பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி
பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?,
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.
Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.
Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.
Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .
Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?
Part 5 - Is lottery is good and acceptable for the society?
Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?
Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?
Part 8 – How to face difficulties?
Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.
Part 10 – What are the reasons for Islam's growth?
Part 11 – Is Islam if the first religion of the world?
Part 12 - What is Dargah and is it allowed to go there?
Part 13 – What are all the responsibilities of Muslims?
Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?
Part 15 – What is Islam's view on "Interest"?
Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?
All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, July 18, 2008
துபாய் குறித்து அறிய .............
துபாய் குறித்து அறிய .............
தொலைபேசி : 7000 40000
தொலைநகல் ( fax ) : 04 330 3398
இணையத்தளம் : http//askdubai.dubai.ae
மின்னஞ்சல் : help@dubai.ae
ON LINE TAXI BOOKING
www.dubaitaxi.ae
SMS : 4774 ( etisalat )
EMIRATES AIRLINES BOOKING
www.emirates.com
www.dubai.ae
e4all.dubai.ae
emodhesh.ae
Korea
www.egov.gov.kr
தொலைபேசி : 7000 40000
தொலைநகல் ( fax ) : 04 330 3398
இணையத்தளம் : http//askdubai.dubai.ae
மின்னஞ்சல் : help@dubai.ae
ON LINE TAXI BOOKING
www.dubaitaxi.ae
SMS : 4774 ( etisalat )
EMIRATES AIRLINES BOOKING
www.emirates.com
www.dubai.ae
e4all.dubai.ae
emodhesh.ae
Korea
www.egov.gov.kr
முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு
முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு
புதுடெல்லி, ஜுலை. 17-
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய முஸ்லிம்கள் பெரும் பாலானவர்கள் எதிர்க்கிறார்கள்.
இது பாராளுமன்றத்தில் வரும் 22-ந் தேதி நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் மொத் தம் உள்ள 543 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் முஸ்லிம்கள். இதில் 26 எம்.பி.க்கள் காங் கிரஸ் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 11 எம்.பி.க் களும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள். இந்த 11 எம்.பி.க்களும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டுப் போடுவது உறுதி.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 முஸ்லிம் எம்.பி.க் களும் மத்திய அரசுக்கு ஆதர வாக இருப்பார்களா என்ப தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. தற்போது இந்த 26 எம்.பி.க்களும் தங்கள் கட்சி கொறடா உத்தரவை ஏற்று மத்திய அரசை ஆதரித்து ஓட்டுப் போடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம் லீக் மற்றும் காஷ்மீர் முஸ்லிம் கட்சி கள் மத்திய அரசுக்கு ஆத ரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி, ஜுலை. 17-
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய முஸ்லிம்கள் பெரும் பாலானவர்கள் எதிர்க்கிறார்கள்.
இது பாராளுமன்றத்தில் வரும் 22-ந் தேதி நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் மொத் தம் உள்ள 543 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் முஸ்லிம்கள். இதில் 26 எம்.பி.க்கள் காங் கிரஸ் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 11 எம்.பி.க் களும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள். இந்த 11 எம்.பி.க்களும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டுப் போடுவது உறுதி.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 முஸ்லிம் எம்.பி.க் களும் மத்திய அரசுக்கு ஆதர வாக இருப்பார்களா என்ப தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. தற்போது இந்த 26 எம்.பி.க்களும் தங்கள் கட்சி கொறடா உத்தரவை ஏற்று மத்திய அரசை ஆதரித்து ஓட்டுப் போடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம் லீக் மற்றும் காஷ்மீர் முஸ்லிம் கட்சி கள் மத்திய அரசுக்கு ஆத ரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?
சேமுமு
prof_semumu@yahoo.com
கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதனைக் கோவை தனிநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உறுதியும் செய்துள்ளது.
43 வழக்குகள் பதியப்பட்டுச் சிறப்பு புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு 181 பேர் மீது 28-09-1998 அன்று முதல் குற்றபத்திரிகையும் 05-05-1999 அன்று இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. 1300 சாட்சிகள் விசாரணை 2002 ல் தொடங்கி 2006 ஜன்வரியில் முடிந்தது. 01-08-2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி 8 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையாயினர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றவர்களுக்கு 13,10,7 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால் ஏறக்குறைய 100 பேர் வெளியே வந்துவிட்டனர்.
கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக கைதான குற்றவாளிகளுக்கு தனிநீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக்குழுவோ அமைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இப்போது அவர்களில் யாரும் சிறையில் இல்லை. தடா, பொடோ போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பெற்ற பலரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிவகங்கை ஊராட்சித் தலைவரைக் கொன்றவர்களுக்குக் கூட ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது. இன்னமும் கூடப் பல முஸ்லிம் சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகளாகத் தமிழகச் சிறைகளில் இருந்துவருவது கொடுமையாகும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பில் ‘ஜாமீன் வழங்காதது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கவிடாமல் தடுத்து விட்டது' என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஆக ஒரு வழக்கில் ஒருவர் பல்வேறு வழிகளில் ஜாமீன் பெற்றுச் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கொன்றில் இரட்டை ஆயுஸ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் முகப்பேர் ராஜா சிறையிலிருந்த 16 நாட்களிலேயே ஜாமின் வழங்கப்பெற்றுள்ளார். தர்மபுரி மாணவிகள் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றுவிட்டனர்.
பழனிபாபா படுகொலை வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கச் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றதும் பிறகு அவர்கள் விடுதலை ஆனதும் மறக்க முடியாதவை ஆகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. ஆயுள் தண்டனை மற்றும் பிற வருடச் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அப்பில் செய்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு ஜாமீனில் செல்ல உரிமைபெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இத்தகைய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
வழக்குகளில் கைதவோர் உடல்நிலை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்குக் கருணை அடிப்படையில் சட்டம் உரிமையளிக்கிறது. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ. ராஜா உடல்நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 60 வயது தஸ்தகீர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தும் கடைசிவரை ஜாமீன் மறுக்கப்பட்டு இறந்து போனார்; சபூர் ரஹ்மான் 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்காமல் நெஞ்சுவலியால் இறந்து போனார்.
விசாரணைச் சிறைவாசியாக 10 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஒரு முஸ்லிம் ‘எய்ட்ஸ்' நோயாளிக்கு ஜாமீன் வழங்கபடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயாளியாகச் சிறையில் வாடும் ஹைதர் அலி, மனநோய்க்குள்ளானவரைச் சிறைக்குள் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்பதும் மீறப்பட்டு இன்னமும் இருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சிகிச்சை பெறவேண்டிய சிறைவாசிகள் ஜாமீன்பெற்றுச் செல்ல உரிமை இருந்தும் முஸ்லிம் சிறைவாசிகள் அந்த உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.
தடா, பொடா பாயப்பெற்ற பல வழக்குகள் மறு ஆய்வுக்குக் கமிட்டிக்கு உட்படுத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையும் பெற்றனர். அதே சமயம் 1995 ல் மதுரை ராஜகோபாலன் கொலை விசாரணைச் சிறைவாசிகளாகவே அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். 2006ல் மறு ஆய்வுக்கமிட்டி நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மறுஆய்வுக்கமிட்டி நியமிக்கப்படாமலிருப்பது எந்த வகையில் நியாயமென்று புரியவில்லை.
மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரோலில் வெளியே வந்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 2002 ல் சுல்தான் மீரான் என்பவரைக் கொலை செய்து கோவையில் பெரும் பதட்டம் உண்டாக்கத் திட்டமிட்ட ஆயுள் தண்டைக் கைதி பூரிகமலும் அவரோடு ஆயுள் தண்டனை பெற்ற விஜயனும் பரோலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளபோது பொதுவாக முஸ்லிம் சிறைவாசிகள் பரோலில் செல்லக்கூட மறுக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.
ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைச் சிறைவாசிகளாகப் பல ஆண்டுகள் சிறையிலிருந்து கடைசியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பல்வேறு வழக்குகளில் 71 முஸ்லிம்கள் விடுதலையாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் 9 ஆண்டுகளும், 11 பேர் 8 ஆண்டுகளும், 19 பேர் 7 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா !
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூறாவது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆகும். அதனையொட்டித் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் எட்டாண்டுகள் தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டி விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
அவ்வாறு ‘பொது மன்னிப்பு எனற அரசு ஆணையின் பேரில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்வதென்பது அனைத்துக் கைதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமனறம் 02-11-2007 ல் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றக் குறிப்பையும் மனதிற்கொண்டு செயல்படக் கோரிக்கை வைக்கப்படுவதன் நியாயத்தைத் தமிழக அரசு உணருமென நம்புகிறோம்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலைபெறுவதற்குரிய தகுதியுள்ள முஸ்லி சிறைவாசிகள் 71 பேர் உள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் பாரபட்சம் காடுமோ என்ற ஐயம் பலரிடம் இருந்து வருகிறது. எனவே தமிழினக் காவலாராக, சிறுபானமையினர் நல அரணாக இலங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்விதப் பாரபட்சமும் காட்டாமல் இந்த 71 முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு - சிறப்பு ஆணை அடிப்படையில் விடுவிக்கச் செய்வாரெனச் சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமன்றிப் பிற முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஜாமீன், பரோல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்., மன நோயாளிகளாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சிறைவாசி ஹைதர் அலியை விடுவிக்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருந்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக் காலத்திலும் அப்பீல் செய்யும் காலத்திலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்ற ஆனையின்படி மறு ஆய்வுக்கமிட்டி அமைக்க மதுரை ராஜகோபாலன் வழக்கில் கூறியபடி தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
அனைத்துச் சிறைவாசிகளுக்கும் அளிக்கப்பட்டு வரும் உரிமைகளை முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென்பதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.
( கட்டுரையாளர் பேராசிரியர் முனைவர் சே மு முஹம்மதலி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் )
நன்றி :
இனிய திசைகள் தமிழ் மாத இதழ்
ஜுலை 2008
எண் 24 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
9444 16 51 53
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?
சேமுமு
prof_semumu@yahoo.com
கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதனைக் கோவை தனிநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உறுதியும் செய்துள்ளது.
43 வழக்குகள் பதியப்பட்டுச் சிறப்பு புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு 181 பேர் மீது 28-09-1998 அன்று முதல் குற்றபத்திரிகையும் 05-05-1999 அன்று இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. 1300 சாட்சிகள் விசாரணை 2002 ல் தொடங்கி 2006 ஜன்வரியில் முடிந்தது. 01-08-2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி 8 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையாயினர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றவர்களுக்கு 13,10,7 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால் ஏறக்குறைய 100 பேர் வெளியே வந்துவிட்டனர்.
கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக கைதான குற்றவாளிகளுக்கு தனிநீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக்குழுவோ அமைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இப்போது அவர்களில் யாரும் சிறையில் இல்லை. தடா, பொடோ போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பெற்ற பலரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிவகங்கை ஊராட்சித் தலைவரைக் கொன்றவர்களுக்குக் கூட ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது. இன்னமும் கூடப் பல முஸ்லிம் சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகளாகத் தமிழகச் சிறைகளில் இருந்துவருவது கொடுமையாகும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பில் ‘ஜாமீன் வழங்காதது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கவிடாமல் தடுத்து விட்டது' என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஆக ஒரு வழக்கில் ஒருவர் பல்வேறு வழிகளில் ஜாமீன் பெற்றுச் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கொன்றில் இரட்டை ஆயுஸ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் முகப்பேர் ராஜா சிறையிலிருந்த 16 நாட்களிலேயே ஜாமின் வழங்கப்பெற்றுள்ளார். தர்மபுரி மாணவிகள் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றுவிட்டனர்.
பழனிபாபா படுகொலை வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கச் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றதும் பிறகு அவர்கள் விடுதலை ஆனதும் மறக்க முடியாதவை ஆகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. ஆயுள் தண்டனை மற்றும் பிற வருடச் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அப்பில் செய்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு ஜாமீனில் செல்ல உரிமைபெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இத்தகைய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
வழக்குகளில் கைதவோர் உடல்நிலை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்குக் கருணை அடிப்படையில் சட்டம் உரிமையளிக்கிறது. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ. ராஜா உடல்நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 60 வயது தஸ்தகீர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தும் கடைசிவரை ஜாமீன் மறுக்கப்பட்டு இறந்து போனார்; சபூர் ரஹ்மான் 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்காமல் நெஞ்சுவலியால் இறந்து போனார்.
விசாரணைச் சிறைவாசியாக 10 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஒரு முஸ்லிம் ‘எய்ட்ஸ்' நோயாளிக்கு ஜாமீன் வழங்கபடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயாளியாகச் சிறையில் வாடும் ஹைதர் அலி, மனநோய்க்குள்ளானவரைச் சிறைக்குள் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்பதும் மீறப்பட்டு இன்னமும் இருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சிகிச்சை பெறவேண்டிய சிறைவாசிகள் ஜாமீன்பெற்றுச் செல்ல உரிமை இருந்தும் முஸ்லிம் சிறைவாசிகள் அந்த உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.
தடா, பொடா பாயப்பெற்ற பல வழக்குகள் மறு ஆய்வுக்குக் கமிட்டிக்கு உட்படுத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையும் பெற்றனர். அதே சமயம் 1995 ல் மதுரை ராஜகோபாலன் கொலை விசாரணைச் சிறைவாசிகளாகவே அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். 2006ல் மறு ஆய்வுக்கமிட்டி நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மறுஆய்வுக்கமிட்டி நியமிக்கப்படாமலிருப்பது எந்த வகையில் நியாயமென்று புரியவில்லை.
மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரோலில் வெளியே வந்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 2002 ல் சுல்தான் மீரான் என்பவரைக் கொலை செய்து கோவையில் பெரும் பதட்டம் உண்டாக்கத் திட்டமிட்ட ஆயுள் தண்டைக் கைதி பூரிகமலும் அவரோடு ஆயுள் தண்டனை பெற்ற விஜயனும் பரோலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளபோது பொதுவாக முஸ்லிம் சிறைவாசிகள் பரோலில் செல்லக்கூட மறுக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.
ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைச் சிறைவாசிகளாகப் பல ஆண்டுகள் சிறையிலிருந்து கடைசியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பல்வேறு வழக்குகளில் 71 முஸ்லிம்கள் விடுதலையாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் 9 ஆண்டுகளும், 11 பேர் 8 ஆண்டுகளும், 19 பேர் 7 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா !
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூறாவது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆகும். அதனையொட்டித் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் எட்டாண்டுகள் தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டி விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
அவ்வாறு ‘பொது மன்னிப்பு எனற அரசு ஆணையின் பேரில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்வதென்பது அனைத்துக் கைதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமனறம் 02-11-2007 ல் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றக் குறிப்பையும் மனதிற்கொண்டு செயல்படக் கோரிக்கை வைக்கப்படுவதன் நியாயத்தைத் தமிழக அரசு உணருமென நம்புகிறோம்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலைபெறுவதற்குரிய தகுதியுள்ள முஸ்லி சிறைவாசிகள் 71 பேர் உள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் பாரபட்சம் காடுமோ என்ற ஐயம் பலரிடம் இருந்து வருகிறது. எனவே தமிழினக் காவலாராக, சிறுபானமையினர் நல அரணாக இலங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்விதப் பாரபட்சமும் காட்டாமல் இந்த 71 முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு - சிறப்பு ஆணை அடிப்படையில் விடுவிக்கச் செய்வாரெனச் சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமன்றிப் பிற முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஜாமீன், பரோல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்., மன நோயாளிகளாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சிறைவாசி ஹைதர் அலியை விடுவிக்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருந்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக் காலத்திலும் அப்பீல் செய்யும் காலத்திலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்ற ஆனையின்படி மறு ஆய்வுக்கமிட்டி அமைக்க மதுரை ராஜகோபாலன் வழக்கில் கூறியபடி தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
அனைத்துச் சிறைவாசிகளுக்கும் அளிக்கப்பட்டு வரும் உரிமைகளை முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென்பதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.
( கட்டுரையாளர் பேராசிரியர் முனைவர் சே மு முஹம்மதலி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் )
நன்றி :
இனிய திசைகள் தமிழ் மாத இதழ்
ஜுலை 2008
எண் 24 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
9444 16 51 53
Thursday, July 17, 2008
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
Wednesday, July 16, 2008
உங்கள் நோக்கியோ மொபைலை சோதிக்க .......
Very informative for you to check.
Press the following on your mobile *#06# and the-international mobile equipment identity number appears. Then check the 7th and 8th numbers:
1 2 3 4 5 6 7 th 8 th 9 10 11 12 13 14 15
Phone serial no. x x x x x x ? ? x x x x x x x
IF the Seventh & Eighth digits are 02 or 20 this means your cell phone was assembled in Emirates which is very Bad quality
IF the Seventh & Eighth digits are 08 or 80 this means your cell phone was manufactured in Germany which is fair quality
IF the Seventh & Eighth digits are 01 or 10 this means your cell phone was manufactured in Finland which is very Good
IF the Seventh & Eighth digits are 00 this means your cell phone was manufactured in original factory which is the best Mobile Quality
IF the Seventh & Eighth digits are 13 this means your cell phone was assembled in Azerbaijan which is very Bad quality and also dangerous for your health
Press the following on your mobile *#06# and the-international mobile equipment identity number appears. Then check the 7th and 8th numbers:
1 2 3 4 5 6 7 th 8 th 9 10 11 12 13 14 15
Phone serial no. x x x x x x ? ? x x x x x x x
IF the Seventh & Eighth digits are 02 or 20 this means your cell phone was assembled in Emirates which is very Bad quality
IF the Seventh & Eighth digits are 08 or 80 this means your cell phone was manufactured in Germany which is fair quality
IF the Seventh & Eighth digits are 01 or 10 this means your cell phone was manufactured in Finland which is very Good
IF the Seventh & Eighth digits are 00 this means your cell phone was manufactured in original factory which is the best Mobile Quality
IF the Seventh & Eighth digits are 13 this means your cell phone was assembled in Azerbaijan which is very Bad quality and also dangerous for your health
Tuesday, July 15, 2008
கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை
கைப்பேசி, கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்னும் செய்திகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கும் வேளையில் அதை மறுத்தும் பல்வேறு அறிக்கைகளும், ஆய்வுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்த மின்காந்த அலைகளினால் எந்த பாதிப்பும் இல்லை எனும் ஆய்வு முடிவு ஒன்றை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.
மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.
. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.
. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.
. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.
. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.
. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.
. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.
. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.
. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.
நன்றி: ராஜா-ரகுபதி
மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.
. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.
. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.
. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.
. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.
. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.
. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.
. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.
. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.
நன்றி: ராஜா-ரகுபதி
Labels:
உடல்நலம்,
கைபேசி,
கோபுரம்,
பாதிப்பு,
மின்காந்த அலை
உலகின் முதிய பிளாக்கர் மரணம்
'World's oldest blogger' dies at 108
Posted Mon Jul 14, 2008 1:40pm AEST
Updated Mon Jul 14, 2008 1:54pm AEST
Olive Riley was known as the world's oldest blogger (ABC)
Video: Watch Joe O'Brien's report from Olive Riley's last birthday celebration. (ABC News) Audio: Filmmaker Mike Rubbo on ABC Broken Hill discusses the life of the world's oldest blogger Olive Riley (ABC News)
A filmmaker who made a documentary on the life and times of Olive Riley says he will sorely miss the woman who is known as the world's oldest blogger.
She died in a nursing home on the New South Wales central coast at the weekend, aged 108.
Born in Broken Hill in 1899, Olive Riley returned in 2004 for the filming of the documentary.
Since early last year, she had written about 70 entries on her life experiences and posted them online, receiving feedback from all over the world.
Documentary maker Mike Rubbo says the idea for blogging came from another older friend who had taken it up.
"He suggested that Ollie could blog so we put it to her and explained what a blog was and then I undertook to do all the sort of leg work, it was great fun and it was great too to probe her memory more deeply and you get evermore stories about her past, many of which of course were set in Broken Hill," he said.
http://www.abc.net.au/news/stories/2008/07/14/2303077.htm
Posted Mon Jul 14, 2008 1:40pm AEST
Updated Mon Jul 14, 2008 1:54pm AEST
Olive Riley was known as the world's oldest blogger (ABC)
Video: Watch Joe O'Brien's report from Olive Riley's last birthday celebration. (ABC News) Audio: Filmmaker Mike Rubbo on ABC Broken Hill discusses the life of the world's oldest blogger Olive Riley (ABC News)
A filmmaker who made a documentary on the life and times of Olive Riley says he will sorely miss the woman who is known as the world's oldest blogger.
She died in a nursing home on the New South Wales central coast at the weekend, aged 108.
Born in Broken Hill in 1899, Olive Riley returned in 2004 for the filming of the documentary.
Since early last year, she had written about 70 entries on her life experiences and posted them online, receiving feedback from all over the world.
Documentary maker Mike Rubbo says the idea for blogging came from another older friend who had taken it up.
"He suggested that Ollie could blog so we put it to her and explained what a blog was and then I undertook to do all the sort of leg work, it was great fun and it was great too to probe her memory more deeply and you get evermore stories about her past, many of which of course were set in Broken Hill," he said.
http://www.abc.net.au/news/stories/2008/07/14/2303077.htm
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் கவியரங்கம் நடத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் கவிஞர்களை உலகறியச் செய்திடும் வண்ணமாக அதன் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டு வருகிறது.
இம்மாத கவியரங்கம் அன்பு எனும் தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்நிகழ்வு பள்ளிப் பருவத்து நினைவுகளை அசை போடச் செய்தது.
அன்பு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு முகவை முகில் மற்றும் வசந்தப்பிரியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தொகுத்து வழங்கினர். கவிஞர்கள் காவிரிமைந்தன், இளைய சாகுல், ஜெயராமன், நிலாவண்ணன், ஜியாவுதீன், ஆதிபரணி, சிம்மபாரதி, கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்டோர் கவிதைகளை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் ஆர்வலர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
தான் பரோடோ, டேராடூன், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் பணிபுரிந்த போது அங்கெல்லாம் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது இக்கவிதை நிகழ்வு. ஒவ்வொருவரும் தான் பணிபுரியும் இடங்களில் சக பணியாளரிடம் அன்பு செலுத்திட வேண்டும் என இந்த அன்பு எனும் தலைப்பில் நடைபெறும் கவிதை நிகழ்வின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.
கவிஞர் அத்தாவுல்லாஹ் முன்னிலை வகித்தார். வானலை வளர்தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் குறித்த அறிமுகவுரையினை தளபதி ஏ.முஹம்மது தாஹா நிகழ்த்தினார். அப்துல் ரஹ்மான் அவர்கள் சிராஜுல் மில்லத் ஏ.கே.அப்துல் ஸமத் சாஹிப். பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோரின் சிஷ்யர் ஆவார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருபவர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மனித நேய மாண்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழகத்தின் சிறந்த மாண்வ பேச்சாளர் என்ற பட்டம் பெற்றவர்.
தமிழ்த்தேர் இதழின் அன்பு சிறப்பு வெளியீட்டை சொல்லின் செல்வர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியை நிலவன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெரோஸ், சீனிவாசன் பெற்றுக்கொண்டனர்.
எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் 'சொல்லின் செல்வர்' எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது விழாப் பேருரையில் சகோதர சமுதாய மக்களுடன் தனக்குள்ள அன்பு வெளிப்பாட்டை உணர்ச்சிப் பூர்வ உரை நிகழ்த்தினார். வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் இத்தகைய கவிதை நிகழ்வினை நடத்தி வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வு இன்னும் விரிவடைய வேண்டும் என்றார். கண்ணதாசன் மீது காவிரிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடு அவரைவிட அவர் தமிழின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே எனலாம்.
ஒவ்வொரு சமயமும், மார்க்கமும் அனபை எவ்வாறெல்லாம் விவரித்துள்ளன எனபதனை எடுத்தியம்பினார் அப்துல் ரஹ்மான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் தான் சமய நல்லிணக்க விருது பெற தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனை தன்னை விட எழுபதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருக்கும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான சையத் எம். ஸலாஹுத்தீன் அவர்களுக்கு வழங்குவதே பொருத்தமாகும் என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
அன்பு செலுத்துவதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையலாம் என்றார் சொல்லின் செல்வர் அப்துல் ரஹ்மான்.
பத்மநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று கவிதை நிகழ்வினை அலங்கரித்தனர்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவராக இருக்கும் சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜ் மாதந்தோறும் இலவசமாக இடம் தந்து, நிகழ்விற்குப் பின்னர் உணவும் தந்துதவி தமிழ் வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மின்னஞ்சல் முகவரி : "Kavirimaindhan",
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=831&Country_name=Gulf&cat=new
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் கவியரங்கம் நடத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் கவிஞர்களை உலகறியச் செய்திடும் வண்ணமாக அதன் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டு வருகிறது.
இம்மாத கவியரங்கம் அன்பு எனும் தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்நிகழ்வு பள்ளிப் பருவத்து நினைவுகளை அசை போடச் செய்தது.
அன்பு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு முகவை முகில் மற்றும் வசந்தப்பிரியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தொகுத்து வழங்கினர். கவிஞர்கள் காவிரிமைந்தன், இளைய சாகுல், ஜெயராமன், நிலாவண்ணன், ஜியாவுதீன், ஆதிபரணி, சிம்மபாரதி, கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்டோர் கவிதைகளை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் ஆர்வலர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
தான் பரோடோ, டேராடூன், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் பணிபுரிந்த போது அங்கெல்லாம் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது இக்கவிதை நிகழ்வு. ஒவ்வொருவரும் தான் பணிபுரியும் இடங்களில் சக பணியாளரிடம் அன்பு செலுத்திட வேண்டும் என இந்த அன்பு எனும் தலைப்பில் நடைபெறும் கவிதை நிகழ்வின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.
கவிஞர் அத்தாவுல்லாஹ் முன்னிலை வகித்தார். வானலை வளர்தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் குறித்த அறிமுகவுரையினை தளபதி ஏ.முஹம்மது தாஹா நிகழ்த்தினார். அப்துல் ரஹ்மான் அவர்கள் சிராஜுல் மில்லத் ஏ.கே.அப்துல் ஸமத் சாஹிப். பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோரின் சிஷ்யர் ஆவார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருபவர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மனித நேய மாண்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழகத்தின் சிறந்த மாண்வ பேச்சாளர் என்ற பட்டம் பெற்றவர்.
தமிழ்த்தேர் இதழின் அன்பு சிறப்பு வெளியீட்டை சொல்லின் செல்வர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியை நிலவன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெரோஸ், சீனிவாசன் பெற்றுக்கொண்டனர்.
எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் 'சொல்லின் செல்வர்' எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது விழாப் பேருரையில் சகோதர சமுதாய மக்களுடன் தனக்குள்ள அன்பு வெளிப்பாட்டை உணர்ச்சிப் பூர்வ உரை நிகழ்த்தினார். வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் இத்தகைய கவிதை நிகழ்வினை நடத்தி வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வு இன்னும் விரிவடைய வேண்டும் என்றார். கண்ணதாசன் மீது காவிரிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடு அவரைவிட அவர் தமிழின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே எனலாம்.
ஒவ்வொரு சமயமும், மார்க்கமும் அனபை எவ்வாறெல்லாம் விவரித்துள்ளன எனபதனை எடுத்தியம்பினார் அப்துல் ரஹ்மான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் தான் சமய நல்லிணக்க விருது பெற தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனை தன்னை விட எழுபதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருக்கும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான சையத் எம். ஸலாஹுத்தீன் அவர்களுக்கு வழங்குவதே பொருத்தமாகும் என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
அன்பு செலுத்துவதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையலாம் என்றார் சொல்லின் செல்வர் அப்துல் ரஹ்மான்.
பத்மநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று கவிதை நிகழ்வினை அலங்கரித்தனர்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவராக இருக்கும் சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜ் மாதந்தோறும் இலவசமாக இடம் தந்து, நிகழ்விற்குப் பின்னர் உணவும் தந்துதவி தமிழ் வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மின்னஞ்சல் முகவரி : "Kavirimaindhan"
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=831&Country_name=Gulf&cat=new
ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை
ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை
பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.
இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.
உதவித் தொகை பெற விரும்புவோர், தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).
பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.
இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.
உதவித் தொகை பெற விரும்புவோர், தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).
துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்
துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
Monday, July 14, 2008
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.
தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.
தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
காயல்பட்டனத்தில் இடம் விற்பனைக்கு
Dear Brother,
Assalamu Alaikum,
Hope to meet you with Good Health and Great Spirit. We are here to introduce great opportunity in Kayalpatnam for you guys to purchase flats, dream home, shops, rentals and many more...
Yes, by the grace of Almighty, we have started Real Estate business exclusively for Kayalpatnam to our Kayalties to enjoy the purchases at ease. This is our humble effort to assist you to achieve your dream assets in an effortless way.
Our Services:
·Committed to business and passion to choice yours
· Well experienced, and dedicated to serve you the best
· Right price for your right choice
· And lot more....
Are you thinking of purchasing property in Kayalpatnam, Yes, we hear you to make your dream come true at ease of 'right choice with right price'.
Plots currently in Sale
1. KMT around.
2. Wavoo Wajeeha College behind
3. Tiruchendur Road, many
4. L.F Road around
5. Arumuganeri Road, many
6. Kombuthurai
7. KomaanPuthur
8. So many listings....
For more details contact
Prince Real Estate
[Prince Jewellery]
Haji MKL Shahul Hameed
Haji SH Abdul Razik
Phone:+91 - 04639-285 864
Mobile: 9894 555 166
Email: sales@prince-realestate.com
Website: http://www.prince-realestate.com
Assalamu Alaikum,
Hope to meet you with Good Health and Great Spirit. We are here to introduce great opportunity in Kayalpatnam for you guys to purchase flats, dream home, shops, rentals and many more...
Yes, by the grace of Almighty, we have started Real Estate business exclusively for Kayalpatnam to our Kayalties to enjoy the purchases at ease. This is our humble effort to assist you to achieve your dream assets in an effortless way.
Our Services:
·Committed to business and passion to choice yours
· Well experienced, and dedicated to serve you the best
· Right price for your right choice
· And lot more....
Are you thinking of purchasing property in Kayalpatnam, Yes, we hear you to make your dream come true at ease of 'right choice with right price'.
Plots currently in Sale
1. KMT around.
2. Wavoo Wajeeha College behind
3. Tiruchendur Road, many
4. L.F Road around
5. Arumuganeri Road, many
6. Kombuthurai
7. KomaanPuthur
8. So many listings....
For more details contact
Prince Real Estate
[Prince Jewellery]
Haji MKL Shahul Hameed
Haji SH Abdul Razik
Phone:+91 - 04639-285 864
Mobile: 9894 555 166
Email: sales@prince-realestate.com
Website: http://www.prince-realestate.com
தஃப்ஹீமுல்குர்ஆன் இணையத்தில்
Dear Brothers and Sisters in Islam......!
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
Quran is the book of knowlegde,and knowledge is a shield by which one can defend himself.
We travel miles ,spend thousands and worry a lot to gain worldly knowledge from wherever we want.
But do not bother much to know what lies inside the beautifully covered book ,at the bookshelf ,just next to us.
If one could realize,it is an ocean of knowledge which not only guides us about our life in this world, but also tells us about the life hereafter,of which
thousands of people are not sure of.
Let us all make a habit of reading at least one page of quran with meaning daily before starting our day at work.It will not take much of our time ,but surely we will end up with 365 pages yearly,which is better than none.
My dear Brothers/Sisters in Islam......!
Islam is a complete way of life and Quran is an instruction manual which tells us how to operate this machine of life.
Tell me how can we operate a machine without reading and understanding an instruction manual.....???
Tell me how can we sell and represent a product ,without knowing about the product.
Quran is not a book to wrap in a beatiful cover, it is a system to implement in our lives to improve quality and to gain peace in both lives.
I wish everyone of us understands its message broad mindedly to implement in the life.
Our prophet( PBUH )said ''I am leaving two things with my Ummah,The Quran and my Sunnah,Please hold upon them tightly You will never go astray".
So,this is our duty to understand the true message of Islam based upon Quran and Sahi Ahadith.
Please pass this message to your friends and relatives as much as you can.I cant promise anything the way it is promised in various mails that you receive very often,
promisig good news within 10 days or so.But i can promise what Allah and our beloved prophet (pbuh)has already promised some 1400 years back.
For your information ,below is the link to access Tafheem-ul-Quran online,written by Maulana Abul Ala Maududi,a well known Islamic Scholar,
who has contributed a lot to Islam.
This is to enable you to access Tafheem from anywhere,whenever you want.
The advantage of this tafheem is that ,it is the first tafseer of its time which was made easy to understand by all people from different walks of life.
The Link:-
http://www.tafheemulquran.org/Tafhim_u/001/surah_all.htm
Please pray for me,and the person who made this available online,and the entire Ummah.
Your Brother in faith,
Javeed Iqbal Sait
saitji@yahoo.com
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
Quran is the book of knowlegde,and knowledge is a shield by which one can defend himself.
We travel miles ,spend thousands and worry a lot to gain worldly knowledge from wherever we want.
But do not bother much to know what lies inside the beautifully covered book ,at the bookshelf ,just next to us.
If one could realize,it is an ocean of knowledge which not only guides us about our life in this world, but also tells us about the life hereafter,of which
thousands of people are not sure of.
Let us all make a habit of reading at least one page of quran with meaning daily before starting our day at work.It will not take much of our time ,but surely we will end up with 365 pages yearly,which is better than none.
My dear Brothers/Sisters in Islam......!
Islam is a complete way of life and Quran is an instruction manual which tells us how to operate this machine of life.
Tell me how can we operate a machine without reading and understanding an instruction manual.....???
Tell me how can we sell and represent a product ,without knowing about the product.
Quran is not a book to wrap in a beatiful cover, it is a system to implement in our lives to improve quality and to gain peace in both lives.
I wish everyone of us understands its message broad mindedly to implement in the life.
Our prophet( PBUH )said ''I am leaving two things with my Ummah,The Quran and my Sunnah,Please hold upon them tightly You will never go astray".
So,this is our duty to understand the true message of Islam based upon Quran and Sahi Ahadith.
Please pass this message to your friends and relatives as much as you can.I cant promise anything the way it is promised in various mails that you receive very often,
promisig good news within 10 days or so.But i can promise what Allah and our beloved prophet (pbuh)has already promised some 1400 years back.
For your information ,below is the link to access Tafheem-ul-Quran online,written by Maulana Abul Ala Maududi,a well known Islamic Scholar,
who has contributed a lot to Islam.
This is to enable you to access Tafheem from anywhere,whenever you want.
The advantage of this tafheem is that ,it is the first tafseer of its time which was made easy to understand by all people from different walks of life.
The Link:-
http://www.tafheemulquran.org/Tafhim_u/001/surah_all.htm
Please pray for me,and the person who made this available online,and the entire Ummah.
Your Brother in faith,
Javeed Iqbal Sait
saitji@yahoo.com
ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சீறா பயான்
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
அவர்களின் சீறா பயான் (மார்ச்: 2008, கோட்டைப் பள்ளி, துபை.)
ஒலிப்பதிவு, இப்போது தமிழ் இஸ்லாமிக் மீடியா இணைய தளத்தில் MP3 வடிவத்தில்......
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=ln1 (to browse in Tamil)
Hyderali Aalim Misbahi S.S. (Melapalayam)
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=en (to browse in English)
அவர்களின் சீறா பயான் (மார்ச்: 2008, கோட்டைப் பள்ளி, துபை.)
ஒலிப்பதிவு, இப்போது தமிழ் இஸ்லாமிக் மீடியா இணைய தளத்தில் MP3 வடிவத்தில்......
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=ln1 (to browse in Tamil)
Hyderali Aalim Misbahi S.S. (Melapalayam)
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=en (to browse in English)
Labels:
இஸ்லாம்,
கோட்டைப் பள்ளி,
சொற்பொழிவு,
துபாய்
free online examinations for all
free online examinations for all
Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.
www.4tests.com
--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.
www.4tests.com
--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதி புதுப்பிக்க திட்டம்
பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதியை புதுப்பிக்க
இணையதளம் மூலம் வசூல்
www.jamamasjidplan.in
இணையதளம் மூலம் வசூல்
www.jamamasjidplan.in
ஹஜ் பயணத்திற்கு கோட்டா ஒரு லட்சம் பேர் ஏமாற்றம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களின் எண் ணிக்கை இந்தாண்டு இரு மடங் காகி உள்ளது. சவுதி கோட்டா கட்டுப்பாட்டினால், ஒரு லட்சம் பேருக்கு வாய்ப்பு பறிபோகலாம். ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் ஹஜ் யாத்திரையினர் மெக் காவில் கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம்களின் குறிக் கோள்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.
இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.
வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.
சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.
இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.
வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.
சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.
உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை ....
உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை கீழ்கண்ட
இணைய
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இயக்குநர்கள் வாரியாக படங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. Torrent மாதிரி அல்லாமல் direct download-ஆக
அமைந்திருப்பது சிறப்பு. சத்யஜித்ரேவின் முக்கிய படங்களான பதேர் பாஞ்சாலி,
சாருலதா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கமல்ிாசன் வரிசையிலும் 7 படங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.foriegnm oviesddl. com/
நன்றிகள் பல
ஆனால் ஆவணப் படங்கள் வரிசையில் உள்ள (SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே? தயை செய்து வழி ஒன்று சொல்லுங்களேன்
அன்புடன்
நந்திதா
(SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள நந்திதா,
Read More/Download links... என்கிற சுட்டியை அழுத்துங்கள். மாற்று லிங்குகள்
கொடுத்திருக்கிறார்கள். அவை சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சுட்டியை
சோதித்துப் பார்தேன். சரியாக இருக்கிறது. ஏதேனும் பிரச்சினை எனில் தளத்தின்
நிர்வாகிக்கு மெயில் அனுப்பவும்.
- SURESH KANNAN
இணைய
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இயக்குநர்கள் வாரியாக படங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. Torrent மாதிரி அல்லாமல் direct download-ஆக
அமைந்திருப்பது சிறப்பு. சத்யஜித்ரேவின் முக்கிய படங்களான பதேர் பாஞ்சாலி,
சாருலதா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கமல்ிாசன் வரிசையிலும் 7 படங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.foriegnm oviesddl. com/
நன்றிகள் பல
ஆனால் ஆவணப் படங்கள் வரிசையில் உள்ள (SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே? தயை செய்து வழி ஒன்று சொல்லுங்களேன்
அன்புடன்
நந்திதா
(SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள நந்திதா,
Read More/Download links... என்கிற சுட்டியை அழுத்துங்கள். மாற்று லிங்குகள்
கொடுத்திருக்கிறார்கள். அவை சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சுட்டியை
சோதித்துப் பார்தேன். சரியாக இருக்கிறது. ஏதேனும் பிரச்சினை எனில் தளத்தின்
நிர்வாகிக்கு மெயில் அனுப்பவும்.
- SURESH KANNAN
இன்றைய இந்திய அரசியல்
இந்திய அரசியல் - ஒரு குழம்பிய குட்டை. இந்திய அரசியல் வாதிகள் - அந்தக்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?
வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.
உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை
கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.
காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.
எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.
இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.
தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.
அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---
பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?
வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.
உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை
கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.
காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.
எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.
இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.
தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.
அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---
பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.
துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.
Sunday, July 13, 2008
டாக்டர் ஹாஜி எஸ் அப்துல் காதர்
http://drhajeesabdulkader.blogspot.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Labels:
அப்துல் காதர்,
நல்லாசிரியர்,
முதுகுளத்தூர்
பயனுள்ள இணையத்தளங்கள்
பயனுள்ள இணையத்தளங்கள்
www.muslimleaguetn.com
www.islamicvoice.com
www.samarasam.com
www.mudukulathur.com
www.kayalpatnam.com
www.lalpet.com
www.muduvaihidayath.blogspot.com
www.uaequaidemillathforum.blogspot.com
www.gulfnews.com
www.khaleejtimes.com
www.godubai.com
www.thatstamil.com
www.indianmuslimassociation.blogspot.com
www.quaidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com
www.mudukulathur.blogspot.com
www.uaejmcalumni.blogspot.com
www.mjiqbalarticles.blogspot.com
www.yahind.com
www.arabnews.com
www.satrumun.com
www.muslimleaguetn.com
www.islamicvoice.com
www.samarasam.com
www.mudukulathur.com
www.kayalpatnam.com
www.lalpet.com
www.muduvaihidayath.blogspot.com
www.uaequaidemillathforum.blogspot.com
www.gulfnews.com
www.khaleejtimes.com
www.godubai.com
www.thatstamil.com
www.indianmuslimassociation.blogspot.com
www.quaidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com
www.mudukulathur.blogspot.com
www.uaejmcalumni.blogspot.com
www.mjiqbalarticles.blogspot.com
www.yahind.com
www.arabnews.com
www.satrumun.com
அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்
அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.
இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.
துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515
இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?
புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.
இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.
துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515
இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?
ரியாத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள்
ரியாத் தமிழ்ச்சங்கத்திற்க்கு நடப்பு ஆண்டு (2008 - 2009) க்காண, கீழ்க்கண்ட உயர் மட்டக்குழு
உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் : திரு ஜவகர் சவரிமுத்து
துணைத்தலைவர் : திரு முகம்மது சரீப்
செயலாளர்: திரு இராசா
இணைச்செயலாளர் : திரு டெரன்ச் லியோ
பொருளாளர்: திரு பெரோஸ்கான்
புதிய உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சவுதி வாழ் தமிழக மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தகவல் :
சஜ்ஜாவுதீன்
ரியாத் தமிழ்ச்சங்கம்
asajja@alcatel-lucent.com
JSavarimuthu@alfransi.com.sa
SDawood@alfransi.com.sa
உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் : திரு ஜவகர் சவரிமுத்து
துணைத்தலைவர் : திரு முகம்மது சரீப்
செயலாளர்: திரு இராசா
இணைச்செயலாளர் : திரு டெரன்ச் லியோ
பொருளாளர்: திரு பெரோஸ்கான்
புதிய உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சவுதி வாழ் தமிழக மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தகவல் :
சஜ்ஜாவுதீன்
ரியாத் தமிழ்ச்சங்கம்
asajja@alcatel-lucent.com
JSavarimuthu@alfransi.com.sa
SDawood@alfransi.com.sa
Labels:
தமிழ்,
தமிழ்ச் சங்கம்,
நிர்வாகி,
மொழி,
ரியாத்
Saturday, July 12, 2008
Some useful information
Dear All,
Natural therapy for heart vain opening
Please pass it to your colleagues or friends.
For Heart Vein opening
1) Lemon juice 01 cup
2) Ginger juice 01 cup
3) Garlic juice 01 cup
4) Apple vinegar 01 cup
Mix all above and boil in light flame approximately half
hour, when it becomes 3 cups, take it out and keep it
for cooling. After cooling, mix 3 cups of natural honey
and keep it in bottle.
Every morning before breakfast use one Table spoon
regularly. Insah Allah your blockage of Vein's will open
(No need any Angiography or By pass)
May Almighty god bless all of us with healthy life and shower his mercy on us, Ameen.
From: Mohamed Ariff (Imam)
Date: Jun 29, 2008 12:31 PM
Natural therapy for heart vain opening
Please pass it to your colleagues or friends.
For Heart Vein opening
1) Lemon juice 01 cup
2) Ginger juice 01 cup
3) Garlic juice 01 cup
4) Apple vinegar 01 cup
Mix all above and boil in light flame approximately half
hour, when it becomes 3 cups, take it out and keep it
for cooling. After cooling, mix 3 cups of natural honey
and keep it in bottle.
Every morning before breakfast use one Table spoon
regularly. Insah Allah your blockage of Vein's will open
(No need any Angiography or By pass)
May Almighty god bless all of us with healthy life and shower his mercy on us, Ameen.
From: Mohamed Ariff (Imam)
Date: Jun 29, 2008 12:31 PM
நகைகள் பற்றிய தகவல்கள்..!
நகைகள் பற்றிய தகவல்கள்..!
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.
*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.
*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.
*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.
*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.
minjamal@gmail.com
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.
*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.
*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.
*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.
*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.
minjamal@gmail.com
முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு
வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
Thursday, July 10, 2008
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.
லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.
ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.
லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.
Labels:
இஸ்லாம்,
கலீல் அஹ்மது கீரனூரி,
சொற்பொழிவு,
தப்லீக்,
ஷார்ஜா
Monday, July 7, 2008
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.
( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )
பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.
( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
அப்துல் முஸவ்விரின் பிளாக்
அப்துல் முஸவ்விர் சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது பிளாக் முகவரி
http://musawir.ipcblogger.com/
மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்
amusavir@gmail.com
இவரது பிளாக் முகவரி
http://musawir.ipcblogger.com/
மேற்கண்ட தளத்தை பார்த்து நிறை, குறைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்
amusavir@gmail.com
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
Labels:
இயக்கம்,
உணர்வு,
சிறை,
பேராசிரியர்,
முஸ்லிம் லீக்
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24.
ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------
சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்
vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935
ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------
சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்
vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935
Sunday, July 6, 2008
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Saturday, July 5, 2008
சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்
சமூக நலப்பணியில் பிவிஎம் தொண்டு நிறுவனம்
PVM தொண்டு நிறுவனம்
( மக்கள் வெற்றி இயக்கம் )
தலைமை அலுவலகம்
ஆர்.ஏ.பி. காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
எண் 7 பி, தலைமை போஸ்ட் ஆபிஸ் தெரு
அரண்மனை ரோடு
இராமநாதபுரம் 623 501
திட்ட இயக்குநர் : பிவிஎம். அப்துல் ரசாக்
எண் 9 நாகநாதபுரம்
முதல் தெரு
வெளிப்பட்டணம்
இராமநாதபுரம் 623 504
செல் : 94434 65765
98 424 23752
போன் : 04567 - 229280
PVM தொண்டு நிறுவனம்
( மக்கள் வெற்றி இயக்கம் )
தலைமை அலுவலகம்
ஆர்.ஏ.பி. காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
எண் 7 பி, தலைமை போஸ்ட் ஆபிஸ் தெரு
அரண்மனை ரோடு
இராமநாதபுரம் 623 501
திட்ட இயக்குநர் : பிவிஎம். அப்துல் ரசாக்
எண் 9 நாகநாதபுரம்
முதல் தெரு
வெளிப்பட்டணம்
இராமநாதபுரம் 623 504
செல் : 94434 65765
98 424 23752
போன் : 04567 - 229280
Friday, July 4, 2008
ரியாத்தில் இந்திய தூதரக சந்திப்பு நிகழ்ச்சி
Dear Friend,
The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.
Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.
The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.
FOKASA
From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries
Dear Mr.Muraleedhan
That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.
Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.
In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.
Mr.Murali, we, India Forum is really proud to have members like you.
Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum
The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.
Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.
The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.
FOKASA
From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries
Dear Mr.Muraleedhan
That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.
Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.
In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.
Mr.Murali, we, India Forum is really proud to have members like you.
Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum
TAIBAH UNIVERSITY
TAIBAH UNIVERSITY includes 22 colleges in the fields of: Medicine; Education and Humanities; Science; Computer and Engineering Science; Financial and Administrative Sciences; Community; Engineering; Applied Medical Sciences; Dentistry; Pharmacy; Family Science; Arts & Science; and Applied Sciences. Taibah University is equipped with a chain of Language; Computer; Clinical; and Science laboratories. It has also a closed-circuit television system having 13 studios. It aims to impart quality education through innovative delivery of instruction by highly qualified and experienced faculty in all domains to satisfy the needs of our students.
Bachelor of Education, Science, Medicine, Applied Medical Sciences, Pharmacy, Dentistry, Engineering, Computer & Engineering Sciences, and Financial & Administrative Sciences are offered by Taibah University. In Arts, Education and Science disciplines, postgraduate degrees are offered in different majors. The administration of Taibah University envisions the development of such an academic culture that has strong emphasis on lifelong learning, personal growth and service to the community. Therefore, we are eager to have the services of such faculty and staff who are committed to teaching excellence and provide exceptional service to student community. Applicants should have the highest degree in the appropriate academic discipline, provide recent evidence of teaching effectiveness, and demonstrate an interest and experience in interdisciplinary and student-centered teaching. Successful candidates will teach undergraduate classes.
Salary and Benefits: Competitive salary based on academic qualification and teaching experience in the specialized field. Rank is determined by previous employment history. Other benefits include: Housing allowance; Transportation allowance; medical coverage; maximum four air tickets to Madinah Munawwarah on employment & upon final departure from the Kingdom of Saudi Arabia KSA to country of origin; four round-trip air tickets to country of residence with 60 days paid vacation; end of service gratuity.
Job Openings: Job openings are available at the following colleges of Taibah University, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
An ideal candidate (Male/Female) should have or have had a University position, teaching experience and qualifications from any of the North American, European or Australian universities with at least three years post-doctoral teaching experience at university level. He/She should have leadership qualities in curriculum planning; research & administrative pursuits with excellent communication in English; interpersonal & IT skills as well as team work spirit
Please download the application form, fill it up and send us with a letter of interest, current CV and names and email addresses of three professional references to below given address:
Prof. Mansour M. Al-Nozha, President, Taibah University,
P.O.Box. 344, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
Tel: 00966-4-846 0020 Fax: 00966-4-846 1172
OR
e-mail recruitment@ taibahu.edu. sa
http://www.taibahu. edu.sa/cont/ Jobs/engannounce ment.html
Bachelor of Education, Science, Medicine, Applied Medical Sciences, Pharmacy, Dentistry, Engineering, Computer & Engineering Sciences, and Financial & Administrative Sciences are offered by Taibah University. In Arts, Education and Science disciplines, postgraduate degrees are offered in different majors. The administration of Taibah University envisions the development of such an academic culture that has strong emphasis on lifelong learning, personal growth and service to the community. Therefore, we are eager to have the services of such faculty and staff who are committed to teaching excellence and provide exceptional service to student community. Applicants should have the highest degree in the appropriate academic discipline, provide recent evidence of teaching effectiveness, and demonstrate an interest and experience in interdisciplinary and student-centered teaching. Successful candidates will teach undergraduate classes.
Salary and Benefits: Competitive salary based on academic qualification and teaching experience in the specialized field. Rank is determined by previous employment history. Other benefits include: Housing allowance; Transportation allowance; medical coverage; maximum four air tickets to Madinah Munawwarah on employment & upon final departure from the Kingdom of Saudi Arabia KSA to country of origin; four round-trip air tickets to country of residence with 60 days paid vacation; end of service gratuity.
Job Openings: Job openings are available at the following colleges of Taibah University, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
An ideal candidate (Male/Female) should have or have had a University position, teaching experience and qualifications from any of the North American, European or Australian universities with at least three years post-doctoral teaching experience at university level. He/She should have leadership qualities in curriculum planning; research & administrative pursuits with excellent communication in English; interpersonal & IT skills as well as team work spirit
Please download the application form, fill it up and send us with a letter of interest, current CV and names and email addresses of three professional references to below given address:
Prof. Mansour M. Al-Nozha, President, Taibah University,
P.O.Box. 344, Madinah Munawwarah, Kingdom of Saudi Arabia.
Tel: 00966-4-846 0020 Fax: 00966-4-846 1172
OR
e-mail recruitment@ taibahu.edu. sa
http://www.taibahu. edu.sa/cont/ Jobs/engannounce ment.html
Thursday, July 3, 2008
மலேசியா
மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன்
மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும்
கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில்
இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.
முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது
பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக
இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.
கோலாம்பூரில் வந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வந்து பெட்டியை கீழே
வைத்தவுடன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கியது. மாலையில் உண்வுக்காகச் சென்ற
போது காசிம் முஸ்தபா ரெஸ்டாரண்ட் வாசலில் புரோட்டா மாவு பிசைந்து
கொண்டிருந்தார்கள். ஹைதராபாத்தில் கூட புரோட்டா எளிதில் கிடைக்காது. இரண்டு
புரோட்டா 1.60 வெள்ளி. நம்ம கணக்கில் ஒரு வெள்ளி பதின்மூன்று சொச்சம்
ரூபாய்கள். கடையில் இருக்கும் கீழக்கரை மக்களோடு கொஞ்சம் அளவளாவி
அருகில் இருக்கும் புகிட் ஜம்புல் என்ற ஷாப்பிங் காம்ப்ளக்சில்
தசாவதாரத்திற்கு கழுத்தை கொடுத்து அசின் அலம்பலில் வெந்து போய் வெளியே
வரும் போது அட நம்ம ஊரு என்ற மனநிலை வந்துவிட்டது.
வல்லினம் நவீன் ஜிடாக்கில் பேசும் போது மலேசிய இலக்கியம் பரவலாக
கவனம் பெறவில்லை என்றார். இன்னொரு நண்பர் மலேசியாவில் கார்த்திகேசு,
பீர் முகம்மது தவிர்த்து இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் ஆட்களை
எனக்குத் தெரியவில்லை என்றார்.
எனக்கு வேறு பெயர்கள் அறிமுகமில்லை. நான் வந்த நாளிலிருந்தே யாராவது
இலக்கிய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும்
நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்ற வாரம் ஜெட்டி கடற்கரையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக்
கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு கடற்கரை நகரம்.
தீவும் கூட. இன்று பினாங்கை மலேசியாவுடன் இணைப்பதற்கான பாலம்
இருக்கிறது. அன்று கடல் மட்டுமே இணைப்பாக இருந்திருக்கும். அதனால்தான்
துறைமுகம் இருக்கும் ஜெட்டி என்ற இடம் அந்தக் காலத்தில் செழித்து
இருந்திருக்கிறது. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்தக்காலத்தின்
கட்டங்களை இன்னமும் பாதுகாக்கிறார்கள். 1700களின் இறுதியில் கட்டப்
பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.
துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு கமர்சியல் கம்பெனி" என்ற பெயர்
பலகையை ஒரு பாழடைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு
வருடங்கள் இருக்கக்கூடும்.அந்தக் காலத்தில் தமிழன் பணி
செய்திருப்பான். இந்தியாவில் அவனது சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும்
அவன் மலேசியாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிவதாக பேசிக்
கொண்டிருந்திருப்பார்கள்.
நாகூர் தர்கா ஷெரீப் என்ற தர்க்கா நானூறு வருடங்கள் பழமையானதாக
இருக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழனுக்கும் மலேசியாவிற்குமான இணைப்பு
இன்னும் கூட பழமையானது என்றாலும் பத்து நாட்களில் என்னால் நானூறு
வருடங்களைத்தான் நெருங்க முடிந்திருக்கிறது.
லிட்டில் இந்தியா என்ற ஒரு இடம். இதுவும் அதே ஜெட்டி பகுதியில்தான்.
காரைக்குடி மெஸ்களும், தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலிக்கும் கேசட்
கடைகளும், அண்ணாச்சி மளிகைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. கடுகு
எண்ணெய் வாடையில்லாத ஒரு இடம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஒரு புத்தக்கடை தென்பட்டது. வைரமுத்துவும் ரமணிச் சந்திரனும்
நிரம்பியிருக்கிறார்கள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த வார விகடன்
வாங்கலாம். "வேற புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைரமுத்துவோட
வைகறை மேகங்கள் படிங்க. ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். தமிழகத்தில் சில கடைகளில் நவீன இலக்கிய
புத்தகங்கள் எல்லாம் கிடைக்காது. ஜோதிடம், ஆன்மிகம் தொடங்கி,
உதயமூர்த்தி வழியாக, ரமணிச் சந்திரனிலும், வைரமுத்துவிலும் நின்று
விடுவார்கள். தபூ சங்கர் அல்லது பா.விஜய்க்கு கொஞ்சம் இடம்
இருக்கலாம். நான் மலேசியாவில் நுழைந்த கடை இது போன்ற கடையா?
இல்லையென்றால் நவீனின் வினாவிற்கு பதில் கிடைத்திருக்கிறது எனக்கு.
மலேசியாவில் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களின் தொடர்பு கிடைக்குமானால்
மகிழ்ச்சி.
vaamanikandan@gmail.com
பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
--
www.pesalaam.blogspot.com
மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும்
கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில்
இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.
முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது
பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக
இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.
கோலாம்பூரில் வந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வந்து பெட்டியை கீழே
வைத்தவுடன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கியது. மாலையில் உண்வுக்காகச் சென்ற
போது காசிம் முஸ்தபா ரெஸ்டாரண்ட் வாசலில் புரோட்டா மாவு பிசைந்து
கொண்டிருந்தார்கள். ஹைதராபாத்தில் கூட புரோட்டா எளிதில் கிடைக்காது. இரண்டு
புரோட்டா 1.60 வெள்ளி. நம்ம கணக்கில் ஒரு வெள்ளி பதின்மூன்று சொச்சம்
ரூபாய்கள். கடையில் இருக்கும் கீழக்கரை மக்களோடு கொஞ்சம் அளவளாவி
அருகில் இருக்கும் புகிட் ஜம்புல் என்ற ஷாப்பிங் காம்ப்ளக்சில்
தசாவதாரத்திற்கு கழுத்தை கொடுத்து அசின் அலம்பலில் வெந்து போய் வெளியே
வரும் போது அட நம்ம ஊரு என்ற மனநிலை வந்துவிட்டது.
வல்லினம் நவீன் ஜிடாக்கில் பேசும் போது மலேசிய இலக்கியம் பரவலாக
கவனம் பெறவில்லை என்றார். இன்னொரு நண்பர் மலேசியாவில் கார்த்திகேசு,
பீர் முகம்மது தவிர்த்து இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் ஆட்களை
எனக்குத் தெரியவில்லை என்றார்.
எனக்கு வேறு பெயர்கள் அறிமுகமில்லை. நான் வந்த நாளிலிருந்தே யாராவது
இலக்கிய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும்
நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்ற வாரம் ஜெட்டி கடற்கரையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக்
கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு கடற்கரை நகரம்.
தீவும் கூட. இன்று பினாங்கை மலேசியாவுடன் இணைப்பதற்கான பாலம்
இருக்கிறது. அன்று கடல் மட்டுமே இணைப்பாக இருந்திருக்கும். அதனால்தான்
துறைமுகம் இருக்கும் ஜெட்டி என்ற இடம் அந்தக் காலத்தில் செழித்து
இருந்திருக்கிறது. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்தக்காலத்தின்
கட்டங்களை இன்னமும் பாதுகாக்கிறார்கள். 1700களின் இறுதியில் கட்டப்
பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.
துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு கமர்சியல் கம்பெனி" என்ற பெயர்
பலகையை ஒரு பாழடைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு
வருடங்கள் இருக்கக்கூடும்.அந்தக் காலத்தில் தமிழன் பணி
செய்திருப்பான். இந்தியாவில் அவனது சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும்
அவன் மலேசியாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிவதாக பேசிக்
கொண்டிருந்திருப்பார்கள்.
நாகூர் தர்கா ஷெரீப் என்ற தர்க்கா நானூறு வருடங்கள் பழமையானதாக
இருக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழனுக்கும் மலேசியாவிற்குமான இணைப்பு
இன்னும் கூட பழமையானது என்றாலும் பத்து நாட்களில் என்னால் நானூறு
வருடங்களைத்தான் நெருங்க முடிந்திருக்கிறது.
லிட்டில் இந்தியா என்ற ஒரு இடம். இதுவும் அதே ஜெட்டி பகுதியில்தான்.
காரைக்குடி மெஸ்களும், தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலிக்கும் கேசட்
கடைகளும், அண்ணாச்சி மளிகைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. கடுகு
எண்ணெய் வாடையில்லாத ஒரு இடம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஒரு புத்தக்கடை தென்பட்டது. வைரமுத்துவும் ரமணிச் சந்திரனும்
நிரம்பியிருக்கிறார்கள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த வார விகடன்
வாங்கலாம். "வேற புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைரமுத்துவோட
வைகறை மேகங்கள் படிங்க. ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். தமிழகத்தில் சில கடைகளில் நவீன இலக்கிய
புத்தகங்கள் எல்லாம் கிடைக்காது. ஜோதிடம், ஆன்மிகம் தொடங்கி,
உதயமூர்த்தி வழியாக, ரமணிச் சந்திரனிலும், வைரமுத்துவிலும் நின்று
விடுவார்கள். தபூ சங்கர் அல்லது பா.விஜய்க்கு கொஞ்சம் இடம்
இருக்கலாம். நான் மலேசியாவில் நுழைந்த கடை இது போன்ற கடையா?
இல்லையென்றால் நவீனின் வினாவிற்கு பதில் கிடைத்திருக்கிறது எனக்கு.
மலேசியாவில் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களின் தொடர்பு கிடைக்குமானால்
மகிழ்ச்சி.
vaamanikandan@gmail.com
பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
--
www.pesalaam.blogspot.com
இலவச இ-புக் பதிவிறக்கம் செய்ய
நண்பர்களுக்கு.......
கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.
http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html
இப்படிக்கு.......
நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com
கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.
http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html
இப்படிக்கு.......
நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com
Wednesday, July 2, 2008
சிங்கப்பூர் முகவரிகள்
Asan Ibrahim S
Project Engineer
HP 65 - 829 81 842
Meiden Singapore Pte Ltd
5 Jalan pesawat
Singapore 619363
DDI 65 - 6477 6849
Fax 65 - 6264 4292
asan@meidensg.com.sg
Dubai : 050 1517075
ஜஹாங்கீர்
REGENT MONEY CHANGER PTE LTD
390 VICTORIA STREET
#01-11 GOLDEN LANDMARK
SINGAPORE 188061
TEL : 6292 1079 / 6296 68 65
Fax : 6295 4044
jahan_5star@yahoo.com.sg
RES : BLK 161 HOUGANG ST
11, #06-65 SINGAPORE 530161
TEL : 6284 9360
Shahul Hameed
Producer / director
Verite productions pte ltd
20 ayer rajah crescent
#08-28 Singapore 139964
Tel : 6471 1809
Fax : 6471 2729
hp : 9191 2420
hameed@veriteproductions.com
www.veriteproductions.com
MALAYSIA
Dutho Sri Samivelu
Kementerian Kerja Raya
Pejabat Menteri, Kompleks Baru
Kementerian Kerja Raya, Block A Tingkat 5
Jalan Sultan Salahuddin, 50580 Kuala Lumpur
Tel : 03 - 27714002
Fax : 03 - 27116361
Project Engineer
HP 65 - 829 81 842
Meiden Singapore Pte Ltd
5 Jalan pesawat
Singapore 619363
DDI 65 - 6477 6849
Fax 65 - 6264 4292
asan@meidensg.com.sg
Dubai : 050 1517075
ஜஹாங்கீர்
REGENT MONEY CHANGER PTE LTD
390 VICTORIA STREET
#01-11 GOLDEN LANDMARK
SINGAPORE 188061
TEL : 6292 1079 / 6296 68 65
Fax : 6295 4044
jahan_5star@yahoo.com.sg
RES : BLK 161 HOUGANG ST
11, #06-65 SINGAPORE 530161
TEL : 6284 9360
Shahul Hameed
Producer / director
Verite productions pte ltd
20 ayer rajah crescent
#08-28 Singapore 139964
Tel : 6471 1809
Fax : 6471 2729
hp : 9191 2420
hameed@veriteproductions.com
www.veriteproductions.com
MALAYSIA
Dutho Sri Samivelu
Kementerian Kerja Raya
Pejabat Menteri, Kompleks Baru
Kementerian Kerja Raya, Block A Tingkat 5
Jalan Sultan Salahuddin, 50580 Kuala Lumpur
Tel : 03 - 27714002
Fax : 03 - 27116361
சிறுவர் பராமரிப்பு இல்லம்
அல் ஹுதா சிறுவர் பராமரிப்பு இல்லம்
எண் 6/7 சலஃபி நகர்
விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 620 007
தொலைபேசி : 0431 2340447 /2341775
செல் : 94431 54648
தொலைநகல் : 0431 233 2417
மின்னஞ்சல் : alhudha@gmail.com/alhudha2002@yahoo.co.in
www.alhudha.org
( Al Hudha High School
Hifz Madrasa for Boys
Islahiya Arabic College - Afzalul Ulama
Al Hudha School for Hearing Impaired
Al Hudha Computer Centre
Run By : Jamiyyathu Ahlil Quran Val Hadhees ( JAQH )
எண் 6/7 சலஃபி நகர்
விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 620 007
தொலைபேசி : 0431 2340447 /2341775
செல் : 94431 54648
தொலைநகல் : 0431 233 2417
மின்னஞ்சல் : alhudha@gmail.com/alhudha2002@yahoo.co.in
www.alhudha.org
( Al Hudha High School
Hifz Madrasa for Boys
Islahiya Arabic College - Afzalul Ulama
Al Hudha School for Hearing Impaired
Al Hudha Computer Centre
Run By : Jamiyyathu Ahlil Quran Val Hadhees ( JAQH )
Labels:
அனாதை,
இல்லம்,
சிறுவர்,
நிலையம்,
பராமரிப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
Tuesday, July 1, 2008
பாங்கு சப்தம்
பாங்கு சப்தம்
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
"அல்லாஹு அக்பர்" என்ற
அழைப்புச் சப்தம்.
- அப்துல் கையூம், பஹ்ரைன்
vapuchi@hotmail.com
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
"அல்லாஹு அக்பர்" என்ற
அழைப்புச் சப்தம்.
- அப்துல் கையூம், பஹ்ரைன்
vapuchi@hotmail.com
Labels:
அப்துல் கையூம்,
கவிதை,
பஹ்ரைன்,
பாங்கு சப்தம்
ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?
ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?
முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..
எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.
எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?
நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....
(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)
(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)
முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..
எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.
எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?
நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....
(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)
(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)
ஜித்தா இந்திய துணைத் தூதரகத்தின் தற்காலிக பணி வாய்ப்புகள்
Applications are invited from Indian nationals for temporary posts of Data Entry Operators, Clerks, Drivers and Office Boys-cum-Cleaners for Haj season - 2008.
http://www.cgijeddah.com/cgijed/index.htm
Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website
http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.
Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.
Hajj – 2008 : Contact Details:
Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216
Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549
Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com
http://www.cgijeddah.com/cgijed/index.htm
Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website
http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.
Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.
Hajj – 2008 : Contact Details:
Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216
Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549
Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com
Sunday, June 29, 2008
வெளிநாடு வாழ் இந்தியர் அவசர உதவி பெற
NEED HELP, PLEASE CALL 1800113090
(No Charges when calls made through BSNL/MTNL in India)
MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by
Ministry of External Affairs
www.moia.gov.in
For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL
Toll Free No. in India: 1800113090
0091-11-40503090
can also be contacted
from any part of the
world
(No Charges when calls made through BSNL/MTNL in India)
MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by
Ministry of External Affairs
www.moia.gov.in
For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL
Toll Free No. in India: 1800113090
0091-11-40503090
can also be contacted
from any part of the
world
Thursday, June 26, 2008
மர்ஹூம் குலாம் முகம்மது பனத்வாலா
கேரளீயர்களான கிருஷ்ணமேனன் மும்பையிலிருந்தும், அனந்தன் நம்பியார்
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.
அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.
என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.
மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.
மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.
வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.
"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.
காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது
பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.
காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.
காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.
காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.
இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.
முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.
ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.
ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.
பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!
பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.
அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.
அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.
என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.
மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.
மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.
வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.
"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.
காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது
பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.
காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.
காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.
காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.
இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.
முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.
ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.
ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.
பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!
பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.
அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
Wednesday, June 25, 2008
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
Labels:
கலைஞர்,
தமிழக முதல்வர்,
பனாத்வாலா,
முஸ்லிம் லீக்
பனாத்வாலாசாஹிபின் நினைவு கூறத்தக்க பணிகள்
"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பொறுப்புகள்:
காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.
வெளியீடுகள்:
'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.
எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.
தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
வாசகர் கருத்துக்கள்
மணியன்
manimalar.blog@gmail.com
அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்
khaleel: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பித்து வைக்க துஆ செய்கின்றோம்.
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை
குவைத் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
Abdul Jabbar
இன்னா லில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன் - சாத்.அப்.ஜப்பார்
Patel Raheem
dateThu, Jun 26, 2008 at 4:25 PM
subjectG M Banatwala
Inna lillahi wa inna ilaihi rajiwoon
S.M.Abdurraheem Patel
Ph:+91 44 25268314
Mob: 09381000236
Abdul Hameed Rafiudeen
dateThu, Jun 26, 2008 at 7:59 AM
subjectRE: துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
PLEASE CONVEY OUR CONDOLENCE FOR BANATWALAS SAHIB SUDDEN DMISE
RAFIUDEEN
PRESIDENT FROM HONG KONG
WORLD TAMIL CUL ASSN
TEL 93814255
கைராலி கலா கேந்திரம்
கைராலி கலா கேந்திரம்
கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.
இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விபரங்களுக்கு
www.kairali-kalakendram.com
E mail : ashasharathgroup@yahoo.com
Al Quisais : 04 267 2552
Sharjah : 06 572 51 52
Ras Al Khaimah : 07 2286687
கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.
இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விபரங்களுக்கு
www.kairali-kalakendram.com
E mail : ashasharathgroup@yahoo.com
Al Quisais : 04 267 2552
Sharjah : 06 572 51 52
Ras Al Khaimah : 07 2286687
Subscribe to:
Posts (Atom)