட்பதை நிறுத்த விரும்பினாலும் அவன் தாயும் சகோதரிகளும் கேட்பதை விடப்போவதில்லை. நீயும் தாயகம் செல்லப் போவதில்லை.


ரேஷன்? அது அரிசிக்கும் சர்கரைக்கும் மாத்திரமில்லை எங்கள் இல்லறத்துக்கும் தான் என்று கண்கலங்கியிருக்கும் மனைவியை திருப்திபடுத்த வேண்டி பக்கத்து வீட்டுக்காரிக்கு அவளது கணவன் வாங்கியனுப்பிய சேலையின் சிறு துண்டை கிழித்து அனுப்பிய உன் மனைவியின் ஆசைக்கு அடிபணிந்து கடை கடையாய் ஏறி இறங்கி அயர்ந்து போய் கிடைக்கவில்லை என காரணம் சொல்ல பயந்து, ஊருக்கு செல்வதை தள்ளிப் போடுகின்றாயோ! நாள் கணக்கில் மட்டும் உன்னை அறிந்த உன் மகனுக்கும் மகளுக்குமான அடுத்த வருட கல்லூரி செலவை நினைத்து உன் அடுத்த வருட பயண தேதியையும் தள்ளி வைப்பாயோ?


நீ கட்டிய புது வீட்டின் ஹாலில் தொங்கிய பல காலண்டர்கள் குப்பைக்கு போய்விட்டது. வெள்ளையாய் அடித்த சுண்ணாம்பும் பாசி பிடித்து ஆங்காங்கே பச்சையாய் மாறி விட்டது. வீட்டு மராமத்து வேலைக்கு நீ என்ன செய்வாய்? உன் வேலை முடிந்தவுடன் இருக்கவே இருக்கிறது பகுதி நேர வேலைகள். லேபர் செக்கிங் வந்தால் சாமான் வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டால் ஜெயிலில் இருந்து தப்பி விடலாம் ஆனால் நீ உன் பழைய பாசி படிந்த வீட்டை வெள்ளை அடித்து விடலாமே! நீ இப்பொழுது ஊருக்கு போகத்தான் வேண்டுமா?


சோர்ந்துப் போயிருந்த உன்னை வியாழன் தோறும் நடைபெறும் இஸ்லாமிய பயான் நோட்டிஸ் இழுத்ததினால் நீ இன்று தர்காவையும் கொடிமரத்தையும் விட்டுவிட்டு ஒரே இறைவனின் பால் திரும்பி தொழத் தொடங்கியுள்ளாய். இறைவன் உன்னை நரக நெருப்பிலிந்து காப்பாற்றியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும். ஆனால், நீ மாத்திரம் இணைவைப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு உன் குடும்பத்தினர் தர்கா, கொடிமரம், சந்தனக்கூடு என்று அலைவதை தடுக்காமல் மேலதிகமாக செலவுக்கும் கொடுக்கின்றாயே. அவர்கள் நரகத்திற்கு போகட்டும் நாம் மட்டும் சொர்கத்திற்கு போவோம் என்ற சுயநலம் இதில் மாத்திரம் உனக்கு எப்படி வந்தது?


ஹீட்டர் இல்லாமலே பைப்பை திறந்தால் வரும் சூட்டு நீரில் தோல் நோயையும், சிறிய அறையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய கட்டிலில் சர்க்கஸ் செய்து உறங்கி ஆஸ்துமாவையும், மெஸ்ஸில் போடும் வேகாத ஆட்டையும், 8மாததுக்கு முன் குளிரூட்டத் தொடங்கிய கோழியையும் தின்று தின்று பெற்ற பிரஷரும், உப்புக் கலந்த நீரில் குளித்து இழந்துவிட்ட உன் தலைமுடியும், 10,000 இந்திய ரூபாய்கள் கேட்கின்றானே! பிடிங்கிவிடு என்று இழந்த உன் பல்லும் உன் 40 வயது ஆரோக்கியத்தை 60 ஆக காண்பிக்கின்றதே. உன்னால் அடுத்த வருடம் வரை தாக்குப்பிடிக்க இயலுமா?


உன் தந்தையின் அகால மரணத்துக்கு செல்ல முடியாமல் இரண்டு பகல் ஒரு இரவு உன் வரவுக்காக காத்திருந்த உன் தந்தையின் ஜனாஸா நீயில்லாமலே அடக்கம் செய்யப்பட்டதே, அவரை நினைத்து உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவளருகிலிருந்து உன் மனைவி செய்ய மறுத்த பணிவிடைகளை உன்னால் செய்ய முடிந்ததா? உனக்கு சட்டையை தேய்த்துக் கொடுத்தும், மளிகை கடைக்கு ஒடி நீ சவரம் செய்ய பிளேடு வாங்கியும் சம்பளமில்லா ஊழியனாய் உழைத்த உன் சகோதரனின் திருமணத்திற்கு கூட விடுமுறை கிடைக்கவில்லை என்று செல்லாமல் நீ சாதித்தவை என்ன?


பட்ட மேற்படிப்பு படித்த உனக்கு பெங்க@ரிலும் சென்னையிலும் ஏழாயிரம், எட்டாயிரம் என்று கொடுத்ததை வேண்டாம் என்று விட்டு விட்டு விசிட்டில் வந்து மற்றவர்களின் அறிவுத்திறனுடன் போட்டியிட இயலாமல் இந்த இங்கிலீஸை வைத்து கொண்டு நீ அரபுலகில் வேலை வாங்கிவிடுவாயா என்று கேட்டானே இன்டர்விய+ ஆபிஸர் அவனுக்கெதிராக நீ வெறும் 11,250 இந்திய ரூபாய் பெறுவதற்காக காலை 6மணிக்கு ஆரம்பித்து இரவு 10மணி வரை பார்க்கையும் கழிவறையையும் சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றாயே இது தான் உன் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையா? மிகக் குறைந்த சம்பளம் 4,825 ரூபாய் வாங்கும் சகோதரனை விட நான் பரவாயில்லை என்கிறாயே இந்த அரபுலகில் மற்றொருவர் 1,50,000 ரூபாய் மாத சம்பளமாக பெறுகிறார் என்பதை நீ ஏன் மறந்துவிட்டு முன்னேற மறுக்கின்றாய்.


60 நாள் விடுப்பில் சென்றுவிட்டு 10 நாளில் பெண் தேடித் திருமணம் செய்து 50 நாட்கள் அவளுடன் வாழ்ந்து வந்திருக்கும் உனக்கும் அவளுக்கும் என்ன அந்நியோன்யம் ஏற்பட்டு விட போகிறது. திருமணங்கள் எளிமையாக நடத்தப்படவேண்டும் என்ற நாயகத்தின் வாக்கை மறந்துவிட்டு கோட்டையார் தன் மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது போன்று நீயும் உன் திருமண விருந்தை அட்டகாசமாய் நடத்தி அதில் பாதிக்கு மேல் இலையில் வீணாக்கினார்களே அந்த தெண்டச் செலவுகளுக்கு நீ இன்னும் எத்தனை வருடம் உழைக்கப் போகின்றாயோ! நபிகளார் காலத்தில் நபிக்கும் கூட அறிவிக்கப்படாமல் நடந்தேறிய சஹாபாக்களின் திருமணங்களின் எளிமையிலிருந்து நாம் திருந்த வேண்டாமா?


வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியில் ஒரு உரையாடல். மனைவியிடம் போனில் பேசிவிடலாம் என்று போன் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒவ்வொருவராக பேசி கடைசியாக அவள் முறை வரும் சமயம் உன் அலைபேசியில் போதுமான தொகையில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வேறு ஒரு பெண்ணின் குரலைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதை தவிர உனக்கு வேறென்ன சந்தோஷம் இந்த பாலைவெளியில் கிடைத்திருக்கின்றது. தவறிப்போய் உன் மனைவியிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவள் மாமியார் மற்றும் நாத்தனாரின் அடக்குமறையை பற்றி பேசும் பொழுது நீ நொறுங்கிப் போயிருப்பாய். அவளுக்கு ஆறுதல் சொல்லும் முன் உன் அலைபேசியில் மனைவியின் குரலுக்கு பதிலாக மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உன்இயலாமையின் மீது ஓங்கி ஒலிக்கும்.


இந்திய திரு நாட்டில் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாட்டு அழைப்புகளின் தொகையை குறைத்திருந்தும் நீ இன்னமும் வெளிநாட்டின் தொலைபேசியிலேயே இருமடங்காக செலவழித்துக்கொண்டு இருக்கின்றாயே. உனக்கென்ன இந்த வாழ்க்கை நிரந்தரம் என்ற எண்ணமோ? நீ மாதா மாதம் அனுப்பும் தொகையில் தாய் நாட்டிலிருந்து உன்னை அழைக்கச் சொல். அவர்கள் உன்மீது வைத்திருக்கும் பாசம், அன்பை அறிய உனக்கு இனி வாய்புகள் அமையலாம்.


மாதா மாதம் சரியாக பணம் அனுப்பி விட்டால் போதும் என்றிருக்கின்றாயே. நீ இல்லாமல் உன் குடும்பத்தார் தினசரி அத்யாவசிய வேலைகளுக்கு எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை நீ ஏன் சிந்திக்க மறுக்கின்றாய். அதுவும் பெண்கள் வெளியுலக வேலைகளை நிறைவேற்ற எத்தனை கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?


27 வருடமாக நீ இங்கிருந்து இழந்ததில் உன் குழந்கைகளின் கல்வியும் அடக்கம். நீ ஊரில் இருந்த போது 30 நாட்கள் ஒழுங்காக படித்த உன் கடைக்குட்டிப் பையன் நீ விடுமுறை முடிந்து வந்தவுடன் மீண்டும் நகர்வலம் செல்லத் தொடங்கி விட்டான், அவன் 12வது தேறுவது கடினம் என்று வருந்துவதை விட்டு விடு. வளைகுடா நாட்டின் தெருக்களை சுத்தம் செய்ய உன் மகன் அங்கு தயாராகி வருகின்றான். இனி அவன் முறை வருகின்றது. அவன் வந்து உன்னை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பான்.


65 வயதாகிவிட்டவர்களுக்கு இனி அக்காமா அடிக்க முடியாது என்று அரசாங்கம் இட்ட ஆணையை தொடர்ந்து 34 வருடமாக இங்கு உழைத்துக் கொட்டிய தெற்குத் தெரு டெய்லர் மாமா நல்ல உடல் நிலையுடன் தாயகம் கேன்ஸலில் திரும்பியவருக்கு உடல் நிலை மோசமாகி படுக்கையில் கிடக்கின்றார். அவருடைய வங்கியில் ஏதுமில்லை. அவருடைய மகன்தான் இன்று வைத்திய செலவுகளை பார்கின்றான். ஏதோ அவன் புத்திசாலியாய் இருந்ததினால் இங்கு ஒரு தொழிலை பலருடன் சேர்ந்து கூட்டாக ஆரம்பித்து அதன் வருவாயில் ஊரில் நலமுடன் இருக்கின்றான். அவனைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா?


எத்தனை காலம் தான் இந்த பாலைவெளியின் 13டிகிரி குளிரிலும் 48டிகிரி சூட்டிலும் மற்றவர்களுக்காகவே உன்னை நீ அழித்துக்கொள்வாய். நீ உனது வாழ்வையே இழந்து நிற்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


என் உடன் பிறவா சகோதர, சகோதரியே இனி மேலும் நீ இழப்பதற்கு ஏதுமில்லை. எனவே இன்றிலிருந்து வீணான செலவுகளை தவிர்த்துவிடு. உன் வருமானத்தில் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வழியில் சேமித்து வை. 3 வருடம் அல்லது 5 வருடம் கழித்து அதனை எடுத்து உன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இந்த வளைகுடா நாட்டிலோ அல்லது தாயகத்திலே ஒரு தொழிலை ஆரம்பித்து நீ இங்கு மற்றவருக்கு உழைத்ததை விட இன்னும் ஒருபடி மேல் சென்று அதிகமாக உழைத்தால் இறைவன் நாடினால்.. நிச்சயமாக உங்களுடைய தொழிலில் அருள்வள மழை பெய்யத் தொடங்கிவிடும். வளைகுடா நாட்டில் வாடகை வாகனங்களிலோ, குரோஸரி என்றழைக்கப்படும் மளிகை கடைகளிலோ, முடி வெட்டும் கடைகளிலோ, ஸ்டேஸனரி கடைகளிலோ முதலீடு செய்யலாம். தாயகத்திலோ கணக்கற்ற தொழில்கள் உள்ளன. மெத்தப் படித்தவர்களிடம் அறிவுரை பெற்றால் நிச்சயமாக உன்னால் ஜெயிக்க முடியும். அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹ_ அலைஹி வ ஸல்லம்) அவர்களும் காட்டித் தந்த இறைவழியில் மற்றவர்களை நீ ஏமாற்றாமல் தொழில் செய்தால் அதன் பின் இறைவனைத் தவிர வேறு யாராலும் உன்னை வீழ்த்;திவிட முடியாது. தொழிலுக்கான முதலீடு குறைவாகயிருந்தால் நிரந்தர நரக தண்டனை தரக்கூடிய வட்டியின் பால் சென்றுவிடாதே. மாற்றமாக உன்னைப்போல் இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்களை மேலும் கூட்டு சேர்த்துக் கொள். அடுத்த வருடம் நிச்சயமாக நீ பொருளாதாரத்தில் வலுப்பெற்றவனாகி விடுவாய்.


இந்த பாலையில் மற்றவர்களுக்காக உழைத்தது போதும்.

இன்று முதல் உனக்காக உழைக்கத் தொடங்கு.

தாயகம்! ! ! நிச்சயமாக அது திரும்பி விடும் தூரம்தான்.



சகோதர வாஞ்சையுடன்

ய+ஸ_ப் பின் அலி திருச்சி.

இஸ்லாமிய எழுச்சி மையம் - ஷார்ஜா

ayfa5346@gmail.com

QURBANI RATES

From: IFT CHENNAI [mailto:iftchennai12@gmail.com]
Sent: Friday, November 21, 2008 6:20 PM
To: NAZEER ATAULLAH; Jahir Hussain.J; Jalal; Abdur Rawoof AbdurRazaq; Arief Sherif; Pasha, Sadiq
Subject: QURBANI RATES

Dear Brother in Islam

Assalamu Alaikum .....

Hope this letter finds you in the best of health and high Islamic spirit.

Herein attached the Qurbani animals rates.

1. Goat Rs. 4500/-
2. Cow Rs. 7500/- (Per Share Rs. 1100/-)
Our closing date is 8th December 2008, for further details please conduct our Office Secretary Br. M. SADIQ BASHA, E-mail : msadiqbasha@gmail.com.

Thanks & Regards,
M. SADIQ BASHA
Office Secretary

JAMAAT -E- ISLAMI HIND
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA

TEL: +91-44-2662 1101
FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org

Read Samarasam (Tamil Fortnightly) at www.samarasam.net

Islamic Softwares Website

http://www.searchtruth.com/

India's first masjid - Cheraman Juma Masjid

India's first masjid - Cheraman Juma Masjid



India's first Masjid is believed to be built in 628 AD at the behest of legendary ruler Cheraman Perumal, who died in Arabia after embracing Islam.


Legend has it that before he died, Cheraman Perumal sent an emissary to Kodungalloor to seek the help of his descendant there to propagate Islam along the Kerala coast.


The original Hindu architectural scheme of the masjid has been retained intact to a great extent, though essential additions have been made over the years.


Situated at the northern end of the Periyar River, about 50 km from Kochi, Kodungaloor has been the gateway for Christianity, Judaism and Islam in India.


Believed to be the first mosque in India, Cheraman Juma Masjid where the Juma prayers were started is situated in Methala Village of Kodungalloor taluk in the state of Kerala. Built around 629 AD, the mosque is unique in its appearance as it is based on a mixture of Arab and traditional Kerala art and architecture.


The Oral tradition is that the Arab world had trade contacts with Kerala coast from very early times. Interaction with the Arabs brought Cheraman Perumal(the last Chera king to rule Cheranad (ancient Kerala)) closer to Islam. Later the king partitioned his kingdom among several chieftains for smooth governance, went to Mecca and converted to Islam and accepted the name Thajuddin. He married the sister of King of Jeddah and settled down there. As the tradition goes, Cheramanperumal, when he was convinced of his imminent death, wrote letters to his relatives in Kerala seeking their help to propagate the tenets of Islam in Kerala. After his death, when Malik Bin Dinar (a disciple of Prophet Mohammed and a contemporary of Cheraman Perumal) came to Kerala, he brought the letters written by Perumal. The rulers of Kerala honoured the letter and permitted Malik Bin Dinar and his fellow Arab Muslim traders to establish mosques at different places in Kerala. This mosque at Kodungallur was the first to be established and Malik Bin Dinar himself became the first Ghazi of the mosque. Later Malik Bin Dinar appointed his son Habib Bin Malik as the next Ghazi, travelled all around Kerala establishing mosques in different parts of the state.



It is believed that the mosque was first renovated or reconstructed sometime in the 11th century AD and again 300 years ago. The last renovtion was done in 1974 as a result of increase in the population of the believers an extension was constructed demolishing the front part of the mosque. The older part of the mosque including the sanctum sanctorum was left untouched and is still preserved. Extensions were again made in 1994 and 2001. The wooden interior of the ancient mosque remains intact but the exterior was changed completely. The facade now has concrete minarets.



Built in the Indo-Saracenic style of architecture, the Cheraman mosque has finely crafted woodwork especially in the pulpit, and uses a traditional Kerala brass oil lamp, mostly found in Hindu temples. There is an ancient ceremonial pond near the mosque which is still intact. It is believed that the old two tombs, seen here belongs to Habib Bin Malik, son of Malik Bin Dinar, and his wife Khumarriah. A block of white marble in the mosque is believed to have been brought from Mecca.


The mosque is managed by a Mahallu Committee elected as per the by laws, consisting of only adult members for a period of two years.





Links:


Also Visit this link to watch video: http://video.webindia123.com/tourism/cochin/cheramanperumal/index.htm

Also see: http://www.jaihoon.com/cheraman-perumal.htm

வேலை வாய்ப்பு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வேலை வாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.



வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த தளத்தை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எனவே நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இது சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவு எங்களோடு ஒத்துழைத்து பிறருக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



எந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் இருப்பினும் உரிய தொடர்பு மற்றும் விபரங்களை அளிப்பதாயின் உடனுக்குடன் அந்த தகவலை இதில் பதிவு செய்வோம்.



குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் அந்தந்த பதிவில் அதன் விபரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.

visit: www.tntjjobs.blogspot.com


Message from : mohamedismail83@gmail.com

Indian Haj Office

Telephone Numbers
ഓ𐅉മിേ𐅗𐇏ട േഫാ ണ് ന𐆊റുകള്

at Makah (
മ𐅗യില് )
Indian Haj Office, IN FRONT OF AJYAD MAKKAH HOTEL, AJYAD
MAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.
IMAM M. HUSAIN, In-charge, Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758216
NADEEM SIDDIQUI, Assistant Welfare Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758209.
MEDICAL OFFICER, In-charge, Indian Medical Mission, Makkah. Phone:
009662-5758209, 5758214
േപാലീസ്

Haram Shareef Police Station 02- 575 0200

Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930
————————————————————————————————
INDIAN HAJ OFFICE, Madinah Al-Munawwrah,
Behid National Company, Near Al-Quds-Hotel,
Sitteen Street, Madinah-AI-Munawwarah
Phone: 009664 8380025, 8344715 Fax: 8387549
PILGRIM RECEPTION CENTRE, Hijra Road
Phone: 009664 8261941, Fax: 8264096.
http://www.mathrubhumi.com
( MARK ) Page 2

HAJ COMMITTEE OF INDIA
Haj House,7-A, M.R.A. Marg (Palton Road),
Mumbai 444 001. Phone: 022-22612989,
22610340/22613110
022-22611784 / 22610344, 22610345
E-mail: chcindia@bom2.vsnl.net.in
hajcommittee@hathway.com, hajcommittee@mtnl.net.in

LIAISON OFFICE, DELHI
Haj Committee of India, Bachchon Ka Ghar,
Shah khalid Block, Daryaganj, New Delhi - 110 002.
Phone: 011- 23259386, 011- 23259387

CONSULATE GENERAL OF INDIA
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,
Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421
Phone: 0096626520104, 6520112, 6517581
Fax: 009662-6533964

DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)
MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032
ആശുപ𐅔തികള്

NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)
· Ajyad Hospital, Ajyad Phone: 5730070
· King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400
· Noor Hospital, Azizia Junubia Phone: 5665000
· Hera General Hospital, Taneim Phone: 5201604.
· King Faisal Hospital, Shisha Phone: 5566411
· Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,
· Makkah Phone: 5457774.

MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)
· Director of Health, Dr. Abdul Qader Ahmed
· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.
· King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.
· Ohud Hospital, University Road Phone: 8460016

http://www.mathrubhumi.com
( MARK ) Page 3
· Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.
· Chest Hospital, Qurban Road Phone: 8266639.
· Children & Maternity Hospital,
· Sitteen Road.Phone: 8361000.
· Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.
േക𐅔𐅾 ഹ𐅦് സമിതിയിെല മലയാളികള്

PROF. ALII KUTTY MUSLIYAR, Vice-Chairperson,
(Office) Qazi Manzil, P.O Thirurkad-6790351.
04933 235917(R) (FAX) 239245 04933-237083
04933-239320 04933-239322.. Mobile: 9447630238.
MR. A. V. ABDUL RAHEEM (Abdu Haji), Member,
Green View, Calicut Road, Chemmad, P.O Tirurangadi,
Phone: 04942-460624. Mobile: 9847010383

http://www.mathrubhumi.com

Friday, November 21, 2008

Mr. APJ Abdul Kalaam's speech in Hyderabad - A must read speech

Message: 1

I have three visions for India.

In 3000 years of our history people from all over the world have come and
invaded us, captured our lands, conquered our minds. From Alexander
onwards, The Greeks, the Turks, the Moguls, the Portuguese, the British,
the French, the Dutch, all of them came and looted us, took over what was
ours.

Yet we have not done this to any other nation. We have not conquered
anyone. We have not grabbed their land, their culture, their history
and tried to enforce our way of life on them. Why? Because we respect
the freedom of others. That is why my first vision is that of FREEDOM.
I believe that India got its first vision of this in 1857, when we
started the war of independence. It is this freedom that we must
protect and nurture and build on. If we are not free, no one will respect
us.

My second vision for India is DEVELOPMENT. For fifty years we have
been a developing nation. It is time we see ourselves as a developed
nation. We are among top 5 nations of the world in terms of GDP. We
have 10 percent growth rate in most areas. Our poverty levels are
falling. Our achievements are being globally recognised today. Yet we
lack the self-confidence to see ourselves as a developed nation, self-
reliant and self-assured. Isn't this incorrect?

I have a THIRD vision. India must stand up to the world. Because I believe
that unless India stands up to the world, no one will respect us. Only
strength respects strength. We must be strong not only as a military power
but also as an economic power. Both must go hand-in-hand. My good fortune
was to have worked with three great minds. Dr. Vikram Sarabhai of the
Dept. of space, Professor Satish Dhawan, who succeeded him and Dr.
Brahm Prakash, father of nuclear material. I was lucky to have worked
with all three of them closely and consider this the great opportunity of my
life.

I see four milestones in my career:

ONE: Twenty years I spent in ISRO. I was given the opportunity to be
the project director for India's first satellite launch vehicle, SLV3.
The one that launched Rohini. These years played a very important role
in my life of Scientist.

TWO: After my ISRO years, I joined DRDO and got a chance to be the
part of India's guided missile program. It was my second bliss when
Agni met its mission requirements in 1994.

THREE: The Dept. of Atomic Energy and DRDO had this tremendous
partnership in the recent nuclear tests, on May 11 and 13. This was
the third bliss. The joy of participating with my team in these nuclear
tests and proving to the world that India can make it, that we
are no longer a developing nation but one of them. It made me feel
very proud as an Indian. The fact that we have now developed for Agni a
re-entry structure,for which we have developed this new material. A
Very light material called carbon-carbon.

FOUR: One day an orthopaedic surgeon from Nizam Institute of Medical
Sciences visited my laboratory. He lifted the material and found it so
light that he took me to his hospital and showed me his patients.
There were these little girls and boys with heavy metallic
callipers weighing over three Kg.each, dragging their feet around. He
said to me: Please remove the pain of my patients. In three weeks, we made
these Floor reaction Orthosis 300 gram callipers and took them to the
orthopaedic centre. The children didn't believe their eyes. From
dragging around a three kg. load on their legs, they could now
move around! Their parents had tears in their eyes. That was my fourth
bliss!

Why is the media here so negative? Why are we in India so embarrassed
to recognise our own strengths, our achievements? We are such a great
nation. We have so many amazing success stories but we refuse to
acknowledge them. Why? We are the first in milk production. We are
number one in Remote sensing satellites. We are the second largest
producer of wheat. We are the second largest producer of rice. Look at
Dr. Sudarshan, he has transferred the tribal village into a
self-sustaining, self-driving unit. There are millions of such achievements
but our media is only obsessed in the bad news and failures and disasters.
I was in Tel Aviv once and I was reading the Israeli newspaper. It was
the day after a lot of attacks and bombardments and deaths had taken
place. The Hamas had struck. But the front page of the newspaper had
the picture of a Jewish gentleman who in five years had transformed his
desert land into an orchid and a granary. It was this
inspiring picture that everyone woke up to. The gory details of
killings, bombardments, deaths, were inside in the newspaper,
buried among other news. In India we only read about
death, sickness, terrorism, crime. Why are we so NEGATIVE?

Another question: Why are we, as a nation so obsessed with foreign
things? We want foreign TVs, we want foreign shirts. We want foreign
technology. Why this obsession with everything imported. Do we not
realize that self-respect comes with self-reliance?
I was in Hyderabad giving this lecture, when a 14 year old girl
asked me for my autograph. I asked her what her goal in life is:


She replied: I want to live in a developed India. For her, you and I will have to
build this developed India. You must proclaim. India is not an
under-developed nation; it is a highly developed nation.

Message: 2

Subject: Do you have 10 minutes? Allow me to come back with
vengeance.
Got 10 minutes for your country? If yes, then read; otherwise, choice
is yours.
YOU say that our government is inefficient.
YOU say that our laws are too old.
YOU say that the municipality does not pick up the garbage.
YOU say that the phones don't work, the railways are a joke, the
airline is the worst in the world, mails never reach their destination.
YOU say that our country has been fed to the dogs and is the absolute
pits.
YOU say, say and say.
What do YOU do about it? Take a person on his way to Singapore.
Give him a name - YOURS. Give him a face - YOURS. YOU walk out of the
airport and you are at your International best.
In Singapore you don't throw cigarette butts on the roads or eat in
the stores. YOU are as proud of their Underground Links as they are.
You pay $5 (approx. Rs.60) to drive through Orchard Road (equivalent of
Mahim Causeway or Pedder Road) between 5 PM and 8 PM.
YOU comeback to the parking lot to punch your parking ticket if you
have over stayed in a restaurant or a shopping mall irrespective of
your status identity.

In Singapore you don't say anything, DO YOU?
YOU wouldn't dare to eat in public during Ramadan, in Dubai. YOU would
not dare to go out without your head covered in Jeddah.
YOU would not dare to buy an employee of the telephone exchange in
London at 10 pounds (Rs.650) a month to, "see to it that my STD and
ISD calls are billed to someone else."
YOU would not dare to speed beyond 55 mph (88 kmph) in Washington and
then tell the traffic cop, "Jaanta hai sala main kaun hoon (Do you
know who I am?). I am so and so's son. Take your two bucks and get
lost."

YOU wouldn't chuck an empty coconut shell anywhere other than the
garbage pail on the beaches in Australia and New Zealand.
Why don't YOU spit Paan on the streets of Tokyo? Why don't YOU use
examination jockeys or buy fake certificates in Boston?
We are still talking of the same YOU. YOU who can respect and conform
to a foreign system in other countries but cannot in your own. You who
will throw papers and cigarettes on the road the moment you touch Indian
ground. If you can be an involved and appreciative citizen in an alien country
why cannot you be the same here in India.

Once in an interview, the famous Ex-municipal commissioner of Bombay
Mr.Tinaikar had a point to make. "Rich people's dogs are walked on the
streets to leave their affluent droppings all over the place," he said.
"And then the same people turn around to criticize and blame the
authorities for inefficiency and dirty pavements. What do they expect
the officers to do? Go down with a broom everytime their dog feels the
pressure in his bowels?

In America every dog owner has to clean up after his pet has done the
job. Same in Japan. Will the Indian citizen do that here?" He's right.
We go to the polls to choose a government and after that forfeit all
responsibility. We sit back wanting to be pampered and expect the
government to do everything for us whilst our contribution is totally
negative. We expect the government to clean up but we are not going to
stop chucking garbage all over the place nor are we going to stop to
pick a up a stray piece of paper and throw it in the bin. We expect the
railways to provide clean bathrooms but we are not going to learn the
proper use of bathrooms.

We want Indian Airlines and Air India to provide the best of food and
toiletries but we are not going to stop pilfering at the least
opportunity. This applies even to the staff who is known not to pass on
the service to the public.

When it comes to burning social issues like those related to women,
dowry, girl child and others, we make loud drawing room protestations
and continue to do the reverse at home.
Our excuse? "It's the whole system which has to change, how will it
matter if I alone forego my sons' rights to a dowry." So who's going
to change the system?

What does a system consist of? Very conveniently for us it consists of
our neighbours, other households, other cities, other communities and
the government. But definitely not me and YOU. When it comes to us
actually making a positive contribution to the system we lock
ourselves along with our families into a safe cocoon and look into the
distance at countries far away and wait for a Mr. Clean to come along
& work miracles for us with a majestic sweep of his hand. Or we leave
the country and run away.

Like lazy cowards hounded by our fears we run to America to bask in
their glory and praise their system. When New York becomes insecure we
run to England. When England experiences unemployment, we take the
next flight out to the Gulf. When the Gulf is war struck, we demand to
be rescued and brought home by the Indian government.
Everybody is out to abuse and rape the country. Nobody thinks of
feeding the system.

Our conscience is mortgaged to money.
Dear Indians, The article is highly thought inductive, calls for a
great deal of introspection and pricks one's conscience too....I am
echoing J.F.Kennedy's words to his fellow Americans to relate to
Indians.....

"ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE
INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY"
Lets do what India needs from us. Forward this mail to each Indian for
a change instead of sending Jokes or junk mails.

Thank you.

Conflict and Peace in South Asia

A.R.M. Imtiyaz “Ethnic Conflict in Sri Lanka: The Dilemma of Building the Unitary State” in Conflict and Peace in South Asia,
edited by
Manas Chatterji & B.M. Jain, 2008.
_ ***********************************************************************



Salaam All,

I would like to inform about the latest book on _Conflict and Peace in South Asia_, (Amsterdam: Elsevier, 2008), in which I contribute the chapter on Sri Lanka: “Ethnic Conflict in Sri Lanka: The Dilemma of Building the Unitary State"

I would be happy to email my chapter (PDF form of the final version) to interested folks. Please email me off the forum either at mohamedimtiyaz@yahoo.com or imtiyaz@temple.edu if you would like to have a copy.

Thank you,

A. R. M. Imtiyaz


---

A. R. M. Imtiyaz, Ph.D.
Department of Political Science
Room, 414
Gladfelter Hall
Temple University
Philadelphia, PA 19122
USA

Tel: (267) 255-1797

Email: imtiyaz@temple.edu
www.temple.edu
http://myblogimtiyaz.blogspot.com

************************************************************************





Conflict and Peace in South Asia

Edited by

Manas Chatterji & B.M. Jain

Amsterdam : Elsevier, 2008
ISSN: 1572-8233/doi:10.1016/s1572-8323 (08)05009-1

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு


கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்துவரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.

‘நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது’ என்றும், ‘அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது’ என்றும், ‘தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.

கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.

நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.

நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு.



editor@keetru.com

எண்ணெய் வாங்கலியோ.. எண்ணெய்!

எண்ணெய் வாங்கலியோ.. எண்ணெய்!
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008

http://thatstamil.oneindia.in/editor-speaks/2008/11/21-oil-slips-below-50-dollar-per-barrel.html


-ஏ.கே.கான்

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயி்ன் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்குக் கீழே சரிந்துள்ளது.

உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உண்மையில் இது மட்டும் காரணமில்லை. இதுவும் ஒரு காரணம், அவ்வளவு தான்.

எண்ணெய்க்கான டிமாண்ட் அப்படி ஒன்றும் ஒரேயடியாகக் குறைந்துவிடவில்லை என்பதே உண்மை. அதே போல எண்ணெய் உற்பத்தியும் அதிகரித்துவிடவில்லை.

50 டாலருக்குக் கீழே இருந்து வந்த கச்சா எண்ணெய்யின் விலையை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனங்கள் தான் தேவையில்லாமல் ஏற்றிவிட்டு உலகையே அச்சத்தில் ஆழ்த்தின.

இப்போது இந்த நிறுவனங்கள் பொருளாதார சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிக் கொண்டுள்ளதால், பெட்ரோலியத்தை வைத்து இவர்கள் நடத்தி வந்த யூக வியாபாரமும் (speculative trading) படுத்துவிட்டது. இதனால் தான் பெட்ரோலியம் தனது ஒரிஜினல் விலைக்குத் திரும்பியுள்ளது.

பெட்ரோலிய நிறுவன பங்குகளில் காசைப் போடுங்கள் என்று இவர்கள் போட்ட கூச்சல் தான் அந்த நிறுவனங்களின் பங்கு விலையை அதிகரிக்க வைத்து கச்சா விலையையும் உயர்த்தின. இப்போது இவர்களது கூச்சலைக் கேட்க ஆள் இல்லை.

பங்குச் சந்தையில் போட்ட பணத்தில் மிச்ச சொச்சம் இருப்பதை முதலீட்டாளர்கள் திரும்ப எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், எல்லா நிறுவனங்களின் பங்குகளும் படுத்துவிட்டன. இதில், எண்ணெய் நிறுவன பங்குகளும் அடக்கம். இதனால் தான் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.

இன்றைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 48.63 டாலருக்கு வந்துவிட்டது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்த விலை. இதைத் தான் பீப்பாய் ஒன்றுக்கு 160 டாலர் வரைக்கும் கொண்டு போய்விட்டனர் யூக வர்த்தக நிறுவனங்கள்.

விலை கூடும் வரை பெட்ரோலியத்தை ஸ்டோர் செய்யும் வேலைகளில் பெரிய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அமெரிக்காவின் மு்ன்னணி எண்ணெய் வர்த்தக நிறுவனமான கோஷ் (Koch), ராயல் டச்சு ஷெல் ஆகிய நிறுவனங்கள் சூப்பர் டேங்கர்கள் எனப்படும் மாபெரும் கப்பல்களை மாதக்கணக்கில் புக் செய்துள்ளன.

இதில் 10 மில்லியன் பீப்பாய் அளவுக்கு பெட்ரோலியத்தை சேமித்து வைக்க முடியும். இது நாளொன்றுக்கு உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடான செளதி அரேபியா சர்வதேச சந்தைக்கு வழக்கும் பெட்ரோலியத்தின் அளவை விட அதிகம்.

Wednesday, November 19, 2008

கேரட்டும் மிட்டாயும் உள்ளே போனதும் என்ன செய்யுது?

காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ
நிபுணர்கள் ஏன் சொல்கின்றனர்? சத்துக்கள் இருப்பதால் தான். ஆனால்,
குழந்தைகள் முதல் இளைய தலை முறையினர் வரை இது பற்றி விழிப்புணர்வு இல்லை. நாற்பது வயதான பின் தான் ஒருவருக்கு ஞானோதயம் வருகிறது. அப்போது , அவருக்கு சர்க்கரை அளவு கூடி, ரத்த அழுத்தம் வந்து விடுகிறது. அப்போது தான் காய்கறி, பழங்கள் நினைப்பே வருகிறது. அதுவரை, ஐஸ்கிரீம், சிப்ஸ், மிட்டாய், சாக்லெட் என்று நொறுக்குத் தீனிகளை "உள்ளே' தள்ளுகின்றனர்.

அவை உள்ளே போனதும் எந்த அளவுக்கு பாதிப்பை தருகின்றன என்பது தெரியவே இருபதாண்டு ஆகி விடுகிறது. அதுவரை உடலுக்குள் இந்த தீய சத்துக்கள் அஸ்திவாரம் போடுகின்றன. நாற்பதில் நுழைந்ததும், சர்க்கரை அளவை பார்த்தால் பீதி வரும்; ரத்த அழுத்த அளவோ மயக்கம் போட
வைக்கும். இப்படி ஏதும் வராமல் இருக்கத்தான் சிறிய வயதில் இருந்தே,
பால் , முட்டை, மீன் உணவு வகைகள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எவ்வளவோ சொன்னாலும், ஏற்போர் வெகு சிலரே.









மிட்டாய்: மிட்டாய் சாப்பிட்டால்
உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது, எப்படி செரிமானம் நடக்கிறது
என்று பார்க்கலாம்.

* இனிப்பு கலந்த மிட்டாய்,
சாக்லெட் சாப்பிடும் போது, அதை கடித்துச்சாப்பிடும் பழக் கம்
பலரிடம் உண்டு. அப்படி கடித்துச்சாப்பிடும் போது சிறிய
துண்டுகளாகவே வயிற்றுக்குள் பயணமாகிறது.

*
வயிற்றுக்குள் போனதும், மிட்டாய் துகள்கள் கூழாகி, சர்க்கரை
தண்ணீராக மாறி விடுகிறது.






* இந்த சர்க்கரை தண்ணீர் , சிறுகுடலுக்குள் போகிறது.
சர்க்கரை நீர் என்பதால், நேரடியாக ரத்த சர்க்கரை அளவை
அதிகரிக்கிறது.

* பெருங்குடலில் சர்க்கரை நீருக்கு
வேலையில்லை. ஏற்கனவே அவை ரத்த சர்க்கரையில் சேர்ந்து விடுவதால்,
பெருங்குடல் இயங்காது.

* ஆனால், மிட்டாய் சாப்பிட்டால்,
அது ஜீரணம் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? 24 மணி
நேரம்.












கேரட்: கேரட்டை , அப்படியே சாப்பிட்டாலும், சமைத்து
சாப்பிட்டாலும், முழுமையாக கடித்து, ஓரளவு குழைத்த பின் தான்
வயிற்றுக்குள் பயணமாகிறது.

* இப்படி குழைந்து
போவதால், அதில் ஏகப் பட்ட நார்ச்சத்து உள்ளது.கார்ப்போஹைட்ரேட்
டும் உள்ளது. இதனால், கேரட் நொறுங்க சில நிமிடம் பிடிக்கும்.
ஆனால், வேகமாக நொறுங்கும்.







* என்சைம்கள் சுரந்து, அதன் மூலம் கேரட் தூள்
தூளாக்கப்பட்டு, முழுமையாக குழைந்து விடுகிறது.

* இதில்
இருந்து வைட்டமின்கள், கனிமங்கள் பிரிக்கப்பட்டு உடலுக்கு தேவையான
அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

* நார்ச்சத்து நொறுங்கி,
கொழுப்பு அமிலமாகி விடும்.

* இவ்வளவும் ஜீரணிக்க ஆகும்
நேரம் எவ் வளவு தெரியுமா? வெறும் முப்பது நிமிடம் தான்.

எது
கெட்டது?

உணவு வகைகளில் கெட்டது , நல்லது என் றில்லை. ஆனால்
, வாய்க்கு ருசியாக இருப்பது , உடல் நலனுக்கு நல்லதாக இருக்க முடியாது.
உடல் நலனுக்கு நல்லதாக இருப்பதுதான் எப்போதும் உடலை பாதுகாக்கும். அந்த
வகையில், மிட்டாய் போன்ற நொறுக்குத்தீனிகள் உடலுக்கு சத்துக்களை
தராததுடன், உடலில் ஜீரணசக்தியையும் குறைக்கிறது; சர்க்கரை சத்தை
அதிகரிக்கச் செய்து, சர்க்கரை நோய்க்கு வழி
வகுக்கிறது.

காய்கறி ஏன்?

பச்சைக்காய்கறி,
பழங்கள் சாப்பிட்டால், எந்த வியாதியும் வராது என்று டாக்டர்கள்
சொல்வதன் காரணம், உடலுக்கு கெடுதலை தரும் எந்த வித தீய சத்துக்களும்
அவற்றில் இல்லை என்பதால் தான். ஆனால், பெரும்பாலான மாமிச,கொழுப்பு
உணவுகளில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் தரக்கூடிய தீய சத்துக்கள்
அதிகம் உள்ளன.காய்கறிகளில் தான் அதிக அளவில்
ப்ரோட்டீன்,கார்போஹைட்ரேட், கனிம , வைட்டமின் சத்துக்கள் அதிகம். அவற்
றைத் சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது என்பது
தான் டாக்டர்களின் கருத்து.

நாற்பதுக்கு மேல்: நாற்பது
வயது வரை எந்த பிரச்னையும் இல்லை. அதற்காக, எப்போதும் கொழுப்பு உணவு,
சாட் , நொறுக்குத்தீனி என்று இருக்கக் கூடாது. சத்தான உணவுகள் தேவை.
நல்ல பழக்க வழக்கங்கள் முக்கியம்.நாற்பதுக்கு மேல், அரிசி உணவை
தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், உப்பு, சர்க்கரை, எண்ணெய், ஊறுகாய்,
நெய் போன்ற கொழுப்பு, சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளைத்
தவிர்த்தாலே போதும்; முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைத்
தவிர்த்து விடலாம். உடற்பயிற்சி: உடற்பயிற்சி மிக முக்கியம்.


அதற்காக, தினமும் மைதானத்துக்கு போய் பயிற்சி செய்ய வேண்டும்
என்றில்லை. உடலை வறுத்தாமல், காலாற நடப்பது நல்லது. நாம் சாப்பிடும்
உணவு மூலம் கிடைக்கும் கலோரி சத்தை குறைத்தால், உடலில் சதைபோடாது;
கொழுப்பு சேராது; குண்டாகவே மாட்டோம்.உடலில் எடை கூடுகிறது என்றால்,
அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டாலே
போதுமானது. udal nalam
A.Sarfudeen. Jeddah

"The Engineer's Day"

I N V I T A T I O N


The Institution of Engineers (India), Dubai Chapter is happy to announce "The Engineer's Day" celebration on Thursday, November 20, 2008 at 8.00 P.M. onwards at Astoria Hotel.

This event will be celebrated with Heritage Cultural Programme followed by dinner & raffle draw. The Patron of the Institution of Engineers (India), Dubai Chapter - The Consul General of India, is being invited to grace the occasion.

You are invited to attend the event, by paying Dh.100/- per couple or Dh.60/- per person. The entry pass can be collected in advance from the following persons:

1. Ms Roopali / Mr. Balan 04-3524135
2. Mr. Hitesh 04-2977976
3. Mr. Vijay 04-3438686

Note: 1) Entry passes are limited and shall be issued on first come first serve basis.
2) Child accompanying parent above 12 years of age, shall be charged at Dh.60/- per child.


With Best Regards
On behalf of The Institution of Engineers (India), Dubai Chapter

Mr. Ramesh M. Lakhiani
(The Chairman)
ieidubai@gmail.com

nanbanshaji.blogspot.com

http://nanbanshaji.blogspot.com/2008/11/blog-post_14.html

Blog for Amaithipayanam

Kindly go through the blog http://amaithipayanam.blogspot.com/ which is created for Caravan for Peace and Justice.

Also view my blog http://jalaludeenk.blogspot.com/ and give your suggessions and comments to improve.


Wassalam

Brother in Islam
K.Jalaludeen

Visit: www.iftchennai.org
www.samarasam.com
www.jamaateislamihind.org

CLP on Wednesday

CIGI CLP is schduled on Wednesday, the 19th Nov 2008, at flora hotel apartments, Nasser square, Deira. Time is 8:00PM.

In this session we have our brother K.V.Shamsudeen, who is the director of Barjeel Geogit Securities, to talk about the current economic situation which is affecting all of us.

Please come and use the platform to share your thoughts and experiences with us. It is time to know what will be the impact of economic fall out on our day to day life.

All our regular modules are also planned. So do not miss this opportunity to learn and enrich your life.

For CLP implementation team

Ashraf Thayyil
Best Regards

Ashraf Thayyil

Tuesday, November 18, 2008

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...

இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

"இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்
ஔவ்வையார் அன்றே......

மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

-"kavianban"KALAM, Adirmapattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Saturday, November 15, 2008

துபாய் ப‌ய‌ண‌மாகும் க‌விக்கோ

துபாய் ப‌ய‌ண‌மாகும் க‌விக்கோ

திங‌க‌ள‌ன்று ( 17 ந‌வ‌ம்ப‌ர் 2008 ) துபாய் ப‌ய‌ண‌மாகிறார் க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மான். அவ‌ருட‌ன் தேசிய‌ ஒருமைப்பாட்டுக் க‌ழ‌க‌ த‌லைவ‌ரும், அகில‌ இந்திய‌ காங்கிர‌ஸ் க‌மிட்டியின் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியுமான‌ எஸ்.எம். இதாய‌த்துல்லாவும் ப‌ய‌ண‌மாகிறார்.

துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சிக்காக‌ செல்லும் அவ‌ர்க‌ள் அபுதாபி அய்மான் அமைப்பு ஏற்பாடு செய்யும் நிக‌ழ்ச்சியில் புத‌ன‌ன்றும் ( 19 ந‌வ‌ம்ப‌ர் 2008 ), துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் நிக‌ழ்ச்சியில் வியாழ‌னன்றும் ( 20 ந‌வ‌ம்ப‌ர் 2008 )ப‌ங்கேற்கின்ற‌ன‌ர்.


இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை முத்துப்பேட்டை அப்துல் ர‌ஹ்மான், குத்தால‌ம் லியாக்க‌த் அலி, கீழக்க‌ரை சீனாதானா, கீழ‌க்க‌ரை காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் சித்திக்கீ, முதுவை ஹிதாய‌த், கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் உள்ளிட்டோர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர். மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 050 2533712 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொள்ள‌லாம். muduvaihidayath@gmail.com எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Thursday, November 13, 2008

அமுதம் தமிழ்.காம்

அன்புடையீர் வணக்கம்!

http://www.amudamtamil.com

அமுதம் தமிழ்.காம் வழியாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கும் அமுதென்றும் பேர் - பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை மனதிற்கொண்டு அமுதம்தமிழ்.காம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறிவை வளர்க்கும் புதுமை இதழாய் அமுதம் தமிழ் மாத இதழை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். அறிவு பெட்டகமாய் விளங்கும் அமுதம் இதழை தொடர்ந்து, வலைதள வாசகர்களும் பயன்பெறும் விதத்தில் அமுதம் இதழை வலைதளத்தில் வெளியிடுகிறோம்.

அதோடு சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு விஷயங்களும், கலை அறிவியல் சார்ந்த கட்டுரைகளும், பயணக்கட்டுரைகள், உடல்நல, மனநல தகவல்கள், கட்டுரைகள், நகைச்சுவை பகுதி, மகளிர் பகுதி, கதைகள், கவிதைகள், படித்ததும் ரசித்ததும், எழுத்தாளர் அறிமுகம், மக்கள் கருத்துக்களை கூறும் மக்கள் மேடை, மாற்றுத்திறன் கொண்டோர் பயன்பெறும் விதத்தில் பல்வேறு தகவல்கள், சாதனையாளர்கள், புகைப்பட காலரி, குறும்படங்களை பற்றி விமர்சிக்கும் குறும்பட பகுதி ஆகியன அமுதம்தமிழ்.காமில் இதம்பெற உள்ளன.

தமிழ் இணையதள வாசகர்களுக்கு நல்ல பயனுள்ள பகுதிகளை கொண்டு வெளிவந்திருக்கும் அமுதம் இணையதளத்திற்கு தாங்கள் இரண்டு விதத்தில் ஆதரவு தரலாம்.

ஒன்று வாசகராக இருந்து எங்களுக்கு உற்சாகமூட்டலாம். இரண்டு படைப்பாளியாக பங்குபெறுவதன் மூலம் நல்ல தரமான படைப்புகள் வெளிவர உதவலாம்.

உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கும்



அன்பன்
ஜி.எ.பிரிட்டோ.

Editor
Amudam Monthly
Amudamtamil.com
519, Christu Nager,
Nagercoil, - 629003
Tamilnadu, India.
Phone : 04652 - 225626
Cell : 9994352587
Email : contact@amudamtamil.com

Wednesday, November 12, 2008

SIVAGANGA

Dist Collector Tel No. 9444 18 2000 / 9443166256

joint Director, Agri, Sivaganga : 9443338484

Collector PA ( Agri ) : 9894046396

Joint Director ( Agri - Quality Control ) - 9443013945

ஹஜ்

From: muqith ali
Date: Tuesday, 2 December, 2008, 11:12 AM

Assalamu Alaikum.

http://soundvision.com/info/hajj/

A useful link on hajj and hajj-related matter....
May Allah Bless U.
Muqith, Sharjah

தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்

1. அட்டாச்மென்ட்களுடன் குழுமத்துக்கு மடல் அனுப்பும் சகோதரர்கள் கண்டிப்பாக அதன் ஒரு காப்பியை tamilmuslimbrothers@gmail.com இந்த முகவரிக்கும் cc போட்டு அனுப்ப வேண்டும். அட்டாச்மென்டில் இருப்பவை என்ன என்று திறந்துப் பார்த்து மாடரேட் செய்ய இயலாததால் இந்தக் கோரிக்கை. tamilmuslimbrothers@gmail.com க்கு தனிமடல் அனுப்பப்படாத அட்டாச்மென்ட் மடல்கள் இனி குழுமத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது.
2. 'ஃபார்வர்ட் செய்யப்படும் மடல்களிலிருந்து மிக முக்கியமானவைகளாகக் கருதப்படும் மடல்களில் ஒரு நாளைக்கு 5 மடல்கள் மட்டுமே இனிமேல் குழுமத்தில் அனுமதிக்கப்படும்.
3. எந்த ஒரு தனி அமைப்பையோ தனி நபரையோ தரக் குறைவாக விமர்சிக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
4. ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் ஆய்வு செய்யப்படும் மடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
5. எந்த ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ விளம்பரம் தேடும் நோக்கில் வைக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
6. சமகால சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடும் முறையிலான ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
7. வேலைவாய்ப்பு குறித்தான மடல்களில் இயன்றவரை ஆய்வு செய்து, உண்மையானவை எனத் தெரியும் வேலைவாய்ப்பு அறிவிப்பு மடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. உதவிகள் தேடி வைக்கப்படும் மடல்களில், உரிய ஆவணங்கள் இல்லாத மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
9. தமிழ்க முஸ்லிம் சமுதாயத்தில் இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் இக்குழுமத்தின் செயல்பாடுகளை மேலும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றத் தகுந்த ஆலோசனைகள், குழும சகோதரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

சகோதரர்களிடையே இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, சகோதரர்களின் கருத்துகளும் உரையாடல்களும் அடங்கிய மடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

தவறாமல் சகோதரர்கள் தங்களின் கருத்துகளைப் பதியுங்கள். நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நமது இக்குழுமத்தைச் சமுதாயத்திற்கு உபயோகமானதாக மாற்ற உதவுங்கள். அல்லாஹ் அருள்புரிவான்.
- தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.

tamilmuslimbrothers@googlegroups.com

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

http://niduronline.com/?p=1176#more-1176

மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.
மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும் பணிகளை நினைவு கூர்வோம்.
Courtesy:tamil.webdunia.com

Reservation benefits Muslim students; it must not be scrapped

Reservation benefits Muslim students; it must not be scrapped

Special Correspondent

RAMANATHAPURAM: Reservation for Muslims in the State must not be scrapped, said noted Tamil poet and Director of Islamiya Ilakkiya Kazhagam Abdul Rahman, .Speaking to reporters here on Saturday, he said that one or two Muslim organisations which were always finding fault with the government initiatives had been indulging in false propaganda over reservation given to Muslims.It had actually benefitted Muslims during the current academic year.An additional 1,200 Muslim students had been admitted to engineering colleges.

Similarly, the percentage of Muslim candidates who joined medical colleges had also doubled this year.It was all because of the implementation of reservation.He said that the Central Government must also implement similar reservation system for Muslims in employment.

Recommendations: The Ranganath Misra recommendations based on Justice Rajendra Sachar report must also be implemented.S.M. Hidhayadullah, general secretary, Islamiya Ilakkiya Kazhagam, said that there were reports that Muslims were finding it more difficult than others in availing bank loans.The State and Central governments must take necessary steps for speedy delivery of loans to needy Muslims.

("The Hindu" on sunday 09-11-2008. This meeting and the interview conducted by us in Ramnad on 8th for the benefit of Muslim Jama'ath. Regards. Najumudin.)

வீடியோ அரட்டை அடிப்போம் ஜிமெயில் வழியாக

Yahoo வாயிலாகவே இதுவரையில் Video Chat செய்து வந்திருந்தோம்.Google Chatல் அந்த வசதியில்லாமலேயே இருந்தது.


இன்று Google வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இனிறிலிருந்து Gmail மூலமாகவும் Video அரட்டைகள் அடிக்க இயலும் என்பதே.

உங்கள் கணினியுடன் ஒரு Web Cameraவை இணைத்து இருக்கவேண்டும்.

http://mail.google.com/videochat லிருந்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவேண்டும்.






பிறகு உங்கள் Gmail பக்கத்தைத் திறந்து Login ஆகவும். இடதுபுறம் உள்ள Chat பகுதியில் உங்கள் நண்பருடன் Chat செய்ய ஆரம்பிக்கவும்.

நண்பர் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புதிய Popup தெரிய ஆரம்பிக்கும்.

அதில் நண்பர் பெயரைச் சொல்லி அவருக்கு Video அரட்டை அடிப்பதற்கு அழைப்பிதல் (Invitation) கொடுக்க வேண்டும்.

அவரிடம் இருந்து அழைப்பிதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் Start Video Chat எனக் கொடுத்தால் போதும்.

ismailkani@yahoo.com

Sunday, November 9, 2008

Take 60 seconds and give this a shot!

Take 60 seconds and give this a shot!

Let's just see if Shaitan stops this one.
All you do is:

1. Say:
a- Subhaan-Allah
b- Al-hamdu-Lillah
c- Allaah-Ho-Akbar
d- Laa- EIlaaha -EIlAl Allaah-Hu
Muhammad-ur-Rasoolullah
e- Allaahumma Salli Alaa Sayyidina Muhammad wa Alaa Aalihi wa Sahabihi Wasallim

2. Then:
Send it on to five other people or more ( If you want ). Within hours,
five people have prayed and you caused a multitude of people to pray to Allah, and

3. Then:
Sit back and watch the power of Allah work in your life for doing the thing that you know HE loves .

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com

Thursday, October 30, 2008

முதுகுளத்தூர் திடலில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் திடலில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் மற்றும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து திடல் பள்ளிவாசல் பெண்கள் தொழுகைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ( 31 அக்டோபர் 2008 ) ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இளையான்குடி யாஸ்மின் முபல்லிஹா ( திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ) உரை நிகழ்த்த உள்ளார். இவர் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வணிகத்துறை பேராசிரியர் அஷ்ரஃப் அவர்களின் துணைவியார் இவர். இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி, கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி உள்ளிட்டவற்றில் நீதிபோதனை வகுப்புகளை பெண்களுக்காக நடத்தி வருபவர்.

இளையான்குடியில் பெண்களுக்கு திருக்குர்ஆன் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார்.

Dr.ஜாகிர் நாயக்

"வாழும் கலை" நிறுவனர் திருமிகு ரவிசங்கர் அவர்களுடன் Dr.ஜாகிர் நாயக் அவர்கள் "இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித வேதங்களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு" என்ற தலைப்பில் இறைவனை அறிவதற்காக மதங்களிடையே நடைபெற்ற அறிவார்ந்த உரையாடல் , தற்பொழுது இணையதளத்தில் முதல் முறையாக தமிழில் உங்கள் www.tamilmuslimtube.com

Dialogue between "Art of Living" founder Sri Sri Ravishankar and Dr.Zakir Naik is now first time in TAMIL on the topic of "The concept of GOD in Hinduism and Islam – in the light of sacred scripturs" , now available in your favourite www.tamilmuslimtube.com

UAE ID card

UAE ID card

Introduction
Instead of having multiple identity cards like driving licenses, work permits, employee cards, passports, e-cards, the UAE Federal Government created a single national identity card in April 2006, with in-built smart features including biometrics and advanced ID features that will eventually eliminate the need to carry multiple cards. At a later date, it can be used as a travel document within the GCC.

Emirates Identity Authority(EIDA), a federal government organization has already rolled out the first phase of the national identity card, as part of a comprehensive three year plan to provide National ID cards to three categories: UAE nationals, GCC citizens living in UAE and other UAE residents.

Criteria & Validity
You must be either a UAE national, a GCC citizen working or residing in the UAE, or a UAE resident and above 15 years of age. The card is valid for lifetime for nationals (with renewal every five years) and validity for other residents depends on the validity of the visa. However, the same card can be used, once the residence visa is renewed.

Steps
1. Book an online appointment.
2. Before going for your appointment, fill up this online application form from EIDA website and take a printout, using only a laser printer.
3. Visit the nearest EIDA service centre and pay the registration fee, while submitting your form.
4. Allow bio metric and fingerprinting to be done and get your original documents scanned.
5. Congratulations. You can either choose to have your National ID card sent to you by Empost or personally collect after 3 working days.
Documents & fees
UAE Nationals: Original Family Book & Passport. AED 100
UAE Residents: Original passport. AED 100 per year of visa validity.
Lost or damaged card: AED 300


www.emiratesid.ae


Professional expatriates who do not obtain the new identity card by the end of the year may face a suspension in transactions and dealing with governmental and semi-governmental bodies, said a senior official at the Emirates Identity Authority (EIDA).

Darwish Ahmad Al Zarouni, Director General of EIDA, told Gulf News that the authority is under discussion with relevant government bodies to consider suspending some service to professional expatriates. "Services we are looking at suspending will include driving licence renewals and renewal of vehicle registration," said Al Zarouni.
The deadline to register for the card for professional expatriates and all nationals is December 31 2008.

The authority defines professionals as holders of bachelor degrees or higher qualifications. They also include: consultants, medical doctors, engineers, journalists, teachers, IT professionals and accountants. Blue collar workers will be given until the end of 2010 to register for the card.
However, the suspension of services by next January will be applied to all UAE nationals who have not obtained identity card. Bank transactions will also be suspended for Emiratis, according to Al Zarouni.

Earlier on Tuesday, Thamer Rashed Al Qasemi, Planning Director at the authority, said in a press gathering that expatriates will face a suspension in bank transactions and all governmental services if they do not obtain the cards by the end of the year.
"A circular has been sent two months ago from the UAE Central bank to banks informing them not to provide any services for Emiratis and professional expatriates who do not produce the card as identification," said Al Qasemi.

Applicants can fill in the registration form at www.emiratesid.ae and print it out to submit it at any of the 24 registration centres in the country.

Customers without access to the internet can approach typing centres at the registration centres to prepare the application forms.



To find out the locations and opening times of the centres and documents required visit the website or call the EIDA call centre at 600 523 432. - Gulf News

Don't forget to forward this e-mail to all your UAE Friends.

UAE TAMIL SANGAM (UTS) INAUGURAL CEREMONY

UAE TAMIL SANGAM (UTS) INAUGURAL CEREMONY
www.uaetamilsangam.com
Name Kalai Arangam – 2008
Duration 5 Hours
Date November 7th 2008, Friday
Time 5.00 – 10.00 p.m.
Venue Emirates English Speaking High School –Dubai
Program Grand Pattimandaram by Pattimandra Pugaz Mr. Raja and Team and Kids Dance.

OUR MOTIVE
• Be sure that our Sponsorship goes to the right deed
• Contribute our assistance to the needy people, Orphanage and Old age homes
• We cannot stop Natural disasters but definitely we can help those people
• Giving Education and Medical help for poor people in Tamil Nadu
• Organizing Blood donation camps

Ramesh Vishwanathan : +971 50 5865375
Prasanna : +971 50 6347024
Saleem Khan : +971 50 3184073
Sirajudeen : +971 50 5153762

www.ilayangudikural.com

படிப்பதற்கு பல கட்டுரைகள் , தகவல்கள், அரிய புகைபடங்கள்,இளையான்குடி
மற்றும் உள்நாட்டு , வெளிநாட்டு தகவல்கள் அடங்கிய இணையதளம்
இளையான்குடி குர‌ல்.

இங்கு க்ளிக் செய்து தினமும் படியுங்கள் > .http://www.ilayangudikural.com/

Wednesday, October 29, 2008

About DHAN

About DHAN
About DHAN
Themes
Centres
News & Events
Media
Work with DHAN
Home >> About DHAN

http://www.dhan.org/


Development of Humane Action (DHAN) Foundation, a professional development organisation, was initiated on October 2, 1997. It has been incorporated as a Trust under the Indian Trusts Act (1882). The Trust has been promoted with the objective of bringing highly motivated and educated young women and men to the development sector. They would work on bringing out new innovations in rural development and for upscaling development interventions to eradicate poverty in vast areas of the country.

Vision and Mission
The Foundation works towards bringing significant changes in the livelihoods of the poor through innovations in themes and institutions. The broad purposes for which it stands are:

Mothering of Development Innovations: The institution aims to promote and nurture new ideas on different development themes, which have larger potential to address the livelihoods and development of the poor in a region viz., microfinance, small scale irrigation, dry land agriculture, working with panchayats.
Promoting Institutions to reach scale: Exclusive thematic organisations will be promoted to undertake development work with a sub-sectoral focus. The primary role of these institutions is promotional and to ensure that benefits reach a large number of poor with quality.
Human Resource Development: The institution would bring young professionals into the development sector and provide them an opportunity to practice and develop relevant knowledge, attitudes and skills to work long term in the development sector.

Our guiding principles
Engaging high quality human resources to work at the grassroots. The focus of the work would be on enabling rather than delivery of services.
Valuing collaboration with mainstream institutions and government to demonstrate new and effective ways of development interventions, thereby building viable linkages between them and people.
Promoting people’s organisations at various levels to ensure entitlements and to build an effective demand system.
Focusing on promotion of livelihoods to address poverty directly.
Enriching the themes and retaining sub-sectoral focus would be the strategy for growth.


Policy contribution at national and global level
DHAN Foundation through the Tankfed Agriculture Development Programme has facilitated wider consultations among farmers, bureaucrats, scientists and academicians. This has been done through organising policy seminars and workshops, undertaking research and publishing documents and participating in various policy making bodies of State and Central Governments on development of water, small scale irrigation and rural development.

In Tamil Nadu and Karnataka 'Conservation Council for Small Scale Water Resources' has been constituted with eminent personalities to influence the policies on water and small scale irrigation in favour of farmers.

While through the Kalanjiam Community Banking Programme, DHAN Foundation as a member of many policy-making bodies on microfinance and through participating in national and international conferences, strongly advocates refocusing of 'microfinance' to address poverty and empowerment of poor especially women. As a resource centre, it organises many capacity building events and training programmes for bankers, government officials and representatives of NGOs within and outside the country.

DHAN Foundation is a founder member of INAFI (International Network of Alternative Financial Institutions) focuses on micro finance. It is currently coordinating the INAFI India Chapter.

Monday, October 27, 2008

வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ?

வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ?

வேலையில் சேர்க்கும் ஏஜெண்ட்டின் நற்சாட்சிப் பத்திரங்களை உறுதிபடுத்த வேண்டுமா ?

குடியேற்ற நடைமுறைகள் பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்களா ?

வேறு ஏதேனும் உதவி தேவையா ?

இவை அனைத்தையும் பற்றித் தெரிந்து கொள்ள உடனடியாக

இந்தியாவில்

இலவச குடியேற்ற ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள்

1800 11 3090
( பிஎஸ் என் எல் லேண்ட்லைனிலிருந்து )

சட்டப்படி குடியேறுங்கள்

வேண்டாத சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள்

உலகின் எந்த ஒரு பாகத்திலிருந்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைனில் தொடர்பு கொள்ளக்கூடிய எண்

+91 - 11 - 4050 3090

வெளிநாட்டு இந்தியர்கள் நல அமைச்சகம் ( MOIA )
இந்திய அரசு
www.moia.gov.in

info@moia.nic.in

பல இடங்களுக்குச் செல்லுங்கள்
சட்டப்படியாக செல்லுங்கள்
மகிழ்ச்சியாக இருங்கள்

Sunday, October 26, 2008

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தொலைபேசி எண்கள்

044-28252519

மற்றும்

044-28227617